diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1499.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1499.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1499.json.gz.jsonl" @@ -0,0 +1,458 @@ +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8640-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=d113cf9157797d44290252b96c87db60&mode=hybrid", "date_download": "2020-06-06T15:22:59Z", "digest": "sha1:HXLBEKSVPH3GPAHCRYMIBGOPYZS6W22F", "length": 20591, "nlines": 518, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ், இலக்கண சந்தேகம்.", "raw_content": "\nThread: தமிழ், இலக்கண சந்தேகம்.\nதிடீரென்று எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது நண்பர்களே\nஎங்கெங்கே இரண்டு சுழி 'ன' அல்லது மூன்று சுழி 'ண' போடவேண்டும் என்று சிறுவயதில் படித்ததினிமித்தம் அதனடிப்படையில் நான் பதிக்கிறேன் முடிந்த அளவு சரியான வார்த்தைகளை உபயோகிக்கிறேன்.\nஇலக்கணப்படி எப்படி அமைக்கவேண்டும் சரியான வார்த்தைகளை\nதகவல் - என்பதுதான் சரி...\nஏன் இந்த 'ள்' இங்கே உபயோகிக்ககூடாது.. ஏன் இந்த 'ல்' தான் உபயோகிக்கவேண்டும். என்னிடம் விடை இல்லை.. நண்பர்களே உங்களுக்கு தெரிந்தால் எனக்கு உதவுங்கள்..\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஇன்னுமொரு தமிழ் செப்பனிடும் திரியா\nநல்லது, ஷீ - நிசி நல்லது.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநம் தமிழ் ஆசான்கள் அந்த நாளிலே தீர்மானித்து நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.. அவர்கள் ஏதோ இலக்கணத்தின் படிதான் நமக்கு வார்த்தைகளை வரைமுறைப்படுத்தியிருப்பார்கள்.. அது எப்படி எவ்விலக்கணத்தின்படி அந்த சூட்சுமம் தெரிந்துக்கொண்டால் எந்த இடத்தில் மூன்று சுழி 'ண' இரண்டு சுழி 'ன' 'ழி' 'லி' 'ளி' ஆகியனவற்றை எங்கே உபயோகபடுத்துவது என்று பழகிவிடும்.\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nஎனக்கு சொற்பளவிலான இலக்கணந்தான் தெரியும் நண்பரே. உங்களுடைய துரதிஸ்டம், எனக்குத்தெரிந்ததில் இந்த \"ல்\", \"ள்\" ,\"ழ்\" விடயம் இல்லை.\nதெரிந்திருக்கும் பட்சத்தில் கட்டாயம் களமிறங்குவேன்.\nஉங்களின் இந்த திரி சிறப்புடன் வளர எனது வாழ்த்துக்கள்.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஉண்மை தான் ஷீ - நிசி, ஆனால் எனக்கு தமிழ் இலக்கணத்தில் அந்தளவு பரீட்சயமில்லை.\nஆனால் நம்ம நண்பர்கள் வந்து சரியான தகவல் தருவார்களென நினைக்கின்றேன்.\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஏதோ பாமரன் என் அறிவுக்கு எட்டியதை கூறுகிறேன்....\nஇவ் எழுத்துக்கள் அதன் உச்சரிப்பு தன்மையை ஒட்டி மாறுபடுகின்றன.\nதமிழர் நாம் இவ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அறிது (வாழைப் பழம் என்று உச்சரிப்பதற்கு பதிலாக வாலைப் பலம் என்று பேச்சு நடையில் சொல்கிறேம்) ஆனால் மலையாளிகள் (கேரளத்த்தவர்) இதற்கு விதி விலக்கு\nஎன்னால் \"ன\", \"ண\", \"ந\" எப்படி கையாளப்படுகிறது என்றறியாமலுள்ளேன்\nஇரும்புக் கதவையும் திறக்க வல்லது\nஎனக்கும் ரொம்ப சந்தேகங்கள் உண்டு.\nஆனா பாருங்க தட்டச்சு செய்யும் போது தவறாக போட்டால் என்னை அறியாமல் அது ஏதோ போல் தோன்றும், உடனே மாத்திடுவேன்.\nஆமாம் பரம்ஸ்.. எனக்கும் அதுபோல் நேரிடும், இரண்டுமுறையாவது என் பதிப்பை திருத்திவிடுவேன்..\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nஅப்போ நாம எல்லாம் ஒரே பாணியைத் தான் கடைப்பிடிக்கிறோம்.\nஎன்னுடைய பிரச்சனை எல்லாம் ஒற்று எழுத்துக்களில் தான் வரும், க், ச், ப் எல்லாம் எப்போ போடுவது, எப்போ போடக்கூடாது என்று தெரியாது.\nதமிழ் என்றால் படிக்கும்போதே ஆர்வம், என் கட்டுரை நோட்டில் ஆசிரியரால் ஒன்றிரண்டு எழுத்துப்பிழையே காணமுடியும். ஆனால் இணையத்தில் தட்டச்சு செய்யும்போது என்னையும் அறியாமலே தவறுகள் சில பிழைகள் நிகழ்கின்றன... அதனால் ஒன்றிற்கு இரண்டுமுறையாவது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளது.\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nபள்ளி படிக்கும் போது தவறு செய்தால் அடியும், மதிப்பெண்கள் குறையும்.\nஇங்கே யாருமே தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணமும், வேகவேகமாக பதில் கொடுக்க நினைப்பதுவே தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.\nபள்ளி படிக்கும் போது தவறு செய்தால் அடியும், மதிப்பெண்கள் குறையும்.\nஇங்கே யாருமே தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணமும், வேகவேகமாக பதில் கொடுக்க நினைப்பதுவே தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.\nஇதை எப்படி நிவர்த்தி செய்யலாம் அண்ணா\nஇப்பொழுதெல்லாம் தங்களின் பதிவுகளில் ஊசிபோல் கருத்துக்களை வைத்துதான் செல்கின்றீர்கள். நன்றி.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | ஓர்குட் தமிழில் »\nதமிழ், தமிழ் மொழி, தமிழ் இலக்கணம், மொழிப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/04/blog-post_139.html", "date_download": "2020-06-06T14:37:53Z", "digest": "sha1:AZTTIIEDPV27ODMSTXXW6LBWF36VGGQY", "length": 19644, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » இணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nநடிகை அனுஷ்கா என்ற பெயரில் ஆபாச படம் ஒன்று இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஹன்சிகா குளியலறையில் இருப்பது போன்ற படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளியானது. பாத்ரூமில் கேமராவை ரகசியமாக மறைத்து வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். அப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று அவர் மறுத்தார்.\nபின்னர் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவியது. படுக்கை அறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்று இப்படங்கள் இருந்தன. இந்த ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்று ராதிகா ஆப் தேவும் மறுப்பு வெளியிட்டார். அதன் பிறகு வசந்தராவின் ஆபாச கிளு கிளு படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது.\nலட்சுமிமேனன் பெயரில் ஆபாச வீடியோவும் வெளியானது. இந்த நிலையில் தற்போது அனுஷ்கா என்ற பெயரிலும் ஆபாச வீடியோ இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் பரவி வருகிறது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்காதானா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nமுதல் நாளே தலயுடன் மோதும் தல | Thala Ajith\nகருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\n\"நடந்தது இனப்படுகொலைதான்\" கலைஞன் கமலின் மனக்குமுறல...\nஒரு பந்து மீதமிருக்க சென்னையை வீழ்த்தி த்ரில்லிங் ...\nமலாலாவை சுட்ட 10 பேருக்கு பாகிஸ்தானில் ஆயுள் தண்டன...\nசெம்மரம் கடத்தியவர்களைக் கைது செய்ய ஆந்திரா போலீசா...\n61 வயது தாத்தாவுடன் குடும்பம் நடத்தும் 22 வயது கோப...\nபாலியல் தொல்லையால் ஓடும் பேருந்திலிருந்து தாயுடன் ...\nகணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்...\nநேபாள நிலநடுக்கம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\n'கமலின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதுதான்\nஜீவன், சமுத்திரகனி, நந்தா நடிக்கும் ‘அதிபர்’\nரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்\nநன்றாக குறி பார்த்துச் சுட்டார்கள் என்று கூறி வாங்...\nமயூரனுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nமயூரன் மற்றும் அன்ட்ரூவின் உடல்கள் அடுத்த இரண்டு ந...\niPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்\n14 – 17 வயது காதல் துஷ்பிரயோகமும் நஞ்சு அருந்தலும...\nஉள்ளே புகுந்த கமல் - அதிர்ச்சியா, மகிழ்ச்சியா\nசிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற உத...\nஅரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் பேச்சுக்கே இ...\nஅரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும்: விக்னேஸ்...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் மைத்திரி ...\nயாழ். குடாநாட்டில் மணல் அகழ்விற்கு தடை; சுற்றாடல் ...\nநிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை: மஹிந்த\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க\nநேபாள நிலநடுக்கத்தில் ஏற்பட்ட திக் திக் நிமிடங்கள்...\nஏய் நீ அழகாக இல்லை: கர்ப்பிணி மனைவியை விரட்டியடித்...\n\"வீட்டையும், நாட்டையும்\" உயர்த்தும் தொழிலாளர்களுக்...\nநேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்\nவிவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர...\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவ...\n'No Fire Zone' ஆவணப்படத்திற்கு ஆதரவளிக்கும் இலங்கை...\nசர்பராஸ்கானுக்கு கும்பிடு போட்டு வரவேற்ற கோஹ்லி\n44 வயதிலும் அசர வைக்கும் பிராட் ஹாக்\nஉலகசாதனை படைத்த 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்ல்\nவங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்\nஅப்பா கொடுத்த தகவலால் தான் மையூரன் கைது செய்யப்பட்...\nஇவர்கள் தான் மையூரனை சுட்டு தண்டனையை நிறைவேற்றிய ப...\nஅவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகர...\nஇழந்த பெருமையை மீட்குமா windows 10\n10 மாத குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ‘ஊக்கு’\nநடிகை விஜயலட்சுமி காதல் திருமணம் டைரக்டரை மணக்கிறா...\nதங்க சங்கிலியை விழுங்கிய திருடனுக்கு அறுவை சிகிச்ச...\nநடனத்தை கிண்டல் செய்தால் நடராஜரை கிண்டல் செய்வது ம...\nஜெய்யின் அடுத்தப் படத்தின் கதையைக் கேட்டு பிரமித்த...\nஎன்னை அறிந்தால், கத்தி படங்களை பின்னுக்கு தள்ளிய ‘...\nஅடுத்தடுத்து வெளியாகும் கமல் படங்கள்\n இந்த உணவுகளை ருசிக்க தூண்...\nஐபோன் மூலம் ரகசிய நிர்வாண படம் எடுக்கும் புதிய அப்...\nமெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை\nஎன்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்ட...\nஈழ விடுதலைப் போராட்டம் வசந்தபாலன் உருக்கம்\nகண்களை உருக வைத்து இலங்கையின் குறும்படம்\nஈழத் தமிழருக்கான வர்த்தக சினிமா உருவாக்கப்பட வேண்ட...\nமறைந்தும் மறையாத ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனின...\n படமாகிறது 20 பேர் கொலை\nநேபாள நிலநடுக்கம்: 22 மணிநேரத்திற்கு பின்னர் பத்தி...\nசமூக வலைத் தளங்கள் எம்மை எங்கு கொண்டு செல்கின்றன\nசெல்வராகவனின் கான் என்கிற கானகம்\n20வது திருத்தத்தினூடு சிறுபான்மைச் சமூகத்தை பெரும்...\nஜே.ஆரினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு மைத்திரி தீர்வு க...\nமஹிந்தவின் தோல்விக்கு நாங்கள் காரணமல்ல: பொது பல சே...\nஇலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள...\n19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களின் ...\nகலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது: விஜய...\nஇருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற...\nநேபாளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் க...\nமாணவர் தற்கொலை: செல்போனில் மரண வாக்குமூலம்...\nஈழத் தமிழர் பற்றிய படத்தையே ராஜபக்சே பணத்தில் தான்...\nதஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று த...\n12ம் திகதி தீர்ப்பு - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அத...\nநேபாள மீட்பு பணியில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா...\n50 மணிநேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண் (...\nநேபால்: சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்தேன்: இளைஞரின...\nசவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசரான முகமது...\nதிட்டமிட்டு படுகொலை செய்த நியோ-நாசி\n���.நா அதிர்ச்சி தகவல்: நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்...\nசென்னையின் ‘திரில்’ வெற்றி: கருத்து தெரிவித்த டோனி...\nஇலங்கைக்கு ஜாலி ‘ட்டிரிப்’: அனுஷ்காவுடன் நடிக்கும்...\nபொறுப்பில்லாத டோனி.. தொடரும் விமர்சனம்\nசொதப்பி தள்ளும் யுவராஜ்: ஆதரவளித்த டுமினி\nதலையில் தாக்கிய பந்து: தலை தப்பிய கொல்கத்தா வீரர்\nஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா\nவெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடாதீர்கள்\n இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல்...\nமயூரன், அன்ரூ சான் தண்டனை நிறைவேற்றம்\nசுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன...\n - குழப்பத்தில் லக்ஷ்மி மேனன்\nநேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்\n அடுத்த படத்துக்கு திட்டமிடும் த்...\nதமிழன் வாழ வேண்டும் என்று விஜயகாந்த் நினைக்கவில்லை...\nமரண வாசலில் இருக்கும் கைதியை மணமுடித்த காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:40:18Z", "digest": "sha1:5DEQLXGLIORL433WO3QP3S7IEEDKWTL4", "length": 3519, "nlines": 97, "source_domain": "kalakkalcinema.com", "title": "கமல் ஹாசன் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கமல் ஹாசன்\n85 வயது பாட்டியாக மாறினார் காஜல் அகர்வால் – காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோ.\nகாஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதை ட்விட்டர் அறிவித்துள்ளார். Kajal Agarwal in Indian 2 : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் இந்தியன்...\nபிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் இப்படி ட்வீட் போட்டாரா\nபிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் ராவ் பதிவிட்டது போல ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்...\nசேரனுடன் சேர்த்து லாஸ்லியாவும் வெளியேற்றம் – லீக்கான ஷாக்கிங் வீடியோ\nசேரனுடன் சேர்த்து லாஸ்லியாவையும் கமல்ஹாசன் வெளியேற்றுவது போல ஷாக்கிங் ப்ரோமோ வீடியோ லீக்காகியுள்ளது. Losliya Leave From BB House : கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/ExtStock-kiripto-cantai.html", "date_download": "2020-06-06T14:02:10Z", "digest": "sha1:6YZKZBMOHCQFCFFZT4QLB55L4BB65TWO", "length": 18277, "nlines": 127, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "ExtStock கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3987 கிரிப்டோ ந��ணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nExtStock cryptocurrency வர்த்தக தளம் 28 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 10 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 5 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று ExtStock கிரிப்டோ சந்தையில்\nExtStock கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விகிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. ExtStock cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nExtStock கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 592 002 300 அமெரிக்க டாலர்கள் ExtStock பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Bitcoin மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் BTC/USD மற்றும் ETH/USD தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் ExtStock என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை ExtStock.\n- கிரிப்டோ பரிமாற்றி ExtStock.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் ExtStock.\nExtStock கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 06/06/2020. ExtStock கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விக��தம் 06/06/2020. ExtStock இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை ExtStock, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். ExtStock இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் ExtStock பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nZEC/USD $ 48.20 $ 483 810 - சிறந்த Zcash பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nDASH/USD $ 87.11 $ 813 863 - சிறந்த Dash பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nZEN/USD $ 6.10 $ 320 468 - சிறந்த ZenCash பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nஇன்று cryptocurrency இன் விலை 06/06/2020 ExtStock இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் ExtStock - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி ExtStock - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் ExtStock - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். ExtStock கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nExtStock கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnahd-recruitment-2020-apply-for-office-assistant-lab-attender-post-005636.html", "date_download": "2020-06-06T13:54:08Z", "digest": "sha1:75ITZU4OSHJZRHBJ6IFGJM54KZLARPUZ", "length": 15597, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? சைக்கிள் ஓட்டத் தெரியுமா? கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு! | TNAHD Recruitment 2020 Apply For Office Assistant, Lab Attender Post - Tamil Careerindia", "raw_content": "\nதிருப்பூர் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு tiruppur.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஆய்வக உடனாள் பணிக்கு 2 ப��ியிடங்களும், அலுவலக உதவியாளர் இடத்திற்கு 5 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், அரசு விதிமுறைப்படி அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் - 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 32, பொதுப்பிரிவினர் - 30 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஆய்வக உடனாள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tiruppur.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, 4/583, வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 605\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nநேரடியாக விண்ணப்பப் படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nகைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nHMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\n மத்திய அரசின் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n5 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n5 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n7 hrs ago கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n8 hrs ago HMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nNews ஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nMovies மீண்டும் ட்ரென்டாகும் #MeToo ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nAutomobiles சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\nFinance செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5971/", "date_download": "2020-06-06T13:13:18Z", "digest": "sha1:J4WWURBHM36OZQH6S5DLDT4RYCQ3WYAB", "length": 39508, "nlines": 207, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிறம்", "raw_content": "\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nநிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது\nஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள்.\n”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்”\nவழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக ஏதாவது சின்ன பரிசு வாங்கி கொடுப்பார்கள். அதற்கு வண்ண தாளில் பொட்டலம் கட்டுவது பெயர் ஒட்டுவது என்றெல்லாம் ஏகப்பட்ட சடங்குகள��� உண்டு. ஐம்பது ரூபாய் எதற்கு என்று கேட்டேன்\n”லாவண்யாவுக்கு யாருமே கிஃப்ட் குடுக்க மாட்டாங்கதானே…அதுக்குதான்” என்றாள்.\n”ஏன் கிஃப்ட் குடுக்க மாட்டாங்க\n”ஏன்னா அவளுக்கு ஃப்ரன்ட்ஸே கெடையாதுல்ல\nஎனக்கு கொஞ்சநேரம் புரியவில்லை. ”கறுப்பா இருந்தா என்ன\n”அய்யோ அப்பா, மக்கு மாதிரி பேசாதே. கறுப்பா இருக்கிற பொண்ணுகூட ஃப்ரன்டா இருந்தா கேவலம்தானே\nஉண்மையில் அதுதான். மேலும் விசாரிக்க விசாரிக்க ஆச்சரியம் தாளவில்லை. அவள் படிக்கும் கிறித்தவ கான்வென்டில் வெண்ணிறத்துக்கு மட்டும்தான் மதிப்பு. பத்து பெண்கள் அபாரமான சிவப்புநிறம். இரண்டு முஸ்லீம் பெண்கள். நாலைந்து நாயர் பெண்கள். சில கிறித்தவ மீனவப் பெண்கள் மற்றபடி எல்லாருமே கறுப்பு அல்லது மாநிறம். வெள்ளைநிறப்பெண்களுக்கு அபாரமான மதிப்பு.\n”கறுப்பு டீச்சர் வந்தால்கூட அவங்க கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. ஸ்கூல் டிராமாவுக்கெல்லாம் அவங்கள மட்டும்தான் சேத்துப்பாங்க…”\nஅந்த வெண்ணிறப் பெண்கள் பிற பெண்களிடம் நட்பாக இருப்பதில்லை. தங்களுக்குள்தான் நட்பாக இருப்பார்கள். ”நாம நல்ல கொழந்தைங்களா இருந்தா சிலசமயம் நம்மளை சேத்துப்பாங்க” என்றாள் சைதன்யா. அந்த நட்புக்காக மற்ற பெண்கள் நடுவே அடிதடி, போட்டி.\nஒரு நாலைந்து பெண்கள் தீவிரமான கருப்பு நிறம். அவர்களை எவருமே பொருட்படுத்த மாட்டார்கள். என்ன கொடுமை என்றால் அந்தப் பெண்களுடன் பிற சுமார் கறுப்புப் பெண்களும் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனியாகத்தான் வர வேண்டும், தனியாகத்தான் போக வேண்டும்.\n”மிஸ் எல்லாம் அவங்களை நல்லாவே அடிப்பாங்க. கறுப்பு சனியனேன்னு திட்டுவாங்க” எனக்கு அதிர்ச்சி. அப்படியெல்லாம் திட்டுவார்களா என்ன\n”இங்கு தீந்து போச்சுன்னு சொன்னப்ப உன் உடம்பிலே தொட்டு எழுதுன்னு எங்க ஸிஸ்டர் சொன்னாங்க” அந்த சிஸ்டர் அதிவெண்மை கொண்ட சிரியன் கிறித்தவப்பெண்.\n”லாவண்யாவுக்கு நீ மட்டும்தான் ஃப்ரன்டா\n”ஆமா. நானும் கொஞ்சம் கறுப்புதானே. அதனால நான் அவளுக்கு ஃப்ரன்டு. அவ எனக்கு தினமும் நெல்லிக்கா கொண்டு வருவா” நெல்லிக்காய் நாலைந்து நாள் வராவிட்டால் அந்த நட்பும் சிதைவுற வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.\nநான் லாவண்யாவுக்கு நூறு ரூபாய்க்கு ஒரு பரிசு வாங்கி கொடுத்தனுப்பினேன். ”நீ இதை எல்லா பொண்ணுகளு��் பாக்கிற மாதிரி அவளுக்கு குடு” என்றேன்.\n”மத்த பொண்ணுகள் என்னை கிள்ளுவாங்களே”\n நீதானே கிளாஸிலே கிள்ளல் எக்ஸ்பர்ட்\n”அது சரிதான்…..” பிறகு ”நானும் பயங்கரமா கிள்ளட்டா” என்று அனுமதி கோரி பெற்றுக் கொண்டாள்\nஎன்ன நடக்கிறது நம் பள்ளிகளில் மெல்ல மெல்ல நாம் பண்பாட்டுப் பயிற்சி இல்லாத ஒரு வர்க்கத்தை ஆசிரியர்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும்தான் பள்ளியில் படித்திருக்கிறேன். என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர் பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச் செய்வோம்.\nமேலும் நான் படிக்கும்போது வாத்தியார்கள் அராஜகமாகப்பேசமுடியாது.பேசினால் பையன்களே வாத்தியாரைப்பிடித்து அலகு திருப்பி விடுவார்கள். பையன்களில் எட்டுபேருக்கு பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே திருமணமாகி பிள்ளைகுட்டிகள் இருந்தன. அது வேறு காலம்\nவிசித்திரமான ஒரு பண்பாட்டுத் திருப்பம் நமக்கு நிகழ்ந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் அழகிய பெண்ணின் நிறம் என்பது மாமை தான். அதாவது மாந்தளிர் நிறம். மாநிறம். ஆனால் கண்ணகி செந்தாமரை நிறம். அந்த இடைவெளிக்குள் நம் அழகு மதிப்பீடு தலைகீழாக ஆகிவிட்டிருக்கிறது.\nஅருண்மொழிக்கு அவள் சிவப்பா இல்லையே என்ற ஆதங்கம் உண்டு. எனக்கு என் தங்கை ஒரு பெண் பார்த்தாள். நான் மலையாளப்பெண்ணை மணக்க விரும்பவில்லை, எனக்கு தி.ஜானகிராமனின் கதாநாயகிதான் இலட்சியம். நான் பெண் பார்க்கவே செல்லவில்லை. அந்தப் பெண்ணை பின்னாளில் அருண்மொழி ஒருமுறை நேரில் பார்த்தாள் ”அப்படி செவப்பா இருக்கிறாளே, நீ எதுக்கு வேண்டம்னு சொன்னே\n”சிவப்பா இருந்தா வேண்டாம்னு சொல்லக் கூடாதா\n”நல்ல செவப்பா இருக்கா. உனக்கெல்லாம் கொழுப்பு. திமிர். பெரிய இவன்னு நெனைப்பு…”என்றாள் அருண்மொழி கோபமாக. இன்று வரை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது இந்த கோபம்தான்.\nநண்பர் யுவன் சந்திரசேகரின் மனைவி உஷா நல்ல கறுப்பு நிறம். யுவன் உஷா உஷா என்று உருகும் ஆசாமி. அவன் தீ நிறத்தில் இருப்பான். நான் அருண்மொழியிடம் உஷா கறுப்புதான் என்றேன்.\nஅதன் பின்னர்தான் கொஞ்சம் சமாதானம்.\nதமிழில் நாம் கடந்தாகவேண்டிய பண்பாட்டு அகழி இது\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் டிசம்பர் 2009\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: சமூகம்., நிறம், பண்பாடு, வாசகர் கடிதம்\n//என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர்பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச்செய்வோம்.// இது மட்டும் ரொம்பவே பண்பாட்டு பயிற்சியுடைய செயலா நிறத்தின் பொருட்டு ஒருவரை அவமதிப்பது குரூரம் என்றால் அது எந்த நிறத்தின் பொருட்டு என்றாலும் தவறுதானே நிறத்தின் பொருட்டு ஒருவரை அவமதிப்பது குரூரம் என்றால் அது எந்த நிறத்தின் பொருட்டு என்றாலும் தவறுதானே ஒரு வேளை தமிழ் இணையத்தில் இது அரசியல் சரித்தன்மை உடைய விஷயம் என்பதால் சிவப்பு, நாயர்/அய்யர் பையன்கள் போன்றவற்றை துன்புறுத்துவது சரியாகி விடுமோ என்னவோ..\nஅது சரி என சொல்லப்படவில்லை. ஆனால் அதை ஆசிரியர்கள் செய்யவில்லை\n//என்ன நடக்கிறது நம் பள்ளிகளில் மெல்லமெல்ல நாம் பண்பாட்டுப் பயிற்சி இல்லாத ஒரு வற்கத்தை ஆசிரியர்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும்தான் பள்ளியில் படித்திருக்கிறேன். என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர்பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச்செய்வோம்.//\n ஒருவித பொறாமை என்பதாக வைத்து கொள்ளலாமா பின்னோக்கி பார்த்து அனலைஸ் செய்ய முயற்சிக்கலாமே.\nஒரு கிளாசில் சராசரி தரத்தில் மார்க்குகள் வாங்கும் பையன்களுக்கு வகுப்பில் எப்போதுமே முதல் ரேங்கில் இருந்து ஆசிரியர்களுக்கு பிரியமான மாணவர்களுக்கும் தர்ம அடி அவ்வப்போது தரப்பட���ம்.\nஅதே சமயம் முயன்றும் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுக்கவியலாத மாணவரை மட்டம் தட்டும் ஆசிரியர்களும் உண்டுதானே.\nதென் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களின் ஒரிஜினல் கலர் கட்ட கருப்பாக இருந்திருக்கலாம். ஆரிய வருகை (படை எடுப்பு அல்ல, வருகை அல்லது migration)க்கு பிறகு, mixing ஆகி, synthesis ஆகி, கட்ட கருப்பிலிருந்து, நல்ல ‘சிகப்பு’ வரை ஒரே குடும்பத்தில், clan இல் இன்று பார்க்க முடிகிறது.\nஅதுதான் பிரச்சனையே. வட இந்தியர்கள், சீனர்கள், ஆப்பரிக்க இனத்தவர்கள், அய்ரோப்பிய caucasens போன்று ஒரே நிறம் இங்கு இல்லாததால் இது போன்ற விளைவுகள்.\nநான் நல்ல ‘சிகப்பு’ என்று பாராட்டுவார்கள். இதமாக இருப்பதால் ஏற்றுக் கொள்வதுண்டு ஆனால் கருப்பு நிறம் தான் நமது வெய்யிலுக்கு ஒத்துவரும் நிறம்.\nதமிழ் நாட்டில் நான் சிவப்பு. இங்கே லண்டனில் உண்மையான வெள்ளையர் மத்தியில் நான் கறுப்பு. என்று திருந்துவார்களோ நமது மக்கள் தென்னிந்தியர்கள் மீது பொறாமை கொண்ட பல வடக்கத்தியர்கள் ‘உவ்வே, சென்னையில் எல்லாரும் கறுப்பு’ என்கிறார்கள். ஆனால் அதே வடக்கத்தியர்களை தான் ஆஸ்திரேலியாவில் ‘கறுப்பு நாயே’ என்று நைய்ய புடைக்கிறார்கள் வெள்ளையர்கள். அப்போது மட்டும் ‘இன வெறி ஆஸ்திரேலியா ஒழிக’ என்று கோஷம் போடுகிறார்கள் இந்த புத்திசாலிகள். எனது வடநாட்டு நண்பன் ஒரு செய்தியைப் யூட்யூபில் பார்த்து விட்டு ‘சென்னையில் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டேனே, ஆனால் இவர்கள் வெளுப்பாக இருக்கிறார்களே’ என்று கேட்கிறான். என்ன சொல்ல.\nஇங்கு எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் அமெரிக்காவில் இருந்த போது என்னுடைய நண்பனிடமும் அவன் மனைவியுடனும் அவர்களுடைய 3 வயது மகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவள் ‘fair’ என்று கூற வந்ததை வாய்தவறி ‘white’ என்று கூறி விட்டேன். அந்த சின்ன குழந்தை உடனே கோபத்துடன் ‘I am not white, I am BROWN’ என்று தான் ‘brown’ என்பதை மிகவும் பெருமையாக சொன்னாள். இதற்குக் காரணம் அவள் படிக்கும் பள்ளியில் அவரவர் இனத்தின் மீது பெருமையாக இருக்க கற்றுக் கொடுத்திருப்பதே.\nஇந்தியாவில் காணும் வெள்ளை மோகம் நமது மக்கள் இன்னமும் அடிமை எண்ணம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதயே காட்டுகிறது. வெள்ளையர்கள் வரும் முன் யாரும் கறுப்பு/வெளுப்பைப் பற்றி கவலைப்பட���டதில்லை. இந்தியாவின் பண்டைய ‘sex symbol’ ஆன கண்ணனும், காமனும் கூட கறுப்பு நிறம் தான் என்பது நமது மக்கள் பலருக்கு புரிவதில்லை. அதே நேரம் மேற்கத்திய நாடுகளில் இப்போது வெள்ளை நிறம் என்பதை விட ப்ரௌன் நிறத்தின் மீது மக்கள் மோகம் கொண்டவர்களாக இருப்பதால் ‘tanning’ சிறந்த வியாபாரமாகி விட்டது.\nவெள்ளைநிறமே உயர்ந்தது என்பது நம் பண்பாட்டில் வேரூன்றியது. ஆகவே பொறாமைதான் அதற்குக் காரணம். ஆனால் அது பையன்கள் உலகின் ஒருவகையான சில்மிஷத்துடன் போகும். அரசுப்பள்ளிகளில் பொரித்த மீன் கொண்டு வரும் பையன்களை மற்றவர்கள் தாக்குவதுகூட உண்டு.\nஆனால் வெள்ளைநிறம் மீதான அடிமைத்தனம் என்பது அதல்ல\nதமிழர்களின் உண்மையான நிறம் கறுப்பு என்பது கருப்பாக இருக்கும் தமிழர்கள் செய்யும் பிரச்சாரம். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை செவ்வேள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஒருவகையில் ஐரோப்பியர்கள் கூட ஒரு காலத்தில் கருப்பாகத் தான் இருந்தனர். நாம் எல்லாருமே ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் தான். தட்ப வெப்ப நிலைமைக்கு ஏற்ப நிறம் மாறியது, அவ்வளவே (பின்னர் கலப்பின மணம் இருந்தது என்பதுவும் மறுப்பதற்கில்லை).\nவட இந்தியர்கள் அனைவரும் சிவப்பு என்று உங்களுக்கு யார் சொன்னது எனக்கு நிறைய கருத்த வட இந்திய நண்பர்கள் இருக்கின்றனர். ஐரோப்பியர்களில் கூட ஸ்பெயின் நாட்டவர் பலரும் ப்ரௌன் நிறம் தான். ஆப்பிரிக்காவிலும் லிபியா, எகிப்து போன்ற நாட்டில் பலர் சிவப்பாக இருக்கின்றனர். அது போலவே சீனர்கள் வெளுப்பிலிருந்து ‘dark brown’ வரை வேறுப்பட்ட நிறமுடையவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமல்ல, சீனர்களும் தென்கிழக்கு ஆசியர்களும் தென்னிந்தியர்களிடம் இருந்து தோன்றியவர்கள் என்று கடந்த வாரம் வெளியான பன்னாட்டு மரபியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து நிலம் வழியாக தென்னிந்தியா வந்த மனிதர்கள் பின்பு வட இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர் என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் ஈடுபட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளன. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ் குடி” என்பது உண்மைதான் போல.Scientific consortium maps the range of genetic diversity in Asia, and traces the genetic origins of Asian populations\n//வெள்ளைநிறமே உயர்ந்தது என்பது நம் பண்பாட்டில் வேரூன்றியது. ஆகவே பொறாமைதான் அதற்குக் காரணம். ஆனால் அது பையன்கள் உலகின் ஒருவகையான சில்மிஷத்துடன் போகும்.//\nஆனால் அவர்களில் சில பையன்கள் பெரியவர்கள் ஆனாலும் அதே மனப்பாங்குடன் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஆசிரியர்களாகவும் ஆகிறார்கள்.\nநம் மக்கள் இந்த விஷயத்தில் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.\nகாரணம் ஒன்று: போன வாரம் கூட நான் கேட்ட ஒரு செய்தி. என் உறவினர் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வரன் கிடைப்பதில் உள்ள சிக்கல் அவள் மாநிறம் என்ற காரணம் மட்டுமே. மிக உயர்ந்த படிப்பு, நல்ல குடும்பம் எதுவும் விலை போகவில்லை.\nகாரணம் இரண்டு: இது இன்னுமே ஆபத்தானது. ஆண்களுக்கான சிகப்பழகு கிரீம்கள். இதுகாறும் பெண்களுக்கே முக்கியமென கருதப்பட்ட சிகப்பழகு இப்போது ஆண்களுக்கும் அத்தியாவசியம். இது பெண்ணுரிமையின் வெற்றி என்றோ ஆணாதிக்கத்தின் வீழ்ச்சி என்றோ எண்ணி பெருமை பட முடியாது.\n“உத்தியோகம் புருஷ லக்ஷணம்” என்ன ஆயிற்று\n[…] நிறம் வாசித்தேன் […]\nவீரப்பன், அன்புராஜ் - கடிதங்கள்\nமையநிலப் பயணம் - 9\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுர���் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/unit/political-parties-pol-7/?id=8942", "date_download": "2020-06-06T14:18:18Z", "digest": "sha1:A5WD3H22Y6IDQV3Y5B4RA2AETDTS5XNE", "length": 21672, "nlines": 820, "source_domain": "www.tnpsc.academy", "title": "Std 7 – Political Parties | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99/?vpage=3", "date_download": "2020-06-06T13:40:13Z", "digest": "sha1:L7XRGXB35WHK4MGF435QBQGJLD7QZMXK", "length": 11184, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "மாசடையும் யாழ்ப்பாண குளங்கள் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nநிலம், நீர், காற்று என மனிதனுக்கு கிடைக்கும் இயற்கையின் கொடைகளை மனிதனே மாசுபடுத்துவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது.\nஅந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள குளங்களின் இன்றைய நிலை தொடர்பாக ஆதவனின் அவதானம் (08.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.\nயாழ்ப்பாணத்தில் போதிய குளங்கள் உள்ளபோதும், அவற்றின் நீரை பயன்படுத்த முடியாதுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள குளங்களின் தரவுகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக ஆதவனின் அவதானம் கோரியது.\nகுறித்த தகவல்களின் பிரகாரம் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 45 குளங்கள் உள்ளதாகவும் சின்னக்குளம் மற்றும் யமுனா எரி ஆகியவற்றின் நீர் மாத்திரமே நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை ஒன்பது குளங்களின் நீர் மிக மோசமான நிலையில் காணப்படுவதாகவும் மூன்று குளங்கள் ஓரளவு நல்ல நிலையில் நீர் காணப்படுவதாகவும் ஏனைய 31 குளங்களின் நீர் மோசமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுளத்தின் தன்மை தொடர்பில் கேட்டபோது 17 குளங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும், ஏனைய 22 குளங்களும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.\nகுளத்து நீரை பயன்படுத்த முடியாததால் பணம் கொடுத்து நீரைப் பெற வேண்டிய நிலையில் உள்ளோம் என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nகுடிநீருக்காக இதுவரை காலமும் செலுத்தப்பட்ட மாதாந்த கட்டணமான 70 ரூபாயை, 130 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்டை தொடர்புகொண்டோம். கடந்த 10 வருடகாலமாக குடிநீருக்கான மாதாந்த கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டார். அதனடிப்படையில் மாநகர சபை கூடி 10 வருடங்களின் பின்னர் இவ்வாறான கட்டண அதிகரிப்பை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். அத்தோடு, எதிர்காலத்தில் மக்களுக்கு தேவையான குழாய்நீர் திட்டங்கள் போன்றன தொடர்பாக மாநகர சபை அவதானம் செலுத்தி வருவதாகவும் யாழ். மாநகர சபை மேயர் கூறினார்.\nகுளத்து நீரை பயன்படுத்த முடியாத காரணத்தினாலேயே மாநகர சபைக்கு பணத்தை கொடுப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nகுப்பைகளையும் கழிவுகளையும் குளத்திற்குள் போடுவதால் நீர் மாசடைவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். இந்நிலையில், நீரை மாசுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது யாழ். மாநகர சபையின் கடமையாகும். அவ்வாறு செய்யாமல் நீர் போன்றவற்றிற்கு கட்டணங்களை மாத்திரம் அதிகரிப்பது, வினைத்திறனற்ற செயற்பாட்டையே காட்டி நிற்கின்றது.\nஅதேபோன்று, குளத்தை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்கவேண்டிய சமூகப் பொறுப்பு மக்களுக்கு உண்டு. அதன��� உணர்ந்து செயற்படுவது அவசியம்.\nயாழில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் யாழில் உள்ள நன்னீர் தேக்கங்களை அசுத்தமாக்குவதன் ஊடாக நிலத்தடி நீர் மாசுபடுகின்றது. யாழில் நிலத்தடி நீரினை பாதுகாப்பதன் ஊடாகவே சுத்தமான குடிநீரினை பெற்றுகொள்ள முடியும். அதற்கு நன்னீர் தேக்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டாலே நிலத்தடி நீரினை தூய்மையாக பெற முடியும்.\nநன்னீர் தேக்கங்களை புனரமைப்பு செய்து அதனை சுத்தமாக பராமரிப்பதன் ஊடாகவே யாழில் உள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/10/", "date_download": "2020-06-06T13:06:38Z", "digest": "sha1:5LOKPCBV56E2E5S7P33YVNTPEDKQEJWN", "length": 97021, "nlines": 429, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 10/01/2012 - 11/01/2012", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனிய���: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்���ாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்��ிக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்ட��் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.ப��.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியர���க கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி கு���ுநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள��� வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n15) தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களின் கவிதைத் தளம். வித்தியாசமான சிந்தனைகளால் நம் சிந்தனைகளைத் தூண்டுபவர். அன்றாட வாழ்வின் செயல்களை,செயல்களின் மூலகாரணத்தை அலசும் கவிதைகள் இவருடையது. பதிவர்கள் பற்றிய இவரது அறிமுகம் இது\n16) நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ் என்ற பெயரில் வலைப்பக்கம் எழுதும் இவர் லேசான நகைச்சுவைக் கலந்து சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர் சமீப காலமாக மிகக் குறைந்த அளவிலேயே எழுதி வருபவர்.\n17) திடங்கொண்டு போராடு சீனு சமீபத்தில் வலைப் பக்கம் தொடங்கி ஐம்பது பதிவுகள் முடித்து விட்டவர். சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் பதிவர் மாநாட்டில் சுவாரஸ்யமாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் இளையவர். இனியவர். சினிமா விமர்சனம், பயணக் கட்டுரை என்று சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்\n18) ராமலக்ஷ்மி பெயர் சொன்னால் போதும். தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது எழுத்துகள் பேசுமளவு இவரது புகைப்படங்களும் பேசும். கல்கி விகடன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் இவரது கதைகள் கவிதைகள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. PiT போன்ற புகைப்படத் தளங்களிலும், வலை இதழ்களிலும் பங்கேற்று, பல்வேறு தளங்களிலும் மிகச் சிறப்பாக இயங்குபவர். பல்சுவையில் பதிவுகள் எழுதி வருகிறார்.\n19) வேர்களைத் தேடி முனைவர் குணசீலன் பதிவோடு சேர்த்து அகநானூறு, புறநானூறு,ஐங்குறுநூறு என்று என்று பாடல்கள் எடுத்து, கொடுத்து அமிழ்தினும் இனிய தமிழைப் பகிர்கிறார்\n20) திண்டுக்கல் தனபாலன் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும், அங்கே நம்ம ஊரு ஆளு டீக்கடையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு விடுவார் ஆர்ம்ஸ்ட்ராங் என்றொரு ஜோக் உண்டு. அதுபோல நாம் கஷ்டப்பட்டுத் தேடி ஒரு புது ப்ளாக் செல்வோம். நமக்குத்தான் அது புது ப்ளாக் அங்கு இவரின் பின்னூட்டம் ஏற்கெனவே இருக��கும் அங்கு இவரின் பின்னூட்டம் ஏற்கெனவே இருக்கும் பாடல்வரிகளைத் தொகுத்து இவர் வழங்கும் பதிவுகள் சுவாரஸ்யமானவை. ஐ எஸ் ஓ பற்றி மற்றும் நம்பிக்கையூட்டும் பதிவுகள் இவர் ஸ்பெஷல்.\n21) தக்குடு எழுத்தில் சரளமான நகைச்சுவை கலந்து எழுதுபவர். படித்து சிரிக்காமல் இருக்க முடியாது. ஒன்று, இரண்டு சாம்பிள்கள்\n22) பாமரன் பக்கங்கள் வானம்பாடிகள் பாலா சார்... கொஞ்சநாள் முன்பு வரை நிறைய எழுதி மகிழ்வித்துக் கொண்டிருந்தார் சமீபகாலமாக யோசித்து யோசித்துப் பதிவுகள் போடுகிறார். இவரது கேரக்டர் பதிவுகள் மனதைத் தொடுபவை. நிச்சயம் நீங்கள்கூட இந்த மாதிரி ஆட்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கக் கூடும் என்பதை நினைவுகூர வைக்கும் எழுத்துகள்.\n23) கசியும் மௌனம் ஈரோடு கதிர். ஈரோடு பதிவர்கள் சந்திப்பு (சங்கமம்) நடத்தும் முக்கிய நாயகர். அழகிய கவிதைகளும் எழுதுவார். மனதைத் தொடும் பதிவுகளும் எழுதுவார். பல்சுவைப் பதிவர்.\n24) என்பக்கம், நான் நானாக ஹேமா(HVL) சென்ற வருடம் வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்று இவரின் சிறுகதை அவர்கள் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் வெளிவந்தது. இந்த வருடம் கல்கி சிறுகதைப் போட்டியில் இவரின் கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியானது. கவிதைகளும் எழுதி பரிசு வெல்வார்\n25) வானவில் மனிதன் மோகன்ஜி. பண்பட்ட எழுத்துகளுக்கும் ஏராளமான ரசிகர்களுக்கும் சொந்தக்காரர். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, இல்லையில்லை இரு சோறு பதம்\n26) அப்பாவி தங்கமணி மனதைத் தொடும், மனதை வருடும் சிறுகதைகள் எழுதுவார்.\nதொடர்கதைகள் எழுதுவார். நகைச்சுவை கலந்தும் எழுதுவார். நாங்கள் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்\n27) பாகீரதி எல் கே என்று அன்புடன் அழைக்கப்படும் கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன். தொடர்கதை தொடங்கி பாதியில் நிறுத்தியிருக்கிறார் தொடர்வார் என்று நம்புகிறோம் கவிதை எழுதுவார். ஆன்மிகம் தொழில்நுட்பம் என்று சகலமும் எழுத்தில் தொடும் பதிவர்.\n28) பூவனம் ஜீவி - மூத்த பதிவர்களில் ஒருவர். பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகிறார் சுஜாதா பற்றி இவர் எழுதியது. எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் என்ற வகையில் சுஜாதா பற்றிய பதிவுக்கு இங்கு லிங்க் தந்திருந்தாலும் நிறைய எழுத்தாளர்கள் பற்றி இவர் எழுதியிருப்பது அவசியம் ���டிக்க வேண்டியது. சிந்தையைத் தூண்டும் சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர். சமீபத்திய இவர் தொடர்கதை 'பார்வைகள்'. இலக்கிய இன்பம், சுய தேடல், ஆத்மாவைத் தேடி போன்ற பதிவுகள் சுவாரஸ்யம் சுவை மிக்கவை. படிக்க, ருசிக்க, ரசிக்க நிறைய வாய்ப்பு இருக்கின்ற வலைப்பக்கம்.\nதமிழ் வலைப்பூக்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்துதான் தலை எடுத்தன.\nஇதுவரை அதிகம் பதிவிடப்பட்ட தளம், கடலூர் மாவட்டச் செய்திகள் தளம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். ஆனால் இந்தத் தளத்தில் பின்னூட்டங்கள் மிக மிகக் குறைவு. பின்னூட்டமிடும் வசதி தற்போது இருக்கிறதா என்றும் தெரியவில்லை\nநூற்றுக் கணக்கில் பதிவுகள் இருந்த போதும், பூஜ்யம் கருத்துரைகள் கொண்ட இரு தளங்கள்: ராம் , விவசாயத் தகவல்கள்\nஅதிகக் கருத்துரைகள் பெற்ற தளங்கள்: இட்லிவடை, வலைச்சரம் (எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க) துளசிதளம், வாத்தியாரின் வகுப்பறை.\nவலைச்சரம் வாசகப் பெருமக்களுக்கு ...\nமீண்டும் நினைவுறுத்துகின்றோம், நாங்கள் செய்வது அறிமுகங்கள் அல்ல. பெரும்பாலும் நீங்கள் நன்கு அறிந்த முகங்களை, எங்கள் பார்வையில் எங்கள் கோணத்தில் உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துள்ளோம்.\nஅ வில் தொடங்குகிறோம். ஆனால், எந்த வரிசையும் கிடையாது ராண்டம் தாட்ஸ் ரண்டக ... ரண்டக.... ரண்டக .... ஸ்டார்ட் மியூசிக்\nமிகவும் ரசிக்கும்வண்ணம் கவிதைகள் எழுதுகிறார். உதாரணத்துக்கு மகள் திருமணம் முடிந்து சென்றதும் வீட்டில் ஏற்பட்ட வெறுமையை, தாய்மையின் தவிப்பைச் சொல்லும் கவிதை.\n2) பழனி.கந்தசாமி மூத்த பதிவர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர். லேசான நகைச்சுவையுடன் நல்ல பல பதிவுகள் கொடுப்பவர். இவர் கேட்கும் இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் இவர் பக்கத்தில் ஆற, அமர படித்து ரசிக்க நிறைய விஷயங்கள் இந்தப் பதிவு உட்பட\n3) அமுதவன் பக்கங்கள் [இவர்களை எல்லாம் பிரபலங்கள் பக்கங்கள் என்ற கேடகரியில் சேர்க்கலாம். இவர் ஒரு எழுத்தாளர் இவருடன் வேணுவனம் சுகா, கடுகு அகஸ்தியன், ஜெயமோகன் போன்றோரைச் சேர்க்கலாம்]\nசாவி'யால் அறிமுகப் படுத்தப் பட்டு, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதிய எழுத்தாளர். சுவாரஸ்யத் தலைப்புகளில் நிறைய எழுதியுள்ளார்.சாம்பிள்.\n4) வேணுவனம் நெல்லை கண்ணன் புதல்வர் சுரேஷ் கண்ணன் என்கிற சுகாவின் பக்கம். இவர் ஒரு இயக்குனர், பாலு மகேந்திராவின் சிஷ்யர், எழுத்தாளர், இளையராஜாவின் ரசிகர். இவர் எழுதிய அம்மன் சன்னதி'யும், விகடனில் எழுதிய மூங்கில் மூச்சும் படித்தவர்கள் இவர் எழுத்தை மறக்க மாட்டார்கள்\n5) சொல்வனம் மாதமிருமுறை சிற்றிலக்கிய மாத இதழ். நீங்கள் கூட உங்கள் படைப்புகளை இங்கு அனுப்பலாம் வேணுவனம் சுகா இங்கு(ம்) எழுதுகிறார். தரமான படைப்புகளை இங்கு படிக்கலாம்.\n6) மூன்றாம் பிறை என்கிற இந்தப் பெயரே இது யாருடைய பக்கம் என்பதைச் சொல்லி விடும். ஆம், இயக்குனர், (சுகாவின் குரு) பாலு மகேந்திராவின் வலைப் பக்கம். மிகச் சமீபத்தில் தொடங்கியுள்ளார்.\nஜெயகாந்தன் பற்றிய அவர் எழுத்துகளை இங்கு படிக்கலாம்\n7) ஜெயமோகன் பக்கங்கள். அவர் எழுத்தையும், கருத்துகளையும் குறிப்பாகச் சில கதைகளை படிக்க விரும்புபவர்கள் இங்கு சென்று படிக்கலாம்.\n8) தமிழ் உதயம் சமீபத்தில் இவர் எழுதவில்லை. யோகி என்ற பெயரில் விகடனிலும் கல்கியிலும் கதைகள் எழுதியுள்ளார். மன நலக் கட்டுரைகள், திரைப் பாடல்கள் உட்பட சுவாரஸ்ய எழுத்துகளுக்குரியவரான இவர் சமீபத்தில் ஒன்றும் எழுதவில்லை என்பதோடு, இவர் வலைப் பக்கம் உள்ளே நுழையவே முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.\n9) ரிஷபன் இவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கதைகளைப் படிக்கலாம். சிறுகவிதைகள் இவரது ஸ்பெஷல். சமீபத்து ஸ்பெஷல்.\n10) வை கோபாலகிருஷ்ணன் பல்கலை வல்லுநர். இவர் வலைப்பூவில் விருது மழை. தான் பெற்றவற்றை இதுவரை யாரும் செய்யாத அளவில் 108 பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த வள்ளல் சிறுகதை, நீண்ட கதை எழுதுவார். ஓவியங்கள் வரைவார். திருமணம், விழாக்களுக்குப் பரிசளிக்க தானே புதுவிதமாக யோசித்துப் பரிசுகள் தயார் செய்வார். ஆன்மீகப் பதிவுகள் இடுவார். சாப்பாட்டு ரசிகர். பிரமிக்க வைப்பவர். இவரின் இந்த உப்பு சீடைக் கதை சம்திங் ஸ்பெஷல்\n11) நாச்சியார் மூத்த பதிவர். அன்புக்கு ஒரு எடுத்துக் காட்டு ஒவ்வொரு பதிவையும் 'எல்லோரும் இனிதாக வாழவேண்டும்' என்ற வாழ்த்துடனேயே முடிப்பது இவரின் சிறப்பு. பின்னூட்டங்களிலும் இவரது அன்பு வெளிப்படும். இவருடன் பேசியவர்களுக்குத் தெரியும் இவரின் குரலில் இருக்கும் அக்கறையும், அன்பும். சமீபத்திய பதிவர் மாநாட்டில் மூத்த பதிவர் விருது வாங்கியவர். துளசி கோபால் தம்பதிகளின் அறுபதாம் திருமணத்தை பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தவர். இவரது பதிவுகளைப் படிக்கும்போது உடன் அமர்ந்து உரையாடுவது போன்ற உணர்வு ஏற்படும்.\n12) 13) 14) வெங்கட் நாகராஜ் தலைநகரிலிருந்து தமிழ் பரப்பும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர்துணைவியாரும் ஒரு வலைப்பதிவர். ஏன், மகளும் கூட இவரது ஃப்ரூட் சாலட், பயணக் கட்டுரைகளும் சுவையானவை.\nபதிவுலகம் பற்றி சில ருசிகரத் தகவல்கள்:\nதமிழ் வலைப் பூக்கள் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி): ப்ளாகர் தளங்கள் : 6800.\nஅவற்றில் ஒரே ஒரு பதிவு மட்டும் பகிர்ந்து, பிறகு எழுதாமல் விடப்பட்ட தளங்கள் சுமார் 2500.\nஒற்றை இலக்க பதிவிட்டவர்கள் மேலும் 2500.\nவலைச்சரத்தில் சரம் தொடுக்க, சாரம் கொடுக்க, எங்களுக்கு அழைப்பு விடுத்த 'அன்பின் சீனா' அவர்களுக்கு முதற்கண் எங்கள் நன்றி. அவரிடம் மின்னஞ்சலிலும், மெயிலிலும், அலைபேசியிலும் எங்கள் ஐயங்களைக் கூறினோம்; எங்கள் நிலை பற்றி எடுத்துக் கூறினோம். ஒன்றே ஒன்று கூற சுத்தமாக மறந்துவிட்டோம். அது, நாங்கள் யாரும் முறைப்படி தமிழ் கற்றவர்கள் இல்லை என்பது. எங்கள் தமிழை, அவரும், வலைச்சர வாசகர் பெருமக்களும் மன்னித்தருள வேண்டிக் கொள்கின்றோம்.\nஎங்கள் ப்ளாக் வலைப்பதிவை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்த முந்தைய ஆசிரியர்கள்( சிவஹரி, மஞ்சுபாஷினி, அப்பாதுரை, ராமலக்ஷ்மி, மிடில்கிளாஸ் மாதவி, ஆர் வி எஸ்,மோகன்ஜி, இராஜராஜேஸ்வரி, ஜலீலாகமால், அப்பாவி தங்கமணி, மாதவன்,வானம்பாடிகள், மற்றும் பலருக்கு - யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் எங்களுக்குச் சொல்லுங்க. இதில் யாராவது எங்களை அறிமுகப்படுத்தாதவர்கள் என்றால், வாய்ப்புக் கிடைக்கும்போது அறிமுகப்படுத்திடுங்க) அனைவருக்கும் எங்கள் நன்றி.\nஎங்கள் ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு, ஜூன் மாதம் இருபத்தெட்டாம் தேதி.\n'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல' என்று சொல்லுவார்கள். நாங்க இட்லி(வடை)யைப் பார்த்து வெள்ளாவி பிடித்துக் கொண்டோம் என்று சொல்லலாம்.\nகூட்டுறவே நாட்டுயர்வு என்று நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருக்கின்றோம். கிராஸ் ஃபங்க்ஸனல் டீம் (தமிழில் குறுக்குவேலைக் குழு), டீம் வொர்க் (குழுப் ப���ி) பற்றியும் பல கார்பொரேட் அலுவலகங்களில் போதனை வகுப்புகள் நடத்துவார்கள். எங்கள் ப்ளாக் அந்த வகையில் டீம் வொர்க் முயற்சி. பதிவு எழுதுபவர் ஒருவர், படம் இணைப்பவர் ஒருவர், மெருகு ஏற்றுபவர் மற்றவர் - பதிவை வெளியிடுபவர் ஒருவர் என்று சில சமயங்களில் எங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொண்டது உண்டு.\nஎங்கள் ஆசிரியர்கள் எல்லோருமே பதின்ம வயதில் கையெழுத்துப் பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள் எழுதி (அல்லது சில காகித கைவேலைகள் / மெழுகு பொம்மைகள் செய்து) அவைகளை தெருப்பையன்கள் வீட்டில் கொடுத்து, அவர்கள் சந்தோசப்படுவதைக் கண்டு ஆனந்தித்தவர்கள். எல்லாமே இலவச சேவைகள். அதே மனப்பான்மை இப்பொழுதும் தொடர்கின்றது.\nஎங்கள் ப்ளாக் மூலமாக, பதிவு படிக்கின்ற வாசகர்களுக்கு, சில பயனுள்ள சில விவரங்களை(யாவது) அளிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசிரியர்களின் குறிக்கோள்.\nபடைப்பாற்றல் பற்றிய எங்கள் பதிவுகள் சிறந்த உதாரணங்கள். அவைகளை இனிப்பு தடவிய மருந்தாக கொடுக்க முயற்சி செய்து வருகின்றோம்.\nசுவாரஸ்யம்தான் நாங்கள் தடவுகின்ற இனிப்பு. சில (பல) பாப் கார்ன் பதிவுகளும் அவ்வப்போது வெளியாகும்.\nபதிவுலகில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள்தாம் அதிக பட்ச தட்டல்கள் பெறுகின்றன என்பது, பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. நாங்களும் சினிமா சம்பந்தப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஊறுகாயாக பதிவிடுவது உண்டு. ஆனால் ஊறுகாயையே உணவாகப் படைப்பதில்லை.\nஎங்கள் ப்ளாக் வலைப்பதிவில் நாங்கள் அரசியலும் பதிவதில்லை. சில கிண்டல்கள் (ஒரு வரி / இரண்டு வரிகள்) அரசியல் தலைகளைப் பற்றி எப்பொழுதாவது இடம் பெறுவது உண்டு. அதில் ஒருதலைப் பட்சமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ எழுத மாட்டோம்.\nஒருவாரத்தில் மூன்று முதல் ஆறு பதிவுகள் வரை இடம் பெறுமாறு பார்த்துக் கொள்வோம்.\nஎங்கள் ப்ளாக் பதிவுகள் நேற்று வரை : 1101.\nஎங்கள் பதிவுகளில் அதிகம் பேர் பார்த்து, படித்து ரசித்த ஐந்து பதிவுகள், இங்கே:\nதயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்\nசிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க\nஅலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா\nஅதிகம் கருத்துரைகள் பெற்ற பதிவுகளில் சில :\nபடைப்பாற்றல் பயிற்சி புதிய கோணம்\nவலைப்பூக்கள் படிக்கின்ற பல வாசகர்களுக்கு, பலப்���ல சிந்தனைகள், யோசனைகள் தோன்றக்கூடும். அவற்றை எல்லாம் கொட்ட வழி தெரியாமல், அல்லது வலைப்பூ தொடங்க தெரியாமல், அல்லது அதிக பட்ச வாசகர்களிடம் அதை கொண்டு செல்லத் தெரியாமல் தவிக்கக் கூடும். எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு, இந்தக் குறை இல்லாமல் இருப்பதற்காக, நாங்கள் தொடங்கியது, 'நம்ம ஏரியா \nஎங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இரண்டு (கௌதமன்) பேர்கள் அவர்கள் பெயரிலேயே ஒரு வலைப்பூ (காசு சோபனா) (இது ஆங்கில வலைப்பூ) வைத்திருக்கின்றார்கள். அவைகளை, அவர்களே மறந்துவிட்டார்கள். நாம் இங்கே நினைவுறுத்த வேண்டுமா \nவலைச்சரம் பக்கங்களை நெடுநாட்களாக ரசித்து வருகிறோம். எங்களையும் பலர் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் பலரை நாங்களும் தொடர்ந்து வாசிக்கிறோம்.\nநாங்கள் அறிமுகப்படுத்த இனியும் யாரும் இல்லை என்று நினைக்கிறோம். அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்வதை விட நாங்கள் வாசிப்பவர்களை, ரசிப்பவைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nநிறைய பக்கங்களைச் சொல்லும்போது அவற்றை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு செல்பவர்களே அதிகம். அவர்கள் இதுவரை பார்க்காத, தெரியாத பக்கங்கள் இருந்தால் ஒருவேளை பார்க்கலாம். அதற்கும் 25% வாய்ப்பே என்றும் தோன்றுகிறது.\nநாம் ரசித்தவற்றை மற்றவர்களும் ரசித்திருக்கிறார்களா என்பதும், நம் பக்கம் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதுமே இங்கு கவனிக்கப் படுபவை என்பதைப் பார்த்திருக்கிறோம்.\nநாங்கள் ரசித்த, ருசித்த படிக்கும் பதிவுகளின் விவரம் இனிவரும் நாட்களில் பகிர்ந்துகொள்கிறோம்\n➦➠ by: * அறிமுகம்\nசென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌதமன்\nஇவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சிவஹரி - பணிச்சுமையின் காரணமாக இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.\nபணிச்சுமைக்கு இடையேயும் - தான் ஏற்ற பொறுப்பினை - இடை விடாத முயற்சியுடனும் கடும் உழைப்புடனும் - வெற்றிகரமாக - மன நிறைவுடன் நிறைவேற்றி இருக்கிறார். வலைச்சரத்தில் இத்தனை பதிவர்களையோ - இத்தனை பதிவுகளையோ யாரும் அறிமுகப் படுத்தியதில்லை என நினைக்கிறேன் .\nஇவர் எழுதிய பதிவுகள் : 9 ( ஆறு நாட்களீல் )\nஅறிமுகப் படுத்திய பதிவர்கள் : 101\nஅறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் : 370\nபெற்ற மறுமொழிகள் : 250\nஇவர் எழுதிய விதமும் பு���ுமையாக இருந்தது. ஒவ்வொரு பதிவும் புதுப் புது தலைப்புகளைக் கொண்டது - அத்தலைப்புகளின் அடிப்படையில் பதிவர்களும் பதிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தனை பதிவர்களும் புதிய பதிவர்கள் - அவர்களீன் தளங்களோ பெரும்பாலும் புதிய தளங்கள் - இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப் படாத தளங்கள் . உண்மையிலேயே இணையத்தில் அதிக நேரம் செலவழித்திருக்கிறார். தேடிக் கண்டு பிடித்து அறிமுகப் படுத்திய சாதனை பிரமிக்க வைக்கிறது.\nநண்பர் சிவஹரியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.\nவருகிற 29.10.2012 திங்கள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் கே ஜி கௌதமன். இவர் எங்கள் பிளாக் என்னும் தளத்தினில் உறவினர்களுடன் சேர்ந்து எழுதி வருகிறார்.\nஇவர் முதலில் பெற்றது பொறியியல் டிப்ளமோ. பிறகு அசோக் லேலண்டில் சேர்ந்து, அதற்குப் பின் A M I E (Appeared Many times In Exams) பகுதி நேர படிப்பாக எடுத்து, போராடி வென்று, அசோக் லேலண்டில் அப்ரெண்டிஸ் முதல் மேலாளர் பதவி வரை வந்து, பிறகு விருப்ப ஓய்வு பெற்றவர்.\nஅசோக் லேலண்டில் ஆராய்ச்சி & அபிவிருத்திப் பகுதியில் முப்பத்து இரண்டு வருடங்கள் குப்பை கொட்டியவர்.\nபடித்த காலத்திலும், வேலை பார்க்க ஆரம்பித்த காலத்திலும் கையெழுத்துப் பத்திரிகை எழுதி, நண்பர்களிடம் படிக்கக் கொடுத்து, அவர்களின் பாராட்டைப் பெற்றது, பின்னாட்களில் வலைப்பூ ஆரம்பிக்க ஊக்கம் அளித்த விஷயம்.\nஇருப்பது - மார்கழி தவிர மற்ற மாதங்களில் பெங்களூர்;.மார்கழியில் சென்னை. இசைவிழா கச்சேரிகளில் காதால் இசை பருகி (ஆமாம், ஆமாம், பெரும்பாலும் ஓ சி கச்சேரிகள்தாம்), காண்டீன்களில் செவிக்கு உணவு இல்லாத நேரங்களில் வயிற்றுக்கு ஈந்து (ஹூம் இங்கே ஓ சி சாப்பாடு எல்லாம் கிடையாதுங்கோ) வாழ்ந்து கொண்டிருப்பவர்.\n” எங்கள் ப்ளாக் ” தளத்தின் சக ஆசிரியர்களான ராமன், கே ஜி, ஸ்ரீராம், காசு சோபனா எல்லோரும் இவரின் சொந்த, பந்தங்களே.\nஅருமை நண்பர் கவுதமனை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பினில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nநல்வாழ்த்துகள் கே ஜி கவுதமன்\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்\nகாலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்று சொல்வார்கள். க��ல தேவனின் சக்கரம் என்றுமே உருண்டு கொண்டிருக்கக் கூடியது.\nஅதே கால சூழலில் நற்காவியங்களும் வளரலாம், கருஞ்சுவடுகளும் எழலாம். நம்மை வந்தடைவது எதுவானாலும் அதனையே தாங்கிடும் வல்லமை தந்திட இறைவன் தான் அருள வேண்டும்.\nசங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் பருவங்களை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கின்றார்கள்.\nஐந்து முதல் எட்டு வரை\nஒன்று முதல் ஏழு வரை\nஒன்பது முதல் பத்து வரை\nஎட்டு முதல் பத்து வரை\nபதினொன்று முதல் பதிநான்கு வரை\nபதினொன்று முதல் பதிநான்கு வரை\nபதினைந்து முதல் பதினெட்டு வரை\nபத்தொன்பது முதல் இருபத்தி நான்கு வரை\nஇருபத்தைந்து முதல் இருபத்தொன்பது வரை\nபதினேழு முதல் முப்பது வரை\nமுப்பது முதல் முப்பத்தி ஆறு வரை\nபருவங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து வலைப்பூக்களைப் பார்ப்போமே\nஎன் மனம் தான் எனக்கு கோயில். அங்கு உணர்வுகள் தான் எனக்கு கடவுள். என் பெயர் தான் எனக்கு மதம். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை.\nபாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும் என்று தன்னைப் பற்றி அறிமுகப் படலம் தந்திருக்கும் இலங்கை எழுத்தாளார் ம. தி. சுதா அவர்களின் மதியோடை என்னும் வலைப்பூவினில் கவிதைளும்,\nவெளியாகியுள்ள பதிவுகளில் நான் ரசித்ததை பகிர்கின்றேன்.\nஇலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிக்கையில் விட்ட குறையும், தொட்ட குறையும் என்ற தலைப்பில் வெளியாகிய சிறுகதையானது கதை நாயகர் தானே நமக்கு கதையைச் சொல்லிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. படிப்பதற்கு ஏற்ற சுவையினையும் கொண்டிருக்கின்றது.\nஅறிவூட்டும் கவிதைகள் என்ற தலைப்பிலே நாயகரின் காதல் வரிகளை நாமும் சுவைக்கலாம்.\nபெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய் - உணர்ச்சி ததும்பிடும் உன்னதமான கட்டுரை.\nஇலங்கையைத் தாயகமாய்க் கொண்டு மலேசியாவிலிருந்து நம்மோடு இதந்தரு தென்றல் வடிவிலே உரையாடும் சகோதரம் ரூபன் அவர்களின் வலைப்பூவிற்குள் தற்போது நுழைந்திருக்கின்றோம்.\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்\nஎன்ற அப்பத்தா வாசுகி வீட்டுக்காரரின் வரிப்பொருளை நமக்கு சொல்லாமல் “படிப்பு மட்டும் என்னோடு இருக்கின்றது” என்று சொல்லியிருக்கின்றார்கள். கல்வி ஒன்றே அழியாச் செல்வம், எழுதப்படும் எழுத்துக���கள் என்றும் தரமானவையாக இருந்திட நம் சிந்தையில் தெளிவிருந்தால் போதும் என்று நண்பருக்கு நாம் இங்கே ஒரு உதவிக்குறிப்புரையினை அளித்து விட்டு மேலே செல்வோமே.\nநவயுகக் காதலுக்கு சரியான சாட்டையடியாய் முகவரி அறிந்து காதல் செய் என்ற தலைப்பிலான கவிதை விளங்குகின்றது. மேலும் கூடுதல் சுவையாக இந்த பதிவைத்தான் சகோதரம் ரஞ்சனி நாராயணன் அவர்களும் தன் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மேற்கோளிட்டிருக்கின்றார்கள்.\nசங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் வளரும் “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற வரிகளை நினைவு கூற வைத்து விட்டீர்களே.\nஎப்போது விடியும் எம் வாழ்வு தலைப்பிலமைந்த கவிதை நெஞ்சில் துயரலைகளை மெல்லிய கீற்று கொண்டு வருடிவிட்டுச் செல்கின்றது. “இந்த நிலையும் மாறிவிடும்” என்ற எண்ணம் ஒன்றே நம்முடைய தற்போதைய சமாதானப் பொருள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.\nநல்ல சுயசார்புச் சிந்தனை எழுத்தாளர். மென்மேலும் வளர்ந்திட என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎனக்குப் பிடித்த சில வலையகங்களில் தனிப்பட்ட பதிவினை குறித்துச் சொல்லிடாமல் அந்த வலையகத்தினையே மொத்தமாய் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.\nஅடுத்த தலைமுறையினருக்கு நாம் நல்ல பெற்றோராகவும், வழிநடத்திச் செல்லக் கூடிய ஆசானாகவும் விளங்கிட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்திடும் வலைப்பூ.\nநாம் அங்கே இணைந்து நம் கருத்துகளை மற்ற பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் வண்ணம் சேவை செய்யலாம்.\nஎன் மதிப்பிற்குரிய அற்புதமான நபர். வலைத்தளம் சார்பான எனது இடக்கை, வலக்கை, வழுக்கை எல்லாம் இவரையே சாரும். என் வலைப்பூவில் ஏற்படும் அவ்வப்போதான சிக்கல்களை தீர்த்து வைப்பதில் வல்லவரின் வலைப்பூ.\nநண்பர் அப்துல் பாஷித் அவர்களின் வலைப்பூவானது கணினி உலகில் ஒரு அமுத சுரபி என்றால் வியப்பில்லை.\nபெருந்தலைவர் காமராசர் அவர்களின் வரலாறினை K.Kamaraj – by Kamaraj’s family – விருதுநகர் என்ற வலைப்பூவானது தாங்கி நிற்கின்றது.\nதமிழக ஆட்சியிலே காமராசரின் ஆட்சிக் காலத்தில் விளந்திருகும் நன்மைகள் குறித்து தனியே நான் சொல்லுவதை விட சான்றோர்கள் உரைத்தால் பொருளின் சுவை கூடும் அல்லவா. எளிமையாய் வாழ்ந்த தியாகச் செம்மல் குறித்த வ���ைப்பூவினை இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்வெனக்கு.\nஎழுத்தாளர்களின் பெட்டகமாய் விளங்கும் இவ்வலையிலே நாம், கவிதை, கட்டுரை, கதை, புத்தக விமர்சனம் என பல்நோக்குச் சுவைகளை இனிமையுடன் சுவைத்திட முடியும்.\nவாசகர் மறுவினைப் பகுதியில் நம்முடைய எண்ணச் சிதறகளையும் அள்ளித் தெளித்திட இடமளித்திருக்கின்றார்கள்.\nஎழுத்தறிவித்தவன் இறைவனே. அந்த இறைவனின் மகிமையைச் சொல்லிடும் அற்புதமான தளம் ஆன்மீகக் கடல். ஆன்மீகம் சம்பந்தமான பல கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார்கள். படித்துப் பயனடைவீர்களாக.\nஇந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று அண்ணல் மொழிந்திருக்கின்றார்கள். அந்தக் கிராமங்களின் அடிப்படை ஆதாரம் விவசாயம் தான்.\nஅந்த விவசாயம் செழித்தால் தான் நாமும் முன்னேற முடியும். ஆனால் விவசாயின் வாழ்க்கை நிலை ஒரு போதும் மேல் நோக்கிய பயணத்தை தொடங்குவதே இல்லை. விவசாயம் குறித்து நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கும் இத்தளத்தினை கண்டு நாமும் பயன்பெறுவோமாக.\nநகைச்சுவை என்ற உணர்வு மனிதனுக்கு இல்லையெனில் என்றோ மக்கிப் போயிருப்பான். அத்தகைய நகைச்சுவை உணர்வானது பார்த்தல், கேட்டல், படித்தல் ஆகிய வழிகளில் நம்மை அடைந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய நகைச்சுவை உணர்வினை நமக்கு அள்ளித்தரும் வலைப்பூவாக எங்கள் ப்ளாக் அமைந்திருக்கின்றது.\nகதைகள், அனுபவங்கள், சினிமா, விமர்சனம், இசைஞானி குறித்த கருத்துகள் என பல சுளைகளோடு இப்பலா வேரில் பழுத்து நிற்கின்றது. நாம் புசித்திட வேண்டியது தான் பாக்கி. சுளை பிரித்து புசித்திட கிளம்புவோமாக.\nஇணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.\nஅவரது இவ்வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடுவதில் மகிழ்வெனக்கு.\nகார்த்திக் அவர்களின் தகவல் குறிப்புகள் வலைப்பூவினிலே நாட்டு வைத்தியம், அழகு, அமுத மொழி, சமையல் குறிப்பு என பல குறிப்புகள் விரவி கிடக்கின்றன.\nஅனைத்தும் நம் பார்வைக்காக தொகுத்தளித்திருக்கின்றார்கள். கண்டு நாமும் பயன்பெறுவோமே\nபுதுக்கவிதை படைத்திட்டேன் என்று புலவர் பலர் இன்று உரைநடையை ஒடித்து மடக்கி கவிதை மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் புதுக்கவிதைக்குரிய இலக்க��ய நயம் நோக்கியும், இதமான வரிகளில் இடித்துரைத்தல் செய்து நல்வழிப்படுத்திடலும் ஒரு கலை தான்.\nஅதன் வழியிலே கவிதை வாசலின் ஆசிரியர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் வலைப்பூவானது முழுமையுமே கவிதை மலர்களால் நம்மை அகமகிழ வரவேற்கின்றது.\nவாசலில் நுழைந்து நாமும் தேன் பருகி திளைத்தின்பம் கொள்வோமே\nதமிழ் பதிவர் உலகிலே தன்னிகரற்ற இடம் பிடித்த வலையாசிரியர். இவரது பின்னூட்டங்களை நான் பல இடங்களில் கண்டு ரசித்ததுண்டு.\nஅத்தனை வலைப்பூக்களிலும் இருக்கும் கருத்துகளை ரசித்து சுவைபட இரத்தினச் சுருக்க பின்னூட்டம் இடுகின்றார்கள் என்றால் சாதனை மகத்தானது தானே\nஅவருடைய வலைப்பூவிலே நமக்கு சிந்தனைத் துளிகளை பல்வித ஊட்டிகளின் மூலமாக ஊட்டுகின்றார்கள். ISO பதிவானது நம்மை நாமே\nசீர்படுத்திக் கொள்ள உதவிடும் படைப்பு என்பேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌத...\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - சக்கரங்களுக்குள் ச...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - எதார்த்தமும் எதிர்ப...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - பதிபக்தியில் அருந்த...\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர...\nஇரண்டாம் நாள் பதிவு - சிவஹரி - செயல்களே மூலாதாரம்....\nமுதல் நாள் பதிவு - சிவஹரி - அறிமுகம்\nசென்று வருக ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்திவருக வருக ...\nஒரு அறிவிப்பு அன்பின் நண்பர்களே \nவணக்கம் பல முறை சொன்னேன் ....\n”ஆரண்ய நிவாஸ் “ ஆர் ராமமூர்த்தி ஆசிரியப் பொறுப்பை...\nஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்\nநான்காம் நாள்: நல் வணக்கம்\nமூன்றாம் நாள்: முத்தான வணக்கம்\nஇரண்டாம் நாள்: இனிய வணக்கம்\nரஞ்ஜனி நாராயணன் உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர...\nஅன்புச் சகோதரி மஞ்சுபாஷினி விடைபெறுகிறார் - அன்பு...\nநட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )\nகோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)\nநம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )\nபொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )\nசிந்தனை - கதம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)\nஅறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)\nஅன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=802&catid=24&task=info", "date_download": "2020-06-06T13:24:47Z", "digest": "sha1:RFHGEFIEUYUIA5M3OSAOPUWS54KJWYJO", "length": 13025, "nlines": 160, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி வங்கிக் கணக்குகள் ஏனைய விசேட சேமிப்புக் கணக்குத் திட்டங்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇலங்கை வங்கியின் ஏனைய விசேட சேமிப்புக் கணக்குத் திட்டங்கள்\nஅ) காந்தா ரண் கினும்\n• 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை மகளிர்\n• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று\n• முறையே பூா்த்தி செய்த மண்டேற்\n• ஆரம்ப வைப்பு ரூபா.500/=\niii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்\n• இலவச ஆயுள் மற்றும் மருத்துவக் காப்புறுதி\n• சுயதொழிலுக்கான கடன் வசதி\n• இலவச அப்சரா கடன் அட்டை\nஆ) சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்பு\n• 55 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்\n• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று\n• முறையே பூா்த்தி செய்த மண்டேற்\nii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்\nஇ) ரண் கொவி தண்பது (கமக்காரர் வைப்பு)\n• விவசாயிகள் அடையாள அட்டை வைத்திருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்\n• 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்\n• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று\n• முறையே பூா்த்தி செய்த மண்டேற்\n• ஆரம்ப வைப்பு ரூபா.500/=\n• சலுகை வட்டி வீதத்தில் விவசாயக் கடன்கள்\n• சுய தொழிலுக்கான விசேட கடன்கள்\nஈ) ரணவிரு ரண் கினும் சேமிப்புக் கணக்கு போர் வீரர் கணக்கு )\n• அரசாங்க, பாதுகாப்புப் படைகளைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்\n• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று\n• முறையே பூா்த்தி செய்த மண்டேற்\n• ஆரம்ப வைப்பு ரூபா. 500/=\niii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்\n• சுமார் 10 நிமிடங்கள்\nஉ) “ எதர திலின கினும் ” சேமிப்புக் கணக்கு ( வெளிநாட்டுப் பரிசு கணக்கு )\n• தொழிலுக்காக வெளிநாடு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையா்கள்\n• கடவுச்சீட்டு/ தேசிய அடையாள அட்டை போட்டோ பிரதி\n• இலங்கை வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழின் பிரதி\n• முறையே பூா்த்தி செய்த மண்டேற்\niii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்\n• சுமார் 10 நிமிடங்கள்\n• ஆரம்ப வைப்பு ரூபா.200/= வங்கியினால் வழங்கப்படும்.\n• வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முன் வழங்கும் கடன் வசதிகள்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-07-12 15:54:01\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/international-film-festival-to-be-held-in-goa-from-nov-20/c77058-w2931-cid308110-su6200.htm", "date_download": "2020-06-06T12:57:18Z", "digest": "sha1:U2EDGAEF3RD3OSPHGNZAYVS5XYW43MPX", "length": 2595, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "சர்வதேச திரைப்பட விழா நவ.,20 முதல் கோவாவில் நடைபெறும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழா நவ.,20 முதல் கோவாவில் நடைபெறும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\n50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\n50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மத்திய அமைச்சர் அளித்த பேட்டியில், ‘50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 26 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்படும்’ என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mahmoudmarsh6", "date_download": "2020-06-06T15:27:38Z", "digest": "sha1:DXPSRM2D5JFNTOOIH3N36EYBNYGHM6XY", "length": 2866, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mahmoudmarsh6 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் ம��்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/88425/", "date_download": "2020-06-06T14:24:53Z", "digest": "sha1:Q6VISFN4K7UBC45IBJRYYJJIXTSJ534L", "length": 18979, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் – மக்கள் – அவ்வாறில்லை என்கிறார் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் டெங்கு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தாமதம் – மக்கள் – அவ்வாறில்லை என்கிறார் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தாதம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nடெங்கு நோய் பராவது தடுப்பதில் புகையூட்டல் மற்றும் சுற்றுச்சூழலை நுளம்புகள் வளரும் பொருட்கள் இல்லாது சுத்தமாகப் பேணுதல் ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கிறார் எனச் சந்தேகம் எழுந்ததும் அதுகுறித்துச் சிகிச்சை வழங்கும் வைத்தியரால் நோயாளியின் வசிப்பிடம் அமைந்துள்ள பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் வழங்கப்படும்.\nசுகாதார வைத்திய அதிகாரி உடனடியாகப் பிராந்திய மலேரியாத் தடுப்பு இயக்கம் மற்றும் நோயாளியின் வசிப்பிடத்திற்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு டெங்கு நோயாளி குறித்த தகவலைத் தெரிவிப்பார். இதனைத் தொடர்ந்து மலேரியாத் தடைப்பகுதியின் விசேட புகையூட்டும் பிரிவினர் நோயாளியின் வீட்டுச் சூழலைக் குறிவைத்துப் புகையூட்டலை மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய நுளம்புகளைக் கொல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளவர். இவ்வாறு நுளம்புகளை அழிப்பது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்யப்பட வேண்டும்.\nகாரணம் இ டெங்கு நோயாளி ஒருவரது வீட்டில் ஒரு நுளம்பு அவரைக் கடித்திருந்தால் அந்த நுளம்பு டெங்கு வைரசுத் தொற்றுக்கு ஆளாகி விடும். அவ்வாறு டெங்கு வைரசு தொற்றிய நுளம்பு அந்த வீட்டில் அல்லது அயலில் உள்ள சுகதேகி ஒருவரைக் கடித்தால்இ அந்தச் சுகதேகிக்கு டெங்கு வைரசு பரவி அவர் டெங்கு நோயாளியாக மாறுவார்.\nஆகவே டெங்கு வைரசு தொற்றிய நுளம்பு இன்னொருவருக்குக் கடித்து டெங்கு நோயைப் பரப்புவதற்கு முன்னரே அதனைக் கொல்லவேண்டும். இதுவே உடனடியாகச் செய்யவேண்டிய நடவடிக்கையாகும்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அனேகமான நோயாளிகள் வெளிமாவட்டங்களில் இருந்தே வருகிறார்கள். அவர்கள் தமக்குக் காய்ச்சல் வந்ததும் தமது வீட்டுக்கு வந்துஇ அங்கிருந்தே வைத்தியசாலைக்கு வருகிறார்கள். இவர்கள் டெங்குக் காய்ச்சலுடன் வீடுகளில் இருக்கும்போது அங்கு இவர்களை நுளம்பு கடித்தால் அந்த நுளம்பு இன்னொருவரைக் கடிக்குமுன்னர் அழிக்கப்படவேண்டும். அத்துடன் அந்தவீட்டிலும் அயலிலும் உடனடியாக விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நுளம்பு உருவாகும் இடங்கள் அழிக்கப்பட்டு நுளம்புகளின் அடர்த்தி குறைக்கப்படவேண்டும்.\nஇதன்மூலம் மாவட்டத்தில் டெங்கு உள்ளுரில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட முடியும்.\nஇதன் அடிப்படையில்தான்; எவருக்காவது டெங்கு நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவுடன் உடனடியாக (24 மணிநேரத்தினுள்) நுளம்புகளை அழிக்கும் நோக்குடன் அந்த நோயாளியின் வதிவிடம் தொடர்பான விபரம் குறுந்தகவல் (ளஅள) மூலம் சுகாதார வைத்திய அதிகாரிஇ பிராந்திய மலேரிய தடுப்பு அதிகாரி ஆகியோருக்கு வைத்தியசாலைகளில் இருந்து வழங்கப்படும் நடைமுறை கிளிநொச்சியில் இருந்து வந்தது.\nஆனால் இப்பொறிமுறை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் இதனால் கிளிநொச்சியில் டெங்கு பரவக்கூடிய அபாயநிலை நேரிட்டுள்ளதாகவும் பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇதற்கான அண்மைய உதாரணமாகத் திருநகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவி கொழும்பில் டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்காகிய நிலையில் தமது வீட்டுக்கு வந்து கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையில் கடந்த 06 தினங்களாக டெங்குக் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றுவருவதாகவும்இ இன்றுவரை புகையூட்டல் நடவடிக்கையோ அல்லது விழிப்புணர்வுச் செயற்பாடுகளோ அவரது வதிவிடப் பிரதேசத்தில் சுகாதாரப் பரிவினரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவேல் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது\nஅவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. ஆனால் டெங்கு காச்சலை பரப்புக்கின்ற நுளம்புகள்இ மற்றும் அதன் குடம்பிகள் காணப்படுகிறது என பூச்சியல் ஆய்வு பிரிவினர் உறுதிப்படுத்துகின்றபோது அந்த இடங்களில் மாத்திரம் புகையூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருநகர் வடக்கில் டெங்கு காச்சல் ஏற்பட்டுள்ள நோயாளரின் வீட்டுச் சுற்றுச் சூழலில் டெங்கு காச்சலை பரப்பரக் கூடிய நுளம்போ அல்லது குடம்பிகளோ இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவேதான் பூகையூட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்\nTagstamil tamil news கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் கிளிநொச்சி டெங்கு தாமதம் நுளம்புகள் நோயாளி பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇத்தாலியின் வெரோனா ஆற்றில் மூழ்கிய இலங்கையரின் சடலம் மீட்கப்பட்டது…\nமத்தள விமான நிலைய பேச்சுவார்த்தை, வர்த்தக கொடுக்கல் வாங்கல் மட்டுமே…\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்��� வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/10", "date_download": "2020-06-06T13:55:03Z", "digest": "sha1:W2VK6TUZUWGOYMMPQNK4KIL6C5BCORDZ", "length": 7214, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nலாம் நடக்கின்றன. இன்னும் எந்த எந்த இடங்களில் சுவாமிகளை வழிபட்டுப் பக்தர்கள் தம்முடைய அன்பைக் காட்டுகிருர்களோ, தெரியவில்லை. பெரிய கடற்கரை யிலே உள்ள பல பல துறைகளில் மூழ்குபவரைப்போல இங்கே வந்திருக்கிற துரைகள் பலர் இருக்கிருர்கள். சுவாமிகளுடைய அருமையான அருள் உள்ளத்தை உணர்ந்து கொண்டவ்ர்கள் அவர்கள், அவர்கள் எல்லாம் பேசிளுல் அது அவர்களுடைய அநுபவத் தை ச் சொல்வதாயி ரு க்கு ம். உலகத் தி லு ள்ள தலைவர்களைப் பற்றிப் பேச வேண்டுமானல் செய்தி களையெல்லாம் சேகரிக்க வேண்டியிருக்கும். இங்குச் சுவாமிகளோடு பழகி, அவர்களுடைய திருக்கண் டார் வைக்கு இலக்காகி, அதல்ை பெற்ற அநுபவங்களை யெல்லாம் அவரவர்கள் தனித்தனியே சொன்னலே அது பெரிய வாழ்க்கை வரலாறு ஆகிவிடும். ஒவ்வொரு வர் சொல்வதையும் ஒரு புத்தகமாகவே கூட வெளி யிடலாம். சில வெள்ளைக்காரர்கள் மேல் நாட்டிலே அப்படி எழுதியிருக்கிறர்கள். இந்த அநுபவத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்தவாறே சொல்ல {ւՔւգա மாளுல் அவைகளெல்லாம் ச���வையுள்ள புத்தகங்களாக இருக்கும். எது உணர்ச்சி வசப்பட்டு வருகிறதோ, எது அநுபவத்திலிருந்து பிறக்கிறதோ, அதுதான் உண்மையாக இருக்கும். உண்மையே அழகு என்று ஆங்கிலத்தில்ே சொல்வார்கள். அது அழகாகவும் சுவையாகவும் இருக்கும். அப்படியுள்ள அநுபவங்களே இதோ நாம் கேட்கப் போகிருேம். - -\nஎனக்குப் பின்னலே பலர் பேசப் போகிரு.ர்கள். நான் வெறும் வாசலைத் திறப்பவகை இருக்கிறேன். அன்பர் சொன்னர், நான் திறந்து வைப்பேன் என்று. வாயில் காவலன் வேலைய்ை நான் செய்கிறேன். வாசலைத் திறந்து வைக்கிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/141", "date_download": "2020-06-06T15:23:36Z", "digest": "sha1:7Z4NBRPAB4MCSEQKXQIFGQB57WFIDYHE", "length": 7304, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/141 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/141\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n= I 34 பழக்கத்தையும் கொண்டிருந்தனர். இ. பி. 1710ல் கிழவன் சேதுபதி இறந் த பொழுது அவரது மனைவிகள் அனைவரும் தீப்புகுந்த சோக நிகழ்ச்சியை இராமநாத புரம் மானுவல் என்ற நூல் விவரிக்கிறது. மறவர்களில் மூத்தகுடியாக சேதுபதி மன்னர்கள் விளங்கிவந்தனர். இந்த மக்களது அன்புக்கும் மரி மரியாதைக்கும் என்றென்றும் உரியவர்களாக இந்த மன்னர்கள் வி ள ங் கி ய த ா ல் ப தி ேன ழ ா ம் நூற்ருண்டில் பெரிய மறவர்சீமை தன்னேரிலாத தன் னரசாக விளங்கியது. சேதுபதி மன்னர்களது ஆணை பிறபிக்கப்பட்டால் இரண்டே நாட்களில் இருபதுமுதல் முப்பது ஆயிரம் திண்தோள் மறவர்கள் அணி திரளும் வாய்ப்பு இருந்தது. . இவ்விதம் மிகக்குறைந்த கால அளவில் திரட்டப்பட்ட மறவர் அணியொன்று கி. பி. 1659ல் ரகுநாத திருமலை சேதுபதி தலைமையில் மதுரைக்குச் .ெ ச ன் று மதுரைக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த மைசூர் படைகளை முறியடித் தனர். அவர்களை க��ங்குநாடு வரை துரத்திச் சென்று மதுரை அரசின் எல்லைக்கு அப்பால் விரட்டி விட்டு திருமலை மன்னருக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீக்கியது. - இத்தகையதொரு நெருக்கடி திருச்சியில் ஆட்சி புரிந்த மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கருக்கு ஏற்பட்டபொழுதும் இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியின் தலை மையில் சென்ற மறவர்படை திருச்சியில் கோட்டையை எதிரிகளிடமிருந்து விடுவித்து நா யக் க ம ன் ன ரையும் காப்பாற்றியது. இவைபோன்று தமிழக வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய நிகழ்ச்சி பலவற்றுள் இராமநாதபுரம் சீமையில் மறவர்படை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nie-chennai-recruitment-2020-walk-in-interview-for-scientis-technical-officer-005640.html", "date_download": "2020-06-06T13:40:46Z", "digest": "sha1:YLT6JSJBNPP77ITAXR4IKH5OTSDB4QHF", "length": 13486, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை! | NIE Chennai Recruitment 2020: Walk-in Interview for Scientist, Technical Officer & other Post - Tamil Careerindia", "raw_content": "\n» 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : தேசிய தொற்று நோய் நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப்பணியிடங்கள் : 15\nபணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி, இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம��பு : இப்பணியிடத்திற்கு 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.02.2020 முதல் 07.02.2020 அன்று காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CMR-NIE, Chennai\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/images/latevent/nie_advt_january_2020_134_130.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nகைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nHMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\n மத்திய அரசின் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\n5 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n5 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n7 hrs ago கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n8 hrs ago HMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nMovies மீண்டும் ட்ரென்டாகும் #MeToo ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nNews தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு\nAutomobiles சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\nFinance செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்க��� விவரம்\nTechnology தரமான இரண்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/vikravandi-by-polls-clash-between-pmk-and-dmdks-members-viral-video/", "date_download": "2020-06-06T14:15:59Z", "digest": "sha1:YJMDSWCEJFT4TYA274ZLLE5LG7RDT3DG", "length": 13971, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vikravandi by-polls, clash between PMK and DMDK's members viral video - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் வீடியோ வைரல்", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் வீடியோ வைரல்\nPMK, DMDK party members Clash in Vikravandi: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக - தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.\nPMK, DMDK party members Clash in Vikravandi: விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலின்போது அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவின்போது ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.\nஇந்த இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரும் அதிமுக வேட்பாளரும் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டணியில் உள்ளன.\nஇந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவின்போது கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது வாக்குச்சாவடியில் அமைதியாக வாக்குபதிவு நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவிக்கிரவாண்டி, கல்யாணம் பூண்டியில் தேமுதிக – பாமக நிர்வாகிகள் இடையே மோதல் pic.twitter.com/5oPiqqECFD\nஇவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போதும் அவரையும் மீறி தேமுதிக நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் பாமக நிர்வாகி மணிகண்டனை தாக்கினர். உடனே அங்கிருந்து மற்ற காவலர்கள் வந்து அவர்களைத் தடுத்து அனுப்பிவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், மோதல் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.\nபாமக – தேமுதிக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அங்கே இருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு; மருத்துவமனையில் அனுமதி\n‘யாரை நம்பாதேன்னு கலைஞர் சொன்னாரு தெரியுமா’ ராமதாஸ் திடீர் புதிர்\nமுன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்\nபாமக நிர்வாகியைத் தாக்கிய இன்ஸ்பெக்டர்; தண்டனைக்கு காரணமான வீடியோ\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nஎம்.பி. பதவி கேட்கும் தேமுதிக ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா\nஅவதூறு வழக்கை ரத்து செய்ய வழக்கு : விஜயகாந்துக்கு நீதிபதிகள் கண்டனம்\nஉள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக\nவிஜகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என பிரேமலதா பதில்\nதீபாவளிக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை அறிவிப்பு; மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nPonmagal Vandhal vs TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ், தாங்குமா ஓ.டி.டி.\nPonmagal Vandhal In Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி திருட்டுத்தனமாக வெளியிட்டதால், இவர்கள் அமேஸான் பிரைமைத் தேடுவார்களா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nTamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான். இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் செல்ல மருமகள் மீனா ஹாப்பி நியூஸ் சொல்லிட்டாங்க\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1247", "date_download": "2020-06-06T15:26:10Z", "digest": "sha1:26MQK75VELZKPF7WUEBGPKPS7QVVRJZE", "length": 14110, "nlines": 148, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dheerkajaleswarar Temple : Dheerkajaleswarar Dheerkajaleswarar Temple Details | Dheerkajaleswarar- Nedungunam | Tamilnadu Temple | தீர்க்காஜலேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்\nதீர்த்தம் : கிணற்று நீர்\nபங்குனித் திருவிழா மற்றும் ஆடிக்கிருத்திகையில் தெப்பத்திருவிழாவும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.\nஇங்கு யோக தட்சிணாமூர்த்தி இருப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஸ்ரீ தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில், நெடுங்குணம்,திருவண்ணாமலை மாவட்டம்.\nபாதாள லிங்கம்: இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி ஒன்று உள்ளது.முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம்.இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் தோஷங்கள் விலகவும் ஞானம் பெறவும் வழிபடுகின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேற தீபம் ஏற்றியும் இங்குள்ள அம்மனுக்கு பாலபிசேகம் செய்தும் வழிபடுகின்றனர்.\nமழை பொழிய சப்தகன்னியர் வழிபாடு: இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிர திருமேனிகள், பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழைப் பொய்த்துப் போனால் விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.\nசுகபிரம்ம முனிவர் தவம் செய்ய ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தார், அந்த மலை சிவசொரூபமாகவே காட்சி தந்ததை கண்டு சிலிர்த்தார். சிவனாரை எண்ணி கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருக்க தான் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றி அரண் அமைக்கவும், தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றியும் தண்ணீர் கிடைக்க வில்லை. இறைவனை நோக்கி மனம் உருகிப் பிரார்த்தித்தார். அங்கே தண்ணீர் மெல்ல ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்துப்பருகினார். சிவலிங்கம் ஒன்றைப்பிரதிஷ்டை செய்து அதனை அபிஷேகித்தார். ஈசனை வணங்கிவிட்டு கடும் தவத்தில் மூழ்கினார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் த���்பதி சமேதராகக் முனிவருக்கு காட்சி தந்தார்.தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கி தொழுதார் சுகபிரம்மர்.\n சோழமன்னன் ஒருவன் இந்த வழியாக வந்த போது மலையைக்கண்டான். மலை மீது முனிவர்கள் பலர் சிவபூஜையில் இருப்பதைக் கண்டான். அவர்களை வணங்கி இந்தமலையின் மாண்பும்,சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் அறிந்தான். இதில் சிலிர்த்த சோழ மன்னன் மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர்மக்கள் வணங்கிட வசதியாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டு அப்படியே கோயில் எழுப்பினான். ஸ்வாமிக்கு தீர்க்காஜலேஸ்வரர் என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு யோக தட்சிணாமூர்த்தி இருப்பது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும்,ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், சேத்பட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம். ஊரின் மெயின் சாலையிலேயே கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராமகிருஷ்ணா போன்: +91 - 4175- 250 005, 250 006\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/prisons/", "date_download": "2020-06-06T13:33:37Z", "digest": "sha1:ORK3OA5AX4ASS3EU7U455S7Q5G5PXMHA", "length": 3869, "nlines": 50, "source_domain": "www.itnnews.lk", "title": "Prisons Archives - ITN News", "raw_content": "\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டம் 0\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோசடிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nசிறைக்கூடம் ஓர் கலைக்கூடம் 0\nஏதேனும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காகவே குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகி���்றது. இதனால் சிறைக்கூடம் என்பது ஒரு வகையான கலைகூடமாகும். ஒருவர் விருப்பதுடன் சிறைக்கு செல்வதில்லை. வறுமை, இயலாமை, போதிய பராமரிப்பு இன்மை, கலாசார பின்னணி, திடீர் முடிவுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் குற்றவாளிகளாக மாறலாம். அவ்வாறு குற்றம்புரிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22887/", "date_download": "2020-06-06T15:34:01Z", "digest": "sha1:X5YCQIM62WTO4NHORURL2ZAHQXIMF77A", "length": 12093, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்", "raw_content": "\n« ஈரோடு ஓர் அனுபவம்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nஅன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,\nஇந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.\nதமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது\nமூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு\nஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்\nபூக்கும் கருவேலம் நூல் வெளியீடு\nடிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை\nவே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்\nகன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,\nஉள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்\nஅன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123\n(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 நிகழ்ச்சி பதிவு\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nபூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nTags: பூமணி, விஷ்ணுபுரம், விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், விஷ்ணுபுரம் விருது\nஒரு 'செரெண்டிபிட்டி'அனுபவம் - மாதவன் இளங்கோ\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவெண்முரசு கூட்டம் - அரசன் பதிவு\nபுறப்பாடு - கடிதங்கள் 2\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\nதேவதேவனின் நான்கு கவி��ைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/03/what-is-software-menporul-in-tamil.html", "date_download": "2020-06-06T14:15:46Z", "digest": "sha1:FDTVWROBJE36GJ5DKIDVMTZMEBF5NW2W", "length": 23493, "nlines": 121, "source_domain": "www.softwareshops.net", "title": "மென்பொருள் என்றால் என்ன? அது பற்றிய விளக்கம்.", "raw_content": "\n அந்த பொருளை பார்க்க இயலுமா அதன் பயன் என்ன எங்கு, எதற்காக அது உருவாக்கப்பட்டது என்பது போன்ற கேள்விகள் உங்களிடத்தில் இருக்குமானால் கண்டிப்பாக அதற்கான விடைகளாக இந்த பதிவு அமையும்.\nகணினி கற்றுக்கொள்���ும் புதியவர்களுக்கு இதுபோன்ற கேள்வி எழுவது இயற்கைதான். Software என அழைக்கப்படும் இந்த Menporul பற்றி பல பாமர மக்களுக்கு புரியாமல் இருக்கிறது.\nமெல்லியபொருள் மென்பொருள். கண்ணுக்கு புலனாகாத வகையில், கணினியால் மட்டுமே புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களின் தொகுப்பு என்று வரையறுக்கலாம்.\nமிக சுலபமாக புரிந்துகொள்ளும்படி கூறுவதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கம்ப்யூட்டர் உதவியுடன் செய்து முடித்துக் கொடுப்பவைகள்தான் மென்பொருள்.\nகணக்குகள் செய்ய, தகவல்களை திரட்டி வைத்துக்கொள்ள, திரட்டிய தகவல்களை தேவைப்படும்போது எடுத்துக் கையாள, இயந்திரங்களை பணி செய்ய வைக்க.. இப்படி மனிதனாக செய்த வேலைகளனைத்தையும், முழுமையாகவோ, அல்லது பகுதியாகவே செய்வதற்கு கணினிகள் பயன்படுகின்றன. இந்தக் கணினிகளை செயல்படுத்த பயன்படும் நிரல்வரிகளால் உருவாக்கப்பட்ட உயிர்பொருளே மென்பொருளாகும்.\nஒரு சிறிய பல சரக்கு கடை. அதில் உள்ள மொத்த சரக்கு எவ்வளவு.. எவ்வளவு விற்றிருக்கிறது.. என்னென்ன சரக்குகள் அதிகளவில் விற்றுத் தீர்க்கிறது.. எந்தெந்த சரக்குகள் அதிகம் விற்பனையில்லாமல் தேங்கி நிற்கிறது. எவையெல்லாம் எதிர்காலத்தில் அதிகமாக தேவைப்படும் சரக்குகள்\nமாத வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எத்தனை யார் யாரெல்லாம் பணம் கொடுத்து பொருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.. யார் யாரெல்லாம் மாத தவணையில் பெற்றுச் செல்கிறார்கள் யார் யாரெல்லாம் பணம் கொடுத்து பொருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.. யார் யாரெல்லாம் மாத தவணையில் பெற்றுச் செல்கிறார்கள் மாத தவணை செலுத்தியவர்கள் எத்தனைப் பேர் மாத தவணை செலுத்தியவர்கள் எத்தனைப் பேர்\nகடையில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்பவர்கள் எத்தனை நாள் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்.. கடையை விட்டு சரக்கு எடுக்கச் செல்பவர்கள் எத்தனை பேர் எங்கிருந்து எடுத்து வருகிறார் போக்கு வரத்து செலவுகள் எவ்வளவு..\nஇப்படி தேவையான அனைத்து விபரங்களையும் பொதிந்து அவற்றைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டவையே கணினி. இந்தக் கணினியை இயங்கச் செய்வதும், குறிப்பிட்ட செயல்களை மனிதனாக அன்றி கணினியுடன் தொடர்புகொண்டு தானாகவே இதை செய்துகொள்ளும் திறமையைக் கொடுப்பதுதான் இந்த மென்பொருள்கள்.\nஇத்தனை வேலைகளையும் மனிதனால் செய்வதென்பது சாதாரண விடயம் இல்லை. ஒவ்வொரு பணிக்கு ஒவ்வொருவர் என அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க, நிர்வகிக்க ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நிச்சயம் தேவைப்படும்.\nசிறிய மளிகை கடை போன்றவற்றிற்கே இத்தனை தேவைகள் இருக்கும்போது, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு\nஇவற்றைத்தான் இப்போது எளிமையாக கணினிகள் செய்து வருகின்றன. மனித மூளையில் தோன்றும் எண்ணங்களை, மனிதனால் சிந்தித்து செய்யக்கூடிய வேலைகளனைத்தையும் கணினியைக் கொண்டு வேகமாக, விரைவாக செய்துகொள்ள முடிகிறது.\nமனித மூளையைவிட அதிவிரைவாக கணினி செயல்பட்டு, தேவையான வேலைகளை உடனடியாக முடித்துக்கொடுத்துவிடுகிறது. இவற்றிற்கு உதவுபவைதான் மென்பொருகள். இந்த மென்பொருள் காலம் முழுக்க பயன்படும். அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கேற்ப மாற்றம் செய்து இவைகள் வெளியிடப்படுகின்றன. ஒரு முறை உருவாக்கிய மென்பொருள் உலகத்திலுள்ள அனைவருக்கும் காலம் முழுக்கப் பயன்படும் என்றால் இதன் மதிப்பை சொல்லவும் வேண்டுமோ\nகணினிகளில் அதிகமாக பயன்படுத்தும் மென்பொருள்கள்\nரயில்வே துறையில் டிக்கெட் முன் பதிவு(Railway Ticket Booking), வங்களில் பணப்பட்டுவாடா(Money exchanged in banks) முதல் பணம் சேமிக்கும் முறைகள்(Savings) வரை அனைத்தும் கணினி மயம்தான். இவற்றிற்காக ஒவ்வொரு துறைக்கு தகுந்தவாறு மென்பொருள்களின் (Appropriate software for each department) தேவை அதிகமாக இருக்கிறது. கால மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களைக்கொண்டு மென்பொருள் வடிவமைப்பிலும் மாறுதல் ஏற்படுவது இப்போது சாதாரணமாகிவிட்டது.\nபுதிய புதிய கண்டுபிடிப்புகள் (New inventions), அவற்றிற்கேற்ப புதிய மென்பொருகள் கண்டுபிடிக்க (Software suitable for new inventions) வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளுக்கு OCR மென்பொருள் கண்டுப்பிடிப்பதுபோல.. எத்தனையோ துறைகளில் மென்பொருள்களின் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nமென்பொருள் உருவாக்குவதில் இந்தியர்களின் பங்கு\nமேலைநாடுகளில் மென்பொருள்களின் தேவைகள் அதிகம் இருக்கின்றன(software needed). அவற்றை உருவாக்குவதில் நம்மவர்களின் பங்குதான் அதிகம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மென்பொருளால் ஏற்படும் பயன், எந்த கண்டுப்பிடிப்பிற்கு மென்பொருளை உருவாக்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும், எப்படி வடிவமைக்க வேண்டும் போன்ற திட்டங்களை மட்டும் அங்கிருக்கும் வல்லுநர்கள் அறிவித்துவிட்டு, மென்பொருளை உருவாக்கும் பணியை நம்மவர்களிடம் பணித்துவிடுகிறார்கள்.\nஇங்கிருந்து செல்லும் இந்திய இளைஞர்கள் இவற்றையே தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு, இரவு, பகல் பாராமல் கொடுத்த பணியை கச்சிதமாக செய்து மென்பொருளை உருவாக்கிவிடுகிறார்கள். இதற்கு இவர்களுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. மென்பொருளின் காப்புரிமை, உருவாக்கத் திட்டம் கொடுத்தவர்களுக்கே போய் சேர்கிறது.\nமென்பொருள் பற்றிய எளிய விளக்கம்\nஒருவர் வசிக்க வீடு வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர் யார் யார் என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை வயதில் உள்ளவர்கள் யார் யார் என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை வயதில் உள்ளவர்கள் எத்தனை அறைகள் உள்ள வீடாக கட்ட வேண்டும். யார் யார் எந்தெந்த அறைகளில் தங்க வேண்டும். தங்கும் அறைகளில் அவரகளுக்கேற்ற வசதிகளை செய்து தருவது இப்படி ஆராய்ந்து முடிவெடுப்பது முதல்படி.\nவீடுகட்ட எண்ணத்தை உருவாக்கியாகிவிட்டது. இந்த எண்ணத்தை செயல்படுத்த வேண்டுமே இதற்கு முதலில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். வீடு கட்டுவதற்குரிய வரைபடத்தை வரைய வேண்டும். வரைபடத்திற்கு தகுந்த மாதிரியான வீட்டுச் செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதையும் சேர்த்துக்கொண்டு , வீடு கட்டி முடிக்க எவ்வளவு செலவாகும் என்ற திட்டத்தை வகுப்பது இரண்டாவது படிமுறை.\nதிட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு செய்வதுதான் வீடு கட்ட ஆரம்பிப்பது. எப்படி நடைமுறைபடுத்துவது. செயல்படுத்துவது என்பது போலதான். இதைத்தான் நம் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் வேலையில் நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கின்றன.\nஜாவா(Java), டாட்நெட்(.net) என படித்துவிட்டு வேலைக்குச் சேர்பவர்களின் பணி இதுதான்.. கொத்தனார் வேலை.. செங்கல் கட்டுவது, சிமெண்ட் கலவை குழப்பி பூசுவது போன்ற கட்டுமானப் பணிகள்..இவர்கள் இவற்றைத்தான் மென்பொருள் துறையில் செய்கிறார்கள்.. அதாவது அதாவது கொத்தனார் வீடு கட்டுகிறார் இவர்கள் மென்பொருளை கட்டுமானம் செய்கிறார்கள்.\nஅ���ுத்த படிமுறையில்(step) உருவாக்கிய புதிய மென்பொருளைப் பராமரித்தல்(Developed a new software maintenance), பயன்படுத்தும்போது ஏதாவது பிரச்னைகள் இருந்தால் சரிசெய்வது(problems solving).. அதாவது உருவாக்கிய வீட்டில் விரிசல், உடைசல் இருந்தால் அவற்றை நீக்குவது போன்ற செயல்தான்.\nமேலும் வாடிக்கையாளர்கள் புதிய வசதிகளை அந்த மென்பொருளில் கேட்கும்போது செய்து தருவது.. அதாவது எனக்கு மேற்கு பக்கம் ஒரு ஜன்னல் வேண்டும் என வீட்டுக்கார்ர் கேட்டால் அந்த பக்கம் சுவற்றை உடைத்து ஜன்னல் வைத்து பூசிக்கொடுப்பதுபோலதான். மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பது.\nஇவ்வாறு அவ்வப்போது புதிதாக வாடிக்கையாளர்கள் தேவைகளைக் கூறும்போது மென்பொருளை மேம்படுத்தி செய்து தருவது இதுதான் நம்மவர்கள்(இந்தியர்கள்) செய்து தரும் வேலை. இத்தகைய மென்பொருள்கள் சிறிய, சிறிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை, அதிக முக்கிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை என பல்வேறு வகைகளில் இருக்கிறது.\nஇந்த பதிவில் மென்பொருள் பற்றிய புரிதல் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். அடுத்தடுத்த பதிவுகளில் கணினி, செல்போன் போன்றவற்றிற்குத் தேவையான முக்கியமான சாப்ட்வேர்/ஆப்ஸ் பற்றி அறிந்துகொள்வோம். இப்பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை எழுதுங்கள். மேலும் மென்பொருள் பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு மிக அதிகமாக தெரிந்திருப்பின் அதுப்பற்றி இங்கு கருத்துப்பெட்டியில் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.\nTags: menporul, மென்பொருள், சாப்ட்வேர், Software\nmenporul software சாப்ட்வேர் மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச ���ென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ATM-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-06-06T13:16:36Z", "digest": "sha1:3P7ZOZTMY5TLDCHUZUGEKHMNYPQYTOVS", "length": 5156, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள்-ATM-ல்-வைரஸ்-இருக்கிறதா", "raw_content": "\nமொபைல்களைத் தாக்கும் ஜூடி வைரஸ்... அந்த 41 ஆப்களில் ஒன்று உங்கள் மொபைலில் இருக்கிறதா\nபாம்புகள் பரப்பும் கொரோனா வைரஸ்... பாதிப்பு பட்டியலில் இருக்கிறதா இந்தியா\nஏ.டி.எம்-மில் உங்கள் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணத்துக்கு யார் பொறுப்பு\nஉங்கள் ஏ.டி.எம்மில் வைரஸ் இருக்கிறதா\n`உங்கள் பொருள்மீது உங்களுக்கு உரிமை இருக்கிறதா'- ஆப்பிள் எதிர்க்கும் #RightToRepair போராட்ட பின்னணி\n13 நாள்களில் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்த ஆரோக்கிய சேது செயலி - உங்கள் மொபைலில் இருக்கிறதா\nவங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா\nஉங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்த மகா கூட்டணி இருக்கிறதா\nஉங்கள் சுற்றுலா சாய்ஸில் கூர்க் இருக்கிறதா\nஉங்கள் கைகளில் ருசி இருக்கிறதா\nஏர் பேக் முதல் கூலிங் சீட் வரை... உங்கள் கார்களில் இந்த வசதியெல்லாம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-06-06T15:08:42Z", "digest": "sha1:BYSIDMHFNMN7HST3AS52KZFLXC4W77FO", "length": 5290, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "-எடப்பாடி-பழநிசாமி", "raw_content": "\nஜெ.,சொத்து வழக்கில் மேல் முறையீடு செய்வாரா எடப்பாடி\n`வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுகிறது’ -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n`மக்கள் ஒத்துழைப்புதான் ஒரே மருந்து..’ - கொரோனா நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசேலம் சென்ற எடப்பாடி... சென்னை வரும் PCR kit\nமாவட்டச் செயலாளர்கள் மாற்றம், எம்.ஜி.ஆர் பாணி வியூகம்... அடுத்த அதிரடிக்குத் தயாராகிறார் எடப்பாடி\n``நமக்கும் அரசியல் பண்ணத் தெரியும்..\" - பி.ஜே.பி-யை சமாளிக்க எடப்பாடி வியூகம்\n`மத்திய அரசு கேட்ட நிதியைத் தரவில்லை’- சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி... மாறுது முகமூடி\n - உளவுத்துறை தகவல்... எடப்பாடி அப்செட்\nThe Imperfect Show | TASMAC வழக்கில் வெற்றி... Coronaவை வெல்வாரா எடப்பாடி\n`பியூஷ் கோயல், எடியூரப்பா, எடப்பாடி பழனிசாமி...' - பீட்டர் அல்போன்ஸின் சந்தேக வரிசை\n' -விழுப்புரம் சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/manmohan-singh-has-filed-his-nomination-for-rs-seat-from-rajasthan", "date_download": "2020-06-06T13:29:54Z", "digest": "sha1:AHOB5SU5WGTEJGEMIMGEK7POPINQ4CYF", "length": 6967, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தல் : மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்", "raw_content": "\nதமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டிய டிஸ்சார்ஜ்.\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தபோது அழுத ரோகித் சர்மா மனைவி.. இதுதான் காரணம்\nசென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.\nராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தல் : மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாக உள்ளார். இதனையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.வேட்புமனு தாக்களில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2020/05/21/deva-vilaiyaattu-kurungathai/", "date_download": "2020-06-06T14:18:47Z", "digest": "sha1:QXWOJKJ3K3YQNMO5TVK7T3BYKBHMXYYF", "length": 13671, "nlines": 90, "source_domain": "www.haranprasanna.in", "title": "தேவ விளையாட்டு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசிலரது அனுபவங்களைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது பொறாமையாக இருக்கும். என்னுடைய பதின்ம வயதில் ஒரு மாமா காயத்ரி மந்திரத்தின் பெருமையைச் சொன்னார். ஒரு தந்தை இறக்கும் தருவாயில் தன் மகனிடம் சொல்கிறார் காயத்ரி மந்திரத்தைத் தவறாது சொல்லவேண்டும் என்று. மகனும் அப்படியே செய்கிறான். மகன் பெரிய விமானி ஆகிறான். ஒருமுறை விமானம் ஓட்டும்போது காலநிலை மோசமாகி விமானம் கட்டுப்பாட்டை இழக்கிறது. விமானி தன் வாழ்க்கை முடிந்தது என்று அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னால் இருந்து யாரோ தட்டிக் கூப்பிடுகிறார்கள். அப்பா காயத்ரி மந்திரம் சொல்டா என்கிறார். விமானி சொல்கிறார். எப்படியோ விமானம் தப்பிக்கிறது. விமானி உயிர் பிழைக்கிறார். பின்னால் திரும்பிப் பார்க்கிறார், அங்கே யாரும் இல்லை. இதைச் சொல்லும்போது அந்த மாமா உணர்ச்சி பெருக கண்ணில் நீர் வழியச் சொன்னார். அவரது கையில் முளைத்திருந்த மயிர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் நின்றன.\nநான் இதை நம்புகிறேன் நம்பவில்லை என்ப��ல்ல விஷயம். ஆனால் நான் நிச்சயம் அந்த மாமாவை நம்புகிறேன், பொய் சொல்ல அவருக்குத் தேவையே இல்லை என. என்ன பிரச்சினை என்றால், என் வாழ்க்கையில் இப்படி ஒரு தடவை கூட நடந்ததில்லை. இதைப் பொறாமை என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்.\n‘கனவில் மல்லிகைப் பூ வைத்து பச்சைப் புடைவை கட்டி ஒரு குழந்தை வந்தது, எப்டி இருந்தான்ற, வா வான்னு கூப்பிடறேன், போய்க்கிட்டே இருக்கா, என்னடான்னு பார்த்தா, மறுநாள் அம்பாளை சப்பரத்துல தூக்கிட்டு வர்றாங்க, அதே மல்லிகைப் பூ, அதே பச்சைப் புடைவை’ என்று யாராவது சொல்லும்போது வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ‘எனக்குத் தெரியாதா அது எங்க வீட்டுப் பூனை’ன்னு ஒரு நண்பர் சொன்னார். எந்தப் பூனையைப் பார்த்தாலும் முப்பது வருடங்கள் முன்பு நான் வளர்த்த பூனைகள் போலத்தான் எனக்குத் தெரியும்.\nஇப்படிப் பேசுகிறவர்கள் எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவரும் இதை ஒரு புதிர் போலப் பேசுவார்கள். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விஷயத்தை விவரிப்பார்கள். ஒருவர் சொன்னார், கண்ணாடியில் கண்ட அவரது உருவம் அவரைப் பார்த்துச் சிரித்ததாம். எதோ ஒரு தேவ விளையாட்டு என்றார். எனக்கு பக்கென்று இருந்தது. இன்னொருவர் சொன்னார், ‘எல்லாமே எழுதி வெச்சிருக்குங்க. நமக்கு படிக்க தெரியலை, அவ்வளவுதான்’ என்று. எங்கே எழுதி வெச்சிருக்கு, என்ன படிக்கத் தெரியலை என்று நான் ஏன் கேட்கப் போகிறேன். சரிங்க என்று சொல்லிவிட்டேன். இன்னொருவர் சொன்னார், அவரது கனவில் வந்த ஒரு பெண்ணை மறுநாள் நேரில் கண்டதாக. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே மனிதரை ஐந்து நிமிட இடைவெளியில் பார்த்தாலும் கூட எனக்கு சட்டென அடையாளம் பிடிபடுவதில்லை. இதில் கனவில் வந்த பெண்ணை மறுநாள் பார்ப்பதெல்லாம் என் வாழ்நாளில் நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.\nஅப்போது நிஜமாகவே ஒரு குரல் கேட்டது. தேவ விளையாட்டுக் கணம் நிகழ்ந்தே விட்டது. மாடியை நோக்கிப் பார்த்தேன். அந்தப் பெண் புன்னகைத்தாள். என்றோ கனவில் கண்ட மறக்கவே முடியாத அந்த முகம். அதே முகம். மெல்ல அவள் முகம் மாறியது. ‘அடிக்கிற வெயில்ல என்ன திருதிருன்னு ரோட்ல நின்னு முழிக்கிறீங்க, வீட்டுக்குள்ள வாங்க. உங்களோட..’ என்றாள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குறுங்கதை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபாம்பான பூனையின் தத்துவ விசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/05/blog-post_16.html", "date_download": "2020-06-06T14:46:42Z", "digest": "sha1:PVWG25LHGYNDRDQ5HSKUU3HWOCHG5LRC", "length": 11887, "nlines": 83, "source_domain": "www.kalviexpress.in", "title": "மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும்! - முனைவர் மணி கணேசன் - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும் - முனைவர் மணி கணேசன்\nமாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும் - முனைவர் மணி கணேசன்\nஜுன் 1 முதல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உடன்\nஅரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020 - ற்குள் வந்து இருக்க வேண்டும் எனவும் அண்மையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இவைசார்ந்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொண்டு வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை\n11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் தற்போது தாம் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய ���ள்ளி தொடங்கியிருக்கும் குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது அவர்கள் தங்கியிருப்பின் அதன் விவரங்களை இன்று ( 16.05.2020 ) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tn e-pass வழங்கிட ஏதுவாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர, தகுதியுள்ள அனைத்துப் பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்படும் எனவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மேலும், தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று கூறுவதும் பெற்றோரிடையே வரவேற்பையும் மாணவரிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், சொந்த இடங்களுக்கோ, வேறு பாதுகாப்பான இடங்களுக்கோ சென்று தங்கிவிட்ட பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரை மீளவும் தொலைதூரத்தில் இருக்கும் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு மின் அனுமதி வழங்கி வரவழைப்பது என்பது கொரோனா கால பீதியில் தேவையற்ற ஒன்று. மாணவர்களையும் பெற்றோர்களையும் வீணாக அலைக்கழிக்காமல் விருப்பம் தெரிவிப்போரை, தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் மாணவர் அடையாள அட்டை மற்றும் ஆளறித் தேர்வுச்சீட்டு ஆகியவற்றைச் சமர்பித்து அனைத்துத் தேர்வையும் எழுதிட அவசர அவசியம் கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையில் திருத்தம் மேற்கொண்டு மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்கப்படுவது இன்றியமையாத ஒன்றாகும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு மற்றும் ஊரடங்கு அச்சத்தில் எழுதவிட்ட தேர்வு ஆகியவற்றிற்கும் இந்நடைமுறையை விரிவுப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டு விளங்கும் தமிழக அரசு இதுகுறித்தும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/04/blog-post_2656.html?showComment=1176721980000", "date_download": "2020-06-06T13:47:58Z", "digest": "sha1:DSQ6PDCAFVP3KDC7MGV42F734CD54PI4", "length": 10738, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "வெவகாரம��� ஒரு சேதி சொல்லு ராசா. ~ நிசப்தம்", "raw_content": "\nவெவகாரமா ஒரு சேதி சொல்லு ராசா.\nஎங்க ஊரு பக்கம் ஒரு பழக்கம். ஒரு பழக்கமில்ல ஓராயிரம் பழக்கம். எங்க ஊருல மட்டுமில்லாம உலகம் பூரா அங்கங்க ஆயிரமாயிரம் பழக்கம்.அதுல ஒண்ணு கதை சொல்லுறது. பாட்டி வடை சுட்ட கதை, காக்கா தண்ணி குடிச்ச கதையெல்லாம் எழவு எவனுக்கு வேணும்\n'அப்படி'ப்பட்ட கதையெல்லாம் கேட்டு இருக்கீங்களா என்ர வயசுப் பசங்களக் கேட்டுப்பாருங்க. கதையே சொல்லத்தெரியாது, இந்த லட்சணத்துல வெவகாரமா ஒண்ணச் சொல்லி அத மொகஞ் சுளிக்காத மாதிரி சொல்லத் தெரியுமா\nஎங்க தாத்தன் பொழப்பு கெட்ட நேரமெல்லாம் யோசிச்ச கதைக, அவஞ்சோட்டு ஆளுங்க அமுக்கமாப் பேசுன கதைக எல்லாஞ் செத்துப் போச்சா\n\"ம‌றைவாய் சொன்ன‌ க‌தைகள்\". ந‌ம்ம கி.ராவும், க‌ழ‌னியூர‌னும் கேட்ட‌ க‌தைக‌, சுத்தி சுத்தி சேர்த்த‌ க‌தைக.\nநூறுக‌தைக. அத்த‌னையும் வெவ‌கார‌மான‌ க‌தைக‌,சுளுவாவும் இருக்குது, சொகமாவும் இருக்குது.\nநூறு க‌தைக‌ளும் அம்ச‌மா இருக்குதான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்ல‌ணும். அம்ப‌த‌றுப‌து க‌தைக‌ அட்ட‌காச‌ம், இருவ‌து க‌தை ந‌ல்லா இருக்குது. மீதிக் க‌தைக‌ த‌ப்பிப் போச்சு.\nஒரு க‌தைய சுருக்க‌மாச் சொல்லுட்டா\nஒரு ராசாகிட்ட‌ ஒரு வேல‌க்கார‌ன், அச‌ப்புல‌ ராசா மாதிரியே இருக்கான். எல்லோருக்கும் ஆச்ச‌ரிய‌ம‌னா ஆச்ச‌ரிய‌ம். ராசாவுக்கு ஒரு ச‌ந்தேக‌ம், ந‌ம்ம‌ அப்ப‌ன் தான் ஏதோ வெவகார‌ம் பண்ணி இருக்கான்னுட்டு. வேலக்காரன‌ கூப்புட்டு வில்ல‌ங்க‌மா சிரிச்சுட்டு கேட்டாரு. உங்க‌ ஆத்தா இங்க‌ வேலை செஞ்சாளான்னு, வேல‌க்கார‌ன் சொன்னாமா, \"இல்ல‌ ராசா. எங்க‌ப்பன் தான் அர‌ண்ம‌னைல வேல‌ செஞ்சான்\"ன்னு. புரியுதா சேதி\nஇப்ப‌டித்தான் பாத்துக்குங்க‌. சில‌ க‌தைக ம‌ற‌ச்சு ம‌ற‌ச்சு பேசுனா, சில‌ க‌தைக ப‌ச்சையா பேசுது. உங்க‌ தாத்த‌னும்,என்ர‌ தாத்த‌னும் லேசுப்ப‌ட்ட‌வ‌னுக‌ இல்ல‌. அது ம‌ட்டும் தெளிவா தெரியுது. பாட்டிக‌ளையும் சேத்துக்குங்க‌.\nஇல‌க்கிய‌ப்பூர்வ‌மாக‌வோ அல்ல‌து வ‌ர‌லாற்றுப் பார்வையிலோ நோக்கும் போது, இந்த‌ப் புத்த‌க‌த்தின் தொகுப்பாளர்க‌ளிருவ‌ரும் செய்த காரியம் மிக முக்கியமானது. இத்த‌கைய‌ அழிவின் விளிம்பு நிலை இல‌க்கிய‌க் கூறுக‌ளை ஆவ‌ண‌ப்ப‌டுத்தியிருப்பது பாராட்டுக்குரிய‌து. சிறப்பாக வடிவமைத்திருக்கும் உயிர்மை ப‌திப்ப‌க‌த்திற்கும் வாழ்த்துக்க‌ள்.\nக‌தைக‌ளைச் சொல்லிவிடுவ‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல், அந்த‌க் க‌தையினை சொல்லும் போக்கிலேயே, அந்த‌க் கால‌க‌ட்ட‌ம், வாழ்விய‌ல் முறைக‌ள், பெண்க‌ளின் நிலை போன்ற‌வ‌ற்றை சொல்லிச் செல்கிறார்க‌ள்.\nஇத்த‌கைய க‌தைகள் ச‌மூக‌த்தில் அங்குமிங்குமாக‌ உல‌வி வ‌ந்த‌ போதிலும், எழுத்து வ‌டிவ‌மாக‌ ஆவ‌ண‌ப்ப‌டுத்தி முன் வைக்க‌ தைரிய‌மும், க‌தையின் அச‌ல் த‌ன்மை மாறாம‌ல் ம‌றுவ‌டிவாக்க‌ம் செய்ய‌ திற‌மையும் அவ‌சிய‌ம்.\nஅனுப‌வ‌ப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ர்களான கி.ராவும், கழனியூரனும் இந்த‌ இர‌ண்டு அம்ச‌த்திலும் எந்த‌க் குறையும் வைக்க‌வில்லை.\nபாலிய‌ல் க‌தைகள் நாட்டுப்புற பாலியல் கதைகள் ம‌ற்ற‌ எந்த‌ இல‌க்கிய‌க‌ வ‌கைக்கும் எந்த‌ வித‌த்திலும் குறைந்த‌வைய‌ல்ல‌ என்ப‌த‌னை மீண்டும் ஒரு முறை அழுத்த‌மாக‌ப் புரிந்து கொள்கிறேன்.\nமக்கா... கலவர பூமில இந்த பதிவு எத்தன பேரு படிச்சாங்கன்னு தெரியல. எதுக்கும் இப்ப முன்னுக்கு கொண்டு போய் போடு :))\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-06T13:05:26Z", "digest": "sha1:FQMG25PSRTZF2LZLYUA5XTNSY4C6PQWZ", "length": 4280, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "வரி | சங்கதம்", "raw_content": "\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nவகை: குறிப்புகள், படைப்பாளிகள்\ton பிப்ரவரி 1, 2013 by\tसंस्कृतप्रिय: 0 Comment\nகவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய்ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வ��ளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் – தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/91", "date_download": "2020-06-06T15:32:10Z", "digest": "sha1:OUJYBWV4O3PS7UVOWIMEHXWRHTVPSBNB", "length": 7750, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபன்னிராயிரம் அரக்க குமாரர்கள் தேரின்மீது ஏறிக் கொண்டு அவனுக்குத் துணையாகச் சென்றனர். அந்நிலையை மாருதி காண்கின்றான். \"காற்றின் சேய் வரவு கண்டான்', அக்ககுமாரன், \"நம்முடைய ஊரில் போந்து, சோலையை முரித்து அழித்து, அம்மட்டோடு நில்லாமல் மிகப்பல அரக்கரையும் அழித்து, நமக்கும் பேரவமானத்தை யும் உண்டாக்கியதனால் இக்குரங்கைக் கொல்வதுடன் நில்லாமல், மூவுலகிலும் தேடித் தேடிச் சென்று குரங்குச் சாதியைக் கருவோடு அழித்து, இம்மூவுலகிலும் குரங்கு என்ற பேரே இல்லாமல் செய்துவிடுவேன்' என்று தன் சாரதியிடம் சூளுரைக்கின்றான்.\nகடுமையான போர் நிகழ்கின்றது. அரக்கர் சேனை அழிந்துபடுகின்றது. இறுதியில் அக்ககுமாரனுக்கும் அநுமனுக்கும் போர் நிகழ்கின்றது. தனியாக அக்ககுமாரன் தன் ஒற்றைத் தேரில் வந்து அதுமனை எதிர்க்கின்றான்.\" அரக்கன் எய்த அம்புகளையெல்லாம் அநுமன் தன் கையிலுள்ள இரும்புத்தண்டினாலே விலக்கி அழிக் கின்றான்'\nபின்னர், அவன் தேரின்மீது பாய்ந்து சாரதியின் உயிரை ஒழிக்கின்றான். தேரையும் தன் கைகளால் நொறுக்கிச் சின்னபின்னப்படுத்துகிறான். நேராக அவனை அணுகி, அவன் வில்லைப் பிடித்துக்கொள்ளுகின்றான். இருவரும் மாறிமாறி வில்லை இழுக்க அது முரிந்து அழிகின்றது. பிறகு, அரக்கன் வாளினால் பொருகின்றான்; அநுமன் அதனையும் அழித்தொழிக்கிறான். பின் தன் வாலால் அரக்கனைச் சுற்றிப் பிணிக்கின்றான்; அவன்மீது ஏறிக்கொள்கின்றான்; தன் வாலினால் பற்றிக்கொண்ட நிலையில், அநுமன் பற்கள் உதிரும்படி அவன் கன்னத்தில் அறைகின்றான்; பின்னர், பேரொளியையுடைய மின்னற்கூட்டம் மேகத்தினின்று வெளிவந்து விழுவது போல் காதிலணிந்துள்ள\n31. சுந்தர. அக்க குமாரன் வதை - 17\n32. சுந்தர. அக்க குமாரன் வதை - 23 33. சுந்தர. அக்க குமாரன் வதை - 31 34. சுந்தர. அக்க குமாரன் வதை - 33\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:59:47Z", "digest": "sha1:JM3N3NILMBGAZXNXINUAHKNITSZUWWHV", "length": 4530, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஈயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவெள்ளைப் பூவுடைய பாதிரி எனும் மரவகை\nபழைய இரும்புச் சாமான் ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம்| (dates in exchange for old items of iron, lead and brass)\nஈயத்தை பாத்து ஈளிச்சதாம் பித்தளை (பழமொழி)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/surya-talks-about-vijay-speech/", "date_download": "2020-06-06T13:16:45Z", "digest": "sha1:5AI4FIGRQRYZWMEF54T46SS6ODSRP4EL", "length": 12657, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Surya Talks About Vijay Speech", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விளம்பரத்துக்காக பேசாதீங்க. விஜயை மறைமுகமாக தாக்கி பேசினாரா சூர்யா விஜயை மறைமுகமாக தாக்கி பேசினாரா சூர்யா \n விஜயை மறைமுகமாக தாக்கி பேசினாரா சூர்யா \nசினிமா திரை உலகில் சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய கால கட்டங்களில் வளர்த்துக்கொண்டு தமிழ் திரை உலகில் கால��ி எடுத்து வைத்தவர் தான் நடிகர் சூர்யா. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.சூர்யா அவர்கள் நடிகர் என்ற பெருமையும், மமதையும் சிறிதளவும் இல்லாத ஒரு சிறந்த நடிகர். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஜாக்பாட் நடிகையாக இருக்கும் ஜோதிகாவின் கணவரும் ஆவார்.இவர் ஒரு படத்திலேயே மாறுபட்ட வேடங்களை போட்டு நடிப்பதில் கமலஹாசனுக்கு பிறகு சாதனை படைத்துள்ளார்.\nஇதனால் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார்.சூர்யா திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் பங்கு ஆற்றி வருகிறார்.மேலும் சூர்யாவிற்கு அரசியலில் எந்த ஒரு ஈடுபாடும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.சூர்யா திரையுலகில் மட்டுமில்லாமல் பொதுநல சேவைகள் செய்வதிலும் சிறந்தவர். இவர் அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றை பொது நலனுக்காக நடத்தி வருகிறார். இது எந்த ஒரு லாப நோக்கம் அல்லாத தொண்டு நிறுவனமாகும். ஏழைக்குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதாககும்.\nஇதையும் பாருங்க : அஜித்தை தொட்டு பேசாதீங்க. தயாரிப்பாளர் சந்தித்த சங்கடம். அஜித் என்ன செய்தார் பாருங்க.\nசூர்யா தமிழ் திரை உலகில் மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் வசந்த்தின் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆனால்,முதல் படமே அவருக்கு பெரிய அளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து நந்தா, மௌனம் பேசியதே, பிதாமகன், பேரழகன், கஜினி, ஏழாம் அறிவு, மாற்றான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.ஆனால், சில காலமாகவே இவருடைய படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் தமிழ் திரையரங்கங்களில் மாஸ் காட்டி பட்டய கிளப்புகிறது.\nஎன்னடா பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிபுட்ட மொமண்ட் \nஇந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், நல்ல வசூலையும் கூட பெற்று தந்தது. மேலும், இந்த படம் பல எதிர்ப்புகளுக்கு பிறகு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.மேடையில் சூர்யா பேசியது, நடிகர்கள் அவர்களுடைய பட நிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்ளும் போது அரசியலைப் பற்றி பேச வேண்டாம். அதற்கான இடமும் இது கிடையாது. அப்படி அரசியல் பற்றி பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.\nமேலும் படத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டுமே தவிர எதையுமே விளம்பரத்திற்காக செய்யக் கூடாது.அதற்கான மேடையும் இது இல்லை என்று கூறினார். எங்க எது பேசணுமா அங்க தான் அதை பேசவேண்டும். எதையுமே விளம்பரத்திற்காக பண்ணக்கூடாது.அப்படி செஞ்சா ரொம்ப தப்பா போயிடும், வேண்டாமென்று என்று கூறினார்.சூர்யா உடைய வார்த்தைகள் எல்லாம் விஜய் அவர்கள் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகளுக்கு எதிராக உள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், விஜய் பேசிய வார்த்தைகளை மனதில் வைத்து கொண்டு தான் சூர்யா இப்படி பேசுகிறார் என்று ரசிகர்கள் இணயங்களில் கருத்துக்களையும் தெரிவித்து விடுகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஅஜித்தை தொட்டு பேசாதீங்க. தயாரிப்பாளர் சந்தித்த சங்கடம். அஜித் என்ன செய்தார் பாருங்க.\nNext articleஉள்ளே சென்றுள்ள கவின். வீடியோ காலில் வந்த லாஸ்ஸின் தந்தை. வீடியோ காலில் வந்த லாஸ்ஸின் தந்தை.\nசுயநலவாதி, முட்டாள். அனுரங் கஷ்யப்பை கழுவி ஊற்றிய நட்டி- இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு.\nஇது போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் – ஆதித்ய பட நடிகைக்கு குவியும் பாராட்டு.\nபடு லோ நெக் உடையில் ஆத்மிகா கொடுத்த போஸ்- புகைப்படத்தை கண்டு உறைந்த ரசிகர்கள்.\nமீண்டும் படு குண்டாக மாறிய அனுஷ்கா. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.\nஆர்த்தி, ஆதித்யாவை தத்தெடுத்த விஜய் சேதுபதி. ஆமாம், யார் இவங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/babri-masjid/", "date_download": "2020-06-06T13:16:38Z", "digest": "sha1:7B7GFWWNFARSFEWNTZMHEQ27LQ74RAJG", "length": 10914, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Babri Masjid News in Tamil:Babri Masjid Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்��ைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nஅயோத்தி ராமர் கோவில் முஸ்லீம்களின் கல்லறைகள் மீதா கட்டப்படும்\n1855ம் ஆண்டு கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் 75 நபர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது - ராம்லல்லாவின் தரப்பு மனுவில் இடம் பெற்றிருந்தது.\nஅயோத்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட 67 ஏக்கர் நிலத்தின் கதை என்ன\nராமர் கோவில் கட்டமைப்பிற்கான முடிவுகளை சுதந்திரமாக எடுக்க இந்த அறகட்டளைக்கு முழுமையான உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.\nபாபர் மசூதி விவகாரம் : புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அறிவித்தது உ.பி. அரசு\nஏற்கனவே ஏற்பட்ட சிக்கல் போல் இப்போது ஏற்பட வேண்டாம் என்று யோசனை செய்து இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்\nஅயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி\nதலைமை நீதிபதி எஸ்.பாப்டே தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்ய உள்ளது\nஅயோத்தி தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்யாது… சன்னி வக்ஃப் வாரியம் முடிவு\nசன்னி மத்திய வக்ஃப் வாரியம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்குவதை ஏற்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சன்னி வாரியத் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி தெரிவித்தார்.\nசபரிமலை தீர்ப்பில் இருந்து எப்படி மாறுபடுகிறது அயோத்தி வழக்கின் தீர்ப்பு\nசபரிமலை கோவிலில் பிற மதத்தினரும் செல்வதால் அது இந்து கோவில் இல்லை என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்தனர் நரிமன் மற்றும் சந்திரசூட்.\nதிருமாவளவன் பேச்சு சர்ச்சை: உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என விளக்கம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது.\nஅயோத்தி வழக்கில் இஸ்லாமியர்களின் வாதம் நிராகரிக்கப்பட்டது ஏன்\nKaunain Sheriff M Ayodhya verdict Explained : அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் இன்று வெளியானது. ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கின் தீர்…\nமறுசீராய்வு குறித்து யோசிக்கப்படும் – இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்\nமசூதிக்காக வழங்கப்பட்டிருக்கும் மாற்று நிலம் குறித்து அவர் பேசிய போது “இது நிலம் குறித்த பிரச்சனை இல்லை. இது மசூதி குறித்தது.\nஅயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்… இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்\nகோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nவீட்டிலிருந்து வேலை: ரூபாய் 40,000/-க்கும் குறைவான விலையில் ஐந்து லேப்டாப்\nகொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/united-states-of-america/", "date_download": "2020-06-06T15:41:40Z", "digest": "sha1:XXF6KH2YNGJAKOGPFCTVTCTFJFE3K7AI", "length": 11271, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "united states of america News in Tamil:united states of america Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\n100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது\nமாணவர்களில் யாருக்கு நோய் தொற்று இருக்கும் என்பதை அறிந்து உடனே செயல்பட ஏதுவான இடமாக பள்ளிகள் செயல்பட்டது.\nஅழகுக்கு மேலும் அழகு சேர்த்த இந்திய காதி… ஜனாதிபதி மாளிகையில் இவான்கா\nமேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் இந்த ஆடைக்கான பட்டுத்துணி கைத்தறியில் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.\nடிரம்பின் இந்திய பயணம் – இருதரப்பு உறவை மேம்படுத்துமா\nடிரம்ப் வருகையில் மோடியின் விருந்து உபச்சாரத்திற்கும், அவரது பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஹாய் கைய்ஸ் : நாங்களும் கிராமத்தான் தான்லே…சொல்கிறார்கள் சென்னைவாசிகள்\nHi guys : நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, கிராமத்தைப் பற்றிய புரிதலை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்\nவீடியோ: அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்\nதாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கைகளை பென்டகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.\nடிரம்பின் மிரட்டலுக்கு உள்ளான ஈரான் தளங்கள்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய இடங்கள் இவை\nUnesco heritage sites in Iran : யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று என்ற பெருமையை ஈரான் (பெர்சியா) பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் பழமையான நாகரீகத்திற்கு உரிமையாளராகவும் விளங்கி வருகிறது.\nஅமெரிக்காவில் மேயர் பதவியேற்ற ஏழு மாதக் குழந்தை ‘சார்லி’\nஅமெரிக்கா தனது வரலாற்றிலே ஒரு கடினமான நேரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மேயர் சார்லி சமாதானத்தையும் தயவையும் மீண்டும் சமூகத்தில் கொண்டு வர உதவுவார்/உதவுகிறார்\n2020 அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து விலகிய கமலா ஹாரிஸ்\nகலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகினார். குறிபிடத் தக்க வாக்குறுதிகளுடன் தனது பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு சில மாதங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிவு ஏற்பட்ட பிறகு அவர் போட்டியிலிருந்து விலகினார்.\nஅசாஞ்ச��� பாலியல் வழக்கை கைவிட்ட சுவீடன்; இப்போது என்ன நடக்கிறது\nஇங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பத்து ஆண்டுகள் பழமையான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிடுவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவில் மேற்படிப்பு : இந்திய மாணவர்கள் இரண்டாவது இடம்\nசுருங்கச் சொன்னால், 2019ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் படிக்க நுழைந்த மானவர்கள் கடந்த ஆண்டை விட குறைவு.ஆனால், 2019ம் ஆண்டில் அமெரிக்காவில் இருக்கும் சர்வேதச மானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம்.\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/260319?ref=ls_d_manithan?ref=fb", "date_download": "2020-06-06T14:16:55Z", "digest": "sha1:QF6B4ENOGCMAYGIDQ4AONYOWNSEPFZAG", "length": 11498, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "சவப்பெட்டியில் மகள்!... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள் - Manithan", "raw_content": "\nயாழில் உலகி���் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nபூட்டிய வீட்டில் அலங்கோலமாக காணப்பட்ட அண்ணன், தங்கை.... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\n... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள்\nதெலுங்கானாவில் மகள் இறந்த துக்கத்துடன் இருந்த தந்தையை பொலிசார் எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.\nதெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சலவை செய்யும் அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nமாணவியின் மரணத்தில் மர்மம் நிலவுதால் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகல்லூரி நிர்வாகம் மீதும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வீடியொவொன்று வைரலானது.\nஅதில், ஒரு குழுவாக உள்ள பொலிஸ் அதிகாரிகள் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமாக சாலையில் தள்ளிச்செல்கின்றனர்.\nஅவ்வாறு அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அப்பெண்ணின் தந்தை ���டுக்க முயல்கிறார்.\nஅப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nஇந்நிலையில் குறித்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக உயரதிகாரி பேட்டியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதிருகோணமலையில் ஒட்டு முறை மூலம் ஒரே மரத்தில் 12 வகையான மாவினங்கள்\nஇலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா\nமிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0267+au.php?from=in", "date_download": "2020-06-06T13:33:46Z", "digest": "sha1:YIBDUQT4ZRJY3YNVBEIUNUODT4ZHIGME", "length": 4849, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0267 / +61267 / 0061267 / 01161267, ஆஸ்திரேலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0267 (+61267)\nமுன்னொட்டு 0267 என்பது Armidale, Glen Innes, Gunnedah, Inverell, Moree, Narrabri, Tamworthக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Armidale, Glen Innes, Gunnedah, Inverell, Moree, Narrabri, Tamworth என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 (0061) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Armidale, Glen Innes, Gunnedah, Inverell, Moree, Narrabri, Tamworth உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61 267 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Armidale, Glen Innes, Gunnedah, Inverell, Moree, Narrabri, Tamworth உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61 267-க்கு மாற்றாக, நீங்கள் 0061 267-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/05/hepatitis-homeopathy-specialty-hospital.html", "date_download": "2020-06-06T14:53:38Z", "digest": "sha1:VPA6PLHBQWJITAZDOPJ7KIDSQO4CKVQR", "length": 24802, "nlines": 246, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: ஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சை சென்னை தமிழ் நாடு, - Hepatitis Homeopathy Treatment in Chennai, Tamilnadu, India,", "raw_content": "\nஹெப்படைடிஸ் பி – Hepatitis B\nஹெப்படைடிஸ் - பி என்ற வைரசால் உண்டாகும் நோய்த்தொற்று இது. கடுமையான கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஆகியவற்றை உண்டாக்கும். வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கத்தில், இது மிகவும் அபாயகரமானது.\nகுறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹெபடைடிஸ் பி (Acute Hepatitis B) என்பர்.\nஹபடைடிஸ் தொற்று கண்ட தோராயமாக 10 சதம் மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்கள் பாதிப்பு இருக்கும்.\nஹபடைடிஸ் பி நோய் கண்டவர்களில் பலருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கலாம் (Symptomatic Hepatitis B)\nஆனால் சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தெரிவது இல்லை ( Asymptomatic Hepatitis B)\nஇவ்வகை அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை சுமந்து (Hepatitis B Carrier) பிறருக்கு பரவச்செய்கின்றனர்.\nஹெப்படைடிஸ் – பி நோய் தாக்கிய நபருக்கு, கல்லீரல் நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவையாவன, சிரோஸிஸ் (Liver Cirrhosis) கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) வர வாய்ப்புண்டு.\nஹெப்படைடிஸ் – பி நோய் தொற்ற காரணங்கள்\nஹெபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடல் திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்று ஏற்படும்.\n¬ சுகாதார மையங்களிலும் மருத்துவ தொழில் சார்ந்தவர்களும், நோய்கண்ட நபரின் இரத்தத்தை அல்லது உடல் திரவங்களை (உமிழ்நீர், விந்து, யோனி சுரப்பு) தொடுவதன் மூலமும், ஊசி குத்திய காயத்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இவ்வகையான பாதிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள்.- Infections to the Doctors and medical staffs due to mishandling of infected materials, including body secretions like, semen, vaginal discharge, saliva.\n¬ நோய் கண்ட நபருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்வதால். Un protected sex with infected person,\n¬ நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிறர்கு செலுத்துவதின் மூலம், infected blood transfusion\n¬ ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளும்போது, (போதை மருந்து பழக்கமுள்ளவர்கள், பாதுகாப்பற்ற முறையில் ஊசி பரிமாறி கொள்ளுதல்) Sharing of Needles and Injecions,\n¬ நோய் கிருமிகளை கொண்ட சுத்தமில்லாத உபகரணங்களை கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல் மூலமாகவும்.- Infected Tattoo needles,\n¬ நோய் கண்ட தாய்மூலம் , இந்நோயினை குழந்தை பிறக்கும்போது பிறக்கும் குழந்தைக்கு தொற்றுகிறதுஅல்லது குழந்தை பிறந்த குறுகிய காலத்தில் பிள்ளைக்கு தொற்றுகிறது. During child birth,\n¬ மருத்தவமனைகளில் சரிவர கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை, மறுமுறை பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கிடையில் பரவுகிறது. Un sterilized needles in hospitals\nØ சோர்வு உடல் நலம் குன்றுதல். Tiredness, body weakness,\nØ மூட்டுகளில் வலி மற்றும் குறைந்த அளவு காய்ச்சல், mild fever with joint pain,\nØ மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்.Jaundice, Yellowish Urination,\nஹெப்படைடிஸ் - பி தொற்று யாருக்கு வரலாம்\nயாருக்கு வேண்டுமானாலும் ஹெப்படைடிஸ் – பி வரலாம்.\nஆனால் அவர் கீழ்கண்ட நபராக இருப்பின், நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாகும்.\nü ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடைய ஒருவருடன் உடலுறவு கொள்பவர்.\nü ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் உடலுறவு கொள்பவர்.\nü ஓரினச் சேர்க்கை கொள்பவர்.\nü ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடையவருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்.\nü ஹெப்படைடிஸ் - பி அதிகமாக உள்ள இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவர்.\nü மருத்துவ சம்பந்தமான மற்றும் ரத்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Lab Technicians) பணியில் ஈடுபடுபவர்.\nü போதை மருந்திற்கு அடிமையானவ���் Drug Addicts.\nஹெப்படைடிஸ் – பி தடுப்பு முறைகள்\nv இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்தபின்னர் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்தல்\nv தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்\nv குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்த்திடல் வேண்டும்.\nv ரத்தம் இருக்க வாய்ப்புடைய, தனிப்பட்ட முறையில் கையாளும் பொருட்களான சவரகத்தி Shaving Blade, Razar,, பல்துலக்கும் பிரஷ் –Tooth Brush, துண்டு Towel ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள கூடாது.\nv முடிதிருத்தம் செய்தல் Hair Cut, பச்சைகுத்துதல் Tattoo, ஊசி போடுதல் Injections, இவைகளை செய்துகொள்ளும் முன் நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும்.\nv பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல்.\nv போதை மருந்துக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொள்ளுதல்.\nமுன்கூட்டியே ஹெப்படைடிஸ் - பி' தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், மிக சிறந்த தடுப்பு முறையாகும்.\nஹெப்படைடிஸ் - பி ஆய்வக பரிசோதனைகள் - Hepatitis B virus (HBV) testing\nஹெப்படைட்டிஸ் வைரஸ் எ, பி, சி, இ, - Hepatitis A,B,C,E.,\nஉலகில் அதிகமாக காணப்படும் நோயில் முக்கியமானது, ஹெப்படைடிஸ் – ஏ Hepatitis A, எனப்படும் வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கம் Hepatitis ஆகும்..\nஹெப்படைடிஸ் - ஏ எப்படி பரவும்\nØ சாக்கடை நீர், மலக்கழிவுகளின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.\nØ பழச்சாறு, பால் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள் இவைகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nØ சுகாதாரமற்ற உணவகங்களில் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலமும் தொற்று பரவும்.\nஹெப்படைடிஸ் – ஏ ஏன் அதிகமாக பரவுகிறது\nஹெப்படைடிஸ் – ஏ வைரஸ் இறுதிவரை சூழலை எதிர்த்து, நீண்ட காலம் வாழும் திறன் கொண்டது.\nஇது கடல் நீரில் வார கணக்கில் உயிர்வாழக் கூடியது. உறைய வைப்பதன் மூலம் அழிக்கமுடிவதில்லை,\nநீரின் மூலம் விரைவாக பரவக்கூடியது.\nஹெப்படைடிஸ் - ஏ நோய் அறிகுறிகள்\nவைரஸ் தொற்றுக்குள்ளான நேரத்தில், அந்நபர் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம்.\nசிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருத்தல்,\nநோயாளியிடம் மேற்கண்ட அறிகுறிகளில், அனைத்துமோ அல்லது சிலதோ காணப்படலாம். வயதைப் பொருத்தும், கருவுற்ற காலங்களிலும் நோயின் தீவிரம் அதிகரிக்கும். அறிகுறிகள், மூன்று வாரத்திலிருந்து, மூன்று மாத கால அளவிற்குத் தெரியலாம்.\nஹெப்படைடிஸ் - ஏ வைரஸ் யாரை அதிகமாக தாக்கலாம்\nü வளர்ந்த நாடுகளிலிருந்து, வளரும் நாடுகளுக்கு பயணம் செல்லும் நபர்கள்,\nü போதை மருத்திற்கு அடிமையானவர்கள்,\nü குறைந்த நோய் எதிர்ப்புத் திறன் உள்ளவர்கள்,\nü சாக்கடை சுத்தி கரிப்பு பணிபுரிபவர்கள்,\nü ஹெப்படைடிஸ் ஏ-க்கான தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள்.\nü அடிக்கடி சுகாதாரமற்ற உணவகங்களில் உண்பவர்கள்.\nஹெப்படைடிஸ் - ஏ தடுப்பு முறை\nசுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும்.\nஹெப்படைடிஸ் - ஏ ஆய்வக பரிசோதனைகள் – Lab investigations\nநவீன மருத்துவத்தில் ஆண்டிவைரல் ட்ரக்ஸ் களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் அந்த மருந்துகளை நீண்ட நாட்கள் உட்கொள்வதால் பின்விளைவுகளும், பக்க விளைவுகளும் ஏற்படலாம்.\nநோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் கல்லீரலை நன்கு பலப்படுத்துவதோடு, நன்கு செயல் பட வைக்கும், ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகளின்றி பாதுகாப்பாக செயல் படுவதால் கல்லீரல் காக்கப்படும்.\nஹெப்படைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் ஹெப்படைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Hepatitis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/manjima-mohan/", "date_download": "2020-06-06T13:22:21Z", "digest": "sha1:MZG4ABV5QSNA6IQQAEWB66CS6CYBTKQ3", "length": 8947, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "manjima-mohan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதுளியும் மேக்கப் இல்லாமல் மஞ்சிமா வெளியிட்ட புகைப்படம். கொள்ளை அழகு தான்.\nதமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எல்லாம் மலையாள மொழியில் இருந்து வந்தவர்கள் தான். மலையாள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் தனது முதல்...\n‘அடியே குந்தாணி சோறு நீ போடுவியா’ என்று மஞ்சுமா மோகனை விமர்சித்த நெட்டிசன். வைரலாகும்...\nதற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வைத்து இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில்...\nகொஞ்சமாவது மதிப்பு கொடுங்க. கிண்டலால் கடுப்பான நடிகை மஞ்சிமா.\nஉலகம் முழுவதும் தற்போது பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ...\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மிதந்தபடி போஸ். மஞ்சிமா, என்னமா இதெல்லாம்.\nதமிழ் சினிமாவில் பல்வேறு மலையாள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகின்றனர். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிங்கர்களை சுண்டி இழுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். 1998...\nதீபாவளிக்கு இப்படி ஒரு மோசமான நிலையா. மஞ்சுமாவை கண்டு பரிதாபபட்ட ரசிகர்கள்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான \" அச்சம் என்பது மடமையடா\" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம்...\nவிபத்தால் மஞ்சுமாவிற்கு நேர்ந்த கதி.. பார்த்தா நீங்களே பரிதாபபடுவீங்க..\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான \" அச்சம் என்பது மடமையடா\" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம்...\nஉள்ளாடை தெரியும்படி மஞ்சிமா கொடுத்த போஸ்.\nமலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழில் இறக்குமதி செய்யபட்டுள்ளனர். அந்த வகையில் மஞ்சிமா மோகனும் ஒருவர், 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது...\nநீச்சல் குளத்தில் நீந்திய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா.\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பி��்னர் 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற...\nகண்ணம் சுருங்கும் அளவிற்கு உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன்.\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ்...\nஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை மஞ்சுமா மோகன்..\nநடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/funfacts/viral-video-husband-lifting-wife-suddenly-she-falls-down.html", "date_download": "2020-06-06T14:08:52Z", "digest": "sha1:P4DMJJDKDLGP7LMJPQA5LSWINNCHQYFX", "length": 6673, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Viral Video: husband lifting wife, suddenly she falls down | Fun Facts News", "raw_content": "\nVIDEO போட்டியில 'ஜெயிக்கிறது' மாதிரி தெரில.. ரொம்ப நாள் 'ஆசைய'.. தீத்துக்கிட்ட மாதிரி இருக்கு\nமுகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்\nசமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும். நாமும் பார்த்து சிரித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம். திடீரென பார்த்தால் அந்த வீடியோவை நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான பேர் பார்த்து ரசித்திருப்பார்கள்.\nஅப்படி ஒரு வீடியோ தான் இது. கல்யாண வீடொன்றில் ஜாலியான போட்டியொன்று நடைபெறுகிறது. கணவர்கள் அங்கிருக்கும் சேர்களை உயரமாக அடுக்கி, அடுக்கி வைத்து அதன் மேல் தங்களது மனைவியை தூக்கி அமர வைக்க வேண்டும். சேர்களின் உயரத்தை பொறுத்து வெற்றி பெற்றவர் யார்\n\"போட்டியில் ஜெயிக்கனும்னு அண்ணனுக்கு அவ்ளோ வெறி.\nஇதில் கணவர் ஒருவர் ஆர்வமுடன் தனது மனைவியை தூக்கி அமர வைத்து விளையாடுகிறார். மிகவும் ஆர்வமுடன் விளையாடும் அவர் கடைசியில் மனைவியை தூக்க முடியாமல் கீழே போட்டு விடுகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப நாள் ஆசையை மனுஷன் தீர்த்துக்கிட்டாரு போல என்று கிண்டலடித்து வருகின்றனர்.\n'ஒரு செகண்டில் நடக்க இருந்த பயங்கரம்'...'சூப்பர் மேனாக வந்த பூனை'...பிரமிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்\n'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ\nடிக்டொக் மோகம்: மண்வெட்டி.. இப்டி 'மண்டைய' உடைச்சிருச்சே தம்பி... வைரல் வீடியோ\n'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி\n'சிட்டாக பறந்து'...'ஒரே கையில் புடிச்ச கேட்ச்'...தெறிக்க விட்ட 'ஹர்மன்பிரீத்'...வைரலாகும் வீடியோ\n'இளமை' இதோ இதோ.. ரொம்ப 'ஓவராத்தான்' போறோமோ\nஎன் அம்மாவிற்கு 'அழகான' மணமகன் தேவை.. இப்படியும் ஒரு மகளா\nஇந்த படத்துல ஒரு 'நெஜமான' விலங்கு இருக்கு.. உங்களால 'கண்டுபுடிக்க' முடியுதா\nஓவர் 'சீன்' ஒடம்புக்கு ஆகாது.. யாருக்குனு நீங்களே 'பாத்து' தெரிஞ்சிக்கங்க.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/unmarried-women-should-not-use-cell-phones-and-fined-rs-2-lakh/", "date_download": "2020-06-06T14:07:06Z", "digest": "sha1:YV2COZVC57TH2S5KHZ5WIIGGJENLBSIF", "length": 19369, "nlines": 234, "source_domain": "www.404india.com", "title": "திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nHome/RE/திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\nதிருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\nஇன்றுள்ள சூழ்நிலையில் செல்போன் தேவை என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையுடனும் ஒன்றிவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா என்ற மாவட்டத்தின் சில ஊர்களில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதாக்கூர் சமூக மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் ,அனைத்து தரப்பு மக்களும் செல்போனை பயன்படுத்துவதால் தான் குழப்பங்களும் ,பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன என கருதி அதை குறைக்கும் விதத்தில் தங்கள் இன மக்கள் வாழும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்உள்ள திருமணம் ஆகாத பெண்கள் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தடையை மீறி அப்பெண்கள் செல்போனை பயன்படுத்தினால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் த���டர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-06-06T12:56:58Z", "digest": "sha1:PQYC7W7IGH3NRVYAYFDGMHMH2UGYB5T5", "length": 3139, "nlines": 40, "source_domain": "www.aiadmk.website", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/cmsadmkweb/public_html/wp-content/themes/nominee/functions.php on line 73", "raw_content": "அமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார் – Official Site of AIADMK\nஅமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்\nParty / அமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும் மண்டலப் பொறுப்பாளருமான திரு.சிவா ராஜமாணிக்கம் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.\nமாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\n“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/265184?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-06T14:47:06Z", "digest": "sha1:O34NGNRJDSBXL4UCERR75GRO3ULAPPBP", "length": 10366, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "வெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது? அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே...! - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர��கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nபூட்டிய வீட்டில் அலங்கோலமாக காணப்பட்ட அண்ணன், தங்கை.... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது\nநடிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nநடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.\nஅதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும் எந்த தகவல் கிடைத்தாலும் அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள்.\nஇந்நிலையில், நடிகர் விஜயின் மகனின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஅதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவையே மிஞ்சிடுவார் போல என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவு வளர்ந்திருக்கிறார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nதொண்டமானின் மகனால் சட்டம் மீறப்பட்டதா\nயானையின் தாக்குதலினால் இளைஞர் படுகாயம்\nபடிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் மட்டக்களப்பு மாவட்டம்\nதிருகோணமலையில் ஒட்டு முறை மூலம் ஒரே மரத்தில் 12 வகையான மாவினங்கள்\nஇலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சன���் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karunanidhi-stalin-let-the-way/", "date_download": "2020-06-06T14:36:35Z", "digest": "sha1:EMV4JR7EC2E6ZI4EPUXH6BFTK5GWUZBE", "length": 35638, "nlines": 204, "source_domain": "www.patrikai.com", "title": "கலைஞருக்கு வழி விடுங்கள் தளபதியாரே…!: உடன் பிறப்புகளின் குமுறல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகலைஞருக்கு வழி விடுங்கள் தளபதியாரே…: உடன் பிறப்புகளின் குமுறல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇதுவரை இல்லாத அளவுக்கு பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் சட்டமன்றத்தில் இடம் பிடித்திருக்கிறது தி.மு.கழகம். 89 இடங்களைப் பெற்றிருக்கும் அக்கட்சி, கூட்டணியோடு 98 இடங்களை அள்ளியிருக்கிறது.\nஆட்சியைப் பிடிக்கமுடியாவிட்டாலும், கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு.. அதிக இடங்கள் என்று அக் கட்சி ஆதரவாளர்கள் ஆறுதல் பட்டுக்கொண்டிருக்க… “ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டிய கட்சி, இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. ஆட்சியில் அமரவைக்க மக்கள் விரும்பியும், மு.க. ஸ்டாலினின் அணுகுமுறையால் அந்த நல்வாய்ப்பு தவறிப்போய்விட்டது” என்று ஆதங்கப்படுகிறார்கள் தீவிர தி.மு.க. அனுதாபிகள் சிலர்.\n“தொடர்ந்து எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று வந்த காலகட்டத்திலேயே கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்தார் கலைஞர். அதற்குக் காரணம், அவரது மதியூக மந்திரியாக முரசொலி மாறன் இருந்தார்.\nஅதனால்தான் எம்.ஜி.ஆரின் நீண்ட கால ஆட்சிக்குப் பிறகும் 1989ம் ஆண்டு, ஆட்சியைப் பிடித்தது தி.மு.கழகம். 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் படுகொலை காரணமாக, தி.மு.க. படு மோசமான தோலவியைத் தழுவியது. ஆனாலும் அடுத்து வந்த 1996ம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றி பெற்றது. அதற்குக் காரணம், கலைஞரும், முரசொலி மாறனும்தான். அவர்கள்தான் கட்சியின் லகானை தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள்.\n2001ம் ஆண்டு சட்டன்றத் தேர்தலில் லகானை கையில் எடுத்தார் மு.க. ஸ்டாலின். முதல் தேர்தலே முதல் கோணல் ஆனது.\nசாதிக் கட்சிகளை எல்லாம் ஓரணியில் இணைத்தார். அப்படியான ஓர் அணி வெற்றி பெறாது என்று சீனியர்கள் பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை\nஅவ்வளவு ஏன்.. முரசொலி மாறன் சொல்லியும் ஸ்டாலின் காதுகொடுக்கவில்லை. “எப்படியோ போங்க..” என்று கோபத்துடன் கோபாலபுரத்தைவிட்டு புறப்பட்ட முரசொலி மாறன், கிட்டதட்ட ஒருமாதம் வரை, அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கருணாநிதி தொடர்புகொள்ள முயன்றும், தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்தார் மாறன்.\nஅவரது கணிப்பு மிகச் சரி என்பதை அந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.\nஅதன் பிறகு வந்த 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், ஸ்டாலின் சற்றே ஒதுங்கியிருந்தார். தலைவர் கலைஞரே முக்கிய முடிவுகளை எடுத்தார்.\nஅந்த காலகட்டத்தில்தான், பொடா சிறையில் இருந்த வைகோவை சிறையில் சந்தித்தார், ம.தி.மு.கவையும் கூட்டணியில் இணைத்தார். அதற்கு முன்புதான் மாநிலத்தை ஆண்ட அ.தி.மு.க., எஸ்மா – டெஸ்மா என்று அரசு ஊழியர்களை பாடாய்ப்படுத்தியது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்து சிறுபான்மையினர் எதிர்ப்பைச் சம்பாதித்தது… இதையெல்லாம் மிக லாவகமாக தனக்குச் சாதமாக பயன்படுத்தினார் கலைஞர். அந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி கணிசமான வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றது.\nஆனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மீண்டும் ஸ்டாலின் ஆதிக்கம் ஏற்பட்டது. கூட்டணி வைப்பது, தொகுதி ஒதுக்குவது, வேட்பாளர் தேர்வு எல்லாவற்றிலும் தலையிட்டார் மு.க. ஸ்டாலின்.\nஅத் தேர்தலில் தி.மு.க. பெரிதாக வெற்றி பெறவில்லை. காங்கிரஸின் தயவால் மைனாரிட்டி ஆட்சியாக ஐந்து வருடங்களைக் கழித்தது.\n2009 பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டாலின் ஆதிக்கம்தான். முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.\n2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் முக ஸ்டாலின் மூக்கை நுழைத்தார். தோல்வி. 2014 பாராளுமன்றத் தேர்தலிலும் அவரது தலைமையிலேயே தி.மு.க. களம் கண்டது.. அதுவும் தோல்வி. பெருந்தோல்வி” என்று பட்டியலிட்ட தி.மு.க. சீனியர்கள், தற்போதைய தேர்தல் குறித்த விசயங்களுக்கு வந்தார்கள்.\n“இப்போது 2016 சட்டமன்றத் தேர்தலிலும் மு.க. ஸ்டாலின்தான் ஆதிக்கம் செலுத்தினார். அவர் மட்டுமல்ல.. அவரது மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோர்தான் பல முக்கிய விசயங்களை தீர்மானித்தார்கள்.\nவேட்பாளர் தேர்வில் பல பெரும் தவறுகளைச் செய்தது மு.க. ஸ்டாலின் – துர்கா – சபரீசன் கூட்டணி.\nமேற்கு மாவட்டத்தில் பொங்கலூர் பழனிச்சாமிக்கு என்று தனி செல்வாக்கு உண்டு. தி.மு.கழகத்தை உயிர்ப்படன் வைத்திருப்பவரர்களில் அவரும் ஒருவர். இந்தத் தேர்தலில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.\nஅதே போல ஈரோடு முத்துசாமி. அ.தி.மு.கவில் இருந்து வந்தாலும் தி.மு.க. தொண்டர்களுடன் ஒன்றாக கலந்தவர். தீவிர உழைப்பாளி. அவருக்கு ஒதுக்க வேண்டிய தொகுதியை, தே.மு.தி.கவில் இருந்து வந்த சந்திரமோகனுக்குக் கொடுத்தார்கள். முத்துசாமிக்கு மாற்று தொகுதி அளித்தார்கள். விளைவு.. தோல்வி.\nநாமக்கல் பகுதியில் செல்வாக்கு மிக்க காந்திசெல்வனுக்கு சீட் இல்லை. ராமநாதபுரம் பவானி ராஜேந்திரன், நாமக்கல் காந்தி செல்வன், திருவண்ணாமலை ஸ்ரீதரன், சபாபதி மோகன் என்று மக்கள் செல்வாக்கு மிக்க பலர் ஒதுக்கப்பட்டார்கள்.\nஅவ்வளவு ஏன்… மதுரையில் இன்றளவும் பொது மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும் நல்ல அறிமுகமும் செல்வாக்கும் உல்ளவர் பொன். முத்துராமலிங்கம். அவரை ஒதுக்கிவிட்டார்கள்.\nஅங்கே பாக்யநாதன் என்பவருக்கு சீட் கொடுத்தார்கள். அவர் யாரென்றே கட்சிக்காரர்களுக்குத் தெரியாது. லாட்டரி வியாபாரி ஒருவரின் சிபாரிசில் அவருக்கு சீட் தரப்பட்டதாம்.\nஅது மட்டுமல்ல… துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ பெரியசாமி, கருர் பழனிச்சாமி, நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தூத்துக்குடி பெரியசாமி, போன்றவர்கள் தங்கள் “ஆளுகைக்கு” உட்பட்ட மாவட்டங்களில் தகுதியான பிறர் வருவதைத் தடுக்கிறார்கள்.\nஒரே மாவட்டத்திர்குள் ஐ. பெரியசாமியும் அவரது மகனும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதே இதற்கு சாட்சி. அதே போல தூத்துகுடியில் பெரியசமியின் மகன் அல்லது மகள்தான் தொடர்ந்து திமுக சார்பாக நிற்கிறார்கள். இப்படி பல தொகுதிகளைச் சொல்லலாம். இது போன்ற நடவடிக்கைகளால்தான் மக்கள் தி.மு.கவுக்கு ஓட்டுப்போட தயங்குகிறார்கள்” என்றார்கள் கட்சி சீனியர்கள்.\nமேலும் அவர்கள், “தேர்தல் அரசியலில் சாதி விசயத்தில் நுணுக்கமாக செயல்பட வேண்டும். 2001ம் ஆண்டு, வெளிப்படையாக ஸ்டாலின் அமைத்தது போல சாதிக்கூட்டணி வைத்தாலும் ஆபத்துதான். அதே நேரம் சாதிக்கணக்கை பார்க்காமல் விட்டாலும் ஆபத்துதான்.\nஉதாரணமாக… காவிரி படுகை மாவட்டங்களில் முத்திரையர் இனத்தவர்கள் கணிசமானவர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.க. ஆதரவு நிலைபாடு கொண்டவர்கள்தான்.\nஆனால் அந்த இனத்தைச் சேர்ந்த செல்வராஜை தொடர்ந்து புறக்கணித்தார் ஸ்டாலின். திருச்சி பகுதியில் நேருவை மட்டுமே தனது ஆளாக நினைத்தார் ஸ்டாலின். தொடர் புறக்கணிப்பு காரணமாக அ.தி.முக.வுக்கு சென்றுவிட்டார் செல்வராஜ். ஆகவே இந்தத் தேர்தலில் முத்திரையர்களின் ஆதரவை இழந்தது தி.மு.க.\nயாதவர் இனத்தைச் சேர்ந்த தகுதியான பலர் தி.மு.க.வில் உண்டு அவர்களுக்கு இந்தத் தேர்திலில் சீட் தரவில்லை ஸ்டாலின்.\nகருணாநிதி – மு.க. ஸ்டாலின்\nஅது மட்டுமல்ல.. திருநெல்வேலி துத்தூக்குடி, கோவில்பட்டி, சிவகாசி, சங்கரன்கோயில், தேனி, திண்டுக்கல், கோவை, ஒட்டன்சத்திரம், திருவண்ணாமலை. ஆரணி போன்ற பகுதிகளில் நாயுடு, நாயக்கர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஸ்டாலின் தரவில்லை.\nஏற்கெனவே முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார்கள். இப்போது கட்சியில் ஆக்டிவாக இருக்கும் அதே இன பிரமுகர்களையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇதற்கு ஒரு உதாரணம் கே.எஸ். ராதாகிருஷ்ணன். ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க. மீது பழி சுமத்தப்பட்ட நேரத்தில் கேடயாக நின்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாதபடி காத்தவர் இவர்தான். ஸ்டாலினை ஜெனிவாக்கு அழைத்துச் சென்று ஈழத்தமிழர்க்காக மனு கொடுக்கச் செய்தார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் பெரும் பங்காற்றியவர் இவர்.\nஇவருக்கு இந்தத் தேர்தலில் சீட் கொடுத்திருந்தால் நாயுடு, நாயக்கர் இன மக்களுக்கு தி.மு.க. மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கும்” என்ற அவர்கள், “நமக்கு நாமே என்று ஒரு வருடமாக தளபதி தமிழக்ததைச் சுற்றி வந்தாரே.. அதனால்தான் இந்த அளவுக்காவது வெற்றி கிடைத்தது என்று சிலர் பேசுகிறார்கள். உண்மையில், அந்த சுற்றுப்பயணத்தினால்தான் கட்சிக்கு வரும் ஓட்டுக்களே குறைந்தன” என்று கூறி அதிரவைத்தார்கள்.\nஅதற்கு அவர்கள் சொன்ன காரணம்:\n“அந்த பயணத்திட்டத்தை திட்டமிட்டது தளபதியின் மருமகன் சபரீசன். அத் திட்டத்தை செயல்படுத்தியது ஓ.எம்.ஜி. கம்பெனி.\nஅப்போது நடந்த கூத்துக்களுக்கு அளவே இல்லை. ஒரு ஊருக்கு ஸ்டாலின் வருகிறார் என்றால் பத்து நாட்களுக்கு முன்பே, அன்பில் பொய்யாமாழி, ஓ.எம்.ஜி. நிறுவனத்தின் சுனில் ஆகியோர் அந்த ஸ்பாட்டுக்கு சென்றுவிடுவார்கள்.\n“அண்ணன் இந்த டீ கடையில தான் டீ குடிக்க போறார். அழுக்கில்லாம வச்சுக்கணும்” என்று அதட்டிவிட்டுப் போவார்கள்.\nசொன்னபடி ஸ்டாலினும் அந்த ஸ்பாட்டுக்கு வருவார், அவருடன் லோக்கல் அதிகார மையங்கள்.. அதாவது மாவட்ட செயலாளர் போன்றவர்கள்தான் இருப்பார்கள்.\n“நமக்கு நாமே” பயணத்தில் ஸ்டாலின்\nசபரீசன் கட்டளைப்படி, ஏற்கெனவே செட் அப் செய்து வைத்திருந்த ஒரு பாமரனுடன் அல்லது பாமர தோற்றத்தில் உள்ளவருடன் நின்று போஸ் கொடுப்பார் ஸ்டாலின். அவ்வளவுதான் கிளம்பி விடுவார்.\nஅந்த நிகழ்ச்சிக்கு பணம் செலவு செய்த கட்சிக்காரனை கண்டுகொள்ளவே மாட்டார். இதனால் கட்சிக்கார்களுக்கும் அவருக்குமான உறவு சிதைந்ததுதான் மிச்சம்.\nஇந்த நமக்கு நாமே பயணத்தால் சமூக இணையங்களில் கட்சியை பலரும் கிண்டலடித்து இமேஜை குறைத்ததுதான் நடந்தது.\nஆகவே இந்த நமக்கு நாமே பயணம் நடந்திருக்காவிட்டால் கூடுதல் இடங்கள் பெற்று தி.மு.க. இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கும்” என்றார்கள் அந்த சீனியர் உடன்பிறப்புகள்.\nமேலும், “மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட தேர்தலை, வெறும் நாடக பாணியில் கொண்டு சென்றதும் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம். செயற்கையாக தளபதியை பேசவைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினார்கள். இது மக்களிடம் எடுபடவில்லை.\nஅது மட்டுமல்ல.. அ.தி.மு.க.வுக்காக தேர்தல் விளம்பரத்தில் நடித்த கஸ்தூரி பாட்டி என்பவரையே தி.மு.க. தேர்தல் விளம்பரத்துக்கும் பயன்படுத்தினார்கள்.\nஇதெல்லாம் தி.மு.க. என்பது ஏதோ நாடக டீம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இதற்கு சபரீசன் டீம்தான் காரணம்.\nகருணாநிதி – ஸ்டாலின் – துர்கா – சபரீசன்\nஅது மட்டுமல்ல.. தேர்தல் கூட்டணியிலும் தளபதி பலவித குழப்பங்களை செய்தார். அவரது நடவடிக்கைகளால் காங்கிரஸுடனான கூட்டணி முறியும் நிலையும் ஏற்பட்டது. அக் கட்சிக்கு ஏன் இத்தனை சீட் என்று இவர் ஆடிய ஆட்டம்தான் அதற்குக் காரணம்.\nநல்லவேளையாக கனிமொழியின் தலையீட்டால், காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. அதே போல வேட்பாளர் தேர்விலும் ஸ்டாலின் வழக்கம்போல் கோட்டைவிட்டார் அதோடு சபரீசன் தலையீடு வேறு. மேலும் கட்சி பி��ச்சாரத்தையும் வீச்சிழக்க வைத்துவிட்டார்கள்.\nமொத்தத்தில் தலைவர் கலைஞரின் நேரடி பிடிமானம் இல்லாததாலேயே தி.மு.க.வுக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டது.\nஆகவேதான் சொல்கிறோம்… முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து தளபதி விலக வேண்டும். தலைவர் சொல்படி அவர் செயல்பட்டாலே போதும். அதுதான் தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது” என்று முடித்தார்கள் அந்த சீனியர் உடன்பிறப்புகள்.\n(தீவிர தி.மு.க. பற்றாளர்களின் குமுறல்கள் இன்னமும் நிறைய இருக்கின்றன.. இதன் அடுத்த பகுதி நாளை..)\n: உடன்பிறப்புகள் குமுறல் எனக்கு ஏதாவது ஆனாத்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி விழுப்புரத்தில் இன்றும் நாளையும் ஸ்டாலின் பிரசாரம்\nPrevious தி.மு.க.வின் “பி” டீம்தான் ம.ந.கூட்டணி: இப்படி ஒரு பார்வை\nNext பாஜகவை கிண்டல் செய்யும் “பாஜக” எஸ்.வி. சேகர்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்ற��� காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108889/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-06-06T14:21:57Z", "digest": "sha1:SOY7IFRQ3CIGL2H3TRIFH6UUHVXKXTXP", "length": 8335, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "மும்பையில் காவல்துறையினருக்கு கொரோனா பரவியதால் ராணுவம் அழைக்கப்படுமா? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nமும்பையில் காவல்துறையினருக்கு கொரோனா பரவியதால் ராணுவம் அழைக்கப்படுமா\nமும்பையில் காவல்துறையினருக்கு கொரோனா பரவியதால் ராணுவம் அழைக்கப்படுமா\nமும்பையில் காவல்துறையினர் பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்பு பணிக்கு ராணுவம் வரப்போவதாக வெளியான தகவல்களை மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.\nமொத்தம் 160 போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் கடும் நெருக்கடியில் பணியாற்றி வந்தாலும் ராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nமாநிலத்தில் இதுவரை சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறிய தாக்கரே, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே புனேயருகே உள்ள டோன்ட் பகுதியில�� 15 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பரவியுள்ளது.\nபுதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்-நாராயணசாமி\nலேயில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம்-மத்திய ஆயுஷ் அமைச்சகம்\nகொரோனா நோயாளிகள் படுக்கை காலியாக இருப்பதை மறைத்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nயானையை மரணத்திற்கு தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் -விசாரணையில் தகவல்\nசந்தையில் காய்கறிகள், பழங்களை காவல் வாகனம் மூலம் நசுக்கிய போலீசார்\nஇந்தியா, சீனா பரிசோதனைகளை அதிகரித்தால் அமெரிக்காவைவிட பாதிப்பும் அதிகரிக்கும்-டிரம்ப்\nதிங்கட்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்\nவிமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி\nபாகிஸ்தான் புகாருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி பதில்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209112?ref=archive-feed", "date_download": "2020-06-06T15:04:27Z", "digest": "sha1:CJSOCPHYR52FTM6NS4C7GD63AHCJOZPU", "length": 7251, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் சிங்களவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜெனீவாவில் ஐ.நா முன்றலில் சிங்களவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஜெனீவாவில் ஐ.நா தலைமையக முன்றலில் சிங்களவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருக���றது.\nஇந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/bookreview/p109.html", "date_download": "2020-06-06T14:08:34Z", "digest": "sha1:HBKA5QADBXELPQE3S5FV4WBX5I2SY2MV", "length": 26957, "nlines": 270, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Book Review - புத்தகப் பார்வை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகள்\nமேற்கு மாட வீதி, அச்சிறுப்பாக்கம் - 603301, மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.\nசைவ சமய ஆச்சாரியர்களால் பாடல் பெற்ற இருநூற்றெழுபத்து நான்கு சிவத்தலங்களுள் ஒன்றாக விளங்கும் ‘திருஅச்சிறுப்பாக்கம் திருத்தலம்’ பழம்பெருமை வாய்ந்த தனிச்சிறப்பு பெற்ற திருத்தலமாகும்.\nவள்ளலார் காலத்தில் வாழ்ந்த திருஅச்சிறுப்பாக்க்கம், “ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள்” என்பவர் இத்திருத்தல இறைவன் ஸ்ரீ உமையாட்சீஸ்வரர் மற்றும் இறைவி இளங்கிளி நாயகி ஆகியோர் பற்றிய பாடல்கள் அனைத்தும், “ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய த���ருப்பாமாலைகள்” எனும் நூலாக அச்சில் வெளியாகி இருக்கிறது. அந்நூலினைச் சுவாமிகளின் மரபு வழியினர் தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். சுவாமிகளின் மரபு வழியில் வந்த ப. திருநாவுக்கரசு என்பவரின் மகளான நூலாசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி அவர்கள், சுவாமிகளின் மூலப்பாடல்களுக்கு விளக்கம் தரும் வகையில் இந்த நூலினைப் படைத்திருக்கிறார்.\nபல நூல்களை ஆழ்ந்து படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கும் இந்நூலாசிரியர், சுவாமிகளின் பாமாலைப் பாடல்களைப் படித்து, அதனைப் பிரித்து, விரித்து எழுதியிருக்கும் உரைநடையில் தந்துள்ள பொருள் விளக்கங்களில் மூலப்பாடல்களின் உயிர் நீங்காது அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. இந்த எழுத்து வலிமையினை, நன்கு தேர்ந்த புலமையும், இறையருளும் பெற்றவர்களிடம் மட்டுமே காணமுடியும்.\nஅன்பு - பேரன்பாகவும், இன்பம் - பேரின்பமாகவும் பெருகி நிற்பது போல் சுவாமிகளின் விருத்தப் பாடல்களும் எளிமையாகத்தான் இருக்கின்றன. அதற்கு, நூலாசிரியர் எழுதியிருக்கும் உரை மேலும் எளிமையாகப் புரிந்து கொண்டு, இன்புற வைக்கும் இயல்புடையதாக அமைந்திருக்கிறது. இது இந்நூலின் தனிச்சிறப்பாக இருக்கிறது.\nஸ்ரீ ஆட்சீஸ்வரர் அருள்குறி மாலை, ஸ்ரீ இளங்கிளி அம்மையார் அருள்குறி மாலை. ஸ்ரீ ஆட்சீஸ்வரர் அருளிரந்தமாலை, அருமருந்திரந்த மாலை, சீரரந்த மாலை என்று ஒரு நூலுக்குள் ஐந்து நூல்களை உள்ளடக்கித் தந்திருப்பது இந்நூலை பெரிய நூலாகக் காண்பிக்கிறது. இதனை ஐந்து நூல்களாகத் தனித்தனியாகத் தந்திருந்தால் படிப்பதற்கு மலைப்பு தோன்றாமல் இருந்திருக்கும். ஆனால், இந்நூல் பெரியதாக இருந்த போதிலும் படிக்கத் தொடங்கியவுடன், அதில் மனமொன்றிப் போவதால் நம் கவலைகளெல்லாம் காணாமல் போய்விடுகின்றன.\n என்று இறைவன் - இறைவியைப் பாடும் சுவாமிகளின் பாமாலைகளில் காட்டப்படும் உவமைகள், உருவகங்கள், சொல்லாட்சிகள் போன்றவை களிப்பூட்டுவதாக இருக்கின்றன. இந்த உலகத்தையும், அதில் வாழும் உயிரினங்களையும் படைத்தவர் இறைவன். ‘நம்மைப் படைத்த இறைவனிடம், நம்மை ஒப்படைத்து விட வேண்டும்’ என்கிற சரணாகதித் தத்துவத்தை முன்னிறுத்தும் சுவாமிகளின் விருத்தப்பாக்கள் படிக்க மட்டுமல்ல, வாழும் வாழ்க்கையில் அதனைப் பின்பற்றி நடந்திட வேண்டுமென்பதனை வலியுறு��்துவதாக அமைந்திருக்கிறது.\nஉலகப் பொதுமறையாம் திருக்குறளின் அருமையை முதன் முதலில் பரிமேலழகர் தந்த உரை, தமிழ் மொழியின் பெருமையினை உலகறியச் செய்தது போன்று, ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகளுக்கு முதன் முதலில் உரையெழுதி, அதன் அருமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் நூலாசிரியரை மனதாரப் பாராட்டுகிறேன். இந்து சமய ஆன்மிக நூல்கள் பல இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனிச்சுவையுடன் இருக்கும். அந்த வகையில், இந்நூலும் தனித்தன்மையுடன், தனிச்சுவையுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்து சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள் இருக்கும் காலம் வரை, ‘ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் இயற்றிய திருப்பாமாலைகள்’ மட்டுமின்றி, இப்பாமாலைகளுக்கு உரை எழுதிய நூலாசிரியரையும் நினைவில் கொள்ளும் வகையில் இந்நூல் சிறப்பாக அமைந்திருக்கிறது.\nஇந்நூலினை ஆன்மிக அன்பர்கள் மட்டுமின்றி, கவிஞர்கள், புலவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என்று அனைவரும் வாங்கிப் படிக்கலாம்.\nபுத்தகப்பார்வை | ம. கவிக்கருப்பையா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொற��ப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2017/08/", "date_download": "2020-06-06T14:17:45Z", "digest": "sha1:YLA7RSEPU5UVXZOLTOK6PLKOEBMGZTB7", "length": 11442, "nlines": 227, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\nமாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லகரம் (7வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினெட் செக்கரட்டரியின் சம்பளம் இதை விட அதிகமாகிவிட்டது என்பதால் இதை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது). சம்பளம் போக செலவுக்காக ஆண்டுக்கு 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வசிக்க தில்லியில் உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை. தவிர ஹைதராபாத்திலும் சிம்லாவிலும் ஓய்வெடுக்கும் மாளிகைகள். பயணம் செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். இத்தனையும் இந்திய ஜனாதிபதிக்கு மக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. ஒரு ரப்பர் ஸ்டாம்ப்புக்கா இத்தனையும்\nஎப்போதும் நாம் இந்திய ஜனாதிபதி என்பவரை ஒரு பொம்மையாக அல்லது ஒரு கோமாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கடந்த கால் நூற்றாண்டாக கேஆர் நாராயணன் போன்ற வலுவான ஆளுமை கொண்டோரும், அப்துல் கலாம் போன்ற துறைசார் பிரபலங்களும் வந்த போது மட்டும் அப்பதவியை லேசாய்க் கவனிப்போம். மற்றபடி அதை ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேலை என்றே பாவிக்கிறோம். நம் மனதில் இருக்கும் பிம்பம் போல் அது நிஜமாகவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி தானா\nஉண்மையில் புதையல் காக்கும் ப…\nமயில், கழுகு மற்றும் புறாக்கள்\n(இந்த விமர்சனத்தில் ஸ்பாய்லர் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படி யோசித்து எழுதுவது என் வேலையும் இல்லை என நினைக்கிறேன். அதனால் பார்க்காதவர்கள் படித்து விட்டு ஸ்பாய்லர் ஸ்பாய்லர் என்று கூவ‌ வேண்டாம்.)\n'இறைவி' போல் மற்றுமொரு ஃபெமினிஸ முயற்சிப் படம். அதை விட நன்றாக இருக்கிறது என்பது மட்டும் ஆறுதல்.\nகுறிப்பாய் சில வசனங்கள் மற்றும் காட்சிகள். ராமிடம் எப்போதுமே அது உண்டு எனலாம். உதாரணமாய் கற்றது தமிழில் \"Touch me if you dare\" போல் இதில் \"Hope this size fits you\". ராமின் சில மனநிலைகள் ரசித்துப் புன்னகைக்க வைக்கின்றன.\nமுதல் 45 நிமிடங்கள் (பிரபுவுக்கு தியா மீது சந்தேகம் வரும் வரை) இது வேறு ஒரு ஜாதிப் படமாக இருந்தது. மிக ஈர்த்தது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதெல்லாம் சுவாரஸ்யமாகவே இருந்தன. அப்பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது \"எம் காலத்தின் கலைஞன்\" என்று ராம் குறித்து படத்தின் விமர்சனத்…\nமதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]\nமதுமிதா: சில குறிப்புகள் நான்கு ஆண்டுகள் முன் சுஜாதா பிறந்த‌ நாளில் தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியான சிறுகதை. மருதன் வெளியிட்டார். அது எழுதப்பட்டது அதற்கும் ஈராண்டுகள் முன். 'இறுதி இரவு' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதை அது. இடைப்பட்ட காலத்தில் பத்து முறையாவது வெவ்வேறு காரணங்களுக்காக அது திருத்தப் பட்டிருக்கும். அதை முதலில் பொன்.வாசுதேவனின் அகநாழிகை இதழுக்குத் தான் எழுதினேன். அப்போது அவ்விதழை வெளிக்கொணர்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதால் அதில் வெளியாகவில்லை. பிறகு ஒரு வெகுஜன இதழில் “இது ஹை ரேஞ்சாக இருக்கிறது. எங்கள் வாசகர்களுக்குப் புரியாது” என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பிரபல இதழும் மௌனித்தது. பிறகு தான் பொறுமையிழந்து இணையத்தில் வெளியிடத் தீர்மானித்தேன்.\nஇறுதி இரவு சிறுகதையைக் குறும்படம் ஆக்குவது பற்றிய பேச்சுகளும் வேலைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகவே நடந்து வரும் சூழலில் மதுமிதா முந்திக் கொண்டாள். இவ்வாண்டு சரியாய் அதே சுஜாதா பிறந்த நாளன்று நான் உயிர்மை விருது மேடையில் இருந்த போது தான் மதன்ராஜ் மெய்ஞானம் மதுமிதா கதையைக் குறும்படமாக்கும் எ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vathai-unthan-koodarathai/", "date_download": "2020-06-06T14:28:00Z", "digest": "sha1:PQ6JDV6LPTZJPECHOY5WKYAM3ULLZQQL", "length": 4456, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vathai Unthan Koodarathai Lyrics - Tamil & English", "raw_content": "\nவாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே\nபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே\n1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்\nஅடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்\n2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்\nஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு\n3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது\nஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்\n4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்\nஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்\n5. நம்முடைய குடியிருப��பு பரலோகத்தில் உண்டு\nவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்\n6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே\nதொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்\n7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kurunegala-district-boyagane/", "date_download": "2020-06-06T15:11:09Z", "digest": "sha1:ZRHMOFQM3YNU775L6F3VQFDRLTM2EQ5J", "length": 3882, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குருநாகல் மாவட்டத்தில் - பொயகனே", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகுருநாகல் மாவட்டத்தில் - பொயகனே\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rohit-sharma-world-record/", "date_download": "2020-06-06T14:13:17Z", "digest": "sha1:3CJXSI4QLRBDBS4TYHJ7JAIXQ5JGSEGA", "length": 9421, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "rohit sharma world record | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி 20 போட்டிகளில் 2500 ரன்களை குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா\nநாக்பூர்: டி 20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்து, உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார் இந்திய…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 ���ேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/25/2.htm", "date_download": "2020-06-06T15:22:22Z", "digest": "sha1:IGQLEQTAI7M6X3KSM2VUCPGIV5N2NFKF", "length": 13996, "nlines": 44, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - புலம்பல் 2: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.\n2 ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.\n3 அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.\n4 பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.\n5 ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.\n6 தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.\n7 ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகை நாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்.\n8 கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.\n9 அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.\n10 சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\n11 என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிற��ு; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.\n12 அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போது, தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும் போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.\n13 எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன் உன்னை எதற்கு ஒப்பிடுவேன் சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன் உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்\n14 உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காக தரிசித்தார்கள்.\n15 வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.\n16 உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.\n17 கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.\n18 அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.\n19 எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.\n20 கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ\n21 இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.\n22 பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/07/hindutva-lable-a-satire/", "date_download": "2020-06-06T14:43:29Z", "digest": "sha1:PJC3F4ZPBM3P2ANE7H4XXHR54ZMCVG7V", "length": 74340, "nlines": 347, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்துத்துவ முத்திரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\n”இந்து யெனகே கோவிந்தா” என்ற வாசகத்துடன் இந்த அழகான படத்தை மின் அஞ்சல் குழுமத்தில் அனுப்பினார் நண்பர் ஒருவர். (தமிழ்ஹிந்துவில் சமீபத்தில் ராகவேந்திரர் கட்டுரை படித்த தாக்கமோ என்னவோ) உடனடியாக, இதற்கு என்ன அர்த்தம்) உடனடியாக, இதற்கு என்ன அர்த்தம் இந்து என்றால் கோவிந்தாவா :) என்று ஸ்மைலியுடன் வந்த இன்னொரு நண்பரின் பதிலைப் பார்த்து குபீரென்று சிரித்து விட்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பாலிசி படி உடனே அதை அப்படியே ஒரு ஐந்து பேருக்கு ஃபார்வர்ட் செய்தேன். (அந்த கன்னட வாசகத்துக்கு ‘இன்று எனக்கு கோவிந்தன்’ என்று பொருள். ஸ்ரீராகவேந்திரர் எழுதிய ஒரு பாடலின் முதல் வரி).\nகோவிந்தா என்ற பகவான் பெயரை வைத்து இப்படியெல்லாம் கிண்டல் செய்கிறாயே, நீயெல்லாம் ஒரு இந்துமத அபிமானி, இந்துத்துவ வாதி, ஹும்… என்று வேறு ஒருவரிடமிருந்து எரிமலைக் குழம்பு மின் அஞ்சலில் வழிந்தோடியது 🙁\nஇப்படித் தான், ஒரு நண்பருடன் போனவாரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் ’தோழரும்’ கூட. புரட்சிவாதி. தீவிர நக்சல், மாவோயிஸ்டு ஆதரவாளர். பெங்களூரில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மென்பொருள் கம்பெனியில் வேலை செய்கிறார். ஆனால் இது குறித்து தார்மீக சங்கடங்கள், முரண்கள் எதுவும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முன்பொரு முறை இது பற்றி கேள்வி கேட்டபோது,அரசு வேலை செய்தால் தான் தவறு, தான் தனியார் MNC கம்பெனியில் வேலை செய்து அதில் பொருளீட்டி புரட்சிக்கு வலு சேர்ப்பதில் என்ன முரண் இருக்கிறது என்று வாதம் செய்தவர். நல்ல அறிவுஜீவி, சிந்தனையாளர்.\nதஞ்சைப் பெரிய கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆவது பற்றி பேச்சு வந்தது. அது தமிழகத்தின் மாபெரும் வரலாற்று நிகழ்வு என்று நான் கூறினேன்.\n‘அந்தக் கோவிலைப் பார்க்கும்போது என் நெஞ்சம் குமுறுகிறது … ஆயிரமாயிரம் பாட்டாளி மக்களின் உழைப்பை உறிஞ்சி இந்துத்துவம் என்ற கொடிய நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவாக்கிய ஒரு கட்டுமானம் அது. ராஜராஜ சோழன் ஒரு சர்வாதிகாரி, உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்..’ – தோழரது முகம் இருண்டது.\n‘ஓஹோ… உங்கள் ஆதர்ச பூமியான சீனாவில் பழங்காலத்தில் கட்டடங்களை எப்படிக் கட்டினார்கள், இப்போது எப்படிக் கட்டுகிறார்கள் மனித உழைப்பு இல்லாமல் ஏதாவது மாவோ மந்திரவாதத்தை வைத்துக் கட்டுகிறார்களா மனித உழைப்பு இல்லாமல் ஏதாவது மாவோ மந்திரவாதத்தை வைத்துக் கட்டுகிறார்களா சீனாவின் உழைப்பு வதை முகாம்கள் பற்றி தணிக்கைகளை மீறி அரசல்புரசலாக வரும் செய்திகளே அச்சுறுத்துவதாக உள்ளதே சீனாவின் உழைப்பு வதை முகாம்கள் பற்றி தணிக்கைகளை மீறி அரசல்புரசலாக வரும் செய்திகளே அச்சுறுத்துவதாக உள்ளதே’ – இது நான்.\n‘என்னவானாலும், அவர்கள் உழைப்பாளிகளை மதித்தார்கள், மதிக்கிறார்கள்’ என்றார் தோழர்.\nபெரிய கோயில் கட்டிய சிற்பிக்கு ராஜராஜன் தன் கையாலேயே வெற்றிலை மடித்துக் கொடுத்தது பற்றி உள்ள நாட்டார் ஐதிகம் (அரசவைப் பாடல் அல்ல, மக்கள் இலக்கியம்) பற்றிச் சொன்னேன்.\nயாரோ ஒரு இந்துத்துவவாதி கிராமத்தான் தான் அதைப் பதிவு செய்திருக்க வேண்டும், அப்பவே அவங்க ஊடுருவியிருப்பாங்க என்பது போன்ற சந்தேகக் கண்களுடன் என்னைப் பார்த்தார் தோழர்.\nமன்னர்கள் பெரும் கோயில்கள் கட்டியது உழைப்புச் சுரண்டல் அல்ல. மாறாக கலை, கலாசார வளர்ச்சியோடு இயைந்த ஒரு வேலைவாய்ப்புத் திட்டம் என்று அவருக்கு விளக்க முயற்சித்தேன். மன்னாராட்சிக் காலத்தில் கருவூலத்தில் சேர்ந்த செல்வத்தை (தானியங்கள், பொன்) மக்களின் உழைப்பைப் பெற்று அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஏற்பாடு அது. சொல்லப் போனால் பஞ்சகாலத்தில் மிக அதிகமாக கோயில், குளம், ஏரி வெட்டுவது, சாலைகள் போடுவது ஆகிய பணிகளை மன்னர்கள் மேற்கொண்டார்கள். விவசாயம் நசித்ததானால் வேலையின்றித் தவிக்கும் ஆட்களைப் பணியமர்த்தி, அதன் பின்விளைவாக உருவாகும் வறுமையையும், இடப்பெயர்தலையும் தடுத்தார்கள்.சமூக, பொருளாதார ரீதியாகப் பார்த்தால் Keynesian economics என்ற பழைய பொருளாராதக் கொள்கை இதையே தான் கூறியது. அப்போ Keynes கூட இந்துத்துவ வாதியா என்று திருப்பிக் கேட்டேன். இந்து-விரோத கருணாநிதி அரசே பெரும் விழாவாக இந்த நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. அதுக்கு என்ன சொல்றீங்க\nதோழர் என்றால் அவர் கண்டிப்பாக இலக்கியம் பேசியே ஆகவேண்டும் என்று இந்நேரம் நீங்கள் ஊகித்திருக்கலாம். (இந்துத்துவர்களின் இலக்கிய வாசனை பற்றி பொதுஜன அபிப்பிராயம் என்ன என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை). ஜெயமோகன் எழுத்துக்கள் பக்கம் பேச்சு திரும்பியது. ஜெமோ ஒரு இந்துத்துவ ஏஜெண்ட் என்று வாதாடினார் நண்பர். அப்படியெல்லாமில்லை என்று பல எதிர்-உதாரணங்களை (counter examples) நான் எடுத்துக் கூறினேன்.\nகீதை, இந்து ஞான மரபு, காலனியம் நம் வரலாற்றைத் திரித்து விட்டது என்று ஒரு தியரி இதெல்லாம் பத்தி தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்கிறார் என்று தனது கடுப்பின் காரணத்தைப் போட்டுடைத்தார் தோழர். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே என்று வினவினேன் நான். அவர்கள் எல்லாருமே கூட ஒருவகையில் இந்துத்துவம் என்ற பூதாகாரமான சதிவலையில் ஒரு அங்கம் தான். அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள் என்றார்.\nஇது கேட்ட கதைதானே என்பதால், அவரைக் குளிர்விப்பதற்காக, ‘காவல் கோட்டம்’ படிச்சீங்களா எப்படி என்று பேச்சை வேறு பக்கம் திருப்பினேன். அந்த பிரம்மாண்டமான வரலாற்று நாவலை இன்னும் நான் படிக்கவில்லை (தலையணை புத்தகம், ஆயிரம் பக்கங்களாம்). விமர்சனங்கள் படித்திருந்தேன். அந்த நாவலை எழுதிய சு.வெங்கடேசன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர். பொதுவுடைமை சித்தாந்தத்தில் திளைத்தவர்.\nதோழரின் முகம் இன்னும் கடுமையாகியது. ப்ச்.. நல்ல நாவல் தான், ஆனால் பிற்போக்குத் தனமான, பாசிச நோக்குள்ள சித்தரிப்புக்கள�� நிறைய உண்டு.. இது ஒரு மறைமுக இந்துத்துவப் பிரதியோ என்று சந்தேகப் படும்படி கூட சில விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றார். தோழர்கள் வட்டத்தில் இப்படித் தான் கருதுகிறார்கள் என்றும் சொன்னார்.\nஇப்போது பேயறைந்தது போல் ஆனது நான். சு.வெங்கடேசனை நினைத்துப் பாவமாக இருந்தது. விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில், அது ஒரு அப்பட்டமான இந்துத்துவ நாவல் என்று ஜெயமோகனை குற்றம் சாட்டி திண்ணையில் அவர் கடுமையாக எழுதியிருந்தார். அப்போதைய முற்போக்கு முகாம் பிரசாரங்களுடன் கலந்து சேர்ந்திசைக் கூச்சலாக அது ஒலித்தது.\nமுடிந்தால் அந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தோழரிடமிருந்து விடைபெற்றேன். தாதனூர் என்ற மதுரைப் பக்கத்துக்கு சிற்றூர்க் குடிகளை மையமாக வைத்து அந்த வட்டாரத்தின் ஆயிரமாண்டு கால வரலாற்றைப் பேசும் நாவல். சாதிய அடுக்குமுறை அதிகாரங்கள், வன்முறையில் தோய்ந்த சமுதாயங்கள் ஆகியவற்றை மையமாக சித்தரிக்கும் நாவலில் மாலிக் காபூரின் இஸ்லாமிய படையெடுப்பு, விஜயநகர மன்னர் மதுரையை மீட்டது, நாட்டார் தெய்வங்கள், பஞ்ச காலங்களின் மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியெல்லாம் கூட போகிற போக்கில் வருகிறது என்றும் விமர்சனத்தில் படித்திருந்தேன்.\nசாரு நிவேதிதா தனது ஒரு நாவலில் (ஜீரோ டிகிரி) கீதையிலிருந்து ஒன்றிரண்டு மேற்கோள்கள் கொடுத்திருந்தார், அவ்வளவு தான். அந்த ஒரு விஷயத்துக்காக அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார் என்பதும் நினைவுக்கு வந்தது. கூடவே, அவர் விஜய் டிவி நீயா நானா விவகாரம் தொடர்பாக சமீபத்தில் எழுதியிருப்பதும்.\nஇந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் – எல்லா காலகட்டங்களிலும் வேண்டிய நேரத்தில் பிரயோகிக்க ஏதுவான அஸ்திரம் போலிருக்கிறது. இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட\nஇந்துத்துவத்தின் இந்த சக்தியை எண்ணி ஒரே நேரத்தில் சந்தோஷமாகவும், பயமாகவும் இருந்தது. ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்தன. சாலையைக் கடக்கையில், கண்ணிழந்தவருக்கு உதவி செய்யும் கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவனைப் பார்த்தேன். பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்ட ஒருவரை, உடனடியாக ஓடிப்���ோய்த் தூக்கி உதவி செய்யும் சகபயணிகளையும் பார்த்துக் கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.\nமனிதர்களில் யாருமே மோசமானவர்களல்ல. எப்போதும் இல்லையென்றாலும் சில சமயங்களிலாவது போலித்தனமில்லாமல் இயல்பாகவும், உண்மையாகவும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் இந்த உலகம் அழியாமலிருக்கிறது. உண்டாலம்ம இவ்வுலகம்… தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே.\nசரி, ஏதாவது படிக்கலாம் என்று பழைய தமிழ்ஹிந்து பக்கங்களில் மேயத் தொடங்கினேன். இந்த கேள்வி பதில் கண்ணில் பட்டது.\n06. ஹிந்துத்துவம் என்பது என்ன\nபதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.\n07. ஹிந்து மதம் எப்போது தோன்றியது\nபதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.\n17. தர்மம் என்பது எது\nபதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.\nTags: அங்கதம், இந்துத்துவம், உலகம், உழைக்கும் மக்கள், கம்யூனிசம், கம்யூனிஸ்டுகள், கீதை, கேள்வி-பதில், கேள்விகள், சமூகவியல், ஜெயமோகன், தஞ்சை, தமிழ்ஹிந்து, நவீன இலக்கியம், நவீன சிந்தனை, நாவல், பகவத்கீதை, பாட்டாளிகள், புதினம், பெரிய கோயில், பொருளாதாரம், மார்க்சீய சிந்தனை, மாவோயிஸம், முரண்பாடு, ராகவேந்திரர், ராஜராஜ சோழன், வரலாறு, வரையறை, விவாதம், வெங்கடேசன்\n28 மறுமொழிகள் இந்துத்துவ முத்திரை\nநகைச்சுவையோடு ரொம்ப சீரியஸ் விஷயத்தை நன்றாக ச்சொல்லியிருக்கிறீர்கள்.\n“ஒரு பன்னாட்டு மென்பொருள் கம்பெனியில் வேலை செய்கிறார். ஆனால் இது குறித்து தார்மீக சங்கடங்கள், முரண்கள் எதுவும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முன்பொரு முறை இது பற்றி கேள்வி கேட்டபோது,அரசு வேலை செய்தால் தான் தவறு, தான் தனியார் MNC கம்பெனியில் வேலை செய்து அதில் பொருளீட்டி புரட்சிக்கு வலு சேர்ப்பதில் என்ன முரண் இருக்கிறது என்று வாதம் செய்தவர். நல்ல அறிவுஜீவி, சிந்தனையாளர்”\nஇந்தப் பத்தியில் கடைசி .வரியில் தோழரை நன்றாகவே காமடி -கீமடி செய்திருக்கிறீர்கள். இம்மாதிரி “புரச்ச���” புரட்டுகாரர்களை எழுப்புவது சிரமம் தான்-இவர்கள் தூங்குவது போல நடிக்கும் அறிவுஜீவிகள்.\nஆனாலும் சிலசமயம் இவர்கள் “தூக்க” உளறலை நிறுத்தவேனும் நாம் பேசித்தீர வேண்டியுள்ளது.\nஇவர்கள் எழுத்தை படித்தாலே போதும் -இரண்டு கப் காபி உடனே வேண்டியிருக்கும். கூடவே கொஞ்சம் நல்ல இசை -மண்டை வெடிக்க வைக்கும் சித்தாந்தங்களை கூசாமல் முன் வைப்பார்கள்.\nகேட்டால் ” அதெல்லாம் தானா வருதுப்பா”என்பார்கள் போல.\nநம் நாட்டின் சிறு குழந்தைகளின் நிலைமை பரிதாபம். இந்த [காரிய] கிறுக்கர்களின் உளறலை பாடப்புத்தகம் என்ற பெயரில் படித்து வளர வேண்டும்.\nமாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் வங்காள நடிகை அம்மணி ஒருவரை டிவி யில் பார்த்தேன். அவர்கள் சொல்லும் பூர்ஷ்வா வாழ்க்கையின் இலக்கணமாகத்தோன்றியவர் , புரட்சி பிலாக்கணம் பாடினார்.\nஇது காமடியாக அந்த டிவி பேட்டிகாரருக்கும் தோன்றவில்லை-\n[ அவரும் அதே தோழர் பள்ளி ] பார்க்கும் பலருக்கும் தெரியவில்லை.\nஆறு மாதம் விவசாயம் ஆறு மாதம் கோயில் கட்டும் வேலை இப்படித்தான் தஞ்சாவூர் மண்டலமெங்கும் அந்தக் காலங்களில் நடந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.\nஅந்தக் கோயிலில் வேலை செய்த தச்சர்கள், அர்ச்சகர், நிர்வாக அதிகாரி, ஏன், கல்வெட்டுக்கள் பொறித்த தொழிலாளிகளின் பெயர் உட்பட எல்லத் தொழிலாளிகளின் பெயரையும் எழுதி வைத்த ராஜராஜன் அங்கே தனக்கொரு பெரும் சிலை வைத்துக்கொள்ளவில்லை;\nமாறாக, பிற்காலத்தில் இக்கோயிலைத் திருப்பணி செய்து புதுப்பிப்வர்களின் பாதம் பணிகிறேன் என்று பொறித்து வைத்துள்ளான்.\nஅந்தக் கோயிலின் பணியாளர்களுக்கு(சுமார் 1500) முடி திருத்துவதற்க்காக நாவிதரையும் நியமித்து மானியங்கள் அளித்து, தன் பெயரையே அவருக்கு பட்டமாக்கி “ராஜராஜப் பெரும் நாவிதர்” என்று அழைக்கும்படி செய்துள்ளான்.\n“ராஜராஜீச்வரம்” பேசப் பேச விரியும் அற்புதம்.\nசமீபத்தில் வெளியான, குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் “ராஜ்ராஜீச்வரம்” நூல் நம் எல்லோர் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று.\n6, நிர்மலா நகர், தஞ்சவூர்-613 007.\nஜடாயு அவர்களின் கட்டுரைகள் சிந்திக்கத்தூண்டுவனவாயிருக்கின்றன. இந்த வகையிலேயே இக்கட்டுரையையும் நோக்க முடிகின்றது. எல்லோரும் சிந்திக்கின்ற நிலையிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக தன் எழுத்துக்க��ைப் பேணுவதில் ஜடாயு அவர்கள் வல்லவராயிருக்கிறார். நகைச்சுவை கலந்த தங்கள் பாணி தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் ஒரு கணம் இப்படியும் இருக்கலாமோ\nபோர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய கிறிஸ்தவ மதவாதிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் சென்று பாருங்கள்…. பழைய தலங்களையும் புராதன சின்னங்களையும் பண்பாட்டையும் கலைகளையும் துடைத்தழித்திருக்கும் கொடுமையைக் காணலாம்…. இந்துத்துவம் அப்படியல்ல… இது மேன்மேலும் விளக்கப்பட வேண்டிய விஷயம்…. அற்புதமான கட்டுரை நன்றி….\n// ஹிந்து மதம் எப்போது தோன்றியது\nபதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.//\n// நல்ல அறிவுஜீவி, சிந்தனையாளர்” –\nஇந்தப் பத்தியில் கடைசி .வரியில் தோழரை நன்றாகவே காமடி -கீமடி செய்திருக்கிறீர்கள். //\nஆமாம், ஆனால் இவர்கள் “புரட்சி” இந்த தேசத்திற்கே பெரிய டிராஜிடி. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்டு வன்முறை பத்தாயிரம் ஏதுமறியாத இந்தியக் குடிமக்களைக் கொன்று குவித்துள்ளது என்று ஒரு கட்டுரையில் படித்தேன்.\nசத்தீஸ்கர் காடுகளில் மட்டும் இந்த வெறித்தனமான மனித-விரோத வன்முறையின் வேர்கள் வளரவில்லை.. பெங்களூர் போன்ற இந்தியாவின் வளரும் நகரங்களிலும் இந்த ரத்தக்களறிகளை தங்கள் வாதங்களால் ஜோடனை செய்யும் அறிவுலக கிரிமினல்கள் இருக்கீறார்கள். அவர்களையும் சட்டம் கொடூரமாக ஒடுக்க வேண்டும்.\nராஜா, மயூரகிரி ஐயா – தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி.\nகண்ணன், புத்தகம் பற்றிய விவரத்திற்கு நன்றி. இதை எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ஆசிரியரிடமிருந்து நேரடியாகத் தான் வாங்க வேண்டுமா ஆசிரியரிடமிருந்து நேரடியாகத் தான் வாங்க வேண்டுமா\n:) என்று ஸ்மைலியுடன் வந்த இன்னொரு நண்பரின் பதிலைப் பார்த்து குபீரென்று சிரித்து விட்டேன்\nஇது எந்த கோணத்தில் பார்த்தாலும் இன்று உண்மை தான்\nஹிந்து மதம் எப்போது தோன்றியது\nபதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.\nபதில் : மனிதன் சற்றே தூங்கினப்போ தோன்றியது\nஅப்போ இனிய மார்கமான இஸ்லாம்\nபதில்: ஹ்ம்ம் கடவுள் லைட்டா கண் அயர்ந்தப்போ தோன்றியது\nநாம முழிச்சிக்கிட்டு கடவுளை துயில் எழுப்பினால் தான் ஏதாவது நல்லது நடக்க வாய்பிருக்கு\nஅவர் வேலை செய்யும் கட்டடத்தை அவங்களே கட்டிகிட்டா��்களாமா அங்கே கடை நிலை பணியாளர்கள் யாரும் இல்லையாமா அங்கே கடை நிலை பணியாளர்கள் யாரும் இல்லையாமா அலுவலக கழிப்பறைகளை மேல் நிலை பணியாளர்களே கழுவிக் கொள்ளுகிறார்களாமா \n// இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்//\nகீதையில் மனத்தைக் கட்டுப்படுத்த பல உபதேசங்களை கூறியுள்ள நிலையில், இயல்பாக எனக்குவரும் கோபம் மற்றும் பல உணர்ச்சிகளை கட்டுப் படுத்தாமல் இயல்பாக விட முடியாதே\nஇவை முரணாக இருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த வரிகளில் முடிந்தால் யாரேனும் விளக்கம் கொடுங்களேன்.\nகீதையில் மனத்தைக் கட்டுப்படுத்த பல உபதேசங்களை கூறியுள்ள நிலையில், இயல்பாக எனக்குவரும் கோபம் மற்றும் பல உணர்ச்சிகளை கட்டுப் படுத்தாமல் இயல்பாக விட முடியாதே\nஇவை முரணாக இருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த வரிகளில் முடிந்தால் யாரேனும் விளக்கம் கொடுங்களேன்.//\nஇந்தக் கேள்வி பதில் ரத்தினச் சுருக்கமாக உள்ளது (வார இதழ் ஸ்டைல்). ஆனால் இதற்கு வேதாந்த தத்துவ அடிப்படையில் விரிவான, ஆழமான விளக்கம் அளிக்க முடியும்.\nவேதாந்தத்தின் படி. ஒவ்வொரு உயிரின் உண்மையான இயல்புகள் ஆத்மாவின் இயல்புகளே – உடல்,மனம், புத்தி ஆகியவையுடையவை அல்ல. ஆத்ம ஸ்வரூபம் தன் இயல்பில் எந்தக் களங்கமும், விகாரங்களும் அற்றது. நன்மை-தீமை, பாப-புண்ணியம் போன்ற இருமைகள் இல்லாதது. அவித்யை (ஆன்மிக அறியாமை) இந்த சுய உருவை (ஸ்வ-ரூபம்) மறைப்பதால் காமம், குரோதம் போன்ற திரிபுகள் (விகாரங்கள்) வருகின்றன – இவை விகாரங்களே, இயல்புகள் அல்ல என்று வேதாந்தம் கருதுகிறது.. அவித்யை அகன்று தன் சுய உருவை உணர்வதே ஆத்ம ஞானம்.\nகீதையில் காமகுரோதம் பற்றிப் பேசும்போது மூன்று உவமைகள் வரும். அவற்றின் ஆழமான பொருளை சிந்தித்து உணர வேண்டும்..\nதீயை புகை சூழ்வது போன்றும், கண்ணாடியில் அழுக்குப் படிவது போன்றும், கருவை (embryo) கருப்பை (womb) மூடியுள்ளது போன்றும் காமமும், குரோதமும் மனித அகத்தை மூடியுள்ளன என்று கீதை சொல்கிறது.\nபுகை, தீயுடனேயே இயற்கையாகக் கூடிப் பிறப்பது.. அழுக்கு வெளியிலிருந்து கண்ணாடியில் வந்து ஒட்டுவது. கருப்பை கர்ப்பம் தானாகவே தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்வது… மனித அகத்தில் காம, குரோதங்களும் இந்த மூன்று அடுக்குகளா���ப் படிகின்றன.\nதீயை ஊதி சுடர்விட்டு எரியச் செய்தாலே, புகை மறையும். துடைத்தால் கண்ணாடியில் அழுக்குப் போகும். கருப்பையில் கரு நகரமுடியாது மூடப் பட்டிருக்கும் – அது வளர்ந்தபின்பு தான் வெளியேவர முடியும்.\nகீதையின் ஒவ்வொரு சொல்லும், சொல்லடுக்கும் கூட நுண்ணிய தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆழ்ந்து கற்போர்க்கு அது புலப்படும்.\nஎன்னால் இயன்றவரை விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.\n// நாம முழிச்சிக்கிட்டு கடவுளை துயில் எழுப்பினால் தான் ஏதாவது நல்லது நடக்க வாய்பிருக்கு //\nஅதுக்காகத் தான் தினமும் சுப்ரபாதம் பாடுகிறார்களோ\nஅட்டகாசமான கட்டுரை ஜடாயு, மிக்க நன்றி.\nஅவர் அவர் ஸ்வ தர்மத்தின் படி இயல்பாக இருக்க வேண்டும் அது தான் தர்மம்\nசரி கொஞ்சம் வேதாந்தத்தை விடுவோம் 🙂\nகோவம் வருது இயல்பு இல்ல தான் ஆனால் நம்மள மாதிரி ஒரு சாதாரண நிலையில் இருப்பவருக்கு கோவம் வந்தா – அமாம் வந்தது இனி வராமல் பார்த்துக்கணும் என்று இயல்பா இருப்பது நல்லது – கோபத்தை அடக்கிக்கொண்டு நான் கோவாமே படலையே என்று உதார் விடுவது தான் அதர்ம நிலை\n//என்னால் இயன்றவரை விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்//\nஉங்கள் விளக்கம் கிடைக்கப் பட்டதற்கு நன்றிகள்\nஆனால் இன்னும் எனக்கு தெளிவு பெற கேள்வியை இப்படிக் கேட்கிறேன்.\n“survival of the fittest” படி ஒரு ஒருவர் என்னைக் கொள்ள வந்தால் நான் திரும்ப வன்முறையை[குரோதம்] எடுப்பது இயற்கை. சந்ததியினரை விருத்தி செய்ய காமத்தை எடுப்பதும் இயற்கை. ஒரு விஷயத்தில் கவனம் வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடு வைத்து ஆசைப் பட்டால் தான் அந்த செயல் முழுமையடையும். இவையனைத்தும் இயற்கைதான் இவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டாமா அல்லது இவை அனைத்தும் இயல்புதான் என வளர்த்துக் கொள்ளலாமா அல்லது இவை அனைத்தும் இயல்புதான் என வளர்த்துக் கொள்ளலாமா காரணம் ஆசை என்பது இயல்பு இல்லை என்றால் வாழ்க்கை சாதாரண மனிதனுக்கு புளித்துவிடுமே காரணம் ஆசை என்பது இயல்பு இல்லை என்றால் வாழ்க்கை சாதாரண மனிதனுக்கு புளித்துவிடுமே அதனால் தானே வள்ளுவரும் ஐம் பொறியை அடக்கச் சொல்கிறார் இயல்பாக இரு என்று சொல்லவில்லை என நினைக்கிறேன். அது போல காமம் என்பது இயல்பு இல்லை என்றால் மனிதக் குலம் தலைத்திருக்காதே\n எது இயல்பு இல்லை என இந்த முன்று விஷயத்தில் குழம்புகிறேன். விடை கிடைக்கப் பட்டால் இன்னும் மகிழ்வேன்.\n// அது போல காமம் என்பது இயல்பு இல்லை என்றால் மனிதக் குலம் தலைத்திருக்காதே என்னால் எது இயல்பு எது இயல்பு இல்லை என இந்த முன்று விஷயத்தில் குழம்புகிறேன். விடை கிடைக்கப் பட்டால் இன்னும் மகிழ்வேன். //\nமனதின் முதல் விதையாக காமம் தோன்றியது (காமஸ் தத் அக்ரே ஸமவர்த்ததாதி, மனஸோ ரேத: ப்ரதமாம் யதாஸீத்) என்று ரிக்வேத சிருஷ்டி கீதம் கூறுகிறது. வாழ்வின் மீதுள்ள ஆசையே உயிரை பரிணாமம் அடையத் தூண்டியது என்ற அறிவியல் கருத்துடன் இது ஒத்துப் போகிறது.\nதர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப (உயிர்களில் தர்மத்திற்கு விரோதமில்லாத காமமாக நான் இருக்கிறேன்) என்று பகவான் கூறுகிறார்.\nஇங்கு காமம் என்பது வாழ்வாசை / உயிர்த்துடிப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது உயிரின் இயல்பான நிலையே.\nமுன்பு சொன்ன கீதை உதாரணங்களை முழு contextல் புரிந்து கொள்ள அதற்கு முன்பு உள்ள சுலோகங்களையும் பார்க்க வேண்டும் (கீதையை உதிரியாக மேற்கோள் காட்டுவதில் உள்ள பிரசினை இது)\nகாம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:\nமஹாசனோ மஹாபாப்மா வித்யேனம் இஹ வைரிணம்\nஇந்த காமம் இந்த குரோதம் ரஜோகுணத்தில் உதிப்பது. பெரும்தீனியாக எல்லாவற்றையும் உட்கொள்வது, பெரும் பாவத்தில் தூண்டுவது. இதனை எதிரியாக அறிவாய்.\nஇங்கு சொல்லப் பட்ட காமம் என்பது வாழ்வாசையை அல்ல, lust என்று சொல்லப் பட்ட விஷயத்தைக் குறித்தது.\nஅருமையான கட்டுரை. நமது தர்மத்தைப்பற்றி முதலில் போதிக்க வேண்டியது அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் நமது மக்களுக்கே. உங்கள் எழுத்தின் வீச்சு புரிகிறது. நிறைய எழுதுங்கள்.\nஇது நாம் அனைவரும் குழும்பு ஒரு விஷயம் தான் – பதில் சொல்வது எளிதாக இருந்தாலும் நடைமுறை படுத்துவது ரொம்ப கஸ்டமா இருக்குதே 🙂\n//ஆனால் இன்னும் எனக்கு தெளிவு பெற கேள்வியை இப்படிக் கேட்கிறேன்.\n“survival of the fittest” படி ஒரு ஒருவர் என்னைக் கொள்ள வந்தால் நான் திரும்ப வன்முறையை[குரோதம்] எடுப்பது இயற்கை.\nஇதை தான் கிருஷ்ணரும் அர்ஜுனனை செய்ய சொல்கிறார் – திருப்பாவையில் ஒரு பாசுர வரி – சினத்தினால் தென் இலங்கை கோமானை செற்ற மனத்துகிநியானை பாடவும் நீ வாய் திறவாய்\n– கோவத்தால் ராவணனை கொன்ற ராமனை மனதிற்கு இனியவன் என்று தான் சொல்கிறார் ஆண்டாள் – உங்க கேள்வியிலேயே தெளிவு இருக்கிறது, பதில் இருக்கிறது – உங்களை ஒருவன் கொள்ள வந்தால், உங்களுக்கு கெட செய்ய ஒரொருவன் நினைத்தால் உங்களை தற்காத்துக் கொள்வது தான் இயல்பாய் இருப்பது\n//சந்ததியினரை விருத்தி செய்ய காமத்தை எடுப்பதும் இயற்கை.//\nஇல்லறம் ஓங்கி அனைத்து தர்மத்தினரும் பயன் பெற சந்ததியை வ்ருத்தி செய்ய வேண்டும் – இதற்க்கு பெயர் காமமா – ராமருக்க் இரண்டு பிள்ளைகள் – வசிஷ்டருக்கு, பராசரருக்கு, யாஞவல்கருக்கு எல்லோருக்கும் பிள்ளைகள் இருந்தனர்\nபாண்டு, திருதிராஷ்ட்ரர், விதுரர் இவர்களுக்கு உண்மையான தந்தை வியாசரே\nநீங்கள் எந்த காரணத்திற்காக காரியம் செய்கிறீர்களோ அதனை பொறுத்தே அது காமமா இல்லையா என்று நிர்ணயம் ஆகிறது – இதற்கும் பதில் நீங்களே வைத்துள்ளீர்களே\nசுத்தமாக காம வயப்படாமல் இருப்பது யோகிகளுக்கே அழகு\nஒரு விஷயத்தில் கவனம் வேண்டுமென்றால் அதில் முழு ஈடுபாடு வைத்து ஆசைப் பட்டால் தான் அந்த செயல் முழுமையடையும். இவையனைத்தும் இயற்கைதான் இவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டாமா\nகவனத்திற்கும் ஆசைக்கும் நிச்சயாமாக வித்யாசம் உண்டு – ஒரு காரியம் நல்ல முறையில் முடிய வேண்டும்,காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று காரியத்தை கருத்தில் கொண்டு செய்வது சரி – அதில் வரும் சொந்த லாபத்தில் ஆசை விபத்து தான் சரி இல்லை (செய்தால் கர்ம பலனை கொடுக்கும்)\nஅப்படி பார்த்தல் கிருஷ்ணரும் நான் எப்போதும் காரியம் செய்து கொண்டே இருக்கிறேன் என்கிறார் – அவருக்கு என்ன ஆசையா இருக்கிறது.\nஇதை விளக்க – யாக்யவல்கர் ஜனகரின் சபைக்கு சென்று ஒரு வாதில் வேல்கிரிறார் – அதன் பின்னர் ஜனகருக்கு பிரம்மத்தை பற்றி சூக்ஷமமான அறிவு தர எண்ணி அவரிடம் சென்று பல ரஹச்யங்களை சொல்கிறார் – இதற்க்கு பரிசாக ஜனகர் பெரும் பொருள் தருகிறார் – அதை யாக்யவல்கர் மறுக்காமல் ஏற்று கொள்கிறார் – இங்கு விஷயம் என்ன என்றால், யாக்யவல்கர் குறிக்கோள் ஜனகருக்கு சில நுட்பமான ரகசியங்களை சொல்வதே பணம் பெறுவது alla, அறிவை கொடுத்தார் அதற்காக ஜனகர் கொடுத்த பரிசையும் வெறுப்பு இன்றி ஏற்று கொண்டார் – இதுவே இயல்பாக இருப்பது – inge கவினிக்க வேண்டியது யாக்யவல்கர் அவர் மேற்கொண்ட காரியத்தை சரியாக செய்து முடித்தார் அவரது இலக்கை அடைந்தார், அதை ஆசை இன்றி அடைந்தார் – இதுவே கீ���ை சொல்லும் நிஷ்கர்ம யோகம்\nபலனை அனுபவிப்பதில் குறி வைக்காமல் இருப்பதே இயல்பாய் இருப்பது – பலன் என்னவோ அந்த இலக்கை அடைய முழு ஈடுபாட்டுடன் செயல் படுவது இயல்பாய் இருப்பது\nமதிப்பிற்குரிய அய்யா ஜடாயு அவர்களுக்கு\nதங்களின் ஞானத்தை நினைத்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது . தங்களுக்கு ௩௫ வயது தான் என்று தங்களுடைய ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன் . இந்த சிறு வயதில் அபூர்வ ஞானம் தங்களுக்கு . தங்களை துதி பாடுவதாக எண்ண வேண்டாம். தங்களை ஊக்குவிப்பதின் மூலம் மேலும் பல அரிய தகவல்களை தங்களிடமிருந்து பெற வேண்டும் என்பதே என் நோக்கம் . தங்கள் கட்டுரை படித்தேன் . மிக தெளிவாகவும் அதே நேரம் நகைசுவயகவும் இருந்தது . சிலர் ஹிந்துக்களை எதிர்ப்பதன் மூலம் தங்களை ஞானிகளாக காட்டிகொள்கின்றனர். அவர்களை பற்றி பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. மேலும் சிறு விண்ணப்பம் . பல ஹிந்து புனித ஸ்தலங்களின் கட்டுரைகள் இந்த\nதளத்தில் வந்தால் என் போன்ற வயதினருக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் ஆவன செய்ய வேண்டுகிறேன். மறுமொழி தந்த அனைவருக்கும் நன்றி . தொடரட்டும் தங்கள் நற்பணி . நாதன் தாழ் வாழ்க .\nஅன்புள்ள ஜெயக்குமார், சிவா – உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.\nகீதையில் வரும் காமம் என்ற வார்த்தைக்கு ஆசை(desire) என்று பொருள் .\nஆசையை விடுதல் என்பது அதன் மீதான பற்றினை விடுதல் . இங்கு ஆசையை அடைந்த பின்பு வரும் துன்ப மற்றும் இன்பங்களை சமமாக பாவிக்கணும்.\nஇந்த சம நிலையை தான் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார் .\nஇதை பற்றி மேலும் அறிய நல்ல சாஸ்திர அறிவுள்ள குருவை தேர்ந்தெடுத்து குருவின் மூலம் அறிந்து கொள்ள முயலுங்கள்\nநல்லதொரு கட்டுரை. முன்பே ஒருமுறை இதை வாசித்திருக்கிறேன்; மறுமொழியிடவில்லை. இன்று மீண்டும் வாசித்தேன். மனம் மகிழ்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.\n‘காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள்’ என்பதுபோல், ‘ஹிந்து’ என்கிற சொல்லின்மேல் இனம்புரியாத, பொருள் தெரியாத கோபம் கொண்டிருக்கும் ஒருவரைச் சந்தித்திருப்பதுபோல் கட்டுரையில் காட்டி, அதன் மூலம், இன்றைய பல ஹிந்துக்களின் உண்மை உள்ளத்தைப் படம் பிடித்திருக்கிறீர்கள்.\n‘ஹிந்து’ என்னும் சொல்லாட்சிக்கு ஸ்வாமி விவேகானந்தர் தந்திருக்கும் நூற்றுக் கணக்கான விளக்கங்களை இவர்களைப் படித்துத் தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள். இவர்களின் குழப்பங்கள் குறையும்.\nபதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம்.\nஇங்கு யாரும் என்பது சரியன்று யாதும் என்பதே சரி.\nஹிந்துத்துவம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த சிந்தனை என்பதில் மாற்றுக்கருத்தில்லை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\nமணிமேகலையின் ஜாவா – 2\nவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\n23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஉடையும் வீரமணி – பாகம் 2\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் த��ாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_60.html", "date_download": "2020-06-06T13:15:30Z", "digest": "sha1:6IFRAPGBLV7G2C7WQUGJXH6HEQVUZQJ4", "length": 7263, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "தற்கொலைத் தாக்குதல் இடம்​​​​பெற்ற மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East தற்கொலைத் தாக்குதல் இடம்​​​​பெற்ற மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nதற்கொலைத் தாக்குதல் இடம்​​​​பெற்ற மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nபயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.\nதேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, பிரதம திருத்தந்தையான ரொஷான் மகேஷன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.\nகொடிய பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை உள்ளிட்ட திருத்தந்தைகளுக்கும் பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.\nஇந்த விஜயத்தில், அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(ச��வம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/unseen-video-about-mahat-in-bigg-boss/", "date_download": "2020-06-06T14:14:34Z", "digest": "sha1:Q3M7VO3VLDANHB2DIPTELYJ2J7SUBV2C", "length": 6742, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மீண்டும் எல்லையை மீறும் மஹத் - தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்\nமீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்\nபிக் பாஸ் சீசன் ஒன்றை போல் பிக் பாஸ் சீசன் இரண்டு சிறப்பாக இல்லை என்ற கருத்து ரசிகர்களிடையே பரவலாக நிலவி வருகிறது.\nபிக் பாஸ் வீட்டின் விதி முறைகளை பின்பற்றாத காரணத்திற்காக மஹத் அவர்கள் பிக் பாஸ் வீட்டின் சிறையில் அடைக்கப்பட்டார். வாரத்தின் முதல் நாளே இந்த சம்பவம் நடந்தேறியது, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று சிறையில் இருந்து விடுவிக்க படுகிறார்.\nசிறையில் இருந்து வந்த பிறகு அவர் மஞ்சள் அணியில் இணைகிறார். அதன் பிறகு நடந்த டாஸ்கில் மஹத் அணியினர் முதல் முறையாக வெற்றியடைகின்றன���். அதன் பிறகு மீண்டும் பல சண்டைகள் இன்று அரங்கேற உள்ளது. குறிப்பாக மஹத் மற்றும் சென்ட்ராயன் இருவருக்கும் சண்டை வலுவடைவதாக தெரிகிறது.\nஇதனிடையே மீண்டும் மஹத் யாஷிகாவிடம் எல்லை மீறி நடப்பதாக தெரிகிறது. யாஷிகா இருக்கும் மெத்தையில் அவர் வந்து படுக்கிறார், அதன் பிறகு சிறிது நேரத்தில் யாஷிகாவின் மடியிலும் அவர் படுத்துவிடுகிறார்.\nஇவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரொமான்ஸ் செய்வதை அருகில் இருக்கும் வைஷ்ணவி பார்த்து கடுப்பாகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இது போன்ற செயல்களை மஹத் தவிர்ப்பது அவருக்கு நன்மை பயக்கும்.\nPrevious articleகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nNext articleகேப்டனின் மருமகள் இவர் தானா ஷண்முக பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\n‘உங்களுக்கு பெரிய மனசுங்க’ உடை மாற்றும் அறையில் யாஷிகா எடுத்த செல்ஃபிக்கு கமன்ட் செய்த ரசிகர்.\n‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ – 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷெரினின் வீடியோ.\nமகள்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ.\nஎல்லாரும் சொல்றமாதிரி அஜித் இல்லை.\nFacebook-இல் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு அஜித் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cinema", "date_download": "2020-06-06T13:26:37Z", "digest": "sha1:5Q4HKHYKEOZUBUEH6QZ4NA7QM3ALNL6V", "length": 9531, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cinema News in Tamil | Latest Cinema Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதியேட்டர்கள் இனி அவ்வளவுதான்.. இழுத்து மூட வேண்டியதுதான்.. சீனாவில் புதிய கவலை\nஅடிச்ச 10 பேருமே டான்தான்.. தல தோனிக்கும் தல அஜித்துக்கும் இத்தனை ஒற்றுமையா.. என்னமோ இருக்கு\nககன் போத்ரா மனு.. சென்னை கமிஷனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nரஜினியின் தர்பார் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகுமாம்.. அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்\nநாட்டிலேயே முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில்களில் வரப்போகும் சூப்பர் வசதி\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆ���்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/jeevanulla-devan/", "date_download": "2020-06-06T13:34:29Z", "digest": "sha1:6HAUUIHG5CC2DYGETAHY5GNWXI23AY42", "length": 6655, "nlines": 191, "source_domain": "thegodsmusic.com", "title": "Jeevanulla Devan - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்\nவிண்ணகம் (நம்) தகப்பன் வீடு\n1. கோடான கோடி தூதர்\nபரலோக தேவன் பரிசுத்தர் – நம்\nஎல்லாரயும் நியாயம் தீர்க்கும் நீதிபதி -அவர்\nஇரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்\nவிண்ணகம் (நம்) தகப்பன் வீடு\n1. கோடான கோடி தூதர்\nபரலோக தேவன் பரிசுத்தர் – நம்\nஎல்லாரயும் நியாயம் தீர்க்கும் நீதிபதி -அவர்\nஇரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/kanavu%20palan%20general", "date_download": "2020-06-06T13:03:24Z", "digest": "sha1:2KC7WXHRYVUUHB3ML2HAFNLIEYSIZFX5", "length": 2729, "nlines": 51, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: kanavu palan general", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகன��ில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nஉங்களுக்கு ஏற்படும் பொதுவான கனவுகளுக்கான பலன்கள்\nபொதுவான கனவு பலன்கள் பிரதமர் , ஜனாதிபதி , மற்றும் பெரிய பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால் , சமூகத்தில் அந்...\nஉங்களுக்கு ஏற்படும் பொதுவான கனவுகளுக்கான பலன்கள் Reviewed by Expres Tamil on June 25, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/31/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-06-06T13:56:04Z", "digest": "sha1:MAZY4TZCBDEEM5HBXZFYHKRHQO3NWJIW", "length": 6817, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "வட மாகாண முதல்வர் ஐ.நா. செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமைக்கு அசாத் சாலி விசனம்", "raw_content": "\nவட மாகாண முதல்வர் ஐ.நா. செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமைக்கு அசாத் சாலி விசனம்\nவட மாகாண முதல்வர் ஐ.நா. செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமைக்கு அசாத் சாலி விசனம்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஐ.நா. செயலாளரை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கப்படாமை குறித்து தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி விசனம் வெளியிட்டார்.\nஅசாத் சாலி கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதுபற்றிக் கருத்துத் தெரிவித்தார்.\nபள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க வேண்டும்\nநீதித்துறையின் சட்டம் இருவேறாக பிரயோகிக்கப்படுகிறது: சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nதேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அசாத்சாலி வலியுறுத்தல்\nஅரச வைத்திய அதிகாரிகளின் அறிக்கைக்கு சாலி கண்டனம்\nCovid-19: சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை இலங்கை ஏன் நீக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி\nபள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க வேண்டும்\nஆணைக்குழு, ஜனாதிபதி இடையே ஒற்றுமை வேண்டும்\nஅரச வைத்திய அதிகாரிகளின் அறிக்கைக்கு சாலி கண்டனம்\nCovid-19: விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை ஏன் நீக்கவில்லை\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வே���ையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109424/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%0A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:17:43Z", "digest": "sha1:SPJIYTWUKJO7Y53HNAJ5E6OG6BQEZSPA", "length": 7571, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "விராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: ஷிகர் தவான் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nவிராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: ஷிகர் தவான்\nவிராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் வீரர் இர்பான் பதானுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடியபோது, இந்திய அணியில் சிறந்த கேப்டனாக யாரை நினைக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தவான், தாம் கோலி, தோனி ஆகிய 2 கேப்டன்கள் தலைமையின்கீழ்தான் இதுவரை விளையாடியிருப்பதாகவும், அதில் தோனியே சிறந்த கேப்டன் என்றும் பதிலளித்தார்.\nஇந்திய அணியில் தற்போது விளையாடும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி என பதிலளித்த தவான், உலகில் யாருடைய பந்துவீச்சை எதிர்கொள்வதை கடினமாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எனவும் கூறினார்.\nIPL கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2021ம் ஆண்டில் நடத்த விரும்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nமகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்த தகவல் வதந்தி-தோனியின் மனைவி ஷாக்சி\nஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா என்ற பெருமையை பெற்றுள்ளார்\nகொரோனா தாக்கத்தால் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் ஒத்திவைப்பு\nவிராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தோனியே சிறந்த கேப்டன்: ஷிகர் தவான்\nஅணி தொடர்பான முடிவில் பாகுபாடு காட்டாதவர் தோனி: ஆர்.பி. சிங்\nநரைத்த தாடியுடன் மகளுடன் தோனி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது\nதோனி தனிமையை விரும்புபவர் என்ற கருத்தில் உண்மையில்லை: நெஹ்ரா\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங்\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110011/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-47%0A%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:24:50Z", "digest": "sha1:HWXHNWMVPI3CZNYPDCFLCIZPBWMUNCWZ", "length": 7224, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை தயாரித்து வருவதாக ரஷ்யா தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை தயாரித்து வருவதாக ரஷ்யா தகவல்\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 47 தடுப்பூசிகளை ரஷ்யா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷ்ய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.\nஅவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 5 தடுப்பூசிகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் டட்யானா கோலிகோவா கூறினார்.\nபாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..\nஆர்டி-பிசிஆர் பரிசோதனை: 21 சதவீதம் அளவுக்கு தவறான முடிவை காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-எலான் மஸ்க்\nஈரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது\nஉலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nவீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-manjima-mohan-got-accident/", "date_download": "2020-06-06T13:34:15Z", "digest": "sha1:HRWOKAJTZYUIKRZLX75GX45QCHLLS4Z4", "length": 13649, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..\" அவரே வெளியிட்ட புகைப்படம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..! - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு…\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்��து எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nபல்வேறு ரொமாண்டிக் த்ரில்லர் திரைபடங்களை கொடுத்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில், க்யூட்டான வேடத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மஞ்சிமா மோகன்.\nஅதுவும், அந்த தள்ளிப்போகாதே சாங்குல அவங்கள பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு சிலாகிக்காத ரசிகர்களே இல்ல. இந்த படங்களை தொடர்ந்து பேர் சொல்லும் அளவிற்கு எந்தபடங்களிலும் அவருக்கு கேரக்டர்கள் கிடைக்கவில்லை.\nஎப்போதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் மஞ்சிமா மோகன், கடந்த 1 மாதமாக எந்தவொரு போஸ்ட்டும் போடாமல் இருந்து வந்தார். என்ன ஆனது மஞ்சிமாவுக்கு, எந்த போஸ்ட்டும் போடாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், அந்த குழப்பத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nமஞ்சிமா அவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இதனால சிகிச்சை அளிக்கப்பட்டு, ஓய்வில் இருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்ட நெட்டிசன்கள், உடனே பதறி போய், ஐயயோ என்னமா ஆச்சு உனக்கு என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பர��்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nசிதம்பரத்தில் காதலி வீட்டில் வாலிபர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/155577-video-controversy-protest-continues-in-pudukottai-tasmac-shops-closed", "date_download": "2020-06-06T13:10:31Z", "digest": "sha1:FFUQCL4MCAKDT3OLU7EEJTFNPKH6U6HU", "length": 11530, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "அவதூறு வீடியோ விவகாரம்! - புதுக்கோட்டையில் ஆங்காங்கே தொடரும் போராட்டம்; டாஸ்மாக் கடைகள் மூடல் | Video controversy: protest continues in Pudukottai; Tasmac shops closed", "raw_content": "\n - புதுக்கோட்டையில் ஆங்காங்கே தொடரும் போராட்டம்; டாஸ்மாக் கடைகள் மூடல்\n - புதுக்கோட்டையில் ஆங்காங்கே தொடரும் போராட்டம்; டாஸ்மாக் கடைகள் மூடல்\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடப்பதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.\nஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தவறாக சித்திரித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்ததோடு, பொன்னமராவதி காவல் நிலையத்தில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 5 போலீஸார் மற்றும் பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதனால், பதற்றமான சூழல் உருவாகவே, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 49 வருவாய் கிராமங்களில், ஏப்ரல் 21-ம் தேதி முற்பகல் 12 மணி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்புக்காக, 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 1,100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அவதூறு வீடியோ பரப்பியவர��களைக் கைதுசெய்யக்கோரி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த சமூகத்தினர், பொன்னமராவதி தவிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று (ஏப்ரல் 20 தேதி) முழுமையாக மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்தார். அதன்படி, மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்பட்டன.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``வாட்ஸ் அப்பில் தவறான காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், சில விஷமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 49 வருவாய் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.\nபோக்குவரத்தும், மெள்ள மெள்ள சரிசெய்யப்படும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஷமத்தனமான தகவல்களைப் பரப்புபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ வெளியிட்டவர்கள் நிச்சயம் கைதுசெய்யப்படுவார்கள். போலீஸார் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர். எனவே, பொதுமக்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்\" என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/04/", "date_download": "2020-06-06T14:47:59Z", "digest": "sha1:KSNSSYRNLH3G6EPVZZP225DT43SULUX4", "length": 102572, "nlines": 692, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 04/01/2014 - 05/01/2014", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில��� ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்�� வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் ச��ன்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள�� புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்க���ட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியி���் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவணக்கங்கள் :)தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்குமே\nபெண்கள் வசமிருந்து ஆண்களுக்கு சென்றுவிட்டதோ\nஇத்துறை எனும் அளவுக்கு நிறைய ஆண்கள் சமையல் துறையில் கோலோச்சுகிறார்கள் . நம்மூரில் ஆண்கள் சமைக்க பற்பல காரணங்கள் உண்டு தனிக்கட்டை வாழ்க்கை ,\nஹோட்டல் உணவை தவிர்க்க ,பணத்தை சேமிக்க ..இப்படி\nவெளிநாட்டில் உள்ள சமையல் நிபுணர்களை\nஅனைவருமே இங்கிலாந்தின் பிரபல சமையல் நிபுணர்கள் .\nநம்ம தொலைகாட்சிகளிலும் தாமு ,அறுசுவை அரசர்\nஎன அதிகம்ஆண்களையே சமையல் நிகழ்சிகளில்\nகாட்டுகிறார்கள் இதில்வேறு தல//தலப்பாக்கட்டு பிரியாணி\nசெய்தார் //என்று அடிக்கடி செய்தி ,படிக்க பொறாமையாக\nஎனக்கு திருமணம் நிச்சயமானதும் வருங்கால கணவர்\nவெளிநாட்டில் படித்து வேலை செய்கிறார் .அங்கே அவரது\nசகோதரர்களுடன் இருக்கார் என்று சொன்னார்கள்....\nமணமாகி கணவருடன் ஊருக்கு போனதும் முதல் இரண்டு\nமூன்று நாட்களுக்கு அவரின் சகோதர்கள் வீட்டுக்கு விருந்து\nஅங்கே கண்ட காட்சிகள் வேறு எனக்கு மிகவும்\nமைத்துனர்கள் அழகா ஏப்ரன் கட்டிக்கொண்டு கிச்சனுக்கும்\nடைனிங் ஹாலுக்கு நடந்த வண்ணம் இ��ுந்தாங்க ..:)\nஇப்படியே ஒரு வாரம் போனது எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம் ..\nரெடிமேட் நூடில்ஸ் மட்டுமே என் கணவர் பரிமாறினார்\nஇதுவே இரண்டாம் வாரமும் தொடரவும் அவரே சொல்லிட்டார்\nநான் கேட்டேன் //அப்போ ஊரிலிருக்கும்போது எனக்கு போனில் சொன்னீங்களே அண்ணன் டின்னருக்கு வர்றார் ,தம்பி டின்னருக்கு\n....கணவர் ..//அது ..நான் காய்கறிகளை வாங்கி நறுக்கி\nவைத்துவிடுவேன் அவர்களே வந்து சமைப்பாங்க \nஅங்கேயே மயங்கி விழாத குறைதான் எனக்கு .....\nசரி இப்போ நம்ம பிரபல பதிவர்கள் யார்யாரெல்லாம் சமையல்\nசிங்கங்கள் என்று பார்ப்போமா :) அம்மா ,பெரியம்மா ,சித்தி ,\nஅத்தை ,அண்ணி ,அக்கா தங்கச்சிங்க எல்லோரையும் வருக \nஅனைவரும் வந்து தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு\nஆண்கள் அனைவரும் இந்தாங்க சுவையான பன்னீர் சோடா\nகையில் எடுத்துக்கிட்டு சமையலறைக்கு போகலாம் :)\nபிரபல எழுத்தாளரும் புத்தக பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி\nஅவர்களின் பேட்டியும் ,கலக்கல் சமையல் குறிப்பும் இங்கே\nஇது தினகரன் பத்திரிகையில் வெளியானது ..\nதான் சமையல் செய்ய ஆரம்பித்த காரணத்தை தொடராக\nசொல்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி இங்கே அவரின் ஸ்பெஷல்\nரெசிப்பியும் அங்கே உள்ளது .\nமுதலில் இவர் ஆஹா என்ன அழகு என்று அடை சாப்பிட அழைக்கின்றார்\nவெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை மிளகாய் பொடிகொஞ்சம்\nதொட்டுக்கொள்ள ஆசை என்று பாட்டு பாடி அழைக்கின்றார் :)\nசும்மா சொல்ல கூடாது .அருமையான சுவை \nஅடுத்த பதிவர் இவர் புது வித பயத்தம் பருப்பு அல்வா\nசெய்ய சொல்லிதறார் ..அதுமட்டுமன்றி ஒரு விழிப்புணர்வு\nதகவலையும் பகிர்ந்துள்ளார் ..கண்டிப்பா படிங்க .\nஇவரை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் ..தெரியாத விஷயம்\nஇவர் இவ்ளோ அருமையா காஜர் பராட்டா செய்வார் என்பது\nஇவ்ளோ சுவையா ,ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் குறிப்பு\nதர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் ...இவர் தொலைக்காட்சி நிலையம்\nவேறு வைத்திருக்கிறாராம் ..குறிப்பு இங்கே :)\nஅடுத்து இவர் ஒரு சர்வதேச சமையல் ரெசிப்பி தந்திருக்கார் :)\nஸ்பானிஷ் உணவு நானும் செய்து பார்த்தேன் ..ருசி அபாரம் \nம்ம் அடுத்தவர் இவர் :)உருகி உருகி காதலித்தாலும் சமையலும்\nநல்லாவே செய்யறார் PANNA COTTA\nஅத்துடன் ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர் இனிமே பால் கோபி குடிக்க மாட்டாரா \nஆஹா இவர் குறிப்பும் சூப்பர் :) திரட்டிப்பால் குறிப்பு வழங்குவது\nபிரபல DOHA பதிவர் :)\nஇவர் வாயூறும் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய\nஇவங்க இ எ மி கா ஊறுகாய் போடசொல்லித்தராங்க இங்கே\nஇவரின் ப்ளாகில் நிறைய குறிப்புகள் இருக்கு ஒவ்வொன்றா\nசமைக்க தெரியாதவங்களுக்குன்னு அற்புத வழிகள் :)\nஇவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவலாம்\nஇவரது மகனும் வருங்காலத்தில் சமையல் புலியாக\nவருவாரா :) இப்பவே எவ்வளவு விவரமா இருக்கார்னு பாருங்க\nமிக அருமையா இலையில் எப்படி உணவு பரிமாறணும் என்று\nவிவரமாக சொல்றார் இங்கே கொட் ரசம் சூப்பருங்கோ \nவெந்நீர் போடுவதற்கு கூட இவ்வளவு அழகா குறிப்பு தர\nஇவரால் மட்டுமே முடியும் :)\nநிறைய குறிப்புகள் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன் அப்படியே\nஇந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள் :)ஒவ்வொரு உணவையும்\nஅருமையா பேர சொல்லி ,சொல்லி பாடுகிறார் இந்த பதிவர் :)\nஇன்றைய பதிவில் பகிர்ந்தவற்றை அனைவரும் செய்து பார்த்து\nசொல்லுங்க ..மீண்டும் நாளை சந்திப்போம் :)\nஅனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் :)\nபடித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு\nபாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு'\nஒரு நான்குவயது சராசரி குழந்தை ஒரு நாளைக்கு நானூறு\nகேள்விகளுக்கு மேல் கேட்கும் .\nதனது வாழ்நாளில் 1368 கண்டுபிடிப்புகளை உலகிற்கு\nஅறிமுகப்படுத்திய தாமஸ் ஆல்வா எடிசன் மூன்று மாதங்கள்\nமட்டுமே பள்ளிக்கூடம் சென்றாராம் .\nபல பிள்ளைகளுக்கு பள்ளி என்றாலே ஒரு கசப்பு அனுபவம் ..\nஅப்படிப்பட்ட கசப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர் தான்\nப்ரெடரிக் ப்ரோபெல் .ஆகவே தன்னை போலன்றி பிற்கால\nசந்ததியாவது சுமூகமான சூழலில் கல்வி கற்கணும்\nஎன்ற ஆவலோடு விளையாட்டு முறை கோட்பாடுகளை\nகொண்ட கிண்டர் கார்டன் பள்ளி முறையை கண்டுபிடித்தார் .\nஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக உருவாக்கிக்கொள்ளும்\nஇடம் தான்ஆரம்ப பள்ளிக்கூடம் .அந்த இடம் நாம் ஒரு பூங்கா\nஅல்லது மலர்வனத்துக்குள்நுழையும்போது ஒரு இனிய\nசூழ்நிலை போல மனதுக்கு ரம்மியமாக இருக்க வேண்டும் .\nஅப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தி திடமான வருங்கால\nசந்ததியை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டவை கிண்டர்கார்டன்\nதிரும்பி பார்ப்பது எவ்வளவு ஆனந்தமான ஒரு அனுபவம்\nதெரியுமா :) நான் சொல்வது சந்தோஷமான தருணங்களை \nபலருக்கு நிச்சயமாக ஆட்டோகிராப் படத்தின் ஞாபகம் \n ஞாபகம் வருதே பாடல் மிகவும் பிடிக்கும்\nஎனக்கும் மிகவும் விருப்பமான பாடல் . எனக்கும் சேரனுக்கும்\nஒரு ஒற்றுமை :)பள்ளி நினைவுகளை மீட்டியதில் .\nஎனக்கு முதல் வகுப்பு எடுத்த ஆசிரியரின்\nபெயர் ..மல்லிகா ..இன்னொருவர் பெயர் உமா ..அவர்களின்\nஇருவரது திருமணத்துக்கும் நாங்க அப்போ சேலம் சென்றோம் .\nஎப்படி ஒன்றாம் வகுப்பில் நடந்த விஷயம் எனக்கு இன்னும்\nநினைவு இருக்கு என்று இருவருக்கு (அதிரா ,கலை )\nமட்டும் சந்தேகம் வரும் :)\nஎனக்கு அந்த இருவரின் மாப்பிளைகளுக்கும் அத்திருமணத்தில் உறவுக்கார்கள் போட்ட ஒரு ரூபாய்\nநோட்டு மாலை ஆளுயரத்துக்கு இருந்தது கூட இன்னும்\nசின்னஞ்சிறு வயதில் சில விஷயங்கள் அழுத்தமாக மனதில்\nஅவர்கள் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள் இன்னமும் மனதில்\nசிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் ...இப்போ\nஅப்படியே அப்படியே வரிசையில் வந்து ஆரஞ்சு மிட்டாய்\nஇப்ப என் கூட வாங்க உங்கள் அனைவரையும் அவரவர்\nபள்ளிக்கூடத்துக்கு மீண்டும் அழைத்து செல்கிறேன் ..\nநான் முதன்முதலா கின்டர்கார்டன் சென்ற அனுபவம் எனக்கு\nஇப்பவும் நினைவிருக்கு ...ஆனா அந்த காலத்தில்\nபடம் எடுப்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் அச்சம்பவங்களை\nமனதில் மட்டுமே அசை போடமுடிகிறது ..ஆனா ரோஷினி குட்டி\nஅவங்க அம்மா இப்பவே பதிவில்\nஅழகா அத்தனை நினைவுகளையும் சேமித்து வைத்திருக்கிறார் .\nஅதைப்போல சந்தனமுல்லை அவங்க பாப்பா பப்புவுக்கு எப்படி\nஎல்லாம் பள்ளி பற்றிய விவரங்கள் சேகரிச்சு இருக்காங்கன்னு\nஆஸ்திரேலிய பள்ளி கல்விமுறையை விளக்கி இருக்காங்க\nதம்பி செங்கோவி ஸ்கூல் போலீசா இருந்த விஷயத்தை இங்கே\nசுவாரஸ்யமா சொல்லியிருக்கார் ..ப்ளே ஸ்கூல் பற்றி அவர்\nசொல்லியிருப்பது அவ்வளவும் உண்மை தெரு வீதிதான் நமக்கு\nplay school அக்காலத்தில் .\nநம்ம சகோதரி ராஜி பள்ளி வாழ்க்கை முழுவதையும்\nஎன் கண்களை என்னால் நம்ப முடியவில்லை \nஇவர் படிக்கும்போது மூன்றாம் வகுப்புவரை மூன்று ரூபாய்\nஎன் குட்டி தம்பி இங்கே சின்ன சின்ன ஞாபகங்களை\nஇந்த பதிவர் P .E .வகுப்பில் புல்லு பிடுங்கினதை சொல்கிறார்\nநீ பரவாயில்லை தங்கச்சி :) நாங்க கிரவுண்ட் முழுதும்\nகுப்பை பொறுக்குவோம் எங்க பள்ளியில் .\nஇவரது பள்ளிக்கால நினைவுகள் வாசிக்கும்போது எனக்கு\nவலித்தது ...இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை .\nஅடுத்தது இவர் :) என் கண்ணில் இது மட்டும் பளிச்சினு\nதெரிந்தது ..பள்ளியில் பேசற பிள்ளைங்க பேர எழுத\nசொன்னா எழுதி அப்படியே ஆசிரியர்கிட்ட கொடுக்கணும் :)\nஅதை விட்டுட்டு ..மேலும் சென்று படிங்க இங்கே\nஇவ்வளவு புத்திக்கூர்மை பதினோரு வயசிலேயேவா \nஇந்த பதிவர் பாருங்க ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தலைமை\nஆசிரியரிடம் இன்னொரு நண்பியை அழைத்து கொண்டு போய் ஸ்கூல் அட்மிஷன் வேண்டுமென கேட்டிருக்கின்றார் :)\nஇவர் எழுதும் ஒவ்வொரு கதையின்\nகதா பாத்திரமும் அப்படியே தத்ரூபம் போலிருக்கும் :)\nஇவர் கற்பனையாக எழுதினாலும் அச்சம்பவம் யாருக்கோ\nஎங்கோ நிஜ வாழ்வில் நடந்திருக்கும் :)\nமீண்டும் சாம்புவை அனைவருக்குமே பிடிக்கும் :)\nஅனைவரும் உங்களது பள்ளி நினைவுகளை திரும்பி\nபார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் .உங்கள்\nபிள்ளைகளும் திரும்பி பார்க்க உதவியாக SCRAP\nBOOKS செய்து வையுங்க ..\nநன்றி நண்பர்களே நாளை வேறொரு தலைப்புடன்\nஉங்களை மீண்டும் சந்திக்கின்றேன் .\nவணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)\nவணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் ..அஞ்சு /அஞ்சு அக்கா /\nஅனைவருக்கும் முதலில் ஒரு பாரம்பரிய பிரித்தானிய கேக் :)\nமற்றும் நமக்கே நமக்கு நம்ம நாட்டுக்கு சொந்தமான தேன் மிட்டாய் :)\nஎன் மீது அபார நம்பிக்கை வைத்து வலைசரத்தில் ஒரு வாரம் ஆசிரியாக\nநியமித்த சீனா ஐயா ,தம்பி பிரகாஷ் ஆகிய இருவருக்கும் எனது பணிவான\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரு .வை.கோபாலகிருஷ்ணன்\n( கோபு அண்ணா) அவர்கள் என்னை அழைத்திருந்த போதிலும் அப்போது\nஎழுத இயலாத சூழ்நிலையால் தடை பட்டது .\nஆனால் இடைப்பட்ட காலத்தில் என்னை நானே சுய பரிசோதனை செய்து\nஇயன்ற வரையில் எனது எழுத்துக்களை சிறிதேனும் மேம்படுதியிருக்கின்றேன்\nஎன்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதால் மிகுந்த சந்தோஷத்தோடு இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் .\nசரி :) இப்பொழுது என்னைப்பற்றி ...:) தருமபுரியில் பிறந்த தேவதை .\nஅப்பாவின் பணிமாற்றம் காரணமாக அடிக்கடி பல ஊர்களுக்கு பிரயாணம்\nசெய்ததில் படிப்புக்கு இடையூறு வர வேண்டாமென சென்னையில்\nபடித்து முடித்ததும் வானளாவிய கனவுகளுடன் திரிந்தேன் :) ஆனால் :)\nஇந்தியாவுக்கு ஒரு Jane Goodall,ஒரு தலை சிறந்த .I.A.S அதிகாரி \nஒரு வைஜெயந்தி I.P.S ...மன்னிக்கவும் ஒரு :)கிரண் பேடி ..கிடைக்கக்கூடாது\nஎன்று தலை விதி :) ...படிச்சதெல்லாம் போதும் என்று மணமுடித்து\nவெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிட்டாங்க :)...\nபடிச்ச படிப்பு உயர்நிலை பள்ளி படிக்கும் மகளுக்கு உதவியாக இருக்கு .\nநம்ம ப்ளாக் உலக பிரவேசம் ..இதற்கு முழு காரணம் எனது அன்பு கணவர் தான் ..\nஒரு ஆங்கில வலைப்பூவை எனக்கு ஆரம்பித்து கொடுத்தார் .\nஅதற்கு முன்பு சுமார் ஒரு வருட காலம் எல்லார் வலைபூக்களிலும்\nபின்னூட்டம் மட்டும் அளித்து வந்தேன் .அவ்வாறு வலையில்\nநண்பரான //அந்நியன்// புகழ் அயுப் அவர்கள் தமிழில் வலைப்பூ துவங்கி\nஎழுதசொன்னார் ..அப்படி ஆரம்பித்தது தான் காகிதபூக்கள் ..\nகடந்த ஒரு வருடமாக ஆலயத்தில் VOLUNTEER வேலை செய்வதால் பதிவெழுதுவது\nகொஞ்சம் குறைந்த போதிலும் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகியவற்றில்\nஅவ்வப்போது என்னால் இயன்ற நேரம் பதிவுகளை எழுதி வருகின்றேன் ..\nநான் எழுதிய பதிவுகளில் எனக்கே எனக்கு மிகவும் பிடித்தவை\nஎங்க வீட்டுக்கு எங்கிருந்தோ ஓடிவந்தது இந்த பப்லு அதற்கு நான்தான் உயிர் \nநம்ம தமிழ் மொழி பாரெங்கும் பரவியிருப்பதை நினைத்து புல்லரித்து போச்சு \nபைசாகி கொண்டாட்டமும் மதராஸி பெண்ணும் :)\nஇந்த பதிவு ஒரு தொடர் பதிவு ஒவ்வொருவரும் எவ்வளவு பொக்கிஷங்களை\nசேர்த்து வச்சிருக்காங்க பாருங்க :)\nநான் மிகவும் நேசித்த எனது பதிவு\nதென் ஆப்பிரிக்கா டு குரோயாஷியா ..ஒரு காதல் கதை\nநானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன்\n@ஜெய் அங்கே என்ன சிரிப்பு \nநான் க்வில்லிங் மற்றும் கைவேலை செய்வேன் என்பதுதான் அனைவரும்\nஎன்னைப்பற்றி அறிந்தது ..இப்படி பற்பல விஷயங்களை நான் பகிர காரணமும்\nஎன் கணவர்தான் :) நான் கைவேலை செய்ய சேமித்து /ஒளித்து வைத்திருந்த\nபொருட்களை நான் ஊரில் இல்லாத சமயம் குப்பைன்னு நினைத்து வீசிட்டார் \nவேறு வழி இன்றி சமையல் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளுக்கு மாறிவிட்டேன் .\nமீள்சுழற்சி முறையில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி நான் செய்த\nவாழ்த்து அட்டைகள் இங்கே பாருங்க\nஇது மங்குஸ்தான் பழத்தின் மேலுள்ள பூ வடிவத்தை மட்டும் வெட்டி செய்தது\nஅங்காடிகளில் உள்ள அட்டைபெட்டிகளில் காற்று புக வட்ட வடிவம்\nவெட்டி வச்சிருப்பாங்க அதில் செய்ததுதான் இந்த கரடி\nஇந்த அணிலார் பழைய பிரவுன் என்வலப்பை வெட்டி செய்தது\nஎனது மகளின் அறை���ில் மாட்ட பழைய புத்தக தாள்களை வெட்டி\nTOOL ஏதுமின்றியும் செய்யலாம் இந்த மலரை\nசரி :) நட்புபூக்களே இத்துடன் எனது அறிமுகத்தை முடித்துகொள்கிறேன் ..\nநாளை முதல் புதிய பல விஷயங்களுடன் உங்களை மறுபடியும்\nஇதுவரைக்கும் என்னைப்பற்றி ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள்\nயாராங்கே ஒரு கை மட்டும் தெரியுது ....உன் பெயர் என்ன பாப்பா\nரீச்சர் ..ரீச்சர் என் பேர் கலை கலைச்செல்வி கருவாச்சின்னு சுருக்கமா\nகூப்பிடுவாங்க ..எநக்கு ஒரே ஒரு சந்தேகம்........................................\nநீங்க சுய பரிசோதனைன்னு சொன்னீங்களே .\nஎந்த ஹோச்ச்பிடல அட்மிட் ஆகி பரிசோதிசிட்டீங்க ரீச்சார் \nமீண்டும் சந்திப்போம் நட்புபூக்களே :)\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நேசன் தனிமரம் - இவரது வலைத்தளம் \" தனிமரம் \"http://www.thanimaram.org” என்ற தளத்தில் எழுதி வருபவர் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.\nஇவர் எழுதிய பதிவுகள் : 010\nஅறிமுகப் படுத்திய பதிவர்கள் : 062\nஅறிமுகப் படுத்திய பதிவுகள் : 062\nவருகை தந்தவர்கள் : 1318\nநேசன் தனி மரம் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார். பத்து பதிவுகளிலும் லேபிள் இடவும் மறந்து விட்டார்.\nநேசன் தனி மரத்தினை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.\nநாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஏஞ்சலின் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.\nகணவர் ,மகள் ..ஒரு பூனைக்குட்டி ,ஏழு தங்க மீன்கள் என சிறு குடும்பம் :)\nகைவினை ..மீள்சுழற்சி, சமையல் ...,தோட்டம் , மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை பகிர்வதில் விருப்பம் .\nஏஞ்சலினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.\nநல்வாழ்த்துகள் நேசன் தனி மரம்\nகிடைக்கும் ஒரு சில மணித்துளியும், பாடலும், தேடலுடனும் போகும் வழிப்பயணத்தை இந்த பாரிஸ் ரயில் தந்து இருக்கு அதில் அசை போடும் சுகம் தனிச்சுகம்\nஅதிகமான அரசியல் நிகழ்வுகளை படிக்கும் வாசகர்களுக்கு ���ந்த தளம் ஒரு முக்கிய நூலகம்http://www.kodangi.net/2013/11/blog-post.html \nஇந்த ஆத்மாவும் இப்போது அதிகம் ஓய்வு...\nஇந்த வார என் புலம்பல்களை ரசித்து/ சிரித்து/ பாராட்டிய வலையுறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் \nஇந்த வாய்ப்பை தந்த சீனா ஐயாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.\nமீண்டும் விடைகேட்டும் போக விடாத ரகசியம் இதுவோ\nநன்றி சொல்லிப்போனாலும் நமக்காக ஒதுக்கிய நேரம் இன்னும் இருப்பதும் இன்று வேலையில் உயர் அதிகாரி வாராமையும் இந்த உடன் பிறப்பை கொஞ்சம் அறிமுகம் செய்கின்றேன்\nஹீ விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம்.http://vadakovaiouraan.blogspot.fr/ இந்த வால்ப்பையன் ஒரு நல்ல இன்னொரு படத்தை பகிரும் விதhttp://valpaiyan.blogspot.fr/2013/11/blog-post_24.htmlம் இது.இந்த மருத்துவர் பல நாடு அறிந்தவர் .\nஎல்லோருக்கும் தமிழ் அமுது தானே வலையில்.\nஎழுத்து எனக்கு தொழில் இல்லை\nவலைசசரம் ஆசிரியர் வாரம் முடியுமா என்று அன்பு ஆசான் சீனா ஐயா முதலில் அழைத்த போதும் தமிழ்வாசிக்கு தனிமரம் ஒரு மொக்கை என்று தெரிந்து இருந்தாலும் தமிழ்வாசிக்கு தனிமரம் ஒரு மொக்கை என்று தெரிந்து இருந்தாலும் சீனாஐயா அழைத்த போது வலை மீது கொண்ட மோகம் முடியாது நான் தனிமரம் இப்படித்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓம் என்றதன் பயன் இப்படி\nஎன் அவசர நிலை புரியாமல்\nஏனோ எனக்கு என் மேல் கோபம்\nஎழுத்து என் ஆசை .அது ஏன் வந்தது\nஎழுதும் ஆசையில் முகம் தொலைந்தவன்\nஎன்றாலும் காதல் ஆசைக்கு நட்பு இவன்\nஎன் அக்காள் அஞ்சலின், ராஜி. ஹேமா\nஏன் தங்கை வாத்து என்று நம் குடும்பம் ஒருதொடர்\nஎனக்கும் யோகா ஐயா,நாஞ்சில் மனோ .மகி .செங்கோவி, தனபாலன்\nஎன்றும் நட்புடன் ரூபன் என்று இன்னொரு உலகம் இந்த\nஎன்றாலும் என் சுயம் வலைக்காக\nஎன்றும் இழந்து போனது இல்லை\nஎன் வலைக்கு வா என்று வலை வீசும்\nஏதும் இல்லா தனிமரம் இல்லை.\nஎடுத்து வளர்த்த என் மாமா முகமும் இன்றும்\\\nஎன் பிடிவாதம் முகநூல் குழுமத்தில் நாறவில்லை\nஎன்றாலும் இன்னும் தனிமரம் வாழுகின்றேன் 5 வருடம்\nஏனோ இன்றும் 30 தாண்டி பித்து அது\nஎன் தேசம் இலங்கையில் இலக்கிய கொம்பாக இருந்தாலும் \nஎன் சுயம் எழுத்துக்காக தொலைக்கவில்லை\nஎன் வலையில் மின்நூல் இருக்கு\nஏனோ பித்து கேப்டன் என்று முகநூலில் உதவி கேட்டாள்\nஏதிலிபோல இருக்கும் எல்லோருக்கும் கேப்ட்ன் போல ழே\nவிரும்பினால் என் பாதை இப்படித���தான்\nஎன்னைப்பற்றி என் தொடரில் தனிப்பதிவில் எல்லாம்\nஏனோ சொல்லும் ஆசையில் தான் எப்போதும்\nஎன் வாக்கினால் எழுதி கிழித்து.\nஎன் பெயர் சிவநேசன் என்று\nஎனக்கு பாரிசிலும் இல்லை\\ஒரு முகவரி \nஎன் இன்னொரு நேசிப்பு ஊர் இலங்கை பதுளையிலும்\nஎன் பெயர் இப்படி என்று\nஏனோ இன்றும் சொல்ல ஆசையில்லை\nஏதிலி எல்லாம் குடிகாரன் என்று\nஏதிலி என்றாலும் இந்திய் தேசம் தராத முகவரி பாரிஸ்\nஎன்ன அவசரம் என்றால் வலையில் மீன் தேடுவது\n---------------------------------------- சாரி நீங்க பட்டதாரி என்றாலும் எனக்கு\nவலையில் இவர் தனிதுவம் இதையும் படியுங்கோ\nஹீ இங்கேயும் ஓய்வு நேரத்தில் ஒரு ஆய்வு\nஇன்னும் பலரை அறிமுகம் செய்ய ஆசை ஆனால் நேரமும் காலமும் ஏதிலிக்கு இன்னும் ஓட்டம் தான்.\n இந்த வாரம் என்னோடு வலைச்சரத்தில் தொடர் வருகைக்கு வந்த பலரில் என் நேசிப்பு யோகா ஐயா .திண்டுக்கல் தனபாலன் இருவருடன் .\nஇந்தவாரம் பகிர்வை தொகுத்த தனிமரம் நேசனும் விடைபெறுகின்றேன்\nகோபத்தில் யாராவது தத்து பித்துகாகி நொந்தால் சாரி ஐயா நான் பின்னூட்டத்துக்கு யார் வலைக்கும் மொய்க்கு மொய் வைக்கும் சாமனி ஆசை கொண்டவன இல்லை\nஎன் ஆசை பொழுது போக்கு தனிமரம் வலையில் முடிந்தால் சந்திப்போம்\nஎழுதுவது ஒரு தனிக்கலை எல்லோருக்கும் வருவதில்லை இந்த ஆர்வம் எட்டைய புரத்து முட்டாசுக் கவிக்கும் எழுதிய காலத்தில் எறிந்த கற்கள் அதிகம் தான் அது வரலாறு.மேய்ச்சல் மைதானம் சொல்லும்ஹீ இவருக்கு லிங்கு தேவையில்லை வலையில் மின்னல்வரி கணேஸ் மட்டுமா இப்ப வாத்தியார்ஹீ இவருக்கு லிங்கு தேவையில்லை வலையில் மின்னல்வரி கணேஸ் மட்டுமா இப்ப வாத்தியார்\nஅது போல பதிவுலகத்திலும் ஆசையில் வரும் பலர் பதிவாளர் ஆகிய பின் §\nமூத்தவன் என்ற அதட்டல் , திரட்டியில் வாக்கு பின்னூட்டம் என்ற உருட்டல்,குழுமம் /குறூப் என்ற குழாய்யடிச்சண்டை, தேசிய இனவாத ஆதரிப்பு /எதிர்ப்பு அரசியல் .சினிமா ஹீரோக்கள் என்று பிரியத்தில் தன் நிலை கெட்டு போனவர்களையும் இந்த வலையுலகம் கண்டது .\nஒவ்வொருத்தருக்கும் கிடைக்கும் வலையுறவுப்பயணம் ஒரு நதி போல அது தேடல் என்ற ஒரு ஞானி போல நாம் இதில் குளமாவதும் வற்றிப்போவதும் நம் தெளிந்த் பார்வையில் இருக்கின்றது.\n.புதியவர்கள் வர வேண்டும் வாழ்வியலின் பரிமாணங்களை பலரும் பகிரட்டும். வாழ்த்துவதுக்கும் வா���ிப்பதுக்கும் இங்கு பலர் உண்டு .\nபின்னூட்டம் வருவது இவர் போல புயல் யார் உண்டு\nஇவரிடம் பிடித்தது பல பாடல்களை அருமையாக தொகுக்கும் விதம் கணனி அறிவும். பொதுக்கருத்தும் பின்னிய வரம் .பலருக்கு இவரின் சாமரம் தான் இன்று தனிமரம் போன்றோர் வலையில் ஆள் இல்லாத கடையில் பால்க்கோப்பி விற்பது\nநன்றி மட்டும் சொல்லி இவரை அறிமுகம் செய்ய உத்தேசம் இல்லை\nஎன் தொடரின் பாடல்களை ரசித்துப்பாராட்டுவது நம் இருவருக்கும் ஒத்த அலைவரிசை எனலாம்.\nஇந்த வலைச்சரத்தில் இவரை நன்றியுடன்\nதஞ்சை என்றாலே வரலாறுதான் இவரும் ஒரு வரலாறுதான் துரை செல்வராஜீ \nஈழம் இந்திய/இலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் என்றாலும் காகித கப்பல் இவர் இப்ப சம்சாரி அதனால் அதிகம் எழுதுவது இல்லை இவர் இப்ப சம்சாரி அதனால் அதிகம் எழுதுவது இல்லை\nமலையகம் என்பது ஒரு கொதிக்கும் மாகடல் அதில் தனிமரமும் ஒரு வழிப்போக்கன் படகு போல அங்கு பார்த்து நெஞ்சு பொறுக்காம்ல் எழுதிய என் தொடர் வலையில் பலராலும் பாராட்டி\nஅச்சுக்காக இன்னும் முகநூலில் கேள்வியில் மூக்குடைந்தாலும் இடுகாட்டான் போல இன்னும் இருக்கின்றேன் நட்புடன் என்று சொல்வது போல தனிமரம் வலையில் என்பதில்\nநன்றியுடன் இந்த வலைச்சரத்தில் நேசன் தொலைத்த நூல் இது \nஈழத்து கவி வரலாறு தனித்தும் இனி எழுத்தில் இனவாதம் தொலைத்து எழுத தூய்மையுடன் வானொலியில் கவிதைக்கலசம் அறிவிப்பு செய்ய நினைக்கும் ஒவ்வொருஇனி வரும் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பலருக்கும் கவிதை நேசிப்புக்கும் இவர் மேமன் கவி\nஅரசியல் என் அதிக விருப்பு அதையும் கமடி போல ரசிக்க இது\nமுகநூல் வருகை இன்று முன்னம் வலையில் தெரியாத பல இதயங்களை கும்மி என்ற போர்வையில் இடை போட்டாலும் இவரும் ஒரு படைப்பாளி\nவலையில் இப்ப இவர் ஓய்ந்தாலும் இவர் தொடர் போல என்னால் எழுத முடியாது ம்ம் இவர் எனக்கு உந்து சக்திம்ம் இவர் எனக்கு உந்து சக்தி\nஇவரும் சொல்லும் செய்தி படித்து மறந்து விட்டோம்\nஉனக்கும் அன்பில் பலர் உண்டு தனிமரம் இது ரசிக்கும் பாடல் எழுதுவேன் விரைவில் ஹீ ஆமினா குட்டிச்சுவர்க்கம்தொடர் பதிவு அழைப்பு இன்னும் வலையில்\nஇன்று பல்சுவைக்கதம்பம் நிகழ்ச்சியில் விருந்தினராக வந்திருப்பது நம் தூரதர்சன் தொலைக்காட்சி போல வாரயிறுதி இணையத���தின் ஊடே சந்திக்க இருக்கும் பாரிசில் மொக்கைப்பதிவாளர் தனிமரம் அவர்களுடன்.\nஎன்னது நான் ஐயாவா கிழிஞ்சது கிஷ்ணகிரி \nஏன் இப்படி எனக்கு இன்னும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வயசாகல:))\nஇது ஒரு முதல் மரியாதை தான் புரோ:))\nஇந்த நிகழ்ச்சி அழைப்புக்கு நன்றி .\nஇப்ப சொல்லுங்க தனிமரம் இந்த வலையுலக கடலில் உங்க கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் \nஇணையக்கடலில் இவர்களும் ஒவ்வொரு நங்கூரங்கள். ஜீவன்சுப்பு புதிய பாடல்கள் அறிமுகம் செய்வது தனித்துவம் பலரின் வலை முகவரியை படித்ததில் பிடித்தது என்று சைட்பாரில் பகிர்வது என ஒரு தனித்துவமான பதிவர் .http://jeevansubbu.blogspot.com/2013_06_01_archive.html\nஇவரின் ஓய்வு நாட்கள் அது ஒரு காலம்\nதளிர் சிறப்பான தளம் சிந்திக்க இங்கே ஒரு பகிர்வு\n அடுத்து நாம் பார்க்கப் போற இடங்கள் எல்லாம் குறிச்சு வைச்சிட்டியா. \nமுடிந்தளவு வரும் விடுமுறையில் இது எல்லாம் பார்த்து விடணும்\nநீ தான் உசார் படுத்தணும் .இந்தியா போனதும் உடல் அலுப்பு என்று தூங்குவது இல்லை.\nகுருவே ஏன் இந்தக் கொலவெறி \nஎன்னை நீ கூட்டிக் கொண்டு போறாய் உன்னை வழி நடத்துகின்றேன் ஹீ குருநாதா நான் வரல என்னை விட மூத்தவர்கள் இருக்கின்றார்கள் \nஅப்ப என்ன வயசானவன் என்று சொல்லுகின்றாயாகுருவே உங்க அனுபவம் என் வயசு\nசில நேரம் இன்னும் குறைவாக இருக்கலாம் தெரியாதது அறியத்தானே தேடி வருவதுதெரியாதது அறியத்தானே தேடி வருவதும்ம் நீ ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கு ஒருக்கா ரஜனி படம்போல வந்தா எப்படி\nஐயா சாமி நான் ஆன்மீகம் தனிப்பட்ட முறையில் அறிய ஆவலில்\nநீங்கள் முன்னால் போங்க குருவே அது டுபாய் /மலேசியா ஊடாகஹீ இதோ அடுத்த விமானத்தில் இந்தியா வந்துவிடுகின்றேன் ஹீ இதோ அடுத்த விமானத்தில் இந்தியா வந்துவிடுகின்றேன் \n)பதிவுலகில் இவரை அறியாதவர்கள் உண்டோ\nபல்சுவைப்பதிவர் ஆனாலும் தனிமரம் ரசித்தது இதுhttp://gmbat1649.blogspot.fr/2011/12/blog-post_23.html\n அதைப்பார்த்தால் இங்கும் விவாதிக்க ஆசை\nராஜி அக்காள் என்னை பதிவுலகில் அதிகம் கமடியும், கடியும் அதுவும் முகநூலில் வந்தால் ஒரே ரகலைதான்.அதுவும் செங்கோவி கலை என்று தனிமரம் வந்தால் பாவம் மாமா சிவாஜி செங்கல் பாவம் மாமா சிவாஜி செங்கல் ஹீ இன்னும் வீட்டுக்காரி இப்படியா முகநூலில் என்றால்ஹீ இன்னும் வீட்டுக்காரி இப்படியா முகநூலில் என்றால்\nராஜி அக்காவுட��் தம்பி கமடியோ ;சண்டையோ, போடாவிட்டாள் பின் வலையில் எப்படி பதிவு தேற்றுவது ;சண்டையோ, போடாவிட்டாள் பின் வலையில் எப்படி பதிவு தேற்றுவது\nஇதையும் கடந்து வந்தால் இவர் தமிழுக்கு ஆற்றும் பணி தனித்துவம்\nஅவருடன் பேசியதும் ஒரு கடிதம் போடும் ஆசையில்\nகடிதம் போட காரணம் இவரின் ஆதங்கம் இதையும் படியுங்கோ http://sundarjiprakash.blogspot.in/2013/06/159.htmlஅங்கிருந்து இங்கே அம்பாளடியாள் கவிதையும் மிகவும் ரசிக்கலாம்\nஅக்காவிடம் தனி முயற்ச்சி அதிகம்\nஅங்கே இருந்து இந்த சவாரிக்குப் போனால் இன்னொரு உலகம் இயற்க்கையின் கொடை.http://schoolpaiyan2012.blogspot.com/2012/12/1.html\nஅவருடன் கைகோர்த்து இப்படி ஓடி ஓடிப் போவதிலும் ஒரு சுகம் இதையும் ரசியுங்கோ நம் தேசத்தில் மூத்த நடிகர்\nஜோதியர் இல்லத்துக்கு முகவரி சொல்லத்தான் வேண்டுமா என்றாலும் இவரின் ஆன்மீகம் எனக்கும் பிடிக்கும்.http://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_25.html. .பதிவுலக ஹிட்சுக்காக மழை நாறி வசை மொழி பொழியும் விட்டுத்தள்ளு நாய் குரைப்பது போல என்றாலும் இவரின் ஆன்மீகம் எனக்கும் பிடிக்கும்.http://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_25.html. .பதிவுலக ஹிட்சுக்காக மழை நாறி வசை மொழி பொழியும் விட்டுத்தள்ளு நாய் குரைப்பது போல\nஇந்த ஊரின் பஸ் சிக்கல் பல தொடர்கதை என்றாலும் இவரையும் இன்று அறிமுகம் செய்கின்றேன் .http://songsofage.blogspot.fr/2014/03/39-23.html\nஇந்த லிங்க சக்தி எல்லாரையும் சேரட்டும் இப்போது நூல் வந்து விட்டது\nதாண்டிபோகும் பஸ் எங்கே போகும் இந்த தோணிக்கதை என்று தீரும் இன்னும் பேசலாம் \nஇடையில் பாட்டோடு விடைதேடி நாளை வரும் தனிமரம்ஹீ பச்சை மரம் பட்டது என்று வெட்டிவிடவா இல்லை ஹீ பச்சை மரம் பட்டது என்று வெட்டிவிடவா இல்லை ஹீ தனிமரமா இன்னும் வாழ்கின்றேன்ஹீ தனிமரமா இன்னும் வாழ்கின்றேன்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)\nவணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nஎழுத்து எனக்கு தொழில் இல்லை\nதனிமரங்கள் கூட நடப்பது போல \n’என் மன வானில்’ செல்வி காளிமுத்து\nமின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nஎனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் \nசின்னப்பயல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சுரேஷ்குமாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_4.html", "date_download": "2020-06-06T15:09:38Z", "digest": "sha1:UWNMOKOYC52ZTG2M36QZRZX24DCDE7I7", "length": 81736, "nlines": 779, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஞாயிற்றுக்கிழமை , சுற்றுலா", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகி��ுஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நா��் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநா��ன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசி���்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானு��ன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்���ூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதிய���ன் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஇனிய ஞாயிற்றுக்கிழமை வணக்கங்கள் அன்பு நட்புக்களுக்கு :)\nஇன்று நாங்க சுற்றுலா போறோம் நாங்க என்றால் நானும்\nஎன் கணவர் ,மகள் எங்களோடு கலைச்செல்வி :) :)\nஇங்குள்ள பள்ளிகளில் ஏழு வாரம் பள்ளி தொடர்ச்சியாக நடக்கும்\nபிறகு பத்து நாள் முதல் இரண்டு வாரம் வரை\nவிடுமுறை கிடைக்கும் ..அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்\nஒரு சிறு ஓய்வு .அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஐரோப்பா\nஆசியா என அலைமோதும் ..டிக்கட் விலையும் மலிவாக கிடைக்கும் .\nவெளி நாடுகளுக்கு செல்லாதோர் கூட உள்ளூரில் cottage புக் செய்து\nகுடும்பத்தோடு அந்நாட்களை கழிப்பார்கள் ..\n(இப்பதிவு முழுதும் நாங்கள் உரையாடுகிறோம்..நீங்களும்\nஎங்களோடு இருப்பது போல கற்பனை செய்து படிங்க )\nகலை .... அக்கா ..//என்ன வளவளன்னு பேச்சு சீக்கிரம்\nநான் ....சரி சரி :) ஏர்போர்ட் போகிற வழியில் தோழி பாயிஜாவை\nஅக்கா அவங்க அருமையான சுவையான பூரி கிழங்கு\nகொடுத்து உபசரிச்சாங்க அத்துடன் சுவையான எள்ளுருண்டையும்\nகலை ஒரு உருண்டைக்கு மேல் எடுக்ககூடாது :)என்றேனே\nஹாண்ட் லக்கேஜ்ல ஏர்போர்ட்ல வைக்க விட மாட்டாங்க .\nசீக்கிரம் வா ட்ரான்சிட் ஜெர்மனியில் ..அங்கே ப்ரியாவை பார்த்து\nகலை ...அக்கா இது என்னது இந்த விமான பணிப்பெண் காப்பி\nகொடுக்கறாங்க .பக்கத்துக்கு சீட்டு ஆள் கோப்பையை\nநான் .... உஷ்ஷ் :) கலை அது சாப்பிடக்கூடிய டூ இன் ஒன்\nகாப்பி கோப்பை நான் என் பதிவில் போட்டேனே படிக்கலியா .\n. இங்கே சென்று பார் .\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு ..\nஉனக்கு பிளாஸ்டிக்கின் தமிழ் பெயர் தெரியுமா \nஇங்கே வரலாற்று சுவடுகள் பதிவில் பிளாஸ்டிக்கினால்\nபூமிக்கு ஏற்படும் தீமைகள் பற்றி சொல்றாங்க படித்துப்பார் .\nநம்ம நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கூட நிறைய\nவிழிப்புணர்வு இதைபற்றி நடத்துறாங்க ..இங்கே ஊருலகம்\nவலைப்பூவில் பாலித்தீன் பை தவிர்ப்போம்னு சொல்றாங்க\nஎல்லார் பதிவையும் படி ..ப்ளேன்ல சும்மா கேம்ஸ்\nவிளையாடாம....பணிப்பெண் வராங்க ..பார் ..அங்கே\nகலை...அக்கா எனக்கு ரெண்டு கோக் டின் எடுக்கட்டா \"\"\nநான் ...கலை கொகோகோலா உடம்புக்கு கெட்டது\nஎலுமிச்சை ஜூஸ் குடி நீ படிக்கல்லியா நலம் வலையில்\nகலை...ஆஅமாங்கா ..பாத்ரூம் கழுவ கூட பயன்படுதராங்களாம் \nநான் ...ஆமாம் பச்சை தேநீர் பற்றி ஹேமாவின் பதிவு சென்று படி .\nஅதன் நற்குணங்களை தெரிஞ்சிக்கோ சும்மா கண்ட ஜூஸ்\nகுடிக்ககூடாது .சரி தொணதொணன்னு னு பேசாம தூங்கு .\nஜெர்மனில இறங்கி பிரியசகி ப்ளாக் ஓனர் பிரியாவை\nபார்த்துட்டு உடனே இந்தியா பிளைட் பிடிக்கணும் .\nகலை ..அக்கா அவுங்கதானே ஜெர்மானிய அதிபர் Angela\nஅவர்களின் கையை குலுக்கி ரெண்டு வாரத்துக்கு கையை\nகழுவாம இதான் சாக்குன்னு வேலை எதுவும் செய்யாம\n(பிரியா இதெல்லாம் கலை தான் பேசுறா நான் இல்லை )\nநான் .....அஆங் ஆமாம் ..கலை இல்லையில்லை ஆமாம் :)\nகலை ...அக்கா ஷரன் ப்ரியா அக்கா வீட்டில் சாப்பிட்டதும்\nமீதியை ஒரு குப்பைதொட்டிலையும் ,பிளாஸ்டிக்\nகுப்பையை வேற குப்பை தொட்டிலையும் போட்டா\nஷரன் .. அம்மா கலை சித்தி எல்லாத்தையம் ஒரே bin இல்\nநான் ... கலை வெளிநாட்டில் எல்லாத்தையும் முறையே\nபிளாஸ்டில் குப்பை கடலில் ,ஆறு, ஏரிகளை\nமாசுபடுத்தும் ..போன வருடம் நம்ம ஏரியா\nஎங்கள் ப்ளாக் .k .g .கௌதமன் சார் மற்றும் பலர்\nகலை ...MIND VOICE ..{ஆண்டவா இந்த அஞ்சு அக்காவுக்கு மட்டும்\nஏன் இவ்ளோ ஞாபக சக்தியை கொடுத்தாய் \nமாமாவும் ,���ொண்ணும் முன் சீட்ல\nதப்பிட்டாங்க நான்தான் அக்கா கிட்ட மாட்டிக்கிட்டேன்}\nகலை ..அக்கா ஏர்போர்ட் வெளியில் என்ன ஒரே கூட்டமா\nநிக்கிறாங்க எல்லாரும் சிலர் சிட்டுகுருவி மாதிரி டிரஸ்\nபோட்டிருக்காங்க சிலர் பட்டாம்பூச்சி போல ட்ரஸ்\nநான் .. கலை அது சிட்டுக்குருவிகள் பட்டாம்பூச்சிகள் ,\nதேனீக்கள் எல்லாம் மனிதர்களின் பேராசையாலும் ,கெட்ட\nபுத்தியாலும் அழிஞ்சி கொண்டு வருகின்றன அதனால்\nஇயற்கை ஆர்வலர்கள் தீமைதரும் பூச்சிகொல்லிகள்\nபோன்றவற்றை தடை செய்யக்கோரி ஊர்வலம் போறாங்க .\nதேனீக்கள் இல்லைன்னா மனித இனமே அழியுமான்னு கேள்வி\nஎழுப்பறாங்க பசுமை இந்தியா என்ற வலைப்பூவில் :(\nமேலும் கூவலப்புரம் வலைப்பூவில் அதைபற்றிசொல்றாங்க .\nஇயற்கை வளங்களை காப்போம் என்ற பதிவையும் படி .\nஇங்கே நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு வலைப்பூ\nஉரிமையாளர் கணேஷ் சிட்டுக்குருவிகளை பற்றி எழுதின\nஇங்கே நீர் நிலம் மனிதன் வலைப்பூவிலும் சிட்டுக்குருவிகள்\nபற்றிய பதிவு இருக்கு வாசித்துப்பார் .\nநான் ... என்னை பேசவிட்டுட்டு இந்த பொண்ணு தூங்குது \nகலை .. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அக்கா ஆஆ\nநான் .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு கத்துற இப்போ\nகலை .. அக்கா ப்ளேன் சென்னைக்கு போகாம டெல்லியில்\nநான் .. அது நான் டெல்லியில் இறங்கி இரண்டு பேரை\nபார்த்திட்டு அப்புறம் போலாம்னு நினைச்சேன் :)\nஇங்கே ஆச்சி ஆச்சின்னு ஒரு நெருங்கிய தோழி\nஇருக்காங்க மாபெரும் சாதனை பெண்களை பற்றி\nஅடுத்தது சொல்லுகிறேன் வலைப்பூ எழுதும் நம்ம\nகாமாட்சியம்மா இருக்காங்க அவங்க ரெண்டுபேரையும்\nசந்திக்கணும் அவங்க எழுதின சாளகிரமம் பற்றிய பதிவு\nஎனக்கு ரொம்ப பிடிக்கும் .\nகலை ...அக்கா எனக்கு காப்பி குடிக்கணும் உடனே \nநான் .... இரு மாமா அங்கே வாங்கிட்டு வரார் ..கலை\nஎனக்கு காப்பின்னா மதுரகவி ப்ளாக் எழுதும் ரமா ரவி\nநினைவுக்கு வராங்க அவங்களையும் சந்திக்கணும் .\nகலை ....சென்னை வந்தாச்சு..அக்கா நான் வீட்டுக்கு போகணும் .\nநான் .. கலை இன்னும் சிலரை சந்திக்கணும் அதற்கு உன்\nதுணை தேவை என்கூட சில நாள் இரு .இப்போ நம்ம\nஸாதிகா அக்கா வீட்டுக்கு போயிட்டு வரலாம் .\nகலை .. அந்த தும்பி பதிவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\nநான் ... ஆமாம் கலை சிறு வயது நினைவு வரும் ..\nஇன்னிக்கு நாம திருச்சிக்கு போறோம் கலை ..\nநான் ... ..கலை மீத்தேன் எதிர்ப்பு திட்டம் ப���்றிய காணொளி\nகலை ..அக்கா அங்கே என்ன ஒரு ஆள் தண்டோரா வச்சி\n//அன்பின் கோபு அண்ணா அவர்களின்\nஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.\nஅந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப\nநம்ம கோபு அண்ணா வலைப்பூ சென்று பார் நிறைய\nபரிசுமழை உண்டு நீயும் கலந்துக்கோ :)\nகலை ..அக்கா இப்போ திருநெல்வேலிக்கா போறோம் \nநான் .. ஆமாம் கலை போகிற வழியில் அப்படியே நம்ம ராதா\nஅவங்க தேன்மிட்டாய் செய்து வைச்சிருப்பாங்க நமக்கு :)\nகலை . அக்கா ..அங்கே ஒருத்தவங்க வீடு சுத்தி நிறைய பச்சை\nபசேல்னு மரங்களா இருக்கே அதுதான் கெளசி அக்கா வீடா \nநான் .. ஆமாம் கலை கௌசல்யா ..வீட்டுத்தோட்டம்\nமரம் வளர்க்கணும் ,பள்ளியில் மாணவிகளின் சங்கடங்கள்\nஇயற்கை ,சுற்றுசூழல் நலம் என்று நல்ல விஷயங்களை\nஎழுதறாங்க .விழிப்புணர்வு என்றால் என்னன்னு அவங்க\nசரி கலை ..இத்துடன் நம்ம பயணம் முடிவுற்றது :)\nநம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் வேளை :)\n.நட்புக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்\nகொள்கின்றேன் ..ஒவ்வொருநாளும் வருகை தந்து என்னை\nஉற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .\nஇந்த ஒரு வாரம் முழுதும் எனக்கு இங்கு எழுத வாய்ப்பு\nஅளித்த சீனா ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த\nநன்றிகள் .கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்\nஅனைவரிடம் இருந்தும் விடை பெறுகின்றேன் .\nதிண்டுக்கல் தனபாலன் Sun May 04, 06:58:00 AM\nஞாபக சக்தி உண்மையிலேயே அதிகம் - தளங்களை அறிமுகப்படுத்தியதிலும்... சிறப்பாக... சுவாரஸ்யமாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nவருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோ :)\nசித்ரா சுந்தரமூர்த்தி Sun May 04, 07:20:00 AM\n இந்த ஒரு வாரமும் போனதே தெரியாத அளவுக்கு பதிவுகளை அழகா கொடுத்திருந்தீங்க. விமானத்தை எங்க ஊர் பக்கமும் கொஞ்சம் திருப்பி ஓட்ட சொல்லியிருக்கலாமே \nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா .. நான் கலை பக்கத்தில் அவ பெல்டையும் சேர்த்து பிடிச்சு உக்காந்திருந்தேன் .கலை ரெடியா நேரே போய் பைலட்ட பிளேனை திருப்ப சொல்ற ப்ளானில் இருந்தா :\nஅடுத்த முறை அமெரிக்க பயணம் வரோம் :)\n. that is imli sweet .. ..புளிப்பு ,காரம் மிளகா ,கொஞ்சூடு சக்கரை போட்டு செய்வ���ங்களே புலி மிட்டாய் ..ஏர் இந்திய /இந்தியன் ஏர்வேஸ்\nஉற்சாகமான சுற்றுலாவில் அருமையான பதிவுகளின் அறிமுகம் .. அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா. நான் சிலருக்கு சொல்ல இயலாத நிலையிலும் நீங்க அன்போடு எனக்காக செய்திருக்கீங்க மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் Sun May 04, 07:34:00 AM\nபல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சகோ தனபாலன் ..\nஒவ்வொருநாளும் நான் செய்ய வேண்டிய வேலையை அன்போடு செய்திருக்கீங்க\nதீட்டிய வண்ணங்கள் சிந்தனையில் நின்றனவே\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கவிஞர் ஐயா .ஒவ்வொருநாளும் கவி பாடி வாழ்த்தியதற்கு மிக்க நன்றிகள் .\n'நம்ம ஏரியா' வலைப்பதிவு அறிமுகத்திற்கு 'எங்கள்' நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கௌதமன் சார் ..\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\n2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.\nதங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\nதங்களுடன் சேர்ந்து - ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியே இருக்கின்றது.\nஅத்தோடு அருமையான பதிவுகளின் அறிமுகம்.. நல்ல உத்தி..\nஒரு வாரம் முழுதும் கலகலப்பாக வலைச்சரத்தினை நடத்தியமைக்கு பாராட்டுக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா ..:)\nகிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்\nஆம், உண்மை. நன்றாக செய்து இருக்கிறீர்கள்..\nமிக அருமையாக ஆசிரியர் பணியை நிறைவு செய்தீர்கள்.\nகமர்கட் தானே இன்றைய இனிப்பு.\nஎனக்கு மிகவும் பிடித்த மிட்டாய் எடுத்துக் கொண்டேன், நன்றி.\nஇன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதியம்மா ..அது கமர்கட் இல்லை ..இம்லி ஸ்வீட் ,\nஏர் இந்திய விமான ஸ்பெஷல் ..புளி மிட்டாய் :)\n தூள் கிளப்பிட்டேம்மா இப்படி பயணத்திலேயே\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி துளசியக்கா :)\nவணக்கம். வலைச்சரப்பணியினை இனிதே நிறைவேற்றியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n//அன்பின் கோபு அண்ணா அவர்களின் வலைத்தளத்தினில்\ngopu1949.blogspot.in ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஓர் சிறுக���ை வெளியிடப்பட்டு வருகின்றது.\nஅந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப போட்டியும் நடைபெற்று வருகிறது. அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நம்ம கோபு அண்ணா வலைப்பூ சென்று பார் நிறைய பரிசுமழை உண்டு நீயும் கலந்துக்கோ :)//\nஆஹா, என் வலைத்தளத்திற்கும், என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கும் இப்படியொரு அழகான விளம்பரமா \nமிக்க நன்றி, நிர்மலா. சந்தோஷம். வாழ்க \nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா\nவலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஏஞ்சலின், அறிமுகமான மற்ற வலைபூக்களுக்கும் வாழ்த்துக்கள்.தகவல் தெரிவித்த தனபாலன் சாருக்கு நன்றிகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராதா\nசுற்றுலாவோடு மனத்துக்கு இதமான பதமான பல நல்ல செய்திகளையும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றியும் பாராட்டுதல்களும் ஏஞ்சலின். அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் ,பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா :)\nஒரு வார ஆசிரியப் பணியை,வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் வித்தியாசமாக&பயனுள்ளதாகப் பகிர்ந்த தங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்மீண்டும் மாதம் ஒரு தடவையாயினும்,உங்கள் தளத்தில் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன்....................\nவருகைக்கும் ,பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .நிச்சயம் காகிதபூக்களில் மீண்டும் சந்திப்போம்\nஆசிரியப் பணியை அழகான முறையில் நிறைவேற்றி பல அருமையான பகிர்வுகளை அறிமுகப்படுத்தி ஆஹா அசத்திட்டீங்க ஏஞ்சல்.நலவாழ்த்துக்கள். இன்றைய பகிர்வும் மிக அருமை. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். நானும் உங்களோடு சேர்ந்து சுற்றிப் பார்த்தாயிற்று.\nவருகைக்கும் ,பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா :)\noooooo ,நான் ஓடியே போயிட்டேன் :)\nஇன்று நாங்க சுற்றுலா போறோம் நாங்க என்றால் நானும்\nஎன் கணவர் ,மகள் எங்களோடு கலைச்செல்வி :) :)///////////////////\nஹைஈ ஜாலி டோல்லி ராலி நானும் நானும் ஊரு சுத்தப் போறேன்\nகலை...அக்கா எனக்கு ரெண்டு கோக் டின் எடுக்கட்டா \"\"\nநான் ...கலை கொகோகோலா உடம்புக்கு கெட்டது /////////////////////////////அவ்வ்வ்வவ்வ்வ்வவ் இதுக்கு மேலயும் குடிக்கணுமா ...அக்கா உண்மையிலே நான் கோக் நிறைய குடிப்பேன் முன்னாடி ....இப்போ டயட் கோக் குடிக்கிறேன் .........\nஅதுக்கு நீ நார்மல் கோக்கே குடிக்கலாம் .//die ..t //இதுதான் டயட் கோக் நிறைய aspartame இருக்கு இதில .\nவெறும் லைம் ஜூஸ் இல்லைன்னா பழ ஜூஸ் குடி\nஆண்டவா இந்த அஞ்சு அக்காவுக்கு மட்டும்\nஏன் இவ்ளோ ஞாபக சக்தியை கொடுத்தாய் ///////////////////////////////// இது உண்மையையே அக்கா ...அதிகமா அறிவாவும் படைசிப்போட்டுட்டார் இறைவன் ...\nமிக்க நலம் அக்கா :)\nஅவுங்கதானே ஜெர்மானிய அதிபர் Angela\nஅவர்களின் கையை குலுக்கி ரெண்டு வாரத்துக்கு கையை\nகழுவாம இதான் சாக்குன்னு வேலை எதுவும் செய்யாம\n////////////////////////////////////////////////////////////////////// அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ப்ரியா அக்கா எல்லாமே அஞ்சு அக்காள் சொல்லிக் கொடுத்துதான் சொல்லுறேன் ...எனக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும் எண்டா அதே அஞ்சி அக்காக்கு கொடுத்திடுங்க\nகர்ர்ர் :) ப்ரியாக்கு தெரியும் என்னிக்கு உன்னோட சேர்ந்தேனோ அன்னிக்கே நான் உன்னை மாதிரி பேச யோசிக்க\nகுடிக்ககூடாது .சரி தொணதொணன்னு னு பேசாம தூங்கு .////\nடோயன்ங் இது நான் சொல்ல வேண்டியது நீங்க சொல்லிடீங்க அக்கா ....\nஷரன் .. அம்மா கலை சித்தி எல்லாத்தையம் ஒரே bin இல்\nஷெரோன் அம்மா உனக்கு தப்பு தப்ப சொல்லிக் கொடுத்து வளர்க்காகடா ...சித்தி கூட ஒரு வாரம் இரு ...அப்புறம் உன்னை அப்படி மாற்றிக் காட்டுறேன் பாரு ....\nரெண்டு பேருக்கும் சேர்த்து கருக்கு மட்டை :)\nஅறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅக்கா இந்தப் பதிவில் காமெடியா சொன்னா விடயங்களில் எவ்வளவு தெரிய வேண்டிய விடயங்கள் இருக்குனு யோசிக்கணும் ...\nகாமெடியா நிறைய விடயங்கள் அறியக் கொடுத்தமைக்கு நன்றி ...ஒரு வாரமும் போனதே தெரியல ...இப்போதான் ஆரம்பிச்ச மாறி இருந்தது ....அதுக்குள்ளே போய்டுச்சி ....\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலை ..இன்னமும் உன்னை நாலு இடத்துக்கு இழுத்துசுத்த ஆசையா இருந்தது ,தலைல கொட்டி எல்லாம் எழுத யோசிச்சேன் ..பதிவின் நீளம் கருதி கொட்டில் இருந்து தப்பித்தாய் பெண்ணே :)\nஅன்புள்ள அஞ்சு என்ன அருமையாக ஆசிரியப் பணியைச் செய்து முடித்திருக்கிறாய். இவ்வளவு பணியினூடே என்னையும் பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சி. நீண்ட பிரயாணத்தில் களைப்பில்லாமல் நீ ஸந்தித்த யாவருக்கும் என் அன்பு விசாரிப்புகளும்,வாழ்த்துகளும்.. திரு.தனபாலன், திருமதி இராஜ ராஜேச்வரி இருவரும் அன்புடன் வாழ்த்துகளுடண் தகவல் கொடுத்தமைக்கு. யாவர் தளங்களையும் பார்த்துக் கொண்டே வருகிறேன். அன்போடு கூடிய ஆசிகள் அஞ்சு. அன்புடன்\nமிக்க சந்தோஷம் .அம்மா ..நான் ராஜேஸ்வரி அக்காவுக்கும் நண்பர் தனபாலனுக்கும் மிகுந்த கடமை பட்டிருக்கேன் நீங்க வருகை தந்து வாழ்த்தியதில் ரொம்ப சந்தோஷம் .\nமறுபடியும் நன்றி ஏஞ்சலின். :)))))\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் .\nஇன்று பயணம் புதுமையான தொகுப்பு .\nபல புதிய தளங்கள் அறிமுகம் எனக்கு.\nசிறப்பான பணி அஞ்சலின் வாழ்த்துக்கள் .மீண்டும் காகித பூக்கள் தளத்தில் நட்புடன் சந்திப்போம்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன் ..மிக சந்தோஷம் .சந்திப்போம் மீண்டும் காகிதபூக்களில் :)\nஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் சிறப்பாக வலைப்பூக்கள் அறிமுகம் வாழ்த்துக்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்\nபதிவுகள எல்லாம் இனிப்பாக இருக்கு.என்னையும் ஸ்வீட் பாக்சில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி ஏஞ்சலின்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா\nமிகவும் அருமையாக இருந்தது சுற்றுலா தொகுப்பு. ஜேர்மனிக்கும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் தளத்தையும் அறிமுகப்படுத்தியமை க்கு ரெம்ப நன்றி அஞ்சு. இன்று தாமதமாகிவிட்டது வர.மன்னிக்க.\nதகவல் தெரிவித்த சகோதரர் தனபாலன் அவர்கட்கு மிக்க நன்றிகள்.\nஆசிரியப்பணியினை மிகவும் சுவாரஸ்யமாகவும், அருமையாகவும் செய்திருக்கிறீங்க அஞ்சு. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி priya:)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசுற்றுலா பதிவுகளா உங்கள் வலைச்சர வாரத்தின் கடைசி நாளில்.... அருமை.\nஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)\n என்னையும் பார்க்க வந்திங்களா நன்றி .கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு பிறகு எட்டிப் பாரத்திருக்கேன்.நல்ல உரையாடல் ,தொகுப்பு.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகத கேளு, கத கேளு,\nகோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன\nஉங்களின் அன்பை சுமந்து கொண்டு மீண்டும் வலைச்சரத்தி...\nஆண்டிச்சாமி ஆசிரியப் பொறுப்பினை சுவாமிநாதன் இராமனி...\nவளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள்\nபதிவுலகில் என் மானசீக குரு\nஆண்டிச்சாமி (கில்லாடி ரங்கா) - என்னைப்பற��றி\nமழைக் காகிதம் ஆசிரியப் பொறுப்பினை ஆண்டிசாமியிடம் ஒ...\nசினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள்\nஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை.....அதிதி போஜனம்\nதமிழ் முகில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மழைக்காகிதத...\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக...\nசெல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்\nநலம் மற்றும் குழந்தை வளர்ப்பு \nதிருவிழா போகலாம் வாங்க :)\n இவை மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/22/border-security-force-recruitment-for-the-post-of-head-constable-3/", "date_download": "2020-06-06T12:55:07Z", "digest": "sha1:N4PILDAOFGKNDKZZ3TSYVNBJVQ6UYGMK", "length": 11448, "nlines": 213, "source_domain": "india.policenewsplus.com", "title": "Border Security Force Recruitment for the post of Head Constable – Pray for Police", "raw_content": "\n0 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...\n3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11113.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-06-06T15:27:42Z", "digest": "sha1:C3YKKK4ZJXBKXNL4EW7JOBC7JXQJJXAB", "length": 3616, "nlines": 15, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயருமா?? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > பெட்ரோல், டீசல் விலை உயருமா\nView Full Version : பெட்ரோல், டீசல் விலை உயருமா\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 72.31 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 14 சதவீதம அதிகம்.\nசர்வேதச விலைக்கு ஏற்ப உள்நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாததால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.\nஇந்த நஷ்டத்தை சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க போதிய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதேவளையில், விலை உயர்வு இருக்காது, என என்னால் உறுதியாகக் கூற முடியாது, என்றார்\nஎன்ன கொடுமை சார் இது\nமூக்கிருப்பவர்களெல்லாம் சளியால் அவஸ்த்தைப்பட்டே ஆக்க வேண்டுமென்பத�� போல பெற்றோலியத்தில் தங்கிருப்போரெல்லாம் இந்த விலையுயர்வால் அவஸ்த்தைப்பட்டே ஆகவேண்டும். உண்மையில் சொல்லப்போனால் உலகத்தில் அனைவரும் ஏதோ ஒருவகையில் பெற்றோலியத்தில் தங்கியிருக்கின்றோம். ஆகையால்....\nம்ம்ம்ம்ம்ம் (பெருமூச்சொன்றை விட மட்டுந்தான் முடியும்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/37018/", "date_download": "2020-06-06T14:43:25Z", "digest": "sha1:I3Y47LUJWQXEZFVCKEYOENZ2ANICVVVC", "length": 12197, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்பு வளரும் சூழல் காணப்பட்டால் அந்த சூழல் காணப்படுகின்ற இடத்தின் உரிமையாளா் மீது நாளை முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் அறிவித்துள்ளனா்.\nமாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தவிகையில் நேற்றைய தினம் புதன் கிழமை மாவட்டத்தின் பல இடங்கள் பரிசோதனைக்குட்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று வியாழக்கிழமை பொது மக்கள் மற்றும் படையினா் ஆகியோh் பங்குகொண்டு துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனா்.\nஇதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை வியாபார நிலையங்கள் பொது இடங்கள் என்பன ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றில் டெங்கு நுளம்பு வளரும் சூழல் காணப்பட்டால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் இதற்காக கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் விசேட குழுவொன்று கிளிநொச்சிக்கு வருகைதந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனா்.\nதை மாதத்திலிருந்து இன்று வரையான (15.08.2017) 227 நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மொத்தம் 815 நோயாளர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டது. இவர்களுள் 585 நோயாளர்கள் கிள��நொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர்பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது\nTagsdengu Kilinochchi கிளிநொச்சி சட்ட நடவடிக்கை சுகாதார பிரிவினர் சூழல் டெங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nகழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nகாலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/136025?ref=archive-feed", "date_download": "2020-06-06T13:44:03Z", "digest": "sha1:5HAU25VEY3JPVM4KZIKURIL3NKU6QI33", "length": 9274, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இதுவே கடைசி பயணம்! தந்தை, மகள் ஒன்றாக இருந்த நெகிழ்ச்சி நிமிடங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தந்தை, மகள் ஒன்றாக இருந்த நெகிழ்ச்சி நிமிடங்கள்\nதந்தையும், மகளும் ஒரே விமானத்தில் ஒன்றாக விமானிகளாக பணியாற்றிய நிலையில், பணி ஓய்வு பெற்ற தந்தை கடைசியாக மகளுடம் வேலை செய்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் மேற்கு சசுக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டேவிட் (64) இவர் கடந்த 1984-லிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.\nஇவர் மகள் கேட் உட்ரூப் (35). இவரும் சில வருடங்களுக்கு முன்னர் அதே நிறுவனத்தின் விமானத்தில் விமானியாக வேலைக்கு சேர்ந்தார்.\nதந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே விமானத்தில், ஒரே நேரத்தில் பலசமயம் விமானிகளாக இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.\nஇந்நிலையில் டேவிட் நேற்று பணி ஓய்வு பெற்றார். கடைசியாக நேற்று நியூயோர்கிலிருந்து பிரித்தானியாவின் Heathrow விமான நிலையத்துக்கு குறித்த விமானத்தை தனது மகள் கேட்-யுடன் டேவிட் இயக்கி கொண்டு வந்தார்.\nமகளுடன் கடைசி முறையாக டேவிட் இணைந்து பணிபுரிந்தது இருவருக்கும் நெகிழ்ச்சியான உணர்வை கொடுத்தது.\nஇது குறித்து டேவிட் கூறுகையில், இது ஒரு வித்தியாசமான உணர்வை எனக்கு தருகிறது. நான் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.\nஆனால் என் மகள் தனது பணியை சிறப்பாக தொடருவார். 12 வயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என அவருக்கு ஆர்வம் இருந்தது.\nபணியில் நானும் கேட்-டும் ஒன்றாக இருந்த போது தந்தை மகள் உறவு எங்களிடம் இருக்காது, நூறு சதவீதம் தொழில்முறை உறவு தான் இருந்தது என கூறியுள்ளார்.\nகேட் கூறுகையில், தந்தையுடன் இணைந்து வேலை செய்தது நல்ல அனுபவம், அவருடன் பணி குறித்து ஆலோசித்தது மிக எளிதாக இருந்தது.\nதந்தையுடன் இறுதியாக விமானத்தில் வேலை செய்தது அற்புதமான தருணம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/accident-kills-24-migrant-workers-in-uttar-pradesh.html", "date_download": "2020-06-06T14:14:02Z", "digest": "sha1:D3AGL77BNLU5TGRFKTF25F3OQXH7JR56", "length": 9845, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Accident kills 24 migrant workers in Uttar Pradesh | India News", "raw_content": "\n'லாரிகள்' நேருக்கு நேர் மோதி 'கோர விபத்து...' 'அலறிய தொழிலாளர்கள்...' 'சம்பவ' இடத்திலேயே '24 பேர் பலி...'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராஜஸ்தானில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனாலும், தனிமைப்படுத்தலுக்கு பயந்து சில தொழிலாளர்கள் நடந்தோ, லாரியில் ஏறியோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி, உத்தரபிரதேச மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகள்ளக்காதலுக்கு 'இடையூறு'... குடும்பத்தையே 'தீர்த்துக்' கட்டிய வாலிபர்... நாடகமாடி சிக்கியது 'அம்பலம்'\n'மின் கம்பத்தில் டிராக்டர் மோதி'... 'நொடியில் நடந்த கோரம்'... '6 பெண்கள் உள்பட 9 பேர் பலி'\n‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..\n'கடைசி வரை' உடனிருப்பேன் என்று கூறிய 'கணவரின்...' 'முகத்தைக் கூட' நேரில் பார்க்க முடியாத 'சாவு'... 'இறுதிச்சடங்கு இப்படியா நடக்கணும்...' 'கண்ணீர்விட்டு' அழுத 'மனைவி'...\n'வேலை இல்லாததால்’... ‘சொந்த ஊருக்கு செல்லும்போது’... ‘தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்’\n'கொழந்தை' போல வளத்தாங்க... சினையாக இருந்த 'பசுமாட்டை' காப்பாற்ற சென்று... 'உயிரிழந்த' 3 குழந்தைகளின் தாய்\n'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்\n'வெவசாயம்' பண்ணியாவது பொழைச்சுப்பேன்... மனைவி-குழந்தைகளுடன் 'சைக்கிளில்' பயணித்த... கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்\n'இந்தப் புள்ளைக்கா இப்படி நடக்கணும்’... ‘முன்னாள் எம்.எல்.ஏ மகனுக்கு’... ‘நொடியில் நடந்த கோரம்’\nஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'\n'நொடிக்கு நொடி பதற்றம்'...'உயர்ந்த பலி எண்ணிக்கை'... 'கவச உடைகளுடன் புகுந்த வீரர்கள்'... வெளியான வீடியோ\n'பொத்து பொத்துன்னு மயங்கி விழுந்த பொதுமக்கள்'... 'நாட்டையே அதிரவைத்துள்ள விஷவாயு கசிவு'... நெஞ்சை உலுக்கும் வீடியோ\n'மது' குடிக்க... 'காசு' எல்லாம் தர முடியாது... மறுத்த 'கர்ப்பிணி' மனைவிக்கு... 'மகன்' கண்முன்னே நடந்த 'கொடூரம்'\n‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..\nகதவை 'உடைத்துக்கொண்டு' புகுந்த ஆம்புலன்ஸ்... 23 வயது இளம் 'செவிலியருக்கு' நேர்ந்த பரிதாபம்\nபேங்கில் ரூ.500 எடுக்க 30 கிமீ நடந்தே சென்ற பெண்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. வெறுங்கையுடன் வீடு திரும்பிய சோகம்..\n'கொரோனா டூட்டிக்கு போன இளம் காவலர்'... 'சாலையில் திரும்பும்போது ���ண்முன்னே வந்த பயங்கரம்'... சென்னையில் நடந்த கோரம்\n‘மனைவி சொன்ன ஒரு வார்த்தை’.. ஆத்திரத்தில் ‘மூக்கை’ கடித்து துப்பிய கணவன்.. மிரள வைத்த கொடூரம்..\n'ஒரு நிமிஷம் போகாதன்னு சொல்லி இருந்தா'... 'பொண்ணு உசுரோட இருந்திருக்குமே'...சென்னை அருகே நடந்த சோகத்தின் உச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/free-seminar-about-the-ias-exam-at-chennai-001608.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-06T12:51:37Z", "digest": "sha1:7SXXFKYE5TU4SH55ZRCJNGZYJLWQK6OI", "length": 14759, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் ஐ.ஏ.எஸ் தேர்வு பற்றிய இலவச கருத்தரங்கம் | Free seminar about the IAS exam at chennai - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் ஐ.ஏ.எஸ் தேர்வு பற்றிய இலவச கருத்தரங்கம்\nசென்னையில் ஐ.ஏ.எஸ் தேர்வு பற்றிய இலவச கருத்தரங்கம்\nசென்னை : வெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனம், ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. மேலும் மார்ச 4ம் தேதி சனிக்கிழமை அன்று ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் வெற்றி ஐ.ஏ,எஸ் நிறுவனம் சென்னையில் இலவச கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்து உள்ளது. இதில் வெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பயின்று தேர்ச்சி பெற்று பணியில் இருப்பவர்களும் ஐ.ஏ.எஸ் தேர்வு முறை பற்றியும் அதற்குத் தயாராகும் முறைப் பற்றியும் விளக்குவார்கள். மேலும் தேர்வினைப் பற்றிய மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு தனித் தனியே பதில் அளிக்கப்படும்.\nஐ.ஏ.எஸ் தேர்விற்கு படிக்க விரும்பும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோரோடு இந்ந இலவசக் கருத்தரங்களில் கலந்து கொள்ளலாம். மேலும் வெற்றி ஐ.ஏ.எஸ் ஆசிரியர்களை தனியாக சந்தித்து உரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.\nகட்டண சலுகை தேர்வு -\nவெற்றி ஐ.ஏ.எஸ் நிறுவனத்தில் சேர்ந்து படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் அமர்வதற்காக கருத்தரங்களில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு முழுமையான கட்டணச் சலுகைத் தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. இதில் பொது அறிவு மற்றும் கணிதக் கூர்மை போன்ற பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் 50 கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும்.\nகருத்தரங்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வதற்காக தொடர்வு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 04426265326 / 9600124042.\nகருத்தரங்கு நடைபெறும் நாள் - சனிக்கிழமை 4 மார்ச் 2017\nகருத்தரங்கு நடைபெறும் இடம் - வெற்றி ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம்.\nஐஏஎஸ் பட்டத்தினை வென்ற அரசுப் பள்ளி குழந்தை- வியப்படைந்த கல்வி அலுவலர்கள்\nஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் \nநீங்க ஹாட்டான புத்தகம் படிப்பீர்களா இப்படி கேட்டா என்னத்த சொல்றது..\nமுப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்டினால் வரும் தொகை எவ்வளவு \n'திறமைக்கு வறுமை ஒரு தடையில்லை' ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி\nஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள் சார்ப்பான பதில்கள்\nசிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியீடு.. சைதை துரைசாமியைச் சேர்ந்த 49 பேர் தேர்வு...\nஐஏஎஸ் இலவச பயிற்சி... சைதை மனிதநேய மையத்தில் மே 7ல் நுழைவுத் தேர்வு\nஐஏஎஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nகிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான இலவச கருத்தரங்கம்\nமனித நேய மையத்தின் இலவச ஐஏஎஸ் பயிற்சி.. நுழைவுத் தேர்வு அறிவிப்பு\nஅரிசி தட்டுப்பாடு தெரியும்.. ஆனா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரி தட்டுப்பாடு கேள்விப்பட்டிருக்கீங்களா\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n2 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n3 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n4 hrs ago கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n5 hrs ago HMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nNews பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nMovies 'அந்த மாதிரி' ஃபீலிங்ஸை கொடுக்கிறாய்.. காதலருக்காக டிவிட்டரில் உருகும் பிக்பாஸ் பிரபலம்\nAutomobiles வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி\nLifestyle நீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க அப்ப முடி கொட்ட தான் செய்யும்…\nFinance பாகிஸ்தானுக்கு பலத்த அடி நீளும் பிரச்சனைகள் பட்டியல் எல்லாம் கொரோனாவால் வந்த வினை\nSports நாளைக்கு என் பொண்ணு கேட்டா என்ன பதில் சொல்வேன் அதனால்.. அதிர வைத்த செரீனா வில்லியம்ஸ் கணவர்\nTechnology தரமான இரண்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCOVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:24:27Z", "digest": "sha1:GGLZ4LSA44G4KKRKNCQ7MFZX7K26OQZZ", "length": 8940, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயங்கொண்டம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாரு தமிழக அரசோடதுதான்.. ஆனா நம்பர் மட்டும் புதுச்சேரி.. என்னா தில்லுமுல்லு..\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nஜெயங்கொண்டத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ஆண்குழந்தை... பிறந்த 15 நிமிடத்தில் வீசிச் சென்ற பெண்\nஜெயங்கொண்டம் அருகே புளூவேல் விளையாட்டால் தாயை கொடுமைப்படுத்தும் மகன்.. இது வேற லெவல்\nஜெயங்கொண்டம் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலைமறியல்... போக்குவரத்து பாதிப்பு\nஹய்யோ.. ஹய்யோ... சேகரு சேகரு...\nநடிகர் கஞ்சா கருப்புவுடன் போய் வேட்பு மனு தாக்கல் செய்த சினிமா கவிஞர்\nஆலமரத்தடியில் நடைபெறும் “எட்டுப்பட்டி” பஞ்சாயத்துதான் இப்போதைய சட்டசபை - துரைமுருகன் கிண்டல்\nபிறந்த பச்சிளம் குழந்தையை பஸ் ஸ்டாண்ட்டில் வீசிச் சென்ற தாயால் பரபரப்பு\nராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா: 1000 தீபங்கள் ஏற்றி கொண்டாட்டம்\nராமதாஸ் 'ஹேப்பி' அண்ணாச்சி.. பழனிக்குப் போய் குரு மொட்டை போட்டாச்சி\nஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த ப��ண் ஊழியர்\nதோல்விக்காக உயிரை விடுவது சரியல்ல – காங். தலைவர் ஞானதேசிகன் 'அட்வைஸ்'\nமாப்ளே, 'பாமக காரங்க' கல்லடிக்கிறாங்க.. ஹெல்மட் போட்டுட்டு பஸ்ஸை ஓட்டு\nமின் நிலையத்துக்கு நிலம் தந்தவர்களுக்காக தேமுதிக போராட்டம்\nஅதிகாலையில் உறவுக்கு அழைப்பு- வர மறுத்த கணவரைக் கொன்ற பேராசிரியை\nகுடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக மோதல்: 36 பேர் கைது\nஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்தில் புதிய ~~டவுன்ஷிப்~~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/15/13979/", "date_download": "2020-06-06T14:16:14Z", "digest": "sha1:G2IM6HT4UTNAX4BV4P34L2RHKH5KSCS2", "length": 10566, "nlines": 122, "source_domain": "www.itnnews.lk", "title": "கலக்கப்போவது யார்?-மகுடம் யாருக்கு? - ITN News", "raw_content": "\nஇலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறும் சாத்தியம் 0 23.பிப்\nஇங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை 0 24.அக்\nமகளிர் தின சைக்கிள் சவாரி 0 08.மார்ச்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2018 இன்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் எதிர் குரோ ஷியா அணிகள் மோதுகின்றன.\nஇலங்கை நேரப்படி இரவு 08.30 மணிக்கு நேரடி ஒளிஃஒலிபரப்புகள் ஆரம்பமாகின்றன.\nஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள டுரணாnமைi உதைபந்தாட்ட அரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. மிகப் பெரிய அரங்கமாக கருதப்படும் இதில் 81,000 பேர் அமரக்கூடிய வசதி உண்டு.\nஉலகிலுள்ள கோடிக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்தப் போட்டிiயு இலங்கையிலும் கண்டுகளிக்க அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅரையிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 1–0 என பெல்ஜியத்தையும், குரோஷியா 2–1 என இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.\nபிரான்ஸ் கடந்த 1998 இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2006 இல் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. தற்போது மூன்றாவது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் குரோஷியா கடந்த 1998 இல் மூன்றாம் இடம் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஇனறைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அதேநேரம் எதிர்பாராத இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து போர்த்துக்கல் மற்றும் ஆர்ஜன்டினா அணிகள் அரையிறுதிக்குள் நுழையாமல் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.ஆனால் எந்த அணி இன்றை ��ோட்டியில் வெற்றியீட்டுமென குறிப்பிட முடியாதுள்ளது.ஏனெனில் இரு அணிகளுமே பலமான நிலையிலுள்ளது.அதேநேரம் இரு அணி ரசிகர்களையும் இன்றைய போட்டி பெருத்த எதிர்பார்ப்பை கொடுக்குமென கால்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\nகொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு\nதேசிய இளைஞர் விளையாட்டு விழா\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/24_90.html", "date_download": "2020-06-06T13:42:33Z", "digest": "sha1:ITHYIOOHCANVYLJLVRM6625IC4YWNMON", "length": 6863, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை: ஈரான்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை: ஈரான்\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை: ஈரான்\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.\nதம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படினும் தமது இலக்குகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.\nஈரான் – ஈராக் போர் நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.\nமேலும், எமது பிராந்தியம் குண்டு வைத்து தகர்க்கப்படினும், எமது குடிமக்கள் காயமடையச் செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்படினும் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், பெருமைக்காகவும் நாம் எமது இலக்குகளை கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.\nஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இவ்வொப்பந்தம் ஈரான் அணு ஆயுத செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.\nஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193484/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T12:55:58Z", "digest": "sha1:Q7YINIAJIEXVAZLHOCEBFUYS26LBVBIE", "length": 5124, "nlines": 99, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கோவில்குளம் ஸ்ரீ ���கிலாண்டேஸ்வரி அம்பாள் நான்காம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ) – வவுனியா நெற்", "raw_content": "\nகோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் நான்காம் நாள் உற்சவம்\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிசமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று (07.08.2018)காலை முதல் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து காமதேனுவாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.\nமாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பொசன் வழிபாடுகள்\nவவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை\nவவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hbylh.com/product-list/kx-tractor-truck", "date_download": "2020-06-06T13:06:04Z", "digest": "sha1:RER47IHRUZBWZOV6VE6P5D4X47LBDJM4", "length": 16334, "nlines": 162, "source_domain": "ta.hbylh.com", "title": "", "raw_content": "\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\nகே.எல் பிராந்திய விநியோக சேஸ்\nகே.எல் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.ஆர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.எக்ஸ் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nமேற்பரப்பில் ஒரு அழகு. பேட்டை கீழ் ஒரு மிருகம். சக்தி மற்றும் முறுக்கு, ஆறுதல் மற்றும் பல்துறை ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லை. டோங்ஃபெங் கேஎக்ஸ் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் - மேலும் பல. செயல்திறன் மற்றும் பாணியில் சிறந்ததை விரும்புவோருக்கு.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் 520 ஹெச்பி 6 எக்ஸ் 4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அம���ப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nநிலையான திறன் டிரக் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் 450 ஹெச்பி 6 எக்ஸ் 4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nநிலையான திறன் டிரக் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\nKX ஐ 520hp 6x4 பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nபெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\nKX ஐ 450hp 6x4 பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்க��்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nபெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் 560 ஹெச்பி 6 எக்ஸ் 4 டிராக்டர் டிரக்\nடோங்ஃபெங் கேஎக்ஸ் என்பது புதிய லாரி தலைமுறையாகும், இது கனரக நீண்ட தூர போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது.\nடாங்ஃபெங் கேஎக்ஸ் உலகளாவிய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரத்திற்கான தேவைகள், வேகமான மற்றும் நம்பகமான சரியான நேர செயல்பாடுகளுடன்.\nடோங்ஃபெங் கேஎக்ஸ் ஒரு புதிய பவர்டிரெய்ன், புதிய நிரூபிக்கப்பட்ட அறிவார்ந்த மின்னணு அமைப்பு, புதிய ஒட்டுமொத்த வண்டி சூழலுடன் புதிய வண்டி வெளிப்புற வடிவமைப்பு, அனைத்தையும் இயக்கி மையமாகக் கொண்டுள்ளது.\nகோரும் வாடிக்கையாளர்களுக்கு திறமையான, வேகமான மற்றும் சுத்தமான தளவாட தீர்வுகளை டோங்ஃபெங் கேஎக்ஸ் வழங்குகிறது.\nநிலையான திறன் டிரக் டோங்ஃபெங் டிராக்டர் டிரக் 6x4 டிராக்டர் டிரக்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\nகே.எல் பிராந்திய விநியோக சேஸ்\nகே.எல் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.ஆர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து வாகனம்\nகே.எக்ஸ் பெட்ரோலியம் மற்றும் இரசாயன போக்குவரத்து டிராக்டர்\nடோங்ஃபெங் கே.சி 6 எக்ஸ் 4 ஜி.வி.டபிள்யூ 33 டன் 15 மீ 3 முதல் 20 மீ 3 டம்ப் டிரக்\nடோங்ஃபெங் கே.சி 6 எக்ஸ் 4 ஜி.வி.டபிள்யூ 27 டன் டிரக் 9-12 டன் கிரேன் ஏற்றப்பட்டது\nசிறிய நடுத்தர கூரை இடது கை இயக்கி ஆம்புலன்ஸ் விற்பனை விலை\nடோங்ஃபெங் கேஆர் 8 எக்ஸ் 4 280 ஹெச்பி ஜி.வி.டபிள்யூ 30 டன் 18 மீ 3 முதல் 26 மீ 3 டம்ப் டிரக்\n எண் 36, ஜிங்டன் சாலை, ஷியான் நகரம்\nகே.எல் கனரக போக்குவரத்து சேஸ்\n© ஷியான் யூன்லிஹோங் தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனம், லிமிடெட். + 86-719-8627045 ylh@hbylh.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/2562/58--Indian-children-found-to-be-anaemic.html", "date_download": "2020-06-06T15:10:30Z", "digest": "sha1:JJ423OYTH7VALRD4KXHZREE6WO44XFR3", "length": 9530, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகளை குறிவைக்கும் இரத்த சோகை.... | 58% Indian children found to be anaemic | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகுழந்தைகளை குறிவைக்கும் இரத்த சோகை....\nஇந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 58% ‌குழந்தைகள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇரத்தசோகை, பன்முகத்தன்மை கொண்ட பிரச்சனையாகும். போதுமான அளவில் இரும்புச்சத்துள்ள உணவைச் சாப்பிடாதது, பயறு வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை அடங்கிய உணவை உட்கொள்ளாதது போன்ற பல காரணங்களால் இரத்தசோகை ஏற்படுகிறது.\nநாட்டின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கணக்கெடுப்பின்படி, 5 வயதுக்குதப்பட்ட குழந்தைகளில் 58% குழந்தைகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு, ஹீமோகுளோபின் இல்லாமல், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் அது பாதிப்பதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகடந்த 2015-16 ஆம் ஆண்டில் சுமார், 6 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரே வயதில் உள்ள 38% குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 21% குழந்தைகள் பிற குறைகளுடனும், 30% எடை குறைந்தும் இருப்பது தெரியவந்துள்ளது.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12.4 கோடி. இதில் 7.2 கோடி குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டும், 5 கோடி குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 2.6 கோடி குழந்தைகள் பிற குறைகளுடனும், 4.4 கோடி எடை குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் மட்டுமின்றி, கர்ப்பிணிப் பெண்கள் தான் அதிகமாக இரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 15-49 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தமாக 53% பெண்களும், 23% ஆண்ளும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nரூ.75 லட்சத்திற்கு உணவு சாப்பிட்ட கிரிக்கெட் அதிகாரிகள்\nமனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்மார்கள்\nRelated Tags : Indian children, 58% Indian children, anaemic, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், குழந்தைகள், இரத்தசோகை, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 58% indian children, anaemic, indian children, இரத்தசோகை, குழந்தைகள், தேசிய குடும்ப சுகாதார ஆய்வு,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.75 லட்சத்திற்கு உணவு சாப்பிட்ட கிரிக்கெட் அதிகாரிகள்\nமனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்மார்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70580/Amphan-super-cyclone-equals-to-many.html", "date_download": "2020-06-06T15:22:40Z", "digest": "sha1:7AA7Z63ZRLVWE2TS4K7IR2YXJBLX3TP6", "length": 8911, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐந்து சூறாவளிக்குச் சமமானது Amphan அதித் தீவிர புயல் ! | Amphan super cyclone equals to many | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஐந்து சூறாவளிக்குச் சமமானது Amphan அதித் தீவிர புயல் \nமேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நாளை கடக்கவுள்ள Amphan அதித் தீவிர புயல் 5 சூறாவளிகளுக்குச் சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயகக், மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். முன்னதாக, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் Ampha புயலை எதிர்கொள்வதுக் குறித்த அவசர ஆலோசனை மேற்கொண்டார்.\nAmphan அதித் தீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மிகக் கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்தப் புயலானது, 1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்குப் பின்னர் வங்காள விரி குடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி பேசிய அவர், \"மேற்கு வங்க மக்கள் நாளை காலை 11 மணி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முகாமில் இருப்பவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்\" என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா : சென்னையில் மட்டும் 552..\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல��� வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா : சென்னையில் மட்டும் 552..\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70643/12-dead-as-Cyclone-Amphan-batters-Bengal.html", "date_download": "2020-06-06T15:01:48Z", "digest": "sha1:4IPL62SHJM5EBBSIG7PAFPYVK3TMUHQZ", "length": 8211, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடித்து வீசிய 'Amphan' புயல் - மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழப்பு? | 12 dead as Cyclone Amphan batters Bengal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅடித்து வீசிய 'Amphan' புயல் - மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழப்பு\nவங்கக் கடலில் உருவான 'Amphan' புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த Amphan புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 2.30 மணிக்கு திஹா - சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது.\nஇந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. கட்டடங்கள் சேதமாகின. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 10 முதல் 12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுயல் காரணமாக, மேற்கு வங்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகோயில் நிலத் தகராறு: இருதரப்பு மோதலில் ஒருவர் கொலை\nபந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் - அஸ்வின்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலு��் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோயில் நிலத் தகராறு: இருதரப்பு மோதலில் ஒருவர் கொலை\nபந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க பயிற்சி எடுக்க வேண்டும் - அஸ்வின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8451/Artificially-ripened-bananas-at-Cuddalore-market.html", "date_download": "2020-06-06T15:25:36Z", "digest": "sha1:ODJWOQGBEVICSBCMJCEFFATC3WB47CUP", "length": 6456, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல் | Artificially ripened bananas at Cuddalore market | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல்\nரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த வாழைப்பழங்களை கடலூர் உழவர்சந்தையில் உணவு பாதுகாப்புதுறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த பழங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.\nமோனோ ரயில் - சென்னை போக்குவரத்து நெரிசல் குறையுமா\nசென்னையில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீஸ்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோனோ ரயில் - சென்னை போக்குவரத்து நெரிசல் குறையுமா\nசென்னையில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/indru-ivar/22576/Indru-Ivar---Interview-with-Marudhu-Azhaguraj---09-11-2018", "date_download": "2020-06-06T14:35:53Z", "digest": "sha1:ELPCM5XNA7YRKQKITUXJQUJZCCVP64RP", "length": 5039, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - மருது அழகுராஜ் உடன் சிறப்பு நேர்காணல் - 09/11/2018 | Indru Ivar - Interview with Marudhu Azhaguraj | 09/11/2018 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇன்று இவர் - மருது அழகுராஜ் உடன் சிறப்பு நேர்காணல் - 09/11/2018\nஇன்று இவர் - மருது அழகுராஜ் உடன் சிறப்பு நேர்காணல் - 09/11/2018\nநேர்படப் பேசு - 05/06/...\nநேர்படப் பேசு - 04/06/...\nநேர்படப் பேசு - 03/06/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/makkaludan-puthiyathalaimurai/22443/Indru-Ivar---Marudhanayagam---22-10-2018", "date_download": "2020-06-06T14:51:31Z", "digest": "sha1:V4RK5L7UZWIA246IV5LQSAXEPP7U7MEB", "length": 4868, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - மாவீரன் மருதநாயகம் - 22/10/2018 | Indru Ivar - Marudhanayagam - 22/10/2018 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇன்று இவர் - மாவீரன் மருதநாயகம் - 22/10/2018\nஇன்று இவர் - மாவீரன் மருதநாயகம் - 22/10/2018\nநேர்படப் பேசு - 05/06/...\nநேர்படப் பேசு - 04/06/...\nநேர்படப் பேசு - 03/06/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/06/11.html", "date_download": "2020-06-06T13:01:54Z", "digest": "sha1:ZK7ARQGWQQ75LMAPUBXFOUUIXSLQGLJ5", "length": 35451, "nlines": 321, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: என் மாணவன்: சாதனா உரையாடல் - 11", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 11\nஎமது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார் தமது குறிப்புகளில் \"என் மாணவன்\" என்று தலைப்பிட்டு எழுதப்பட்டது இது:\nநான் இன்ன சாதி என்று நினையாதவன்.\nமனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்\nஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்\nகோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்\nபண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன்.\nஎதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்\nதனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்\nமாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்.\nவாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.\nகண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்\nஎத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.\nசமயச் சழக்கெனும் சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்\nரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்\nஅவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.\n- யோகி கண்ணையா -\nமேலே உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளுக்குரிய உரையாடலாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.\nஇங்கு மாணவன் என்பது தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகனையும் குறிக்கும்.\nஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்ற நினைப்பு இருக்க கூடாது என்று கூறப்படுகிறது\nஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்ற நினைப்பு இருக்க கூடாது என்று கூறப்படுகிறது\nஎந்தவொரு மனிதனும் தனித்து இயங்க முடியாது, ஏன் இந்தப்பிரபஞ்சமே தனித்து இயங்க முடியாது, ஒன்றுடன் ஒன்று சார்ந்தே இந்த உலக, பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது.\nஇந்த சார்பிற்காக மனிதன் காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்டமைப்பினை ஏற்படுத்திவருகிறான். இந்தக்கட்டமைப்பில் அடிப்படை நான்கு வர்ணங்கள்.\nஇந்த வர்ணாசிரம ஏற்பாடு மனிதன் தனது பரிணாம முன்னேற்றத்தில் துரிதமாக முன்னேறுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் ஈர்க்கும் எண்ணகளிற்கு ஏற்ப அடுத்த பிறப்பை ஈர்க்கிறான். அப்படி ஈர்த்த மனிதன் பிறப்பிற்கு பின்னர் தனது முற்பிறவிகளை மறந்து அடுத்த பிறவி எடுக்கும் போது தான் முன்பு செய்த சாதனை, முயற்சிகளை இந்தப்பிறப்பில் பயன்படுத்துவதற்கு வர்ணாச்சிரம முறை உதவியாக இருந்தது. எப்படி என்றால் ஒரு நிறுவனத்தில் எல்லா பதிவுகள் முறையாக ஒரு system இல் இருந்தால் பலகாலம் சென்று ஒருவன் வந்தாலும் அந்த system இன் துணையால் பழைய பதிவுகளைப் பார்த்து தனது வேலையை திட்டமிட்டுக் கொள்ள முடியும்.\nஅதுபோல் ஒருவன் பிராமணனாக இருந்து ஒருபிறப்பில் தனது ஆன்ம முன்னேற்றத்திற்கு சாதனை புரிந்து வரும் நிலையில் அடுத்த பிறப்பில் தான் முன்பிறப்பில் செய்த முயற்சிகளை தொடரமுடியாத குடும்பத்தில் பிறந்தால் முற்பிறப்பு கணக்க்குகளை சேர்க்க முடியாமல் முதலில் இருந்து முயற்சிக்க வேண்டும்.\nஇனி வர்ணாச்சிரம் என்பது தற்போது உள்ள ஜாதி முறையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. சமூகம் சரியாக செயற்பட நான்கு அடிப்படை சக்திகள் தேவை அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு இந்த நான் கினையும் செய்யு குழுவை பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று பிரித்து வைக்கப்பட்டார்கள்.\nஇன்று கம்பனிகளில் இருக்கும் Consultants, Directors, Manager, Worker எனும் அதே பாகுபாடுதான் வர்ணாச்சிரமம். இந்த வர்ணாச்சிரம பாகுபாட்டிற்கும் இறையை அறிந்து உணர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் அர்த்தம் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற உடலக கடமைகளை செய்து கொண்டு எவரும் அவரவர் மன நிலைக்கு தக்க யோகம் செய்து ஞானம் பெற முடியும்.\nஸ்ரீமத் பாகவதத்தில் அஸ்வத்தாமனை விளிக்கும் போது பிராமண பந்து என்றே க்ருஷ்ணன் குறிப்பிடுகிறார். இதன் பொருள் பிராமணனின் உறவினன் என்பதாகும். ஏன் இப்படிக்குறிப்பிடுகிறார் என்றால் தூக்கத்தில் இருந்த் பாணவர்கள் குழந்தைகளை அனைவரையும் கொன்று, கடைசியாக கருவில் இருக்கும் அபிமன்யுவின் மகனை கொல்ல பிரம்மாஸ்திரம் ஏவிய துர்செயலை செய்ததால் பிராமண துரோணருக்கு மகனுக்கு பிறந்தாலும் பிராமணன் என்று விளிக்கமல் பிராமண பந்து எனப்படுகிறார்.\nஆக வர்ணாச்சிரம் என்பது உலகத்தின் மனித குலத்தின் பௌதீக இயக்கத்திற்காக அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு என்பவை நடைபெற உருவாக்கப்பட்ட அமைப்பே அன்றி அவை ஜாதி அல்ல.\nமேற்குறித்த அமைப்பில் தர்மம் தவறி, முரண்பாடுகள் உருவாகி தனித்தனிக் குழுவாக மாறியபின்னர் உருவாக்கி கொண்ட பெயர்கள்தான் ஜாத், நன் கு நுணுக்கமாக பார்த்தால் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் வர்ணாச்சிரமம் {அறிவு, ஆளுமை அல்லது நிர்வாகம், செல்வம்/நிதி, உடலுழைப்பு } இந்த நான்கும் இருக்கும். ஒரு கம்பனியில் இருந்து இன்னொரு கம்பனி முரண்பாட்டால் பிரிந்து உருவாகுவது போன்ற செயல்.\nவர்ணச்சிரம் என்பது உலக கடமைக்கு உருவாக்கப்பட்டது. வர்ணாச்சிரமத்த்தில் கடமையும் அந்தக்கடமையை செய்யும் தர்மம் அவசியம்.\nஜாதி மனிதர்களிடையே ஒரு குழு தனித்துவமாக தம்மை அடையாளம் காட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு. எப்படி இருந்தாலும் ஒவ்வொரு ஜாதிக்குள்ளும், குழுக்களுக்குளும் வர்ணாச்சிரம் அமைப்பு இருக்கும்.\nஇதுவே ஜாதியிற்கும் வர்ணாச்சிரமத்திற்கும் உள்ள வேறுபாடு....\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nஅன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞானத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தே��ிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 11\nசாதனா உரையாடல் - 10\nசாதனை உரையாடல் - 09\nசாதனா உரையாடல் - 08\nசாதனை உரையாடல் - 07\nசாதனா உரையாடல் - 06\nசாதனா உரையாடல் - 03\nசாதனா உரையாடல்கள் - 02\nசாதனா உரையாடல்கள் - 01\nஸ்ரீ காயத்ரி தேவியின் அருள் பெற்ற யுக ரிஷி\nசித்த யோக பாட தீட்சை கேள்விகளும் பதிலும்\nசித்த யோக பாட தீட்சை - பாடம் 01: உடல் மன ஓய்வும் ப...\nயோகப்பயிற்சிகள் எப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறத...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-06-06T13:59:12Z", "digest": "sha1:WPNG3LPSRSBKBJUBEVHARLRAL7R7VMHM", "length": 9631, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க Comedy Images with Dialogue | Images for அந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க comedy dialogues | List of அந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க Funny Reactions | List of அந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க Memes Images (879) Results.\nஅந்த ஆங்கிள்ல எப்படி தெரியும் இந்த ஆங்கிள்ல பாருங்க\nஏன் இந்த கொலை வெறி\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\nஅந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://nathi.eu/index.php/98-manaosai/start-seit-1st-page", "date_download": "2020-06-06T14:51:57Z", "digest": "sha1:L5DWFGRZEXC34QTXLN4F4MJQS7CGCYPN", "length": 22591, "nlines": 76, "source_domain": "nathi.eu", "title": "manaosai", "raw_content": "\n“உனக்குத் தெரியுமோ குதிரைச்சவாரி சரியான இதமானது. இன்பமானது. அந்தப் பொழுதுகளில் நான் இனியில்லை எண்ட அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பன்“ மிருகங்களைத் தூர இருந்து இரசிப்பதில் மட்டுமே விருப்பமுடைய எனக்கு அன்ரோனெலாவின் பேச்சு ஆச்சரியத்தையே தந்தது. அவள் கண்களை மூடிச் சுகித்த படி தொடர்ந்தாள் “குதிரைக்குக் குளிக்க வார்க்கிற பொழுது ஒரு வாசம் வருமே அது மிக மிகச் சுகமானது“ மிருகங்களைத் தொடுவதோ, தடவுவதோ என்னால் முடியாத காரியம். எனக்கு அது அருவருப்பான ஒரு விடயமும் கூட. இவளுக்கு குதிரை குளிக்கிற பொழுது ��ருகிற வாசம் பிடிக்குதாம். “நான் குதிரையைச் சுத்தம் செய்து முடிஞ்சதும், அது தன்ரை பின்னங்கால்களை மடிச்சு, மண்டியிட்டு நன்றி சொல்லுமே, அப்ப எனக்கு உச்சி குளிரும்“ “உண்மையாகத்தான் சொல்லுறியோ அது மிக மிகச் சுகமானது“ மிருகங்களைத் தொடுவதோ, தடவுவதோ என்னால் முடியாத காரியம். எனக்கு அது அருவருப்பான ஒரு விடயமும் கூட. இவளுக்கு குதிரை குளிக்கிற பொழுது வருகிற வாசம் பிடிக்குதாம். “நான் குதிரையைச் சுத்தம் செய்து முடிஞ்சதும், அது தன்ரை பின்னங்கால்களை மடிச்சு, மண்டியிட்டு நன்றி சொல்லுமே, அப்ப எனக்கு உச்சி குளிரும்“ “உண்மையாகத்தான் சொல்லுறியோ“ நம்ப முடியாது கேட்டேன். “ஓம் உண்மை“ “ஒவ்வொருமுறையும் நீ சுத்தம் செய்த பிறகு அது மண்டியிடுமோ“ நம்ப முடியாது கேட்டேன். “ஓம் உண்மை“ “ஒவ்வொருமுறையும் நீ சுத்தம் செய்த பிறகு அது மண்டியிடுமோ “ஓம் மண்டியிடும். அது ஒரு ஆனந்தமான பொழுது.“ எனக்கு அது ஆச்சரியமான பொழுது. மனசுக்குள் அவளை விசித்திரமாக உணர்ந்தேன். அன்ரோனெலா இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் வேலை செய்யும் வங்கியின் மேலதிகாரி ஒருவரின் காரியதரிசி. யேர்மனிய மொழியை மிகச் சரளமாகப் பேசக் கூடியவள். அவளது முகத்தைப் பார்க்காமல் தொலைபேசியில் பேசும் எவரும் அவளை இத்தாலி நாட்டவள் என்று கண்டு பிடிக்க மாட்டார்கள். அத்தனை நேர்த்தியாக யேர்மனிய மொழியை உச்சரிப்பாள். நேரே பார்த்தால் மட்டும் ஏதோ ஒன்று அவள் யேர்மனியைச் சேர்ந்தவள் அல்ல என்று காட்டிக் கொடுத்து விடும். அழகானவள். ஆனால் குள்ளமானவள். Read more\nஎழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன். முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார். கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை. கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் ��ாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது. கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அது நீண்ட தூரமாக இருந்தது. „கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா“ என்று சூசையிடம் கேட்டேன். கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது. „அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார். „சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள். „சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.\nஎங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். read more\nநான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே\" என்றான். அவன்தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன்... read more\nஅன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். read more\nதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் ப��ர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில்... read more\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nநேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு\nவழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக் கிடந்தது. தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது. கார்த்திகை 27. இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம். அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது. சந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது. சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவான் எண்டு நம்ப இல்லை. எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது. \"என்னப்பா யோசிச்சு கொண்டு இருக்கிறியள்அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.. இனிமேல் எண்டாலும் உங்கட எதிர்காலத்தை நினைச்சு நடவுங்கோ.. \"சந்திரனின் மனைவி இதை சொல்லும் போது அவளது கண்களில் ஏதோ வெறுமை தெரிந்தது. \"இல்லடி, இண்டைக்கு ஏதோ மனம் ஒருமாதிரி இருக்கு. மனசு வலிக்குது. நான் ஒருக்கா கடற்கரைப்பக்கம் போட்டு வாறன்.\" என்று சொன்ன சந்திரன் மனிசியின் பதிலுக்கு காத்திராமல் \"டேய் சிலம்பரசன், அப்பான்ர சேட்டை ஒருக்கா எடுத்து வா\" என்றான். Read more\nநாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை. ‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம், வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா’ என்றாள். இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள். ‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான் விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம் பார்க்கின்றார். அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திரு���்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’ ‘ஹ_ ம்… செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டோம். படித்து நல்ல உத்தியோகமும் தேடிக்கொண்டுவிட்டாய். அங்கேயே ஒருத்தனை பிடித்தும்விட்டாய். நாங்கள் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போகின்றாய்’ என்றாள். இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள். ‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான் விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம் பார்க்கின்றார். அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’ ‘ஹ_ ம்… செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டோம். படித்து நல்ல உத்தியோகமும் தேடிக்கொண்டுவிட்டாய். அங்கேயே ஒருத்தனை பிடித்தும்விட்டாய். நாங்கள் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போகின்றாய் சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உன் இஷ்டம் சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உன் இஷ்டம்\" அதற்குமேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்பது போல ஜானகி நகர்ந்து விட்டாள். நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலையில் சார்ச்சில் மோதிரம் மாற்றி, மாலையில் கலியாண மண்டபத்தில் அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், தாலி மட்டும் கட்டிக் கொண்டு உஷா, திருமதி உஷா மனோவானாள். Read more\nஎழுபதுகளின் பிற்பகுதிகளில் எனது மாலைப் பொழுதுகளை பொலிகண்டி ஆலடிச் சந்தியில் செலவழித்த காலங்களில் எனக்கு சூசையின் அறிமுகம் இருந்தது. அவரை இறுதியாக 1984இல் கண்டிருக்கிறேன். பதினெட்டு வருடங்களின் பின் இப்பொழுது மீண்டும் சந்திக்கப் போகிறேன். முல்லைக் கடற்கரை மணலில் கதிரைகள், மேசை போட்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சிற்றுண்டி தந்து நீண்ட நேரம் நட்பாக உரையாடினார். „வாருங்களேன் கடலில் ஒரு பயணம் போய் வரலாம்“ என்றார். கடலில் தூரத்தே சிறிலங்கா கடற்படை தெரிந்தது. மாலை மங்கிய நேரம் பயமாகவும் இருந்தது. அவர் கேட்கும் பொழுது மறுப்பு சொல்லவும் முடியவில்லை. கடலில் ஆங்காங்காங்கே விடுதலைப் புலிகளின் படகுகள் பாய்ந்து, துள்ளி கடல் நீரைக் கிழித்து ஓடித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும் பொழுது பயம் சற்று விலகிக் கொண்டது. கடலில் சிறிது தூரம்தான் பயணம் என்று நினைத்தேன். அத��� நீண்ட தூரமாக இருந்தது. „கடலில் சிறீலங்கா கடற்படை நிற்கிறதே.. பயம் இல்லையா“ என்று சூசையிடம் கேட்டேன். கேட்டிருக்கக் கூடாது என்று உடனேயே புரிந்து விட்டது. „அவங்கடை கப்பலை நோக்கி விடு“ சூசை கடற்படைத் தளபதியாக கட்டளை இட்டார். „சிரிச்சபடி வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்தானே“ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாங்கள் இருந்த கப்பல் வேகம் கொண்டு சிறீலங்கா கடற்படை இருந்த இடம் நோக்கிப் பயணித்தது. எங்கள் கப்பல் பயணிக்க சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. நாங்கள் இருந்த கப்பலின் வேகம் கூடிக் கொண்டே போனது. திடீரென பாரிய இரு வெடிச் சத்தங்கள். „சரி திருப்பு“ சூசை அறிவித்தார்.\nஎங்களைப் பார்த்துக் கேட்டார். „பயந்திட்டீங்களோ\nஇறந்தாலும் இறவாது நினைவுகளில் வாழ்பவர்\t29. Mai 2020\nபேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்\t19. Mai 2020\nபிறேமராஜன் மாஸ்டர் - ஆலமரமும் அதன் விழுதுகளும்... 16. Mai 2020\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/Pyramid-Type-Plate-Bending-Machine.html", "date_download": "2020-06-06T13:50:14Z", "digest": "sha1:CMKC7XRM52LM5OOG35UZRCJX7O7I46IR", "length": 15340, "nlines": 155, "source_domain": "ta.cnparfit.com", "title": "பிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரம் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சீனா - உயர்தர சமீபத்திய வடிவமைப்பு - பாரிட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > தட்டு வளைக்கும் இயந்திரம் > 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம் > பிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரம்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரம்\nபின்வரும் பிரமிடு வகை தட்டு வளைக்கும் மெஷினுடன் தொடர்புடையது, பிரமிட் டைப் பிளேட் வளைக்கும் மெஷின்களை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள உதவுமென நம்புகிறேன்.\nபிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரம்\nஒரு பிரமிடு வகை தகடு வ���ைக்கும் இயந்திரம் பரவலாக ஆட்டோமேஷன் துறையில் பயன்படுத்தப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, குறைந்த தடிமன் ஒரு தாள் உலோக குனிய சரியான வளைக்கும் இயந்திரம் இல்லை. மேலும், வெளியேறும் வளைக்கும் இயந்திரம் அளவு பெரிய உள்ளது, பெரிய அளவிலான உற்பத்தி.\nதட்டு வளைத்தல் என்பது ஒரு செயல்முறையாகும், இதன் மூலம் மெட்டல் வளிமண்டலத்தில் பொருள் மற்றும் அதன் வடிவத்தை சீர்குலைப்பதன் மூலம் வளைக்க முடியும். பொருள் மகசூலை வலிமைக்கு அப்பால் வலியுறுத்தப்படும், இறுதி இறுக்கமான வலிமைக்கு கீழே இருக்கும். ரோல் உருவாக்கம் (ரோல் வளைக்கும் என அறியப்படுவது) என்பது ஒழுங்காக இடைவெளிகளுக்கு இடையில் வேலை துண்டுகளை கடந்து தட்டுகள், தாள்கள், பார்கள், விட்டங்கள், கோணங்கள் அல்லது குழாய்களை பல்வேறு வடிவங்களில் உருவாக்கும் ஒரு செயல்முறையாகும். ஷீட் மற்றும் தட்டு மூன்று ரோல் வளைக்கும் இயந்திரம்.\n3 ரோல் பிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரங்கள் வகைகள்:\n1. ஒற்றை சிட்டிகை 3 ரோல் தகடு வளைக்கும் இயந்திரம்\n2. இரட்டை சிட்டிகை 3 ரோல் தகடு வளைக்கும் இயந்திரம்\n3. 4 ரோல் தகடு வளைக்கும் இயந்திரங்கள்\nபிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரத்தின் முக்கிய உழைப்பு கூறுகள்:\n1. இந்த ரோல்ஸ் இடது மற்றும் வலது ஸ்டேண்ட் இரு பக்கங்களிலும் துணைபுரிகிறது\n2. இரண்டு கீழ் உருளைகள் சக்தி பெறும், அங்கு மேல் ரோல் அதை சுழற்ற முடியாது\n3. உருளைகள் அல்லது கூம்புகள் மீது சிதைவு தட்டுகள், மேல் ரோல் கீழே வார்டு சுமை மூலம் பாடங்களில் இருக்க வேண்டும்; இந்த இரண்டு நிலைகளில் மேல் அமைந்துள்ள ஒரு சக்தி திருகு மூலம் குழு அழுத்தம் மூலம் அடையப்படுகிறது\n4. மேல் ரோல் கீழ் ரோல்ஸ் விட அதிக சுமை உள்ளது, எனவே, ஒரு பெரிய விட்டம் செய்யப்பட்ட மற்றும் அது வலது பக்கத்தில் ஒரு கீல் ஆதரவு, கீல் கூட வீட்டு தொகுதி ஆதரவு மற்றும் ஆதரவு தாங்கி கொண்டு செல்கிறது தண்டு மற்றும் ரோல் மற்றும் பிளாக் இணைந்து நகரும்\nபிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரத்தின் வேலை கோட்பாடு\n1. மேல் ரோல்லரை சரிசெய்வதன் மூலம் தட்டில் செருகவும் மற்றும் மேல் ரோலர் சரிசெய்து தட்டில் முன் அழுத்தத்தை வழங்கவும்\n2. மேல் ரோலர் நோக்கி தட்டு வளைவு மற்றும் ஒரு முழு சுழற்சி பிறகு ஆரம் அளவிட\n3. தேவையான விட்டம் படி முழு தாள் ரோல்\n4. இறுதி முடிவுக்கான பட்டியலைச் சரிசெய்து தேவையான கட்டுப்படுத்தும் சக்தியை உருவாக்குங்கள்\n5. தேவையான விட்டம் பெற்றபின், இறுக்கமான வலிமையை குறைக்க வேண்டும்\nசூடான குறிச்சொற்கள்: பிரமிடு வகை தட்டு வளைக்கும் இயந்திரம், சீனா, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, சீனாவில் செய்யப்பட்ட, தொழிற்சாலை, தனிப்பயனாக்கப்பட்ட, வாங்குதல், மலிவு, தள்ளுபடி, குறைந்த விலை, பங்குகளில் தள்ளுபடி, உயர் தரம், பங்கு, மொத்த, இலவச மாதிரி, விலை, விலை பட்டியல், மேற்கோள், பிராண்டுகள், புதிய, கம்பீரமான, மேம்பட்ட, நீடித்த, சமீபத்திய வடிவமைப்பு\n3 ரோல் தகடு வளைக்கும் இயந்திரம்செவ்வக 3 ரோல் தகடு வளைக்கும் இயந்திரம்மேல் ரோலர் உலகளாவிய தட்டு வளைக்கும் இயந்திரம்ஹைட்ராலிக் 3 ரோல் தகடு வளைக்கும் இயந்திரம்பெரிய rollpieces க்கான 3 ரோல் தகடு வளைக்கும் இயந்திரம்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமேல் ரோலர் யுனிவர்சல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 பெரிய வார்ஸீஸிற்காக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலிக் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் சிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/master-third-look-poster-reactions-thalapathy-vijay-165051/", "date_download": "2020-06-06T14:43:41Z", "digest": "sha1:6Y6EHQH2ATEB7NKEYND7UBBL7XJYMTXL", "length": 17347, "nlines": 139, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”2 பேரையும் ஒரே ஃப்ரேமுல பாக்குற அந்தத் தருணம்...” - மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ போஸ்டர்!", "raw_content": "\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\n”2 பேரையும் ஒரே ஃப்ரேமுல பாக்குற அந்தத் தருணம்...” - மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ போஸ்டர்\nப்ப்பா... இந்த இருவரையும் ஒரே ஃப்ரேமில் காணும் தருணத்தை எவ்வாறு கையாளப் போகிறோம் என நடிகை விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.\nMaster 3rd Look Reactions : ’பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.\nரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\n’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத். இதனை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ’மாஸ்டர்’ திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. அந்த 2 போஸ்டர்களிலுமே விஜய் மட்டும் இடம் பெற்றிருந்தார். ஆனால், விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக்கைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று மாலை மாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டரும் வெளியானது. முகங்களில் ரத்தம் வழிய, விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒருவரையொருவர் பார்த்து, ஆக்ரோஷமாக கத்துவது போல் இந்த போஸ்டர் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. போஸ்டரைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும், படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதோடு போஸ்டர் குறித்த தங்களது எண்ணத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டருக்கு குவிந்திருக்கும் சில ரியாக்‌ஷன்களை இங்கே பட்டியலிடுகிறோம்.\nவிஜய்யும், விஜய் சேதுபதியும் வேற லெவலில் இருப்பதாக, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.\nதனது ஃபேவரிட் நடிகர்கள் விஜய்யும், விஜய் சேதுபதியும் கர்ஜிப்பதாக நடிகை இந்துஜா கூறியுள்ளார்.\nஇவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்\nபோஸ்டர் கொல மாஸாக இருப்பதாகவும், இப்படியொரு விருந்தை தளபதி ரசிகர்களுக்கு தந்த மாஸ்டர் குழுவினருக்கு தனது நன்றி எனவும் ஷபானா தெரிவித்துள்ளார்.\nஎன் அன்புக்குரிய இருவர் ஒரே ஃபிரேமில், என நடிகை ரெபா மோனிகா குறிப்பிட்டுள்ளார்.\nமாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டர் என்ற ஹேஷ்டேக் 1 மில்லியன் ட்வீட்களை கடந்திருப்பதாக ராம் சினிமாஸ் கூறியுள்ளது.\nஇந்த போஸ்டர் ‘மாஸ்டர் பீஸாக’ இருப்பதாக தொகுப்பாளர் ரியோ ராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nப்ப்பா… இந்த இருவரையும் ஒரே ஃப்ரேமில் காணும் தருணத்தை எவ்வாறு கையாளப் போகிறோம் என நடிகை விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.\nயாரும் கண்டிராத மாஸை, புது வழியில் கொண்டு வருவதை இயக்குநர் லோகேஷ் அறிவார் என காயத்ரி குறிப்பிட்டுள்ளார்.\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர் வெறித்தனமாக இருப்பதாக சிபி சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\nநண்பர்களுடன் தளபதி விஜய் படு ஜாலியாக இருந்து பார்த்திருக்கிறீர்களா\nநேர்க்கொண்ட பார்வைக்கு பிறகு விஜய் சேதுபதி படத்தில் ரங்கராஜ் பாண்டே…\n விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்\nஒரு ஆண்டுக்குப் பிறகு சர்ச்சையான விஜய் சேதுபதி வீடியோ; லஷ்மி ராமகிருஷ்ணன் விமர்சனம்\nஇந்து மதத்தை அவமதித்தாரா விஜய் சேதுபதி இந்து மகா சபா புகார்\nநான் பேசுவது புரியாவிட்டால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்: கமல்ஹாசன் பதில்\nஅப்போ ’மேக்கரீனா’, இப்போ ’வாத்தி கம்மிங்’ : தளபதி பாடலுக்கு ஷில்பா ஷெட்டி நடனம்\nசூது கவ்வும், தெகிடி, மாயவன் பார்ட் 2 ரெடி; டுவிட்டரில் அறிவித்த தயாரிப்பாளர்\nசென்னை பலகலைக்கழகம் தேர்வு முடிவுகள் எப்போது\nசீனாவை மிரட்டும் கொரோனா வைரஸ் – இந்திய மாணவர்கள் கடும் பாதிப்பு : பெற்றோர்கள் பரிதவிப்பு\n’பிகில்’ தென்றலுக்கு ’பிக் பாஸ்’ கவின் ஸ்பெஷல் வீடியோ கால்\nஸ்பாட்டில் தீவிர வேலையில் இருந்ததால், ஒரு ஃபோட்டோ கூட எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் கவின்.\nஏலியனுடன் தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட முன்னணி நடிகை\nநடிகர் ஹரிஷ் கல்யாண், ஜோடியாக ’ப்யார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamalahaasan-in-support-for-karunanidhi-cementry-at-marina/", "date_download": "2020-06-06T14:47:53Z", "digest": "sha1:63SSDXIBUA6JL5ONYR6QXKC6DUBIFUGA", "length": 3582, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "எம் ஜி ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே - கமல்ஹாசன் ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎம் ஜி ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே – கமல்ஹாசன் \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎம் ஜி ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே – கமல்ஹாசன் \nதமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தலைவர் கருணாநிதி, நேற்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 60 ஆண் டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். 50 ஆண���டுகள் கட்சி தலைமை, 20 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.\nஇந்நிலையில் கமலஹாசன் தன் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாவின் இரண்டு தம்பிகள் எம் ஜி ஆர் மற்றும் கருணாநிதி. அவர்களை மூவரையும் ஒரே இடத்தில வைத்து மரியாதையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இன்று எம் ஜி ஆர் இருந்திருந்தால் கண்டிப்பாக கலைஞரை அண்ணா அருகில் கிடத்தி இருப்பார். இன்று கட்சியில் உள்ளவர்களுக்கு அது தெரியவில்லை என்று சாடியுள்ளார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/29-01-09-4.html", "date_download": "2020-06-06T13:52:03Z", "digest": "sha1:C3QCMGJGF4UOPELXOPQXUX753E2PA4YA", "length": 8078, "nlines": 92, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா மரணங்கள்! சுவீடன் 29: நோர்வே 01: டென்மார்க் 09: பின்லாந்து 4 - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா மரணங்கள் சுவீடன் 29: நோர்வே 01: டென்மார்க் 09: பின்லாந்து 4\n சுவீடன் 29: நோர்வே 01: டென்மார்க் 09: பின்லாந்து 4\nகனி April 19, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nசுவீடன், நோர்வே, டென்மார், பின்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள மற்றும்\nதொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவ���ார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/4419uk.html", "date_download": "2020-06-06T15:22:43Z", "digest": "sha1:LXXNRR7BO5RY72W7I24HWS3NBNIE3YHU", "length": 6930, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "(திருத்தம்) பிரித்தானியாவில் இன்று மட்டும் 765 பேர் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / (திருத்தம்) பிரித்தானியாவில் இன்று மட்டும் 765 பேர் பலி\n(திருத்தம்) பிரித்தானியாவில் இன்று மட்டும் 765 பேர் பலி\nகனி April 29, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nபிரித்தானியாவில் இன்று மட்டும் 4419 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/sl_11.html", "date_download": "2020-06-06T15:12:57Z", "digest": "sha1:6ZZK2VQP6D7YFWBJC2DKTF5XSEYQETNP", "length": 6948, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்\nசற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்\nயாழவன் April 07, 2020 இலங்கை\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.\nஅங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது) தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்க��, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:41:44Z", "digest": "sha1:URIE7VKDE2FAY3TIL3QHWHIL6L26ARPP", "length": 15557, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "விஜயகாந்த் தேர்தல் பிரச்சார விவரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவிஜயகாந்த் தேர்தல் பிரச்சார விவரம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநடைபெறவிருக்கும் 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 11.04.2016 திங்கள்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்குகிறார். அதை தொடர்ந்து கீழ்கண்ட மாவட்டங்களில் அவர் பிரச்சார பயணத்தை தொடர்கிறார்.\n1. திருவள்ளூர் கிழக்கு 11.04.2016 திங்கள்கிழமை மாலை 4மணி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) மாதவரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரில்\n2. வடசென்னை 11.04.2016 திங்கள்கிழமை மாலை 6மணி ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் கொளத்துர் திரு.வி.க.நகர் (தனி) ராயபுரம் கொளத்தூர் பெரவலூர் சதுக்கம்\n3.காஞ்சிபுரம் வடக்கு 12.04.2016 செவ்வாய்கிழமை மாலை 4மணி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்பதூர் (தனி) பல்லாவரம், தாம்பரம் ,திருப்போரூர் தாம்பரம் சண்முகம் ரோடு\n4.மேற்கு சென்னை 12.04.2016 செவ்வாய்கிழமை மாலை 6மணி மதுரவாயல், அம்பத்தூர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அம்பத்தூர் ராக்கி தியேட்டர்\n5. காஞ்சிபுரம் தெற்கு 14.04.2016 வியாழக்கிழமை மாலை 4மணி உத்திரமேரூர் செய்யூர் (தனி) மதுராந்தகம் (தனி) செய்யூர் (தனி) பேருந்து நிலையம்\n6. தென்சென்னை 14.04.2016 வியாழக்கிழமை மாலை 6மணி சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர்\n7.திருவள்ளூர் மேற்கு 15.04.2016 வெள்ளிக்கிழமை மாலை 4மணி திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி) ஆவடி, திருத்தணி இரயில் நிலையம் அருகில்\n8. மத்திய சென்னை 15.04.2016 வெள்ளிக்கிழமை மாலை 6மணி வில்லிவாக்கம் எழும்பூர் (தனி) துறைமுகம் சேப்பாக்-திருவல்லிகேணி ஆயிரம் விளக்கு அண்ணாநகர் வில்லிவாக்கம் மத்திய சென்னை பேருந்து நிலையம்\n9. வேலூர் மேற்கு 16.04.2016 சனிக்கிழமை மாலை 4மணி வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் அணைக்கட்டு கே.வி.குப்பம் (தனி) குடியாத்தம் (தனி) திருப்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் தருமபுரி மெயின் ரோடு\n10. வேலூர் கிழக்கு 16.04.2016 சனிக்கிழமை மாலை 6மணி அரக்கோணம் (தனி) சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி வேலூர் ஆற்காடு பேருந்து நிலையம்\n11. திருவண்ணாமலை (வ) 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணி போளூர் ஆரணி செய்யார் வந்தவாசி (தனி) செய்யார் எம்.ஜி.ஆர். சிலை அருகில்\n12. திருவண்ணாமலை (தெ) 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி செங்கம் (தனி) திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கலசப்பாக்கம் திருவண்ணாமலை அண்ணாசாலை\nசல்மான் கான் விடுதலை : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி – மோடி மவுனம் ஏன் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி – மோடி மவுனம் ஏன்\nPrevious ஆந்திராவில் இந்துக் கோவிலில் வழிபடும் முஸ்லிம்கள்\nNext விஜயகாந்த்தை சந்திக்கிறார் வாசன்\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு\nசென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=87217", "date_download": "2020-06-06T13:10:36Z", "digest": "sha1:5E27TASCLZI5OH3WT4XWXD5ZUVI7DNKE", "length": 58120, "nlines": 392, "source_domain": "www.vallamai.com", "title": "புறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கி���் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 6, 2020\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nகூட்டுக் குடும்பம் June 4, 2020\nபுறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள்\nபுறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள்\nபுறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் மக்களும் அரசனும் நம்பி வந்தனர். அறம் எங்கிருந்து வருகின்றது என்றால் அது வாழ்வியலில் இருந்துதான் என்கின்றனர் அறிஞர்கள். ஒருவன் அன்றாட வாழ்வில் அறநெறி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் , எதிர்கால இலட்சியப்பாதையைச் சரிவர அமைத்துக்கொள்ளலுக்கும் அறம் துணை செய்கின்றது. இம்மை மாறி மறுமையிலும் ஒருவனுக்குப் பிறப்பறுப்பது அறமே ஆகும். அறமின்றி வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகின்றது. ஆற்று மணலினும் பலவே என்பது வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. நல்லவன் தீயவன் என்பது அவனது அறத்தின் அளவுகோலே ஆகும். அறமில்லாத வாழ்க்கை மரத்தினுக்கு ஒப்பானதாகும். அறத்தாறு இதுவென நுவலும் மறத்தாறு என்பது அற வழியில் நடப்பதுவே ஆகும். மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தலும் உணவு படைத்தலும் உறையுள் தருதலும் மட்டும்தானா அறம் என்ற கேள்வி எழுகின்றது. அறம் என்பது அதுமட்டுமன்று. அறத்துக்கு விளக்கம் தருகையில் வாழும் வாழ்வில் நெறிபிறழாமல் வாழ்வதே அறத்துடனான வாழ்வு என்கிறது சான்றுகள். ஆனாலும் அறத்தினை இந்த அளவுகோல் மட்டுமே வைத்து அளந்துவிடமுடியாது. அது நெகிழ்வுத்தன்மை வாய்ந்தது ஆகும். வாழும் நாள் சிலவே வாழும் மனிதர்களும் சிலவே. அதுவரை உற்றார் உறவினரோடு வாழ்தலும் உயிர்க்கொலை தவிர்த்து வாழ்தலும் வாழ்க்கை எனலாம். உயிர்க்கொலை புரியாமை உற்றாருக்குக் கெடுதல் நினையாமை போன்றன மேலும் சில வாழ்வியல் அறங்களுக்கு உதாரணமாகும். இவற்றையெல்லாம் வைத்துப் புறநானூற்றை மதிப்பீடு செய்து ஆராயலாம்.\n‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற பாடல் உணவே இந்த உலகத்திற்கு முதன்மையானது என்பதை உணர்த்துகின்றது. அரசர்களுக்கும் புலவர்களுக்கும் உள்ள உறவு மனவுணர்வு அடிப்படையிலானதாக இருந்தது. எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே என்று மழுவுடைக் காட்டகத்து கையில் வாளொடு செல்லும் எவருக்கும் விறகு கிடைப்பது போலவே புலமையுள்ள எவருக்கும் எங்குச் சென்றாலும் வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற கோபத்துடன் புலவர் ஒருவர் பாடுகின்றார். மற்றொரு புலவர் அரசன் காலம் நீட்டித்தாலும் யானையின் கோட்டிடை வைத்த கவளம் போன்றது எமது பரிசுப்பொருள் என்று கூறுகின்றார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்பது போல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யவும் நம்பி வந்தவர்களுக்கு நன்மை செய்யவும் நம்பிக்கையை எஞ்ஞான்றும் காப்பாற்றுவதும் புறநானூற்றின் பாடுபொருளாக இருக்கின்றது. வாய்மையன்றி ஒரு போதும் வாக்கில்லை. பொய்மை ஒருபோதும் எழவில்லை. உணர்வும் அறிவும் இணைந்த வாழ்க்கையும், அன்பும் அறிவும் ஆழ்ந்த பண்பும் பகைதவிர்ப்பும் பொன்னும் பொருளும் போகத்திற்கு அடுத்தும் இருந்த காலம் சங்க காலம். மாணெழில் சிதையாமல் இருந்தது என்பது வாழ்க்கையின் அறிவூற்றிலும் பண்பின் மறக்காற்றிலும்தான் என்பது பாடல்கள் காட்டும் உண்மைத் தத்துவம். ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதிச் செயலுக்குரிய திட்டமும் படைவீரமும் கொடுத்தல் தொழிலும், கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமையும் புறப்பாடலின் அகக்கூறாகும் (தமிழண்ணல் (2009:75). வானும் வையமும் மாறிய போதிலும் தம் வாழ்நாள் கொள்கையும் குறிப்பும் மாறாமையே சங்கப்பாடலின் சொத்தாக விளங்குகின்றது.\nநல்லதும் அல்லதும் இரண்டு பிரிக்கவியலாத நாணயப் பக்கங்களாகும். சான்றோர்கள் என்பவர்கள் யார் என்ற வினாவிற்கு விடையளித்தலில் நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாதவர்களே யென்று பாடல் பகர்கின்றது.\n”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்\nஅல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்\nநல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (பாடல்-195)\nஅனைவரும் வாழ்ந்து முடிந்தபின்பு வரவுசெலவு கணக்கைப் பார்க்கின்றோம். நாம் பார்க்காவிட்டாலும் மேலுலக நம்பிக்கையில் உள்ளோர் பார்க்கின்றனர். அவ்வாறு பார்க்கின்றபோது நீங்கள் நன்மை செய்திருக்காவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருந்திருந்தால் அதுவே உங்களை நன்மைப் பாதையில் கொண்டுசேர்க்கும் என்பதைப் பாடல் பகர்கிறது. ஈகையில் இரண்டு விதம் உண்டு. தன்னிடம் உள்ள பொருளைத் தருகிறேன் என்பதும், தன்னிடம் இல்லாதபொருளையும் தருகின்றேன் என்பவையும் அவை. உன்னிடம் உள்ள பொருளைத்தருகின்றேன் என்றால் அதில் ஓர் அறம் உண்டு. உன்னிடத்து இல்லாத பொருளை எப்படித்தரமுடியும் அவ்வாறு தருகிறேன் எனச் சொன்னபின்பு தராமல் காலம் நீட்டித்தல் அறமாகாது.\nஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்\nஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்\nஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது\nஇல்என மறுத்தலும் இரண்டும் வல்லே\nஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்... (பாடல்-196)\nதம்மால் கொடுக்கவியன்றதைக் கொடுக்க முடியும் எனச்சொல்லிக் கொடுக்கவேண்டும். கொடுக்கவியலாததை இல்லையென்று சொல்லி மறுக்கவேண்டும் இதுவே அறத்தின் வழியாகும். அதுவன்றி மேற்சொன்னது போல் இயலாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி ஏமாற்றுவது பொய்ப்புகழால் போற்றுவது தூற்றவதற்குச் சமமாகும். ஆக, வலியறிந்து முடியும் என்பதை முடியும் எனவும் இயலாது என்பதை இயலாது எனவும் கூறினால் அது தர்மம். அறநெறி. ஆனால் வைத்துக்கொண்டே இல்லையென்று சொல்கின்ற நபர்களும் உண்டு. அவர்கள் செய்வதும் வாழ்வியல் அறத்திற்கு எதிரானது என்கிறது புறநானூறு. வேந்தனின் அறம் முக்கியமானதாகும். பிசிராந்தையாரை நுமக்கு ஆண்டுபலவாகியும் நரைவரவில்லையே எனக் கேட்கின்றபோது மாண்ட என்மனைவியோடு மக்கள் நிரம்பினர்; என் வழிகாட்டுதலின் படி நடந்தோரும் எனது ஏவல் படியே நடந்தனர். எங்கள் ஊரில் சான்றோர் பலர் வாழ்கின்றனர்; எனது மன்னனும் அல்லவை செய்யாதவன் என மொழிகின்றார்.\n…அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை\nசான்றோர் பலர் யான்வாழும் ஊரே (பாடல்-191)\nதனிமனிதன் அல்லவை செய்தால் குடும்பம் குலையும். அரசன் அல்லவை செய்தால் நாடு நல்வழியில் சேராது என்பதற்குப் புறநானூற்றில் பல காட்டுகள் உள்ளன.\nஊரும் உறவும், வியத்தலும் இகழ்தலும்\nயாவரும் ஓரினம் யாவரும் ஓர் நாடு. யாவரும் ஓரின மக்கள் என்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி. இன்ப துன்பம் என்பது நமக்கு நாமே விளைவிக்கும் ஓர் விளைபொருள். இதற்கு மற்றவர்கள் காரணம் கிடையாது. வாழ்க்கை இனிமையானது என்ற சொல்வதற்கும் இல்லை. துன்பமானது என்ற தூற்றுவதற்கும் இடமில்லை. எனவே அனைத்தும் சமமானதே ஆகும். பணத்திலும் பதவியிலும் பெரியவர் என்பதற்காக ஒருவனைப் புகழ்வதும், இது இவனிடம் இல்லை என்ற இகழ்வதும் தமிழ்ப்பண்பாடு அல்ல. வாழ்க்கை என்பது அதுவதன் ஓட்டத்தில் செல்லக்கூடியதாகும். அது வருகின்றபோது வந்தவழி தெரியவில்லை. போகின்றபோது சென்றவழியும் தெரிவது இல்லை (பெ.மாதையன் (2004) எனவே, அனைத்தையும் ஒன்றாகக் கருதவேண்டும் என்ற மனநிலையைத் தருவது புறப்பாடல்.\n…காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (பாடல்-192)\nஎனவே, யாவரோடும், சுற்றத்தோடும் சேர்ந்து வாழும் வாழ்க்கை இனிதானது. துறவு வாழ்க்கையைவிட இல்வாழ்க்கையே சிறந்தது என்று குறிக்கின்றது. இந்த உலகம் இறைவனால் மிக அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. வாழும் ஊர்ப்பகுதியில் ஓரிடத்தில் மணமலர்கள் சுபகாரியங்களுக்குப் படைக்கப்படுகின்றது. மற்றொரு வீட்டில் பிணத்திற்காகப் படைக்கப்படுகின்றது. இவையிரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றது இதனைப்பார்த்தாவது வாழ்க்கையில் சில அறங்களைக் கடைப்பிடிக்கவேண்டும் என வழிகாட்டுகிறது புறநானூறு.\nஈகையில் சிலர் கருமிகளாக இருப்பர். இவர்களது வாழ்வு பயன்றது. சில எலிகள் தாம் உண்பதற்காக நெல்லினை சேமித்துவைக்கும். அதுபோல மனிதர்களும் நெல்மணிகளாகச் சேர்த்துவைப்பர். இச்செயலைச் செய்பவர்கள் சிறியர். ஆனால், புலி தாம் தாக்கிப் பன்றி வலப்பக்கமாக வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் பண்பு கொண்டவை. இடப்பக்கமாக வீழ்ந்தால் அதனை உண்ணாமல் சென்றுவிடும். மாறாக, மலைப்பக்கத்தில் சென்று அங்குவரும் களிற்றைத்தாக்கி அதுவும் வலப்பக்கத்தே வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் பண்புகொண்ட புலியினை ஒத்ததாக இருக்கும் பண்பு மனிதர்களிடத்துத் தேவைப்படுகின்றது. எனவேதான், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனும் பழமொழி உருவாயிற்று. எனவேதான், தமிழர்களின் வீரத்தைப் புலிக் கூட்டம் என்று வருணனை செய்க��ன்றனர். இங்கே வியக்கும்படி வாழ்ந்த வாழ்வு தமிழர்களுடையது. எனவே, அறவாழ்வு, மறவாழ்வு என்றிரண்டிலும் தமிழர்கள் சிறந்து நின்றார்கள் என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது.(க.காந்தி (2003)\nஉயிர் வாழ்க்கையனது பலவகைகளில் சிறப்புறுகின்றது. உயிரின் தன்மையறிந்த பின் மற்றொரு உயிரை மதிக்கவேண்டும் என்பதும், உயிர்களின் இழப்பு எத்தகைய வாட்டத்தை உண்டாக்கும் என்ற செய்தியும் புறநானூற்றில் உள்ளது. தொல்காப்பியர் உயிர்ப்பாகுபாட்டை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். எனினும் உயிரின் மதிப்பு அனைத்திற்கும் ஒன்றுதான். (வ.சுப.மாணிக்கம்(2007). நீரின்று அமையா யாக்கை, உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோர் உண்டிமுதற்றே உணவின் பிண்டம், உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே (பாடல்-18) என்றது புறம். உயிர் பிறத்தலும் உயிர்காத்தலும் உயிர் போக்கலும் உயிர் வாங்குதலும் என அனைத்து நிலைகளையும் புறநானூறு பேசுகின்றது. உயிர் வாழ்ந்தால் போதுமா போதாது. காரணம் ஆயிரம் பொருட்கள் அனைத்து பதவிகள் இருந்தும் ஓர் மழலைச்செல்வம் இல்லையென்றால் வாழ்க்கை முழுமையாகாது. மழலைச்செல்வமே சிறந்த அறமாக்கத்திற்கு எடுத்துக்காட்டாகின்றது. பயக்குறை இல்லாத வாழ்வு என்பது மழலைச்செல்வமற்றது.\n“படைப்புப் பலபடைத்துப் பலரேடு உண்ணும்\nகுறுகுறு நடந்து சிறுகை நீட்டி\nஇட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்\nபயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” (பாடல்-188)\nஎன்கிறது புறநானூறு. மழலை இல்லாத வாழ்வு மரம்போன்றதாகும். மேலும், நாழி அரிசிச்சோறும் உடுக்கின்ற இரண்டு உடையும் மட்டுமே யாவர்க்கும் பொதுவானது. மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் படியுள்ள பாடல் நிலையாமைத் தத்துவத்தை எடுத்துரைத்து வாழ்வு அறத்தைப் போதிக்கின்றார். செல்வத்துப்பயன் என்பது ஈதலின் அடிப்படையாகும். தனக்கென மட்டும் சேமிக்கும் பொருள் தனக்கேகூடப் பயன்படாமல் போய்விடும். என்ற கருத்தை எடுத்துரைத்துப் பிறர்க்கென வாழும் வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பது புறம். நாடெல்லாம் கட்டியாளும் அரசனாக இருந்தலும், வேட்டையாடித் திரியும் வேடனாக இருந்தாலும் இருவருக்குள் உள்ள தேவை என்பது ஒன்றதான். இதற்குள் மேல் கீழ், என்ற பாகுபாட்டை விதித்து வேறுபடுத்தும் நோக்கு தேவ���தானா என்ற வினாவை எழுப்பி வாழ்க்கை அறம் கூறுகின்றது.\nஉண்பது நாழி, உடுப்பவை இரண்டே\nதுய்ப்போம் எனின் தப்புந பலவே (பாடல்-189) எனவே, நிலையாமைத் தத்துவம், மழலைச்செல்வச் சிறப்பு போன்றவற்றை மிகத்தெளிவாக எடுத்துச்சொல்லி வாழ்க்கை அறம் புகட்டும் இந்த புறநானூற்று வரிகள் என்றும் நிலைத்திருப்பனவாகும்.\nகல்வி அறமும், உலக நியதியும்\nபாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் அரசன் புலவனாக இருந்து பாடுகின்றான். அப்பாடல், கல்வியின் சிறப்பைப் போற்றிநிற்கின்றது. ஒருவருக்கொருவர் உதவி வாழ்தல் வேண்டும். தன்னிடம் உள்ள பொருளை மற்றவர்கள் கேட்கையில் கொடுத்து வாழ்தல் வேண்டும். தன் ஆசிரியரிடம் வெகுளாது, ஆசிரியரின் வெகுளிக்கும் முனியாது இருந்து கற்றல் வேண்டும். இது கற்றலுக்குரிய அறமாகும் (மு.சண்முகம் பிள்ளை(2004). அவ்வாறு கற்றுத்துறைபோகிய ஒருவனை அரசனும் விரும்புவான். ஒருகுடியில் பிறந்தாலும் மூத்தோன் என்றால் மதிப்பு வராது. அவருள் யார் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுக்குத்தான் கற்றவர்கள் அவையில் சிறப்பு உண்டாகும். பல்வேறு வகையில் வேறுபாடுகளை இந்தச் சமூகம் சுமந்திருந்தாலும் கல்வியால் கீழ் உள்ளவன் மேலாக கருதப்படுவதும் கல்வி என்ற கருவியால் தான் என்பதை உணரமுடிகிறது.\n“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்\nபிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே\nபிறப்பு ஓர்அன்ன உடன் வயிற்றுள்ளும்\nசிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்\nஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்\nமூத்தோன் வருக என்னாது அவருள்\nஅறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்\nமேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (பாடல்-183) என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது. அரசனுக்குச் செவியறிவுறூஉவாக எண்ணற்ற பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியன் குடிமக்களிடம் நிறைய வரி வசூலிக்கின்றான் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகின்றார். ‘அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே, கோடி யாத்து நாடு பெரிது நந்தும்’ வயல் நிறைய நிறைந்துள்ள நெல்மணிகளை யானைகள் கூட்டாய்ச் சென்று அழிப்பதைப்போல வரி என்ற யானையை அவிழ்த்துவிட்டால் நாட்டுமக்கள் நிம்மதியிழப்பார்கள் என்ற கருத்தைப் பாண்டியன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார் பாடுகின்றார். மக்களது வாழ்வு சிறக்க அதிக வரிச்சுமையற்ற நாடு தேவைப்படுகின்றது. அதிக வரி விதிக்காமல் நாட்டை ஆள்வதே மக்களைத் துன்புறுத்தாத அறவழியாகும்.\nபுகழில் புதைந்த வாழ்க்கையை மக்கள் விரும்புவர். தோன்றிற் புகழொடு தோன்றுக அதுவல்லாமல் தோன்றாமல் இருப்பதே நன்று என்றார் வள்ளுவர். இளையோர் என்று இகழக்கூடாது என்றார் ஔவையார். அவன் வீரத்தில் சிறந்தவன். மைந்து என்ற சொல்லிற்கு இலக்கணமானவன். ஒருவர் இறந்தும் உயிர்வாழ்தல் புகழுக்கே உரியது. பாரி என்ற மன்னனை மக்கள் எல்லோரும் ஏத்திப்புகழ்கின்றனர். அந்த பாரி மட்டும்தானா இவ்வுலகில் உள்ளான். அவனை விட வள்ளல் ஒன்று உண்டு. அதுதான் இந்த உலகைக் காக்கும் மழை. அந்த மழையைவிடவா பாரி சிறந்தவன் என்கிறார் கபிலர். ஆனால் மழையைப் போன்றவன் பாரி. அதனால்தான் பாரிவள்ளல் என்கின்றோம். மாரி எவ்வாறு கைம்மாறு கருதாது மக்களுக்கு மழைதருகின்றதோ அதனைப்போன்ற பண்புள்ளவன் பாரி.\n‘பாரி பாரி என்ற பலர் ஏத்தி\nமாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே’ (பாடல்-107)\nஈதல் இசைபட வாழ்தல் மனிதர்களுக்கு அழகு. அதனைப்போன்று ஈத்துவக்கும் குணம் இருந்தால் மட்டுமே வாழ்நாளில் புகழின் உச்சியைச் சென்றடைய முடியும். அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பின்வருமாறு புகழ்கிறார். அவனை இளையன் என்று எண்ணாதீர்கள். அவன் பார்ப்பதற்கு இளையனாக இருந்தாலும் வீரத்தில் உங்களையெல்லாம் விடச் சிறந்தவன். பெரிய யானையாக இருந்தாலும் அதனைத் தண்ணீரில் எளிதில் வீழ்த்தும் தன்மை முதலைக்கு உண்டு. அதனைப் போல உருவு கண்டு எள்ளாதீர்கள். உருவத்தால் ஒருவரை இகழ்வாக எண்ணுதல் கூடாது. இவனை மதியாது போர் தொடுப்பீராயின் முதலை தாக்கும் யானையைப் போல் ஆகிவிடுவீர்கள் என்பது ஔவையார் கொடுக்கும் செய்தி.\n“போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை\nதாள்படு சில்நீர்க் களிறுஅட்டு வீழ்க்கும்\nஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை\nஇளையன் என்றுஇகழின் பெறல்அரிது ஆடே” (பாடல்-104) உருவு கண்டு எள்ளாமை இந்தப் பாடலில் ஒலிக்கின்றது. இளைய வயதில் புகழ்அடைந்தவர்கள் பலர் உளர். அவ்வகையில் பல புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் நிற்கின்றனர். அதியமான் போன்ற அரசர்கள் சிறுவயதில் புகழ் அறத்தைத் தொட்டவர்கள். நீரினும் இனியசாயலோடு நினைப்பினில் வாடும் அரசன், காட்டினில் வாழும் முனிவன் என அனைவரும் பொன்னுடம்பு மறைந்தாலும��� புகழுடல் மறைவதில்லை.\nஅறம்புரி கொள்கையோடு வாழ்தல் மிகவும் அரிது. நான்மறையில் சிறந்தது அறம்புரி கொள்கையாகும். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் நடக்கவிருப்பதை அறிந்த ஔவையார் அதனைத்தடுக்க முற்படுகின்றார் . இது பாடாண்திணையில் அமைந்த பாடல் வாள்மங்கலத்தில் வைக்கப்பெறுவது. தொண்டைமானிடம் சென்ற ஔவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் காட்ட அதனைக்கண்டு பாடுகின்றார். இங்கு தூது செல்லலின் உண்டான அறம் காட்டப்படுகின்றது. அதியமான் பேரில் உண்டான அன்பால். தொண்டைமானின் படைக்கலக்கொட்டிலில் உள்ள கருவிகள் புதியதாக உள்ளன. மாறாக அதியமானின் உலைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்தியும் கோடுநுனி சிதைந்தும், முனைமழுங்கியும் காணப்பெறுகின்றது என்கிறார்.\nகண்திரள் நோன்காழ் திருத்தி நெய்அணிந்து\nகடியுடை வியல் நகரவ்வே அவ்வே\nபகைவர்க் குத்தி கோடு நுனி சிதைந்து\nகொல் துறைக் குற்றிலமாதோ- என்றும் ‘(பாடல்-95)\nசெல்வம் அதிகமாய் இருக்கையில் நிறைய வழங்கும் வள்ளல். செல்வம் குறைவாக இருக்கையில் இருப்பதை பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணும் தன்மை கொண்டவன் அதியமான் என்று ஔவையார் அதியனைப் புகழ்கின்றார். இந்த அறநெறி வாழ்வு என்பது என்றும் மேலுலகம் செல்வதற்கு வழிவகுக்க கூடியதாகும். (புலவர் ஆ.பழனியப்பன் 2001). எத்தகைய விழாவாக இருந்தாலும் படை அரசர்களுக்கு ஊன்கொடுத்துப் பரிமாறும் பண்புடையவன்.\nபுறநானூற்றுப் பாடல்கள் வாழ்வியல் அறங்களை எடுத்தோதுகின்றன. வாழ்வியலும் போர்மறமும், குழந்தைச்செல்வச் சிறப்பும் சங்கப்பாடல்கள் காட்டுவன போல் எவையும் காட்டுவனவல்ல. நல்லது செய்வதும் அல்லது செய்வதும் அதனால் வருகின்ற விளைவும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. சமுதாயமும் வாழ்வியலும் ஒருங்கிணைந்து செல்ல அறம் முக்கியமானதாகும். அறத்தின் வழியே வாழ்க்கை பயணிக்கவேண்டும். மறந்தும் பிறன்கேடு சூழக்கூடாது. தீமை பயத்தல் என்றும் தீமையே தரும் என்பதை விளக்கப் புறப்பாடல்களில் சான்றுகள் பல உள்ளன. புகழ்அறம், கல்விஅறம் போன்றவை வாழ்வியல் அறத்தை மெருகூட்டுவனவாகும். அரசர்களிடையே மூளும் சண்டையும் அதனைச் சந்துசெய்துவைத்தலும் பண்பாட்டு அறமாக இருந்து வந்தது. இதனை நாளும் வளர்த்தும் வளர்வித்தும் வருவது நமது பண்டைய இலக்கியமாகும்.\nசங்கமரபு (2009), தமிழண்ணல், சிந்தாமணிப் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.\nசங்கத் தமிழர் வாழ்வியல் (2004), மு.சண்முகம் பிள்ளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை\nசங்கத்தமிழ் (2009), ச.அகத்தியலிங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை\nசங்க கால இனக்குழு சமுதாயமும், அரசு உருவாக்கமும் (2004), பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.\nதமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் (2003), க.காந்தி, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை\nதமிழ்க்காதல் (2007), வ.சுப.மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்\nபழந்தமிழ் இலக்கியம் ஓர் ஆய்வு (2001), புலவர் ஆ.பழனியப்பன், நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை\nRelated tags : முனைவர் பெ.தனலட்சுமி\nபழந்தமிழக வரலாறு – 16\nபெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 2\n-பேரா. பீ.பெரியசாமி 1:1:12. மெய்யே என்றல் மெய்யே என்றலென்பது, “உரைத்த மாற்றத்தை மெய்யேயெனக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “பொய்யை மெய்யென்று துணிதல்” (பேரா.,மெய்.22). எனவும், “இது மு\nபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன\nசெவ்வாய்க் கோளின் பெரிய துணைக்கோள் ஃபோபாஸ் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++ நிலவினில் தடம் வைத்து நீத்தார் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் \nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 46\nகார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி சுபாஷிணி ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்சியத்திற்கு உண்டு. அரசாட்சியை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக அனு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSaravanan on தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/bigg-boss-tamil-season-2/", "date_download": "2020-06-06T13:06:15Z", "digest": "sha1:OVCACCYDC5PPSQXJQEQRI4SZXCCL5MLH", "length": 5710, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "Bigg Boss Tamil Season 2 | இது தமிழ் Bigg Boss Tamil Season 2 – இது தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nதர்ஷன் சனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது...\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nமூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும்...\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\nபிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paupataita-taayaina-31ma-anatau-nainaaivau-naalauma-naatataupa-pararaalara-naikalavauma", "date_download": "2020-06-06T14:02:44Z", "digest": "sha1:HWM2XWRZEABN27D4EDVT34I2777OIDY3", "length": 3868, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "பூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்! | Sankathi24", "raw_content": "\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nவெள்ளி ஏப்ரல் 05, 2019\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nஞாயிறு மே 24, 2020\nபிரிகேடியர் பால்ராஜ் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nவியாழன் மே 21, 2020\nதமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nநெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்\nதிங்கள் மே 18, 2020\nஇயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த ���ிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்\nபுதன் மே 13, 2020\nஉலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-06-06T13:26:31Z", "digest": "sha1:QUOOANJPOKJUEJYMWXKITZEFYKF6NPQ6", "length": 4445, "nlines": 128, "source_domain": "www.thetruthintamil.com", "title": "கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை! – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 14:39-42.\n“அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான் ‘ என்று கூறினார்.”\nகாட்டிக் கொடுப்பவன் வருவதை அறிந்து,\nகூட்டில் விழுந்த பறவையாய் நொந்து,\nஆட்டம் போட்டு அலறும் நாம்தான்,\nNext Next post: ஒடுக்கப்பட்டோர் உணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/becoming-a-mum/pregnancy", "date_download": "2020-06-06T13:10:16Z", "digest": "sha1:ZN55HRW5APKWYKEEKQBJ474HKVHLN3SE", "length": 6658, "nlines": 103, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கர்ப்பகாலம் | theIndusParent Tamil", "raw_content": "\n நீங்கள் அடுப்பில் ஒரு ரொட்டி சுட தயாராக இருக்கிறோம். நீங்கள் ஒரு குடும்பத்தைத் தொடங்குகிறோமா அல்லது கர்ப்பத்தை மீண்டும் அனுபவிக்கிறோமா இல்லையா, இந்தப் பிரிவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான ஒரு பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளை உங்களுக்குத் தருகிறது.\nகர்ப்ப காலத்தில் ஓமத்தின் நன்மைகள்\nகர்ப்பகால வழிகாட்டி: 4 -வது வாரத்தில் நீங்களும் உங்கள் குழந்தையின் நலனும்\nவிரைவாக கரப்பமடைய பின்பற்றவேண்டிய 7 ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறை\nகர்ப்பகால வழிகாட்டி: 1 -3 வாரங்களில் நீங்களும் உங்கள் குழந்தையின் நலனும்\nபிரசவத்தில் ஏற்படக்கூடிய 3 தொப்புள்கொடி அபாயங்கள்\nகர்ப்ப காலத்தில் ஜவ்வரிசி சாப்பிடுவதற்கான நான்கு முக்கிய காரணங்கள்\nலோட்டஸ் பர்த் : உங்கள் பிறந்த குழந்தைக்கு தொற்று ஏற்படுத்தும் பிரபலமான பிறப்பு முறை\nமகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்\nகர்ப்ப காலத்தில் நெல்லிக்காயின் 7 அற்புதமான நன்மைகள்\nஆண் குழந்தை வேண்டுமென்றால் இந்த பழத்தை சாப்பிடுங்கள்\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா\nகர்ப்ப காலத்தில் மார்பகக் கசிவு - இது கவலைக்குறிய விஷயமா\nஅம்மாக்களே, பிரசவத்திற்கு பின் உங்கள் தளர்வான தசைகளை இறுக்குவதற்கு 5 இயற்கை வழிகள்.\nஜெனிலியா தேஷ்முக்: எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nகருத்தரிக்க இத்தனை முறை உடலுறவு கொள்ளவேண்டும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=1230", "date_download": "2020-06-06T15:37:00Z", "digest": "sha1:TEUKYNYCR5GPCBILBYYFFCENSM5AEZYY", "length": 20656, "nlines": 102, "source_domain": "temple.dinamalar.com", "title": "Festival", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசி���லன் - 2020\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > சித்ரா பவுர்ணமி\nசித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.\nஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.\nசித்ரா பவுர்ணமி: இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.\nபூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து\nசித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.\nசித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்\nஎன்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.\nபூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.\nகோயில்: இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.\nஇந்திரன் செய்த சித்திரை பூஜை\nஇறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு சமயம் இந்திரன், பிரகஸ்பதியை அவமதித்து விட்டான் அதனால் அவனுக்கு ஆலோசனை கூறுவதை பிரகஸ்பதி நிறுத்தி விட்டார். குர��வின் வழிகாட்டுதல் இல்லாததால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்து வந்தான். இதனைக்கண்ட பிரகஸ்பதி, இந்திரனை மன்னித்து மீண்டும் அவனுக்கு நல்வழிகாட்டத் தொடங்கினார். பிரகஸ்பதி இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன், அவரிடமே யோசனை கேட்க, அவர் தீர்த்த யாத்திரை செல்லும்படி ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைப்படி தீர்த்தயாத்திரை மேற்கொண்ட இந்திரன், ஒரு கடம்பவனத்தை அடைந்தவுடன் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் உணர்ந்தான். தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவனின் கண்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி என்றும் கூறுகின்றனர். இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே பின்னர் மதுரை மாநகராயிற்றாம். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.\nமதுரையில் சித்திரை திருவிழா: மதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பங்குனியிலும் நடைபெறும். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும். எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ-வைணவ பேதமும் இருந்த காலம். எனவே மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர். அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ - வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.\nமானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள வீர அழகர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது போலவே இங்கும் சித்திரைப் பவுர்ணமி தினத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nதூத்துக்குடி: பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாதம்தான் அன்னாபிஷேக விழா நடைபெறும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது தனிச்சிறப்பு. மூலவருக்கு மட்டுமின்றி, ஆலயத்திலுள்ள எல்லா சன்னதி மூர்த்தங்களுக்கும் அன்னாபிஷேகம் செய்வர். சித்திரை மாத பிரம்மோற்சவம் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும். சித்திரை மாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/01/24/article159/", "date_download": "2020-06-06T15:10:00Z", "digest": "sha1:HXUYJJN7H3NHC6IEQJHECNLX3WU7IUGY", "length": 11834, "nlines": 153, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பெரியாரின் பூமாலையும் போர்வாளும்", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\n1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்-, தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது. இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி சென்றது போல், மக்களை மையமிட்டு இயங்குகிற, நாடக கலைஞர்களிடம் ஊடுருவியது. கலைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ‘குடியரசு’ இதழை மறைத்து வைத்துப் படித்தார்கள்.\nஅதன் தாக்கத்திற்கு பல கலைஞர்கள் ஆளானாலும், அறிவாளிகளை அது அதிக அளவில் ஈர்த்தது. அப்படி ஈர்க்கப்பட்ட அறிவாளிகள்தான் என்.எஸ்.கிருஷ்ணணும், எம்.ஆர்.ராதாவும்.\nஎம்.ஆர். ராதா – என்.எஸ். கிருஷ்ணன் – கே.பி. சுந்தராம்பாள் நூற்றாண்டு விழாவும்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குழப்பம்\nமதனை அழைத்தது சினிமா வாய்ப்பு தேடுவதற்காகத்தான் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அந்த விழாவுக்கு அடுத்தப்படியாக எப்போது, எந்த தமுஎச நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் மதனின் உதவியுடன் சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா\nபிரளயன் என்பவரை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்துவைத்தது மதன்தான் என்று பிரளயனே நன்றி பொங்க குறிப்பிட்டுள்ளார். இது போக, தமுஎசவின் முன்னணி பேச்சாளரான பாரதி கிருஷ்ணகுமார், தன்னுடைய வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளை பலநாள் முடக்கிவிட்டு என்ன புரட்சியா செஞ்சாரு பாரதிராஜாகிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்துக்கொண்டிருந்தார்…\nகே.பி. சுந்தராம்பாள் – தமுஎசவிற்காக -‘சிபிஎம்‘ டி.கே. ரங்கராஜனும்–\nஅதேபோல், கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றி\nவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.\nநல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவார்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி…\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/55-show-velaikaran-movie-famous-theater/", "date_download": "2020-06-06T15:12:12Z", "digest": "sha1:5WODQO7X627URU2EAW5BZ3PF3H4LA4ZD", "length": 2943, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "55 ஷோ ஒரே நாளில் வா��்பிளக்கும் சூரியா ரசிகர்கள்? மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n55 ஷோ ஒரே நாளில் வாய்பிளக்கும் சூரியா ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n55 ஷோ ஒரே நாளில் வாய்பிளக்கும் சூரியா ரசிகர்கள்\nஇந்த வருடம் தமிழில் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றன.\nசென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் மாயாஜால் திரையரங்கில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு தற்போது வரை 55ஷோக்கள் ஒதுக்கப்பட்டு புக்கிங் நடைப்பெற்று வருகிறது. இந்த வருடத்தில் வெளியான சூரியாவின் சிங்கம்3 படத்திற்கு கூட இத்தனை ஷோக்கள் ஒதுக்கப்படவில்லை.\nஇதோ இந்த வருடத்தின் முதல் நாள் ஷோக்கலின் முதல் 5 படங்கள்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/metoo/", "date_download": "2020-06-06T14:49:23Z", "digest": "sha1:LV4PFF5XFXIO7YEKUV4HCYIN2NZHF25B", "length": 13600, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "MeToo | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇனி தமிழ் படங்களில் பணியாற்ற தடையில்லை : சின்மயி\nசென்ற ஆண்டு திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பிய மீடூ இயக்கத்தில் பாடகி சின்மயி வைரமுத்து மற்றும் ஒரு சில பிரபலங்கள்…\nநயன்தாராவின் ஒரே ஒரு அறிக்கையால் விஷாக குழு அமைக்க முன்வந்திருக்கும் நடிகர் சங்கம்…\nதிரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார்…\nநடிகைகளின் பாலியல் தொல்லைகளை புகாரளிக்க புது குழு…..\nதிரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார்…\nதயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய சர்ச்சை கருத்துக்கு சின்மயி காட்டமான பதில்….\nசமீபத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நிகழ்ச்சி…\nநயன்தாரா குறித்த ராதாரவியின் பேச்சால் சர்ச்சை…\nசக்ரி டோலட்டி இயக்க��்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர்…\nஇதுக்கும் ப்ரூஃப் கேக்காதீங்க … கொந்தளிக்கும் சின்மயி\nதமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை…\n‘மீ ட்டூ’ சர்ச்சைக்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தன – சின்மயி\nசென்னை: சமீபத்தில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இந்த சர்ச்சைக்கு…\n#MeToo உள்நோக்கம் கொண்டது; அது ஒரு ஃபேஷனாகி விட்டது – மோகன்லால் கருத்து\nகேரளா: பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவிக்கப்படும் ‘Me Too’ புகார்கள் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளது என மலையாள நடிகர் மோகன்லால்…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு…\nஇன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேத���ின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/114292/", "date_download": "2020-06-06T14:07:54Z", "digest": "sha1:PJT547JWPX3TND7T6KCAHDESBPS3QFEW", "length": 10442, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண காணிப்பிரச்சினை- ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண காணிப்பிரச்சினை- ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை\nவட மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது\nஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் தமது விபரத்தினை தபால் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.\nஅலுவலக முகவரி – காணி நிர்வாக திணைக்களம், வட மாகாணம், 59, கோவில் வீதி,யாழ்ப்பாணம்.\nதொலைபேசி இல – 0212220836\nஇணையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள- https://goo.gl/bj7duZ\nTagsஓய்வுபெற்ற காணிப்பிரச்சினை கோரிக்கை சுரேன் ராகவன் நில அளவையாளர்களை பதிவு வடமாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆ��்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஅஸ்ஸாமில் விஷச் சாராயம் அருந்திய 99 பேர் பலி\nடிரம்பை சந்திப்பதற்காக புகையிரதத்தில் கிம் ஜாங் உன் புறப்பட்டுள்ளார்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/interview/p7.html", "date_download": "2020-06-06T15:18:43Z", "digest": "sha1:Q3VRT5BMJ27GBEEQZ6N3U7QMHZT7E353", "length": 66960, "nlines": 272, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Interview - நேர்காணல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஉலகின் எம்மொழியிலும் கலைக்களஞ்சியம் உருவாக்குவது என்பது மிக அதிக அளவிலான உழைப்பு தேவைப்படும் ஒரு பணி. அரசுகளும், மிகப்பெரிய நிறுவனங்களுமே இப்பணியினை மேற்கொள்ள முடியும். அவ்வாறு உருவானதை விலை கொடுத்து வாங்க சாமானியர்களால் முடியாதென்ற நிலை பல நூற்றாண்டுகளாக நிலவி வந்தது. இதனைப் பொய்யாக்கும் வகையில் மக்களால் மக்களுக்காக இலவசமாக ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியாக விக்கிப்பீடியாவை ஜிம்மி வேல்சும் லேரி சாங்கரும் 2001 இல் துவங்கினர். மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. விக்கிப்பீடியா நாளொரு மேனியாகப் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இன்று 267 மொழிகளில் உள்ளது. கலைக்களஞ்சியம் மட்டுமல்லாது அகர முதலி, செய்தித்தளம், பாடநூல்கள், ஊடகக் கோப்புத் தொகுப்பு என பல்வகை விக்கித் திட்டங்களும் உருவாகியுள்ளன. இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் தமிழுக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பல தமிழ் விக்கித் திட்டங்கள் இன்று வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றின் வளர்ச்சிக்குப் பல பங்களிப்பாளர்கள் இருந்தாலும், தமிழில் விதை ஊன்றி வளர்க்கத் தொடங்கியவர் இ. மயூரநாதன். இவர் 2003 ஆம் ஆண்டில்ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து, பல்வேறு தமிழ் விக்கித் திட்டங்களுக்கும் அரும் பணியாற்றி வருகிறார். முத்துக்கமலம் இணைய இதழுக்காக அவர் அளித்த நேர்காணல் காண்போமா\nதங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு தாருங்கள்\nநான் இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தவன். 1620 ஆம் ஆண்டில் போத்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கிய பின்னர், உள்ளூர் இந்துக்களின் முக்கியமான குடியேற்றமாக உருவானதுதான் இந்த வண்ணார்பண்ணை. பிற்காலத்தில் பிரித்தானியர் ஆட்சியின் போது, இலங்கைத் தமிழரின் பண்பாட்டு எழுச்சியின் மையமாகவும் இது விளங்கியது. எனது தந்தை இரத்தினவேலுப்பிள்ளை இங்கேதான் பிறந்து வளர்ந்தார். அம்மா தங்கலட்சுமி, யாழ்ப்பாணத்தில் இருந்து 4 மைல்கள் தொலைவில் உள்ள உரும்பராயைச் சேர்ந்தவர். வண்ணார்பண்ணையில் இராமகிருஷ்ண மடத்தினரால் நடத்தப்பட்டு வந்த வைத்தீசுவர வித்தியாலயத்திலேயே எனது முழுப் பள்ளிக் கல்வியையும் நான் பெற்றேன். கட்டிடக்கலையில் இளநிலை, முதுநிலைப் பட்டங்களைக் கொழும்புக்கு அண்மையில் உள்ள மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பெற்றேன். பின்னர் 16 ஆண்டுகள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் பணியாற்றிய பின்னர் 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து ஏறத்தாழ 18 ஆண்டுகள் இங்கே எனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்.\nஇன்று சமுதாயத்திலே என்னுடைய நடவடிக்கைகள்,எனது ஆர்வத்துறைகள், இனிச் செய்ய வேண்டியனவாக நான் குறித்து வைத்திருக்கும் விடயங்கள் என்பவை தொடர்பில் சிந்திக்கும் போது எனது கடந்தகால வாழ்க்கையில் இவற்றுக்கான வித்துக்களை என்னால் காண முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் எனது ஆர்வத்துக்கும், அதில் எனது பங்களிப்பின் தன்மைக்கும் அடிப்படையாக அமைந்தவை என நான் கருதும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇன்றைக்கு நான் பல துறைகள் தொடர்பிலும் எழுதுவதற்கு, எனக்கு உள்ள ஆர்வம் சிறுவயதில் எனக்கு இருந்த பல்வேறுபட்ட ஆர்வங்களின் தொடர்ச்சி எனலாம். எனக்கு இசையில் ஆர்வம் உண்டு. எனக்கு ஓரளவு நன்றாகவே பாடக்கூடிய குரல்வளம் இருந்தது. கர்நாடக இசையும் கற்று வந்தேன். ஆனாலும் இடையில் நிறுத்தி விட்டேன். படம் வரைதலிலும் ஓரளவு திறமை இருந்தது. கோலமும் போடுவேன். தவிரப் பனை ஓலையில் அலங்காரப் பெட்டிகள் முடைதல் தொடக்கம், களிமண்ணில் இறை உருவங்கள் செய்தல் வரை பலவகைப்பட்ட கைப்பணி வேலைகளிலும் எனக்குப் பழக்கம் உண்டு. இத்தோடு, தபால்தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என்பவற்றிலும் ஈடுபட்டிருந்தேன். இன்றும் இந்த ஆர்வம் எனக்கு உண்டு. எழுதுவதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. 10 ஆம் வகுப்பில் படிக்கும் போது ஐந்து மாணவர்கள் சேர்ந்து \"விஞ்ஞானி\" என்னும் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வந்தோம். அரசியலிலும் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது. எனினும் நான் எக்காலத்திலுமே நேரடியாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. ஒரு பத்திரிகையாளனைப் போல அவதானியாகவே இருந்துள்ளேன். எனக்கு எட்டு வயதாக இருந்தபோதே எனக்கு இந்த ஆர்வம் தொடங்கி விட்டது. இலங்கையில் 1960 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் தொடக்கம், 1977 ஆம��� ஆண்டு வரை இடம்பெற்ற எல்லாத் தேர்தல்கள் தொடர்பிலுமான துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் அறிக்கைகள், கட்சிப் பத்திரிகைகள், முடிவு வெளியான பத்திரிகைகள் என ஏராளமான ஆவணங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன். இதைவிட, உலகின் பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் அப்போது வெளியான பத்திரிகைச் செய்திகள், படங்கள் போன்றவற்றைச் சேகரித்துப் பெரிய அளவு தாள்களில் ஒட்டிப் புத்தகம் போல் கட்டி வைத்திருந்தேன். இவையெல்லாம் இன்று அழிந்து போய்விட்டன. வரலாறு, மொழியியல் போன்ற துறைகளிலும் எனக்கு நீண்ட காலமாகவே ஆர்வம் உண்டு.\nதமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப கட்ட நாட்களைப் பற்றி சொல்லுங்களேன்.\nவிரைவில் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவெய்த இருக்கிறது. இதில் ஆரம்ப கட்டம் என்று முதல் ஒன்றரை ஆண்டுக் காலத்தைக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். அதாவது செப்டெம்பர் 2003 இறுதிப் பகுதியில் தொடங்கி பெப்ரவரி 2005 முடிய உள்ள 18 மாதங்கள் இதனுள் அடங்கும். இதில் ஏறத்தாழ 2003 நவம்பர் இறுதி வரை இடைமுகத் தமிழாக்க வேலைகளும், முதற்பக்கம் உருவாக்கும் வேலைகளும் இடம் பெற்றன. தமிழ் விக்கி தொடர்பில் எனது பங்களிப்பு 2003 அக்டோபரில் தொடங்கியது என்று எண்ணுகிறேன். மொழிபெயர்ப்பு வேலைகள் தமிழ் விக்கிக்கு வெளியே இடம் பெற்றதாலும், தொடர்புகள் அனைத்தும் மீட்டா விக்கியிலேயே இடம் பெற்றதாலும் இது குறித்த பதிவுகள் எதுவும் தமிழ் விக்கியில் இல்லை. தமிழ் விக்கியிலும் தொடக்கத்தில் பதிவு செய்து கொள்ளாமலும், பின்னர் \"Architecture\" என்ற பெயரிலும் பங்களித்து வந்தேன். இக்காலத்தில் தமிழ் விக்கியில் ஆர்வம் கொண்டிருந்தவர்களில் முகுந்தராஜ், அமல்சிங் ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். விக்கிப்பீடியாத் திட்டம் பற்றியும் அதைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்வதன் தேவை பற்றியும் \"அகத்தியர்\" மடற் குழுவில் எழுதி மற்றவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர் முகுந்தராஜ். இவர் தன்னைப் பயனராகப் பதிவு செய்திராததால் தொடக்க காலத்தில் அவர் ஏதாவது நேரடிப் பங்களிப்புச் செய்தாரா என அறிய முடியவில்லை. மொழிபெயர்ப்பு வேலைகளும், முதற்பக்க வடிவமைப்பு வேலைகளும் நடந்து கொண்டிருந்த போது அக்டோபர் நடுப்பகுதியில் தமிழ் விக்கியில் \"சிரின் எபாடி\" என்னும் தலைப்பில் முதல் கட்டுரையை எழுத���யவர் அமல்சிங். எனினும் அந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் அவர் தமிழ் விக்கியில் எவ்வித பங்களிப்பும் செய்ததாகத் தெரியவில்லை.\nதமிழ் விக்கியின் முதல் 18 மாதத்தில் ஏதாவது தொகுப்புக்களைச் செய்தவர்கள் மொத்தம் 8 பேர்கள் மட்டுமே. இதில் பலர் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு எதையும் செய்யவில்லை. இவர்களுள் ரமணன் என்னும் பயனரைப் பற்றி இங்கு குறிப்பிடலாம். \"Free Encycloprdia\" என்பதற்கு நான் செய்த மொழி பெயர்ப்பு சரியில்லை என்றும் அதைத் திருத்த வேண்டும் என்றும் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் சுட்டிக்காட்டியது சரி என்பதால் அதை நான் ஏற்றுக் கொண்டேன். இது தொடர்பில் நிறைய வேலைகள் செய்ய இருப்பதாகக் காட்டி விக்கிப்பீடியாத் திட்டத்தின் மேலதிகாரிகள் மூலம் தமிழ் விக்கியில் முதலாவது நிர்வாக அணுக்கம் பெற்ற பயனராகவும் அவர் ஆனார். ஆனால் ஏனோ தெரியவில்லை அதன் பின்னர் அவர் தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. இக் காலத்தில் விக்கியில் இணைந்த குறிப்பிடத்தக்க இன்னுமிருவர் சந்தோஷ் குரு. சில காலம் முனைப்பாகப் பங்களித்த இவர் நீண்டகாலம் தொடரவில்லை. இக் காலத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்கது தமிழ் விக்கிப்பீடியாவில் சுந்தர் இணைந்தது ஆகும். ஏற்கெனவே ஆங்கில விக்கியில் அனுபவம் பெற்றிருந்த அவர் இன்றுவரை தமிழ் விக்கியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். கட்டுரை எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் இக் காலகட்டம் மிகவும் மெதுவான வளர்ச்சியையே பெற்றது. எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவே. போதிய அளவு முனைப்பான பயனர்கள் இல்லாமையே இதற்கு முக்கியமான காரணம்.\nஅக்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் பல வேலைகளைச் செய்வதற்கு ஆங்கில விக்கியிலேயே கேட்க வேண்டியிருந்தது அல்லது உயரதிகாரிகளை நேரடியாக அணுக வேண்டி இருந்தது. எனக்கு நிர்வாக அணுக்கம் வேண்டிய கோரிக்கையையும் ஆங்கில விக்கியில் \"வில்லேஜ் பம்ப்\" பக்கத்திலேயே இட்டுப் பெற வேண்டியிருந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளைப் பற்றிக் கூட ஆங்கில விக்கியில் விவாதித்த வேளைகளும் உண்டு. சனவரி 2004 இல் ஒரு பயனர் தமிழ் விக்கியில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருப்பதாகவும் இவ்வாறான கடினமான சொற்களைப் பயன்படுத்துவது விக்கிக் கோட்பாடுகளுக்கு ஏற்புடையதுதானா எனக் கேட்டு அவர் ஆங்கில விக்கி வில்லேஜ் பம்ப் பக்கத்தில் ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.\nஒரு கலைக்களஞ்சியத்தை பூச்சியத்திலிருந்து உருவாக்குவது மலைப்பான செயல். இதற்கான திட்டமிடுதலை எவ்வாறு செய்தீர்கள். தமிழ் விக்கியின் தொடக்க ஆண்டுகளில் (2005வரை) நீங்களும் பிற முதற்பயனர்களும் எவ்விசயங்களுக்கு முன்னுரிமை அளித்தீர்கள்\nதமிழ் விக்கிப்பீடியா பூச்சியத்தில் இருந்து தொடங்கியதாகக் கொள்ள முடியாது. தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் ஏற்கெனவே ஆயத்தமாக இருந்தன. ஆரம்பத்தில் இடைமுகத்துக்கான மொழிபெயர்ப்பு நேரம் எடுப்பதாகவும் குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டியதாகவும் இருந்தது உண்மைதான். அதன் பின்னர் தேவையாக இருந்தது இணைய வசதியோடு கூடிய சமூக நோக்கும், ஓரளவு நேரம் ஒதுக்கக்கூடிய வாய்ப்பும் கொண்ட பயனர்கள் மட்டுமே. இது ஓரளவு எனக்கும் பொருந்தி வந்தபடியால் நான் தொடர்ச்சியாக இப்பணியில் ஈடுபடக்கூடியதாக இருந்தது. தொடக்கத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்ற வேறெவரும் இல்லாததால் சேர்ந்து திட்டமிடுதல் என்ற நிலை இருக்கவில்லை. என்றாலும் நான் கட்டுரைகளை எழுதும் போது சில உத்திகளைக் கைக்கொண்டேன் என்று சொல்லலாம். தொடக்கத்தில் ஆழமானதும், நீளமானதுமான சில கட்டுரைகள் எழுதுவதற்குப் பதிலாகப் பல குறுங்கட்டுரைகளை எழுதுவது உசிதமாகப் பட்டது. அத்துடன் பல துறைகளையும் சேர்ந்த கட்டுரைகள் இருப்பதும் பலவகையான ஆர்வம் கொண்டவர்களையும் தமிழ் விக்கிபால் இழுக்கப் பயன்படும் என்பதால் அறிவியல், வரலாறு, புவியியல், கட்டிடக்கலை, சினிமா என்பன உள்ளிட்ட பல துறைகளிலும் கட்டுரைகள் எழுதப்பட்டன.\nவிக்கிப்பீடியாவின் தொடக்க ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலாக எதைக் கருதுகிறீர்கள். அதனை எப்படி எதிர் கொண்டீர்கள்\nதொடக்க ஆண்டுகளில் எதிர் கொண்ட மிகப்பெரிய சவால் பயனர்கள் போதாமை தான். முக்கியமாக முதல் ஒன்றரை ஆண்டுகள் புதிய பயனர்கள் இணைவது மிகவும் குறைவாகவே இருந்தது. இணைந்தவர்களிலும் பெரும்பாலோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதையும் செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். ���ந்த நிலையை மாற்றுவதற்கு உடனடியாக ஏதாவது செய்வதற்குரிய வாய்ப்புக்களும் ஆட்பலமும் இருக்கவில்லை. சில மடற்குழுக்களில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து எழுதி அதில் பங்களிக்கும்படி கேட்டிருந்தேன். ஆனால் இது போதிய வெற்றியளிக்கவில்லை. நம்பிக்கையுடன் பொறுமையாகத் தொடர்ந்தும் பணியாற்றுவது தவிர வேறு வழி எதும் இருக்கவில்லை.\nதமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றின் அனைத்து காலகட்டங்களையும் கண்கூடாகக் கண்டவர் என்ற அடிப்படையில், தமிழ் விக்கியின் மிகச் சிறந்த தருணம் எது, மிகச் சோதனையான தருணம் எது என்று கருதுகிறீர்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றில் சோதனையான காலகட்டம் என்றால் தொடக்க காலம்தான் எனலாம். ஏனென்றால் அக்காலத்தில் ஓரிருவரே பங்களித்து வந்தமையால் எந்த நேரத்திலும் தொய்ந்து போவதற்கோ, செயலற்றுப் போவதற்கோ வாய்ப்புகள் அதிகமாக இருந்ததன. கட்டுரை எண்ணிக்கை ஐந்நூறை எட்டிய பின்னரே தமிழ் விக்கியின் வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. 2005 மார்ச்சுக்குப் பின்னர் புதிய பயனர்கள் சேர்வது தொடர்ச்சியாக இடம் பெற்றது. இதன் பின்னர் இன்று வரை தமிழ் விக்கியின் வளர்ச்சி சீராக இருந்தது என்றாலும், 2005, 2006 ஆம் ஆண்டுகளின் காலகட்டமே விக்கிப்பீடியாவின் சிறப்பான காலகட்டம் எனலாம் என்பது எனது கருத்து. ஏனெனில் இக் காலகட்டத்திலேயே தமிழ் விக்கிப்பீடியாவுக்குச் சிறப்பாகப் பங்களித்த பல பயனர்கள் இணைந்தனர். இவர்களுள், ரவி, நற்கீரன், கனகு, சிவகுமார், செல்வா, கோபி, உமாபதி, மயூரன், மயூரேசன், கலாநிதி, நிரோஜன், சந்திரவதனா, கலாநிதி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுள் ரவி, நற்கீரன், கனகு, சிவகுமார், செல்வா போன்றோர் கட்டுரைகளை எழுதியதோடு நில்லாது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கேற்பட்ட பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டதால் தமிழ் விக்கிப்பீடியா ஒழுங்கமைக்கப்பட்டதோடு தரத்திலும் மேம்பட்டது. இக்கால கட்டத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையும், பங்களிப்புச் செய்த பயனர்களின் மொத்த எண்ணிக்கையும் பத்து மடங்குகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்தன. தமிழ் விக்கியின் பிற்கால வளர்ச்சிகளுக்கான அடிப்படைகள் பலவும் இக் காலகட்டத்திலேயே உருவாயின எனலாம். எனவே இதுவே மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது எனது கருத்து.\n2011ல் தமிழ் விக்கிச் சூழல் எவ்வாறு உள்ளது 2003ல் நீங்கள் தமிழ் விக்கியை உருவாக்கத் தொடங்கிய போது விக்கி இவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணியவை எந்த அளவு நிறைவேறியுள்ளன\nதமிழ் விக்கியை நான் உருவாக்கத் தொடங்கினேன் என்று கூறுவதை விட, \"தமிழ் விக்கியின் உருவாக்கத்தில் நான் தொடக்ககாலப் பங்களிப்பாளர்களுள் ஒருவராகப் பணியாற்றினேன்\" என்று குறிப்பிடவே நான் விரும்புகிறேன். ஏனென்றால், இன்றைக்குத் தமிழ் விக்கியின் வயது 8 ஐ அண்மிக்கிறது. இந்த எட்டாண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான பயனர்கள் பங்களிப்புச் செய்துதான் தமிழ் விக்கியை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். பலருடைய பங்களிப்புகள் என்னுடையதைவிட முக்கியத்துவம் வாய்ந்தவை. என்னுடைய தொடக்ககாலப் பங்களிப்புகள் குறித்துப் பேசவேண்டி ஏற்படுவது தமிழ் விக்கியின் வரலாற்றுப் பதிவுத் தேவைகளுக்காக மட்டுமே.\nநான் தமிழ் விக்கியில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் ஆங்கில விக்கியில் 2,00,000 கட்டுரைகளுக்கும் குறைவாகவே இருந்தன. எனினும் ஒப்பீட்டளவில் அது மிகவும் பெரியது எனவே தமிழ் விக்கி எந்தமாதிரியான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்பதற்கு அது ஒரு முன்மாதிரியாக இருந்தது. தமிழ் விக்கி தமிழர் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவகையில் அமைய வேண்டும் என்பதும் அடிப்படையான எண்ணமாக இருந்தது. மேலும் தொடக்க காலத்திலேயே சில இந்திய மொழி விக்கிகள் தன்னியக்கமாக ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை உருவாக்கிக் கட்டுரை எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தன. இவ்வாறு தமிழ் விக்கியின் தரத்தைக் குறைக்கக்கூடாது என்பதில் முதலில் இருந்தே தெளிவு இருந்தது. பல துறைகளிலும் இருந்து ஏராளமான பயனர்கள் சேர்ந்து பங்களிப்பதன் மூலமே தரத்தைக் குறைக்காமல் கட்டுரைகளின் ஏண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற கருத்தும் ஆராம்பம் முதலே இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்தபடி அறிஞர்கள் பெரிய அளவில் பங்களிக்க முன்வரவில்லை. இதனால் கட்டுரையின் எண்ணிக்கையும் எதிர்பார்த்தபடி அதிகரிக்கவில்லை. எட்டு ஆண்டுகளில் 1,00,000 கட்டுரைகளாவது இருந்திருக்க வேண்டும். இவற்றில் அரைப் பங்காவது நீளமான தரமான கட்டுரைகளாக இருந்திருக்க வேண்டும். அது நிகழவில்லை. ஆனாலும் நல்ல முனைப்பாகப் பணியாற்றக்கூடிய பல பயனர்களை நாம் பெற்றிருப்பது ஒரு நல்ல விடயம். இப்பொழுது தமிழ் விக்கியில் கட்டுரைகளின் எண்ணிக்கை 37,000 ஐத் தாண்டிவிட்டது. இப்போது கட்டுரைகளின் ஆழம், தரம் என்பவை குறித்தும் அவற்றை மேம்படுத்துவது குறித்தும் சிந்திக்க வேண்டும். இப்போது இது குறித்துப் பொதுவான கலந்துரையாடல் எதுவும் இடம் பெறுவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது நிலைமைகளை மீளாய்வு செய்து அதற்கொப்ப விக்கி நடவடிக்கைகளின் போக்கை நெறிப்படுத்த வேண்டியது அவசியம். இந்தத் திசையில் பயனர்கள் தமது கவனத்தைத் திருப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது எனது கருத்து.\nஎட்டாண்டு விக்கி வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட ஒரு இன்ப அதிர்ச்சி நிகழ்வு ஒன்றை நினைவு கூற வேண்டுகிறேன்.\nஇன்ப அதிர்ச்சி நிகழ்வு என்று கூறுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் மகிச்சியைத் தந்த சில விடயங்கள் இருக்கின்றன. முதலாவதாக அறிவியல் துறை சார்ந்தவரும், பல்கலைக் கழகப் பேராசிரியரும் நல்ல தமிழ் அறிவும், உணர்வும் கொண்டவருமான செல்வா தமிழ் விக்கியில் இணைந்த போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இது தமிழ் விக்கியின் போக்கில் ஒரு புதிய வாய்ப்பு என்று எண்ணினேன். உண்மையில் செல்வாவின் பங்களிப்பு நான் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். இன்னொன்று விக்கிமேனியா மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை. பல நாடுகளையும் சேர்ந்த விக்கிப் பயனர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பும், தமிழ் விக்கி பற்றிப் பலருக்கும் எடுத்துக் கூறுவதற்குக் கிடைத்த வாய்ப்பும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிக்கு உரியன.\nவிக்கிப்பீடியா தவிர்த்த பிற தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்கள்.\nபிற தமிழ் விக்கித் திட்டங்களில் விக்சனரி, விக்கி மேற்கோள் என்பன விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலேயே தொடங்கியவை. இவற்றிலும் எனது தொடக்ககாலப் பங்களிப்புகள் உண்டு. இன்று தமிழ் விக்சனரி உலகின் முன்னணி விக்சனரிகளுள் ஒன்றாக, முதல் 10 இடங்களுக்குள் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. இந்த இமாலய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட ரவி, சுந்தர் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள் தற்போது இதில் பல பயனர்கள் முனைப்பாகப் பணியாற்றி வருகின்றனர். எனினும் தமிழ் விக்சனரியில் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. முக்கியமாக தமிழ்-தமிழ்-பிறமொழிப் பகுதி திட்டமிட்டு விரிவாக்கப்பட வேண்டியது அவசியம்.\nவளர்வதற்கு வாய்ப்புக்கள் உள்ள தமிழ் விக்கிமேற்கோள் திட்டத்தின் வளர்ச்சி போதாது.\nகுறிப்பிட வேண்டிய இன்னொரு தமிழ் விக்கித்திட்டம் \"விக்கிச்செய்தி\" மூடுவதற்குக் குறித்து வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம் இன்று பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. இதற்கு ஆணி வேராக நின்று உழைத்த பயனர் கனக்ஸ் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். அவரையும் இத்திட்டத்தில் பணிபுரியும் பிற பயனர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nவிக்கி மூலம் வளர்வதற்கும் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் ஆட்பலம் போதாது.\nவிக்கி நூல் திட்டத்தின் நிலையும் அவ்வாறே உள்ளது.\nஉங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் என்ன நினைக்கிறார்கள்\nபொதுவாகப் பார்க்கும் போது நண்பர்கள் பலரும் குடும்பத்தினரும் எனது விக்கிப்பீடியா ஈடுபாட்டை வரவேற்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும். இவ்வாறான திட்டமொன்றில் பலரும் ஈடுபட்டு உழைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு அதிகம் கிடையாது. ஆனாலும், சில வேளைகளில் குடும்பத்தினரைப் பொறுத்த வரை நான் கூடுதலாக இதில் நேரம் செலவிடுகிறேன் என்ற ஒரு எண்ணமும் ஏற்படுவது உண்டு. இது பொதுவாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான். சென்ற ஆண்டு விக்கிமீடியா பவுன்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சூ கார்ட்னரை துபாயில் சந்தித்த போது இதே கேள்வியை என்னிடம் கேட்டார். பின்னர் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே இந்தப் பிரச்சினை இருப்பது பற்றியும் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரை குடும்பத்தினர் எனக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதில்லை என்பதுடன் அவ்வப்போது உற்சாகப்படுத்துவதும் உண்டு. இதனால் நான் எனது பங்களிப்புக்களைத் தடங்கல் இல்லாமல் செய்ய முடிகிறது. ஆனாலும் இளம் வயதினர் விக்கிப்பீடியாப் பணிகளுக்கும், குடும்பம் சார்ந்த பணிகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டியது அவசியம்.\n2015ல் தமிழ் விக்கித் திட்டங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்\nதமிழ் விக்கித் திட்டங்கள் பலவும் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகின்ற போதும், விக்கிப்பீடியாவும் விக்சனரியும் கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் ஓரளவு முனைப்புடன் இயங்குகின்றன எனலாம். இப்போது தமிழ் விக்கித் திட்டங்களில் சிறப்பாக இயங்கும் அனுபவம் வாய்ந்த பயனர்கள் பலர் உள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆண்டுகளில் தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி வேகத்தைக் கூட்ட முயல வேண்டும்.\n2015 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்ட வேண்டும். அதே வேளை எண்ணிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடாமல் கட்டுரைகளின் தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். முக்கியமாக, பல துறைகளையும் சேர்ந்த நீளமான கட்டுரைகள் இடம்பெற வேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும், மாணவர்களுக்கும் அவசியம் தேவையான துறைகளில் நல்ல தரமான கட்டுரைகள் இருக்க வேண்டும். தமிழர்களின் அறிவுப் பரம்பலுக்கு உதவும் முக்கியமான உசாத்துணையாக விக்கிப்பீடியா வளரவேண்டும் இதற்கான அடிப்படைகளை 2015 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்குத் திட்டமிட்டுச் செயல்படவேண்டிய தேவை உண்டு.\nவிக்சனரியும் சொற்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் முதன்மையான விக்சனரிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இதன் தரமும் கூட வேண்டும். தமிழ்-தமிழ்-பிறமொழி விக்சனரிப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இத்துறையில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். விக்கி நூல், விக்கிமூலம் திட்டங்களையும் பயனுள்ள வகையில் வளர்த்தெடுக்க முடியும். குறிப்பாக விக்கி மூலத்தில் சேர்க்கப்படக் கூடிய விடயங்கள் நிறைய உள்ளன. விக்கி நூல் திட்டத்திலும் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய நூல்களை எழுத முடியும். எதிர்வரும் ஆண்டுகளில் இவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.\nநேர்காணல் | சோடாபாட்டில் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devan.forumta.net/t6003-topic", "date_download": "2020-06-06T13:41:55Z", "digest": "sha1:42IKIH6FEODGJU77RKW7EHHSSVJMCTQF", "length": 19809, "nlines": 85, "source_domain": "devan.forumta.net", "title": "கையிலே பெலன்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :: அவதார் இணைப்பது எப்படி\n“அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்றார்” (மாற். 3:3).\nசூம்பின கையையுடைய மனுஷனை, இயேசு குணமாக்கினதை, மத்தேயு 12-ம் அதிகாரத்திலும், மாற்கு 3-ம் அதிகாரத்திலும், லூக்கா 6-ம் அதிகாரத்திலும் வாசிக்கலாம்.\nஅவனுடைய கை சூம்பி போனபடியால், ஒரு வேலையையும் செய்ய அவனால் முடிந்திருக்காது.\nஅநேகருக்கு இளம்பிள்ளை வாதத்தால் கைகள் சூம்பி போனதைப்\nபார்த்திருக்கிறேன். அதை, “போலியோ” என்பார்கள்.\nஅவன் இப்படிப்பட்ட நிலைமையிலும், கர்த்தர் மேல் கசந்துக்கொள்ளாமல், ஆராதிப்பதற்காக தேவாலயத்திற்கு வந்திருந்தான்.\nபரிதாபப்பட்டிருக்கலாம். இன்னொரு கூட்டத்தார், “ஓய்வுநாளில் இயேசு என்ன செய்வாரோ” என்று அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி காத்திருந்திருக்கக்கூடும்.\nஇயேசு, அந்த ஏழாம் நாளை ஆசரிக்கிறவர்களைக் குறித்து பயப்பட்டு, அற்புதம் செய்யாமல்\nஇருந்துவிடவில்லை. அவர் நன்மை செய்வதற்காகவே பூமிக்கு வந்தவர் (அப். 10:38).\nஏழு நாட்களையும் உண்டாக்கினவர் அவர்தான். ஓய்வு நாளுக்கும் அவர் ஆண்டவராக இருக்கிறார்.\nஆகவே, அந்த ஓய்வு நாள் ஆசரிப்புக்காரரிடத்தில், கிறிஸ்து ஒரு கேள்வியைக் கேட்டார்.\n“ஓய்வு நாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள். அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம், அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான். அவன் கை மறுகைய���ப்போலச் சொஸ்தமாயிற்று” (மாற். 3:5).\nஅவன் கை சொஸ்தமானதைக் குறித்து, ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்கள் சந்தோஷப்படவில்லை. இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள் (மாற். 3:6).\nதம்முடைய பிள்ளைகளுக்காக நன்மை செய்வதால், மரணமே ஏற்படுமானாலும், சரி, இயேசு அதைக்குறித்து பயப்படவில்லை. அவர் தம்முடைய பிள்ளைகளை பெலப்படுத்திக் கொண்டேயிருந்தார்.\n“சூம்பின கை” என்றால், அதற்கு ஆவிக்குரிய என்ன அர்த்தம்\nகர்த்தரு டைய ஊழியத்திற்கு காணிக்கையையும், தசமபாகத்தையும் கொடுக்கத் தவறி, தங்களுக்கென்று பதுக்கிக்கொள்ளு\nகிறவர்கள்தான், இந்த சூம்பின கையையுடையவர்கள்.\nசுகமளிக்க முடியாதபடி, அற்புதம் செய்ய முடியாதபடி, கர்த்தருடைய கரம் குறுகிப் போகவில்லை. கர்த்தர் உங்களுடைய கைகளை பெலப்படுத்தி, சுகமளிக்கிற வல்லமையை தர விரும்புகிறார்.\nபவுலின் கைகளைக் கொண்டு, விசேஷித்த அற்புதங்களைச் செய்தவர், உங்களுடைய கைகளைப் பலப்படுத்தி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய பிரியப்படுகிறார்.\nநீங்கள் மற்றவர் களுக்கு, தாராளமாய் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுங்கள்.\nவானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார் (மல். 3:10).\nஇன்றைக்கு, இயேசுவின் நாமத்தில் உங்களுடைய கைகளில் தேவபெலன் இறங்கி வரட்டும். கைகளை நீட்டுங்கள். கர்த்தருடைய மகிமையான பணிக்கு உதாரத்துவமாய் கொடுங்கள்.\n“இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவு மில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை”\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகொடுப்பதைப்பற்றிய நல்ல தேவ வார்த்தைக்கு நன்றி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளு���்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-06-06T14:47:39Z", "digest": "sha1:SC4ABHBG7IUJ2NRTJZRFP4UJFHVMP763", "length": 6219, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "கிங்ஸ்டனில் போலீசாரின் தேடுதலில் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் கைது….. – EET TV", "raw_content": "\nகிங்ஸ்டனில் போலீசாரின் தேடுதலில் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் கைது…..\nஒரு பெண்ணின் அதிகப்படியான மரணத்தால் தூண்டப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஒன்ராறியோ கிங்ஸ்டனில் மாகாண காவல்துறையினர் மூன்று பேர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.\nஃபெண்டானைல் மற்றும் மெத்தாம்பேட்டமைன் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்காவது சந்தேக நபரை விசாரணையாளர்கள் இன்னும் தேடி வருகின்றனர்.\nஅக்., 31 ஒன்ராறியோ நகரின் ஒடெசாவில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது கிறிஸ்டா-லின் கோர்கொரனின் சடலத்தைக் கண்டனர், அவர் அதிகப்படியான போதைப்பொருள் பாவனையால் மரணமடைந்துள்ளார். போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர்.\nமாகாண காவல்துறையினர் ஒரு வாரண்டைப் பெற்று வெள்ளிக்கிழமை கிங்ஸ்டன் வீட்டில் தேடி, மூன்று பேரைக் கைது செய்தனர்.25 வயது பெண், 46 வயது ஆண், 47 வயது பெண் அனைவருமே போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் நோக்கத்திற்காக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\n32 வயதுடைய நான்காவது சந்தேக நபருக்கு போலீசார் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.\nபோர்ட் யூனியன் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு பலத்த காயங்களுடன் பிக்கரிங் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர்…\nஸ்கார்பாரோவில் எரிந்த வாகனத்திற்குள் இறந்து கிடந்த நபர்\n ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nஅமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து கோமா நிலையில் 2 வயது சிறுவன்: லண்டனை உலுக்கிய கோர சம்பவம்\nஜார்ஜ் பிரச்சினை அடங்கும் முன் மீண்டும் பொலிசார் அட்டூழியம்: முதியவரை தள்ளிவிட்டதில் மண்டை உடைந்தது\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஒன்ராறியோவில் புதிதாக பேருக்கு 344 COVID-19 இன் தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nபொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று\nசீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nபோர்ட் யூனியன் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு பலத்த காயங்களுடன் பிக்கரிங் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர்…\nஸ்கார்பாரோவில் எரிந்த வாகனத்திற்குள் இறந்து கிடந்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nadigar-sangam-election-date-announced-352300.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-06T15:19:48Z", "digest": "sha1:DZ75J7ZRDTXW7D6ROKJQ65DKN2IHVI2L", "length": 17555, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா | nadigar sangam election date announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\n\"ரௌத்திரம்\".. முகமெல்லாம் ஆவேசம்.. கண்கள் முழுதும் கோபம்.. ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nAutomobiles இத்தாலி நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள்... இந்திய ரூபாயில் விலையை கேட்டால் ஷாக்காயிடுவீங்க...\nFinance ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\nMovies ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணி, சரத்குமார்-ராதாராவி அணியை தோற்கடித்து வென்றது- இதில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.\nஇவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. ஆனால் நடிகர் சங்க வேலைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.\nஇதனிடையே சமீபத்தில் நடிகர் சங்க கூட்டம் நடந்தது . அந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமயில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் இதற்கான ஆவணங்களையும் நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார்.\nஇந்நிலையில் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில், நடிகர் சங்க தேர்தல் ஜுன் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இறுதியாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளிய���டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடாகாவை கலக்கிய 'சிங்கம்' போலீஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா... மக்கள் அதிர்ச்சி\nஇந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளார்களாம். இதற்கிடையே சரத்குமார் மற்றும ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ராதிகா தலைமையில் எதிரணி களம் இறங்க உள்ளது. இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு\nஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு\nஎப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்\nகொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nதீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வங்க கடலில் வருகிறது \"கதி புயல்\".. தமிழகத்தை தாக்குமா\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன\nமதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnadigar sangam election நடிகர் சங்கம் தேர்தல் vishal radhika விஷால் ராதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/02/06120138/1284548/Plastic-bag-supply-to-stores-A-fine-of-Rs-50-lakh.vpf", "date_download": "2020-06-06T13:01:39Z", "digest": "sha1:XL4TS6GZ2QVHNSZ4ZPAE34LIKKXRBDXQ", "length": 7092, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Plastic bag supply to stores A fine of Rs 50 lakh dealer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகடைகளுக்கு பிளாஸ்டிக் பை சப்ளை - வியாபாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nபதிவு: பிப்ரவரி 06, 2020 12:01\nகாஞ்சிபுரம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளுக்கு சப்ளை செய்த வியாபாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nகாஞ்சீபுரம் பாவாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் வீதிவீதியாக சென்று காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவைகளை விற்பனை செய்து வருவதாக காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர் குமார், பிரபாகரன், இக்பால் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐயப்பன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்போது அவரது வீடு மற்றும் காரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவைகள் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தன்ர். மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக வியாபாரி ஐயப்பனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.\nதுப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- திருமாவளவன் வழங்கினார்\nசென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா\nதிருவள்ளூரில் இன்று 59 பேருக்கு கொரோனா\nவேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை\nசெங்கல்பட்டில் புதிதாக 80 பேருக்கு கொரோனா உறுதி\nதிருப்பத்தூர் அருகே மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nபிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அலுவலர்கள் முன்வர வேண்டும்- கலெக்டர்\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ. 22 ஆயிரம் அபராதம் விதிப்பு\nபிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அலுவலர்கள் முன்வர வேண்டும் - கலெக்டர்\nகழுகுமலை பேரூராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844153.html", "date_download": "2020-06-06T14:05:27Z", "digest": "sha1:G2B3ICHTYVH7T2CR2FFPFWQROWLHXMH7", "length": 6016, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை", "raw_content": "\nஅரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nMay 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசிறு மற்றும் நடுத்தர அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலய மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதில் போட்டித்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.\nநுகர்வோருக்கு போசாக்கான அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொடுக்க இதன்மூலம் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:24:26Z", "digest": "sha1:FYKH4UPYLR33XGYUGY5BWBGOAT2OO2KO", "length": 5587, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "விண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா !! - TopTamilNews", "raw_content": "\nHome விண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா \nவிண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா \nவிண்டீஸுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா \nவிண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், விண்டீஸ் அணியும் மோதுகின்றன.\nஇங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு இடம் அளிக்கப்படவில்லை, அதே போல் விஜய் சங்கரும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.\nவிண்டீஸ் அணியில் இருந்து ஈவின் லீவிஸ் மற்றும் ஆஸ்லே நர்ஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுனில் ஆம்ப்ரிஸும், ஃபேபியன் ஆலனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nகே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.\nகிரிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரன் ஹெய்ட்மர், ஜேசன் ஹோல்டர், கார்லஸ் பிராத்வொய்ட், ஃபேபியன் ஆலன், கீமர் ரோச், செல்டான் காட்ரல், ஓஸ்னே தாமஸ்.\nPrevious articleசெப்டிக் டேங்க் சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள் மூவர் பரிதாப பலி: கோவையில் சோக சம்பவம்\nNext articleவளரும் பிள்ளைகளுக்கான ஊட்டசத்து தரும் கம்பு லட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html", "date_download": "2020-06-06T15:19:42Z", "digest": "sha1:JMXDFDHBB2CMEYVFTDOWFAEMTZ66TKRS", "length": 59895, "nlines": 462, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: பயன்தரும் வீட்டுத் தோ��்டம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் ச���யஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் க���ிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென���ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்ல��� புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜ�� ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். ம���கன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: முகிலின் பக்கங்கள் தமிழ் முகில், வீட்டுத் தோட்டம்\nவீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நமது அன்றாட தேவைக்கான காய்கறிகள், கீரைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இன்று விவசாயத்திற்கு , பல வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்துகிறோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பது நமக்கே தெரியாது. இயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.\nவீட்டுத் தோட்டம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நமக்கும் தோட்டம் அமைக்க உதவி புரியும் வலைப்பூக்கள் சிலவற்றை இன்று பார்க்கலாம்.\n1. சகோதரி மகி அவர்கள் தனது தளத்தில் புதினா மற்றும் கத்தரிக்காய் அறுவடை பற்றி சொல்லி இருக்கிறார் பாருங்களேன்.\nஇவரது வெந்தயக் கீரை வளர்ப்பு பற்றிய பயனுள்ள பதிவையும் பாருங்களேன்.\n2. பருப்புக் கீரை வளர்க்க நமக்கு நல்ல யோசனை சொல்கிறார் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.\nமீழ் சுழற்சி முறையில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி என்றும் சொல்கிறார் பாருங்களேன்.\n3. மணத்தக்காளி / சுக்கட்டி கீரை வளர்த்த மற்றும் அறுவடை செய்த அனுபவத்தை தோழி இமா க்றிஸ் சொல்கிறார். வாருங்களேன் கேட்போம்.\nசெடிகள் நம்முடன் பேசும். தெரியுமோ தன் வீட்டு ரோஜா செடிகளுடன் தனக்கு இருக்கும் பிணைப்பைப் பற்றி இங்கு சொல்கிறார்.\n4. வீட்டில் தோட்டம் போட இடமில்லையா கவலையே வேண்டாம். மொட்டை மாடியில் கூட அழகான பயன் தரும் தோட்டம் அமைக்கலாம் என்று சொல்கிறார் சிவா அவர்கள்.\nஇவர் கோவைவாசி ஆதலால், கோவையில் விதைகள் மற்றும் உரங்கள் எங்கு வாங்கலாம் என்ற விபரத்தையும் நமக்கு வழங்குகிறார். பயன்படுத்திக் கொள்வோமே.\n5. சகோதரர் இளங்கோ அவர்கள் அவரது வீட்டுத் தோட்டத்தில் விளைந்திருக்கும் அற்புதமான செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி வாழைப்பழம் பற்றி சொல்லி இருக்கிறார்.\nஇவரது வீட்டில் வளர்ந்த சேனை மற்றும் பாகல் பற்றிய பதிவு, அழகான புகைப்படங்களுடன்.\n6. குப்பைவண்டி தளத்தில் தொங்கும் தோட்டம் அமைக்கும் முறை குறித்து விளக்கி இருக்கிறார்கள், பாருங்களேன்.\nமண் புழுக்களின் மகத்துவம் பற்றி நாம் அறிவோம். அவற்றை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க இயலாதவர்கள், மொட்டை மாடியில் கூட வைத்து வளர்க்கலாம் என்கிறார். மண் புழுக்களை வளர்த்து உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.\n7. நம்மவூர் குலசை தளத்தில் சகோதரர் முகமது சுல்தான் அவர்கள் காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி\n8. வீட்டுத் தோட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானவை குறித்து தெரிந்ததும் அறிந்ததும் தளத்தில் சகோதரர் சின்னப்பயல் அவர்கள் விளக்குகிறார்.\n9. நண்பன் தமிழ் வலைப்பூவில் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள். வளர்த்துப் பயன் பெறுவோம்.\n10. வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.\nஎன்று துளசியின் பல்வேறு பயன்களையும், அவை குணமாக்கும் நோய்கள் பற்றியும் உமா அவர்கள் சொல்கிறார் பாருங்கள்.\n11, தோட்டத்திற்கு வரும் விருந்தினர்களை திருமதி பக்கங்கள் தளத்தில் சகோதரி கோமதி அரசு அவர்கள் புகைப்படத்தினுள் பிடித்து நமக்கு காண்பிக்கிறார் பாருங்கள்.\n12. உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, காய்கறி விதைகளை விதைக்கும் முறை, கொடிகளுக்கு பந்தல் போடும் முறை என்று பல விஷயங்களை இங்கு விளக்கிச் சொல்கிறார் மனதோடு மட்டும் தளத்தில் எழுதி வரும் சகோதரி கௌசல்யா ராஜ் அவர்கள்.\nஇன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.\nமீண்டும் நாளை, வேறு சில பதிவர்களுடன் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.\nசித்ரா சுந்தரமூர்த்தி Thu May 08, 04:37:00 AM\nசித்ரா சுந்தரமூர்த்தி Thu May 08, 04:38:00 AM\nவீட்டுத் தோட்டம் பற்றிய இன்றைய பதிவில் பல தளங்கள் தெரிந்தவை, சில தெரியாதவை. எல்லோருடைய தோட்டமும் எப்படி இருக்குன்னு போய் பார்க்கிறேன். தேடிப்பிடித்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.\nஎன்னுடைய தளத்தினையும் இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nஇன்றைய வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை..\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nபகிரப்பட்ட மற்ற தளங்களைப் பார்க்க முயற்சிக்கிறேன், அனைவருக்கும் பாராட்டுக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nதேடி வந்து தகவல் தந்த திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றிகள்\nநண்பர் ரூபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதோட்டக் கலையைத் தொகுத்துப் படைத்துள்ள\nவண்ண வலைச்சரம் ஓங்கி ஒளிா்கிறது\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nஇயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளை, இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.//\nநன்றாக சொன்னீர்கள். நம் வீட்டில் விளைந்த காய்கள், பழங்கள், பூக்கள் என்றால் அதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். அங்கு வரும் விருத்தினர்களால் மேலும் ஆனந்தம் தான்.\nஇன்றைய வீட்டுத்தோட்டப் பதிவில் என்னுடைய பதிவும் இடபெற்றது மகிழ்ச்சி, நன்றி.\nசில பதிவர்கள் தெரிந்தவர்கள் மற்ற பதிவுகளை படித்து மகிழ்கிறேன் . இன்று இடம்பெற்ற பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nரூபன் அவர்கள் வாழ்த்துக்களுடன் தகவலை தந்தார் , ரூபனுக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது அன்பான வ��ழ்த்துகட்கு நன்றிகள் சகோதரி.\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nஎனது வலைதள அறிமுகத்திற்கு நன்றி. மற்றவர்களின் தோட்டம் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கொடுத்ததற்கு நன்றி - 'தோட்டம்' சிவா\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.\nரூபன் அவர்கள் தகவலுக்கு நன்றி.\nநண்பர் ரூபன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் சகோதரி.\nதிண்டுக்கல் தனபாலன் Thu May 08, 07:22:00 AM\nஇன்றைய தளங்கள் பயனுள்ள தளங்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.\nதங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nநம் வீட்டுத் தோட்டத்தில் - நாம் பார்த்துப் பார்த்து வளர்க்கும்\nஒவ்வொரு செடியும் கொடியும் நமது பிள்ளைகளைப் போன்றவையே\nஇன்றைய அறிமுக தளங்கள் அனைத்தும் - வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்கு அரிய விருந்து.\nபயனுள்ள தளங்களை வழங்கியமைக்கு மகிழ்ச்சி..\nஉண்மை தான் ஐயா. ஒவ்வோர் நாளும் அவற்றின் வளர்ச்சியைக் காணக் காண மனதில் உற்சாகம் பிறப்பது நிச்சயம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே \nநம் வீட்டில் விளைந்த காய்கள், பழங்கள், பூக்கள் என்றால் அதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும் என்பதே உண்மை.\nவீட்டுத்தோட்டங்கள் பற்றிய அருமையான பசுமையான அறிமுகங்களுக்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.\nஇன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள வலைத்தளப் பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.\nஉண்மை தான் ஐயா. வீட்டில் வளர்க்கும் செடி கொடிகளும் நம்முள் ஒருவராக ஆகிப் போகின்றன.\nதங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் நல்வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.\nபல தளங்கள் எனக்குப் புதியவை. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே \nஅருமையான பகிர்வு தமிழ் முகில் ..பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .\nநாமே நமக்கு தேவையானவற்றை வீட்டில் வளர்த்து பயன்பெறுவது மிக நல்லது\nதங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் நல்வாழ்த்துகட்கும் நன்றிகள் பல சகோ��ரி.\nவீட்டுத்தோட்டம் பகிர்வு அருமை.இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே \nரொம்ப சூப்பரான அறிமுகங்கள்,. நாங்களும் சென்னையில் இருந்தவரை முன்பு வெந்தயம் கொத்துமல்லி, பட்ரோஜா, மருதாணி போன்றவை வைத்திருந்தோம. நம் வீட்டில் விளைந்தததாக இருந்தால் அது ஒரு சந்தோஷம் தான்.\nஒவ்வொரு செடியும் கொடியும் வளர்வதைப் பார்க்கப் பார்க்க நிச்சயம் மனதுள் புது உற்சாகமும் புத்துணர்வும் பிறக்கும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகத கேளு, கத கேளு,\nகோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன\nஉங்களின் அன்பை சுமந்து கொண்டு மீண்டும் வலைச்சரத்தி...\nஆண்டிச்சாமி ஆசிரியப் பொறுப்பினை சுவாமிநாதன் இராமனி...\nவளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள்\nபதிவுலகில் என் மானசீக குரு\nஆண்டிச்சாமி (கில்லாடி ரங்கா) - என்னைப்பற்றி\nமழைக் காகிதம் ஆசிரியப் பொறுப்பினை ஆண்டிசாமியிடம் ஒ...\nசினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள்\nஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை.....அதிதி போஜனம்\nதமிழ் முகில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மழைக்காகிதத...\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக...\nசெல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்\nநலம் மற்றும் குழந்தை வளர்ப்பு \nதிருவிழா போகலாம் வாங்க :)\n இவை மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:42:00Z", "digest": "sha1:F72KVONNX3HZ2RYHDQLDN5NHLQ36VL2U", "length": 3365, "nlines": 31, "source_domain": "www.sangatham.com", "title": "ஹர்ஷவர்த்தனர் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → ஹர்ஷவர்த்தனர்\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nஇப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க →\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:24:29Z", "digest": "sha1:LYH4ASPJHY2HEJFAUWLWEB5EQNBPWLLO", "length": 4134, "nlines": 133, "source_domain": "www.thetruthintamil.com", "title": "அன்னாளைப் போல்…. – TheTruthinTamil", "raw_content": "\n36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.\n37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.\n38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.\nகண் செத்து முடும் காலமளவும்,\nபெண்ணை மதியா மக்கள் நடுவே,\nஉம் பணி செய்வேன் மன்னா\nPrevious Previous post: மதிக்க மறந்த மனிதருக்கு\nNext Next post: இறையருள்-அறிவு பெருகுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-06-06T13:44:12Z", "digest": "sha1:CSHZWGOPQTGYVTCNBS726W557REEHH6B", "length": 4127, "nlines": 132, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பன்றியா? மனிதனா? – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 8:31-33.\n31 தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.\n32 அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.\nஅப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்��ம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.\nபன்றியும் பசுவும் கன்றும் காளையும்,\nஇன்றிதை மறந்து, நன்றியும் துறந்து,\nகொன்றிடு உந்தன் கொடுமை நினைப்பை;\nPrevious Previous post: பெருங்கூட்டப் பேய்கள்\nNext Next post: அதிசயம் பார்த்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://arunmozhi.in/tag/short-story-2/", "date_download": "2020-06-06T13:34:43Z", "digest": "sha1:FVHNZEZZIEY43SFWWOEWMEGL5T2JOU2T", "length": 8255, "nlines": 97, "source_domain": "arunmozhi.in", "title": "short story – Arunmozhi", "raw_content": "\nஇந்த கதை என்னுடைய கதை அல்ல, சிறுவயதில் “Solidaire” தொலைக்காட்சி பெட்டியில், “DD1” ஒளிபரப்பிய பொழுது பார்த்தது. யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. இந்த வலைதலம்தான் செவிசாய்த்தது.\nராமசாமி தன் ஆடு இரண்டையும் அரமனசா ஒட்டிகிட்டு வந்தார். இருக்குற ஆட்டையும் வித்துட்டு என்ன பண்றது வைகாசி வந்திருச்சு. காட்டு வேலை இருக்கும், தெனமும் கூலிக்கு போன ஒரு மூனு மாசத்துல எப்படியும் ஒரு ரண்டு குட்டிக்கு காசு சேத்திரலாம். பேசாம இப்ப ஒன்ன மட்டும் வித்துருவோமா வைகாசி வந்திருச்சு. காட்டு வேலை இருக்கும், தெனமும் கூலிக்கு போன ஒரு மூனு மாசத்துல எப்படியும் ஒரு ரண்டு குட்டிக்கு காசு சேத்திரலாம். பேசாம இப்ப ஒன்ன மட்டும் வித்துருவோமா…. இப்படி ஆயிரம் யோசன மனசுக்குள்ள ஓடிகிட்டு இருக்கும் போதே, “சீக்கிரம் வாப்பா, நாம போய் சேர்ரதுக்குள்ள சந்தையே முடிஞ்சுருமாட்ட இருக்குது”ன்னு பெரியசாமி கத்தரது கேட்டுது. தலையத்தூக்கி பெரியசாமி பக்கம் ஒரு ஆட்டு ஆட்டீடு, இழுத்து எட்டி வெச்சார்.\nஇன்னும் கொஞ்சம் சாவகாசமா வந்திருந்தா, பெரியசாமி சொன்ன மாதிரி சந்தை முடிஞ்சுதான் போயிருக்கும் போல. இப்பவே ஆளாலுக்கு வாங்குனத இழுத்துகிட்டு போய்க்கிட்டு இருந்தாங்க.\n“என்னபா, சந்தைக்கு வங்கவா வாரோம் பொருளக் கொண்டாறோம் சீக்கிரம் வந்திருக்கனும், பாரு எல்லாம் இப்பவே நடையக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்க”, பெரியசாமி நொந்துகொண்டு திரும்பி பாத்தார். ராமசாமியின் கவனம் முழுக்க ஆட்டின் மேலேயெ இருந்தது.\n“இந்தாப்பா ராமசாமி, தேவைன்னா வித்துதாம்பா ஆவனும். ஆடுதான நாலு மாசம் போவட்டும் இதே சந்தைல வங்கிக்கலாம். ஆட்டப் பாத்துகிட்டு இங்கையே நில்லு, நா போயி ஆள் யாராவது சிக்குனா கூட்டியாறேன்.” சொல்லீட்டு பொரியசாமி நவுந்தார். ராமசாமி மனசுல இப்ப ரண்டாயிரம் ய���சன.\nபெரியசாமி ஆளோட திரும்பி வந்தப்ப, ராமசாமி ஒரு ஆட்டோட தலைப்புடிச்சு, கண்ணப்பாத்துகிட்டு இருந்தார்.”ராமசாமி, இவுரு ஆடு புடிக்கத்தான் வந்திருகாறாம், ரெண்டு பெரும் பேசி முடிவு பண்ணுங்க”. “நாம்பேசர மாதிரி இருந்தா உங்கள ஏங்க இழுத்துகிட்டு வர்றேன் நீங்களே பேசுங்க.” வாங்க வந்தவர் ஆட்ட புடிச்சு பல்ல பாத்தார், கால மடக்கிப் பாத்தார், அப்புறம் எந்திருச்சு “சரிங்க பேசலாம்ன்னார்”\nவாங்க வந்தவரும், பெரியசாமியும் கொஞ்சம் தள்ளி போயி துண்டுக்கு அடீல கையவிட்டு, பேரம் பேசுனாங்க. ஒரு கட்டத்துல, வாங்க வந்தவர், “ஐயா பொண்டட்டி தாலிய வெச்சு காசு கொண்டாந்திருக்கேன், இதுக்கு மேல முடியாதுங்கா” அப்பிடின்னது கேட்டுது. பெரியசாமி திரும்பி வந்து, “ராமசாமி, இவ்வளவுதான் இருக்காம் என்னப்பா உனக்கு சரியா குடுத்துரலாமா” “அண்ணே, ஒரு சின்ன சிக்கல். ஆடு வர்ற வழில வெசச்செடிய மேஞ்சிருச்சு. ராத்திரி அசப்போட்டுதுன்னா செத்தாலும் செத்துரும். அதான் … விக்க வேண்டாம்னு …”ன்னு இழுத்தார். பெரியசாமி அதுக்கு மேல அங்க நிக்குல. ஆட்ட, வாங்க வந்தவன்கிட்ட ஓட்டி உட்டுட்டு, காச வாங்கி ராமசாமி சுருக்குப்பைல துணுச்சுட்டு, ராமசாமிய தள்ளாத கொறயா கூட்டிகிட்டு ஊட்டப்பாக்க நடைக்கட்டீட்டார்.\nஇந்த ஒளி(லி)நாடா முடிந்ததும் திரையில் பெரிதாய் ஒரு பத்தி எழுதி slide போட்டிருந்தார்கள் – அதில் எனக்கு நியாபகம் இருப்பது.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ராமசாமியும், ஒரு பெரியசாமியும் இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/99", "date_download": "2020-06-06T15:46:52Z", "digest": "sha1:RCAHKKFH5J6XSQLWB6TK6BPTJTPOXCFD", "length": 7742, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிறத்தை வியந்து கொண்டாடும் நிலையில், அநுமன் அருகிலிருந்த ஒரு மராமரத்தைப் பறித்துக் கையால் சுழற்றி எறிய, அது சாரதியை வீழ்த்திப் பல அரக்கர்களையும் கொன்றொழிக்கின்றது. வேறொரு சாரதி அந்த இடத்தைப் பெற்ற நிலையில், இராவணன் நூறு அம்புகளை அநுமன் உடலில் பாய்ச்சி அவனைத் தளர்வுறச் செய்துவிடுகின்றான்' (2 குத்துப் பரிமாற்றம் : முதற்போரில் இலக்குவனும் இராவணனும் மோதுகின்றனர். அதனைத் தவிர்க்க நினைக்கின்றான், அநுமன். வீரவாதத்துடன் ஓங்கி நிற்கின்றான்; இராவணனை நோக்கிப் பேசுகின்றான் : \"மலையை யொத்த தோள் வலிமையுடையவனே, என் தோள் வலிமையினால் என் ஒற்றைக் கையைத் தூக்கி யான் குத்துவேன்; நீ இறவாமல் இருப்பாயேயானால், நீ பின்பு என்னை உன்னுடைய கைத்தல வரிசைகளினால் வலிமையோடு குத்துவாய்; அதனால் நான் இறவாவிட் டாலும் உன்னோடு எதிர்த்துப் பொரேன்\" இராவணன் அநுமன் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்ளுகின்றான்.\nமுதலில் அநுமன் குத்துகின்றான். அநுமன் மிக ஆரவாரித்து, இராவணன் தேரிலே விரைந்து ஏறி, கண்முழுதும் தீப்பொறி சிந்த, ஆரத்தோடு பொருந்திய கவசத்துடனே உடல் பொடிபட்டுச் சிந்தும்படி அவ்விராவணனின் பெரிய மார்பில் தன் கையினால் விசையாகத் தன் முழு வலிமையையும் பயன்படுத்தி எதிர் நின்று குத்துகின்றான். விளைவு : இராவணன் கண்களி னின்று நெருப்புப் பொறிகள் சிந்தின; முழு மூளைகள் தயிர் போலச் சிந்தின; அவன் மார்பில் ஒடிந்து பதிந்திருந்த திசை யானைகளின் தந்தங்கள் முதுகின் வழியாகச் சிந்தின; கவசத்தில் திகழ்ந்த இரத்தினங்கள் தெறித்துப்போய் வீழ்ந்தன. நெஞ்சில் பிராணவாயு வீசுவதனின்றும் ஒடுங்க அவன் தள்ளாடிச் சலித்திடுகின்றான். பிறகு, விரைவில் தெளிகின்றான்; பிறகு, அதுமனைப் புகழ்ந்து பேசுகின்றான்;\n54. யுத்த முதற்போர் - 133 - 138 55. முதற்போர். 166\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/98", "date_download": "2020-06-06T14:47:43Z", "digest": "sha1:FJB5R6YANPKOIW7SD3A2QGYPCRZKTU5T", "length": 6132, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாரனம்புகள் என்மீது வசரி வாரி வீச நீகண்பாராயோ \n“இரவே நீ ஓடோடி வா ” என்று இதழோடு இதழ் அசைத்து மெனன மொழி மூலம் கேட்டுக் கொண்டது இயற்கை. இரவு வந்து சேர்ந்தது.\nநிலவுக்கன்னியை ஆசையுடன் எதிர்பார்த்திருந்தாள் மேகலை, தோழி ஒருத்தி அவளுக்கு வேண்டாமா அவளுக்குத் தோழியாக அமைய ஓடோடி வந்தவள் சிந்தாமணிதான்,\nமேகலை’ என்று விளித்தாள் சிந்தாமணி.\nமேகலை ஏறிட்டுப் பார்த்தாள். கண் கடையில் மென்னகை படர்ந்திருந்தது.\nவயிறு காலியாக இருந்த உண்மை அவளுக்கு நினை ஆட்டப்பட்டது. காலையிலிருந்து மேகலை நோன்பு இருந் தாள். தாலிகாக்க விரதம் காத்தாள், ‘மாங்கல்ய தாரணம்’ நிகழ்ச்சிக்குப் பிறகு பால் பழம் கொடுத்தார்கள் கணவன் மனைவி இருவரும் தனித்தனியே உட்கொண்டனர். உயிரும் உயிரும் இரண்டறக் கலக்க வேண்டுமென்பதற்கு முதல் சாதனையாக அமையவிருக்கும் எதிர்காலச் சடங்கை எண்ணினாள், வெட்கம் வெட்கமாக வந்தது. கணவன் சாப்பிட்ட எச்சிலைதான் உண்ண வேண்டுமென்ற நினைவு அவளுக்குப் புத்துணர்வு தந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/347", "date_download": "2020-06-06T15:07:50Z", "digest": "sha1:76P4VUGSMCDRLCLZMY36RMYU6EWEJ7YJ", "length": 7268, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/347 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிறுத்தவேண்டி யிருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஒரே மாகாணமாக விளங்கிய பஞ்சாபை இரண்டாகப் பிரித்து மேல் பகுதியைப் பாகிஸ்தானுக்கு அளித்ததா லும், வங்காள மாகாணத்தில் கீழ்ப் பகுதியை அதற்கு அளித்ததாலும், ப ா கி ஸ் த ா ன் பகுதிகளிலிருந்த இந்துக்கள், சீக்கியர் முதலியோர் லட்சக்கணக்கில் இந்தியாவுக்கு ஓடிவந்தார்கள். பாகிஸ்தான் முஸ் லிம்கள் அவர்களில் பலரை இரவும் பகலும் வதைத் துக்கொண் டிருந்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் தனியான இரு தேசிய சமூகங்கள் என்ற முஸ்லிம் லீகின் துவேஷப் பிரசாரம், நாட்டைப் பிரித்த பிறகும், நிலைத்து நின்றது. எனவே முஸ்லிம்களின் கொடுமைகளைத் தாங்காமல் 90 லட்சத்திற்கு மேற் பட்ட அகதிகள் தங்கள் வீடு, வாசல், நிலம், கரைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இந்தியாவுக்கு வந் தார்கள். அவர்கள் அனைவரையும் காப்பாற்றி, அவர் களுக்குக் குடியிருப்பு, தொழில் வசதிகள் செய்து கொடுக்க இந்திய அரசாங்கம் பல்லாயிரம் லட்சம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த வகையில் மொத்தம் ரூ. 420 கோடி செலவாகி யுள்ளது. நம் அகதிகள் மேற்குப் பாகிஸ்தானில் மட்டும் தி 8 லட்சம் ஏக்கர் விளைநிலங்களையும், ரூ. 500 கோடி மதிப்புள்ள வீடுகளையும், மனைகளையும் விட்டு வந்துள்ள னர். இந்தச் சொத்துக்கள் விஷயமாகப் பாகிஸ்தா னுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடத்திவந்தும், அது ஒரு பைசா கூடக் கொடுக்கவில்லை. சொத்துக்கள் அனைத்தையும் அது தானே எடுத்துக்கொண்டு, அங் குள்ள முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக் கிறது. இ. இ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf", "date_download": "2020-06-06T15:45:26Z", "digest": "sha1:IKRSNIP27YFZEKAADMBQUUYFRFUS56LM", "length": 14361, "nlines": 273, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:ஆதி அத்தி.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this PDF file: 407 × 599 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 163 × 240 படப்புள்ளிகள் | 326 × 480 படப்புள்ளிகள் | 662 × 975 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் ��ள்ளது.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:42:34Z", "digest": "sha1:5WTGGWFFKABPMJRB4K3Z4DD7JXVXCZWD", "length": 5314, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனல்வாதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாறுபட்ட சமயங்களின் கருத்துகளை ஓலையில் எழுதித் தீயில் இட்டு எது எரியாமல் இருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றதாகக் கருதும் வாதம்\nஅனல்வாதம், புனல்வாதம் செய்தும், சுவடிகளை ஆற்றில் விட்டு எதிர்த்துவரச் செய்தும், எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியும் அன்றைய வைதிக சமயப் புரட்சியாளர் ஒருவர் (ஞானசம்பந்தர்) சமண, பௌத்த செல்வாக்கைச் சிதைத்தார். (காணாமல் போனது ஏன்..., தமிழ்மணி, 15 மே 2011)\n:அனல் - வாதம் - புனல்வாதம் - சுரவாதம் - பச்சைப் பதிகம் - வாக்குவாதம் - பக்கவாதம்\nஆதாரங்கள் ---அனல்வாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2011, 04:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/imu-2019-application-form-apply-online-imu-edu-in-004670.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-06T15:11:10Z", "digest": "sha1:XKPRT3ZO7DWQO2D5MEAZLQWHIHPWCYPC", "length": 12453, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.? | IMU 2019 Application Form; Apply Online imu.edu.in - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nதேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nதேசிய கடல்சார் பல்கலைக் கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக நிர்வா��ம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nஇதுகுறித்து கடல்சார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-\nதேசிய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 23 கல்லூரிகளில் கடல்சார் படிப்புகளில் சேருவதற்கு எம்யூசெட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.\nஅதன்படி, வரும் கல்வியாண்டிற்கான நிதியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பித்த வேண்டும்.\n10-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை\nதிறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி\nCOVID-19: 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\nவினாத்தாளில் பிழை, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\n6 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளே கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\n7 hrs ago பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n8 hrs ago கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n9 hrs ago HMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nFinance ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\nNews 13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nAutomobiles சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை\nMovies ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/slave-employers-case-in-chennai-high-court/", "date_download": "2020-06-06T15:03:12Z", "digest": "sha1:7PFQKWFMFYIDRFN6FWDGS2WABJ4DCJIU", "length": 12506, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - Slave employers case in Chennai High Court", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஉலகளவில் 4.58 கோடி பேரும், இந்தியாவில் 1.83 கோடி பேரும் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்\nதமிழகத்தில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 32 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடக் கோரிய மனுவுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தாமலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமலும் உள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.க்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ரோசன் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஏ.செல்வம், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, உலகளவில் 4.58 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளதாகவும், அதில் இந்தியாவில் 1.83 கோடி பேர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும் 2016ம் ஆண்டு சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டிய மனுதாரர், கொத்தடிமைகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்ட போதிலும், 32 வழக்குகளில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.\nஇதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nவெளிநாட்டுத் தமிழர்களுக்காக விமானங்களை அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nசென்னையில் கொரோனா தடுப்பு: முதல்வர் தலைமையிலான 5 அமைச்சர்கள் குழு கண்காணிக்கும்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதி – தமிழக அரசுக்கு உத்தரவு\nஇது நம்ம ஊருக்கும் தான் பாஸ்… முடிவெட்ட காசோட சேர்த்து ஆதாரும் கொண்டு போங்க\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி : சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே வெளியீடு\nகர்நாடாகா மாநிலத்திற்கு மே 12 தேர்தல்\nஇறுதிப் பயணத்துக்கு தயாராக இருங்கள்… துரோகிகள்… பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம்\nநடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி\nமக்கள் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றான ஆட்சியை விரும்புகிறார்கள்\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதி��ு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/167-309.html", "date_download": "2020-06-06T15:00:29Z", "digest": "sha1:FP4WWIB37JFK37OA4GV34WIDKFQFRF4U", "length": 12001, "nlines": 86, "source_domain": "tamil.lankaimage.com", "title": "பம்பைமடுவிலிருந்து 167 பேர் உள்ளிட்ட 309 பேர் வீடு திரும்பினர் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News பம்பைமடுவிலிருந்து 167 பேர் உள்ளிட்ட 309 பேர் வீடு திரும்பினர்\nபம்பைமடுவிலிருந்து 167 பேர் உள்ளிட்ட 309 பேர் வீடு திரும்பினர்\nஐந்தாம் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட குழுவினர் வீடு திரும்பினர்\nவவுனியா பம்பைமடு, வெலிக்கந்த, புனானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 309 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை, வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 167 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\nகந்தக்காட்டில் 139 பேரும், தியத்தலாவையில் 03 பேரும் உள்ளிட்ட 309 பேர் இன்று (28) ஐந்தாம் கட்டமாக இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரச��ங்கம் அறிவித்திருந்தது.\nஅந்த வகையில் கடந்த 13 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nஇத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் இன்றயதினம் (28) விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.\nவன்னிமாவட்ட கட்டளை தளபதிமேயர் ஜெனரல் ரோகித தர்மசிறி தலைமையில் அவர்கள் இன்றயதினம் வழிஅனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பயணிப்பதற்காக 11 பஸ்கள் இராணுவத்தால் ஒழுங்குசெய்யபட்டிருந்தன.\nஇலங்கையின் மொணராகலை, காலி, மாத்தறை, கண்டி, சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மையின மக்களும்\nவடக்கின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 தமிழர்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nகுறித்த பயணிகளிற்கு கொரோனோ தொற்று பீடிக்கவில்லை என்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வதிவிடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதுடன், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.\n501 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வீடு திரும்பினர் (UPDATE)\nமேலும் இருவர் குணமடைந்தனர்; 106 பேரில் 97 பேர் சிகிச்சையில்\nகல்முனையில் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு\nசுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கும் அன்பளிப்புகளுக்கு வரி விலக்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nவேட்பாளர்களுக்கு ஒழுக்கநெறி, ஊடகங்களுக்கு வழிகாட்டல்\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையையும், தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களையும் தேர்தல் திணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/the-chief-minister-inaugurated-the-video-footage-of-kamarajar-manimandapam-today/", "date_download": "2020-06-06T14:11:15Z", "digest": "sha1:ZTXUHDA7KJ6AR2CN6OMSXD4ZKCFX5CEZ", "length": 20112, "nlines": 237, "source_domain": "www.404india.com", "title": "காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nHome/RE/காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nகாமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nகாமராஜரின் இன்று 117-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில்\nகாமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ கட்சியின் தலைவராக உள்ளார் சரத்குமார் அவர்கள் அவர் தன சொந்த செலவில் காமராஜர் மணிமண்டபத்தை கட்டியுள்ளார். அதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி கட்சி மூலம் திறந்து வைத்தார்.\nவிருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர், கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறக்கவளரும், சமத்துவ கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்களும் காமராஜருக்கு மணிமண்டபத்தை அமைத்துள்ளனர்.இந்த மணிமண்டபமானது ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.\nசென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவின் போது , காணொளி காட்சி மூலம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.\nஇந்த திறப்பு விழாவில் சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பாஜக தமிழக தலைவர் சொவுந்தரராஜன் மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு ���லி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்தி���ா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Android", "date_download": "2020-06-06T15:03:01Z", "digest": "sha1:GGQJT3JOSQ4DWQBSONUNB6EXMEY3WA6M", "length": 10811, "nlines": 154, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் \nஆன்ட்ராய்டு திறன் பேசியில் அளவுக்கு அதிகமான செயலிகளை அடைத்து வைத்திருப்பர். அவற்றில் …\nஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்\nதொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்ட…\nஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி\nஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்றால் என்ன ஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்பது, ஏற்கனவே மொ…\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரலாறு | Android OS History\nHistory of Android ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லமளவிற்கு அதன் …\nஃபைல்கள் ஷேர் செய்திட பயன்படும் செயலி \nகம்ப்யூட்டர், டேப்ளட், ஸ்மார்ட்போன் போன்ற எந்த ஒரு சாதனத்திலிருந்தும் மற்றொரு சாத…\nஆன்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர் அனைவரும் அதை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்…\nதிருடுபோன மொபைல் போனை கண்டுபிடிக்க ஆன்ட்ராய்டு ஆப்\nஆன்ட்ராய்ட் இயங்குதளம் பற்றிய விவர குறிப்புகள் \n ஆன்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு தேவையான ஒ…\nஆன்ட்ராய்ட் ஓரியோ 8.0 சிறப்பம்சங்கள் \nமொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் \nதொலைந்துபோன மொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி மிக எள…\nஇப்பொழுது உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் உள்ளது. கூகிள் நி…\nஇன்டர்நெட் டேட்டா தீராமல் இருக்க டிப்ஸ் \nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண…\nஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க\nஆன்ட்ராய்ட் போனில் உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலின் பேக்ரவுண்ட் இமேஜாக வைப்பது…\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \nஆன்ட்ராய்ட் போனில் பேட்டர்ன், பாஸ்வேர்ட், பின் ஆகியவற்றை மறந்துவிட்டால் போனை ஓப்பன்…\nஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய 9 முக்கிய செயலிகள்\nபழமொழிகள், புதிர்கள், பாடல் கொடுக்கும் ஆண்ட்ராய்ட் செயலி\nதமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பழமொழிகள், புதிர்கள், பாடல்களை ஆண…\nபாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள - ஆன்ட்ராய்ட் செயலி\nவெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு…\nCricket - லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் \nஐ.சி.சி. உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nஆண்ட்ராய்ட் போனி���் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=96463", "date_download": "2020-06-06T13:14:06Z", "digest": "sha1:PDO43OSACCPAKDO4FTMAOIY2BI227CXJ", "length": 20670, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள்-131 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 6, 2020\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nகூட்டுக் குடும்பம் June 4, 2020\nபுல்லா திராஅப் புலத்தை அவருறும்\nபிணங்குத நேரம் அவுக அடையுத சங்கடத்த காணுததுக்காவ அவுகளத் தழுவாம செத்த பிணங்கி நில்லு.\nஉப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது\nபிணங்கி நிக்கதுக்கும் சேந்து சந்தோசப்படுததுக்கும் இடையில இருக்க நேரம் சாப்பாட்டுல சரிஉப்பு சேத்துக்கிடது கணக்கா ஆவும். அந்த நேரம் சாஸ்தி ஆவுதது உப்புகரிச்ச சாப்பாடு கணக்காதான்.\nஅலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்\nபிணங்கி நிக்குதவுகளோட பிணக்க வெலக்கி தழுவாம இருக்கது ஏற்கனவே சங்கடத்துல இருக்கவங்களுக்கு மேல சங்கடத்த உண்டாக்குதது கணக்கா ஆவும்.\nஊடி யவரை உணராமை வாடிய\nபிணங்கி இருக்கவுகளுக்கு புத்தி சொல்லி நேசம் வைக்காம விடுதது முன்னம் வாடி கெடக்க கொடிய அடிப்பாகத்துல அத்துப் போடுதது கணக்கா ஆவும்.\nநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை\nநல்ல கொணத்தால ஒசந்தவுகளுக்கு அழகுதருதது பூ கணக்கா கண் இருக்க பெண்பிள்ளைங்க மனசுக்குள்ளார நடக்குத பிணக்கு ஆவும்.\nதுனியும் புலவியும் இல்லாயின் காமம்\nபெரும்பிணக்கும் சிறு பிணக்கும் இல்லையினா பழுத்துக்கொழுத்து ஓஞ்ச பழம் கணக்காவும், ஒண்ணுத்துக்கும் ஒதவாத பிஞ்சுகணக்காவும் காதல் பிரயோசனமில்லாமப் போவும்.\nஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது\nசேந்துஇருக்க சந்தோசம் நீட்டிக்குமோ இல்லையோன்னு ஏங்கி ரோசன பண்ணுததால பிணக்குலையும் ஒருவகையான சங்கடம் இருக்கு.\nநோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்\nநம்மள நெனச்சுதான் வெசனப்படுதான்னு (வருத்தப்படுதான்னு) உணந்துக்கிடதுக்கு காதலர் இல்லாத சமயம் வெசனப்படுததால என்ன பிரயோசனம்\nநீரும் நிழல தினிதே புலவியும்\nதண்ணிகூட வெயில்ல இல்லாம நிழலில இருந்தாத்தான் குளுந்து இனிமையா இருக்கும். அதுகணக்கா பிணக்கும் நேசம் இருக்கவுககிட்ட காட்டுனாதான் இனிமை.\nஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்\nபிணங்குத நேரம் எனக்கு உணர்த்தி தெளிவிக்காம மனச வாட விடுதவுககிட்ட கிட்ட கூடிஇருக்கணும்னு எம்மனசு மொனையுததுக்குக் காரணம் அதோட ஆசதான்.\nRelated tags : திருக்குறள் நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழ்\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)\nநாங்குநேரி வாசஸ்ரீ 115. அலர் அறிவுறுத்தல் குறள் 1141 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் ஊருக்குள்ளார பலபேர் எங்க நேசத்தப் (காதலை) பத்தி பாடு (அலர்) பேசுததால (என் காதல் கைகூடுத\nபழகத் தெரிய வேணும் – 16\nநிர்மலா ராகவன் (பேரவா இருந்தால் சாதிக்கலாம்) தொலைகாட்சியில் இரவு முழுவதும் திரைப்படங்கள் காட்டுகிறார்கள். காப்பி குடித்தாவது கண்விழித்து விடிய விடிய அவைகளைப் பார்க்கிறார்களே பலரும், எப்படி\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 60\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் - 60 ஊக்கம் உடைமை குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று ஊக்கம் உடையவங்க எல்லாம் உடையவங்க.ஊக்கம் இல்லாதவங்க எத வச்சிருந\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையு���் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSaravanan on தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:51:42Z", "digest": "sha1:PEZJDYU5QPOQZPJJYJPEDI7JAD34BUZH", "length": 13638, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "மண்முனை பிரதேசத்தின் பாதுகாப்புக் கருதி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nமண்முனை பிரதேசத்தின் பாதுகாப்புக் கருதி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமண்முனை பிரதேசத்தின் பாதுகாப்புக் கருதி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nநாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லிம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி, ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நிலையங்களை தற்காலிகமாக தடை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமண்முனை பிரதேச சபையின் 14ஆவது அமர்வு இன்று (புதன்கிழமை) பிரதேச சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேசத்தின் பாதுகாப்பு விடயங்களைக் கர���த்திற் கொண்டும் இன முறுகலைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசபை ஆரம்பத்தின் போது இந்த தீர்மானங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்து சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்புச் செய்தனர்.\nசபை அமர்வில், மண்முனைப் பற்றுப் பிரதேசத்தில் எல்லைப்புற பிரதேசங்களில் மக்கள் வசிக்காமல் வெறுமையாகக் காணப்படும் காணிகளின் வேலிகள் தகரங்களால் பூரணமாக மறைக்கப்படுவது நீக்கப்பட்டு வேலிகள் அமைத்து வீதியில் செல்பவர்களுக்கு காணியின் உட்பகுதி தெரியும் வகையில் அமைய வேண்டும் என்ற பிரேரணை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சா.நகுலேஸ்வரனால் கொண்டுவரப்பட்டது.\nஅத்துடன் பாதுகாப்புக் கருதி வீதியோர வியாபரிகளின் வியாபாரங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வது குறித்தும் அவரால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பொன்.குணசேகரனினால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையிலும் ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வதற்கான பிரேரணையும் கொண்டுவரப்பட்டது.\nஇந்த பிரேரணைகள், வெளிநடப்புச் செய்த 5 முஸ்லிம் உறுப்பினர்களைத் தவிர்த்து, ஏனைய அனைத்து உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்க\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டுள்ள இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரி\nஇலங்கையில் நிர்க்க��ியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகள் விசேட விமானத்தின் மூலம் இந்தியாவிற்க\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதைத் தடுக்க, சமூக தொலைவில் இருக்க முடியாத பொது இடங்களில் மக்கள்\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nஅயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் துரிதப்படுத்த\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nவிமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nஇன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் குழுக்களுக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை அளிப்பதாக அமெ\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த ந\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்கள் தீவிரம்: பிரதமர் வரட்கர்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஇன சமத்துவ போராட்டத்துக்கு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை\nகொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70308/Police-filed-case-on-Salem--DMK-District-secretary-for-gave-food-to-people-by-without-social-distance.html", "date_download": "2020-06-06T14:37:36Z", "digest": "sha1:IHVE25SLFZO7DRBOQM2FMY6CNYJ4MGQU", "length": 7685, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக இடைவெளி இன்றி உணவு வழங்கல் ? : திமுக மாவட்ட��் செயலாளர் மீது வழக்கு | Police filed case on Salem DMK District secretary for gave food to people by without social distance | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசமூக இடைவெளி இன்றி உணவு வழங்கல் : திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு\nசேலத்தில் சமூக இடைவெளி இன்றி மதிய உணவு வழங்கியதாக திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இன்று திமுக சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது ஆத்தூர் நகரக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“டி.ஆர்.பாலுவை டி.வியைப் பார்த்துக்கொண்டு அவமதிக்கவில்லை” - தலைமைச் செயலாளர் விளக்கம்\n“என் பணத்தை நிபந்தனையின்றி எடுத்துக்கொள்ளுங்கள்” - விஜய் மல்லையா\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது\nRelated Tags : Salem, Salem DMK District Secretary , Salem police, சேலம் போலீஸ், திமுக மாவட்டச் செயலாளர், சேலம் திமுக மாவட்டச் செயலாளர், வழக்குப்பதிவு, வழக்குப் பதிவு, மதிய உணவு, கொரோனா, சமூக இடைவெளி,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் பணத்தை நிபந்தனையின்றி எடுத்துக்கொள்ளுங்கள்” - விஜய் மல்லையா\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/documentary/18371/Al-Jazeera---12-08-2017", "date_download": "2020-06-06T14:54:06Z", "digest": "sha1:3OG5BFZJL7VE74ORYRKMXMYKPHMBCJ6X", "length": 4677, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அல் ஜஸீரா - 12/08/2017 | Al Jazeera - 12/08/2017 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநேர்படப் பேசு - 05/06/...\nநேர்படப் பேசு - 04/06/...\nநேர்படப் பேசு - 03/06/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mettuppalayam/population", "date_download": "2020-06-06T14:48:34Z", "digest": "sha1:Y5TXJPD7IU4K3MUX7GUM4STCXDEGDN4V", "length": 5896, "nlines": 121, "source_domain": "www.townpanchayat.in", "title": " Mettuppalayam Town Panchayat -", "raw_content": "\nமேட்டுப்பாளையம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/thanga456", "date_download": "2020-06-06T13:15:09Z", "digest": "sha1:UP52P4ELIPEDKLFFZRA6IWX3JHHRZSBZ", "length": 3882, "nlines": 73, "source_domain": "sharechat.com", "title": "thanga - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n2 மணி நேரத்துக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"சமைக்கலாம் வாங்க\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/R3EJLajE46 #🍰🍦கேக்,ஐஸ் கிரீம்ஸ்&ஸ்வீட்ஸ் #😋ஸ்நாக்ஸ் டிப்ஸ் #👩‍🍳இன்றைய சமையல் #சமைக்கலாம் வாங்க\n3 மணி நேரத்துக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"ஒலி ஒத்த நடிப்பு\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/UWVKjHDUu4 #ஒலி ஒத்த நடிப்பு #👌அருமையான ஸ்டேட்டஸ்\n3 மணி நேரத்துக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"சமைக்கலாம் வாங்க\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/R3EJLajE46 #சமைக்கலாம் வாங்க #🍰🍦கேக்,ஐஸ் கிரீம்ஸ்&ஸ்வீட்ஸ் #👩🏼‍🍳 சமையல் குறிப்பு #😋ஸ்நாக்ஸ் டிப்ஸ்\n9 மணி நேரத்��ுக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"ருசிகர நிகழ்வு\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/mFfjRdlDo4 #ருசிகர நிகழ்வு #😂 வேடிக்கை வீடியோக்கள் #🤣 லொள்ளு #100% சிரிப்பு இலவசம்\n9 மணி நேரத்துக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"ருசிகர நிகழ்வு\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/mFfjRdlDo4 #ருசிகர நிகழ்வு #🤔தெரிந்து கொள்வோம் #🙏 செம்மொழியான தமிழ் #📝 செந்தமிழ்\n10 மணி நேரத்துக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"வாழ்த்துக்கள் தத்துவங்கள்\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/MpbU47Z5n4 #வாழ்த்துக்கள் தத்துவங்கள்\n10 மணி நேரத்துக்கு முன்\n🤝 ஷேர்சாட்-ல் உள்ள \"கடவுள் கீதம்\" குழுவில் இணையுங்கள்  https://b.sharechat.com/7TH55sSoD6 #🙏🎼பக்தி பாடல் #கடவுள் கீதம் #🙏திருப்பதி பாலாஜி #🙏கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_(%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-06T15:12:51Z", "digest": "sha1:4ENTQMVPZZ2QMPX2LK7KZQIB4JG74BIH", "length": 14419, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாவோ ரிபெய்ரோ (வரலாற்று எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாவோ ரிபெய்ரோ (வரலாற்று எழுத்தாளர்)\nயாவோ ரிபெய்ரோ (Joao Ribeiro) போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் கொழும்பில் படைத் தலைவர் பதவியில் இருந்தவர். கொழும்புக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றிய போது அங்கிருந்து பிற படையினருடன் கோவாவுக்குச் சென்று, பின்னர் யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த படையினருடன் சேர்ந்து கொண்டார். யாழ்ப்பாணக் கோட்டையையும் ஒல்லாந்தர் முற்றுகையிட்ட போது அதற்குள் இருந்த ரிபெய்ரோ, போர்த்துக்கேயப் படையினர் ஒல்லாந்தரிடம் சரணடைந்தபோது அங்கிருந்து பத்தேவியாவுக்கு அனுப்பப்பட்டார். 1680ல் தனது அனுபவங்களை உட்படுத்தி இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் (Fatalidade Historica da ilha de Ceilao) என்னும் தலைப்பில் ஒரு நூலை எழுதினார்.\nயாவோ ரிபெய்ரோ (வரலாற்று எழுத்தாளர்)\nஇலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் (Fatalidade Historica)\nயாவோ ரிபெய்ரோ 1622 ஆம் ஆண்டு மே மாதம் போர்த்துக்கலின் தலைநகரமான லிசுபனில் பிறந்தார். பேய்ரா மாகாணத்தில் உள்ள விசியூ என்னும் இடத்தைச் சேர்ந்த இவரது தந்தையார் டொமிங்கோ ரிபெய்ரோ ஒரு ஏழை ஆனால் நேர்மையானவர். தாயார் கிரேசியோ டெ அராகோ. இது தவிர யாவோ ரிபெய்ரோவின் இளமைக் காலம் குறித்து வேற�� தகவல்கள் கிடைக்கவில்லை.[1]\n1640 மார்ச் மாதத்தில் லிசுபனில் இருந்து வைசுராய், கவுன்ட் அவெய்ராசு தலைமையில் புறப்பட்ட படையில் ஒரு படை வீரனாக யாவோ ரிபெய்ரோ இணைந்து கொண்டார். செப்டெம்பர் 19ம் தேதி அனைவரும் கோவாவை அடைந்தனர். இரண்டு வாரம் கழித்து, நீர்கொழும்புக் கோட்டையை மீளக் கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற போரில் துணைக்கு அனுப்பப்பட்ட 400 பேர் கொண்ட படையில் ஒருவராக யாவோ ரிபெய்ரோ இலங்கைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து வந்த 18 ஆண்டுகள் ரிபெய்ரோ இலங்கையிலேயே பணியாற்றினார். இக்காலத்தில் கண்டி இராச்சியத்துக்கு எதிராகவும், ஒல்லாந்தருக்கு எதிராகவும் இடம்பெற்ற பல போர்களில் இவர் பங்குபற்றினார். சாதாரண படைவீரனாக இருந்து, படிப்படியாக கப்பித்தானாக உயர்ந்தார்.[2]\n1656ம் ஆண்டில் கொழும்புக் கோட்டையை ஒல்லாந்தர் முற்றுகை இட்டபோது இடம்பெற்ற போரில் இவர் காயப்பட நேர்ந்தது. கோட்டை ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தபோது உயிர் தப்பிய சிலருடன் ரிபெய்ரோவும் நாகபட்டினத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கால்நடையாக அனைவரும் கோவாவைச் சென்றடைந்தனர். அங்கிருந்து மீண்டும் இலங்கையில் போர்த்துக்கேயரின் இறுதிக் கோட்டையான யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். 1658ல் யாழ்ப்பாணக் கோட்டையும் ஒல்லாந்தரால் முற்றுகையிடப்பட்டது. 1658 யூன் மாதத்தில் போர்த்துக்கேயப் படைகள் ஒல்லாந்தரிடம் சரணடைந்தன. போர்க்கைதியான ரிபெய்ரோ பத்தேவியாவுக்கு அனுப்பப்பட்டார். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் கப்பலேறிய ரிபெய்ரோ 1660ம் ஆண்டு போர்த்துக்கலைச் சென்றடைந்தார்.[3]\nஇலங்கையில் போர்க் கைதிகளாகப் பிடிபட்டுத் திரும்பியவர்களை ஒன்று சேர்த்து அரச கடற்படையின் ஒரு படைப் பிரிவை உருவாக்கியபோது ரிபெய்ரோவும் அதில் இணைந்துகொண்டார். ஐரோப்பாவில் இடம் பெற்ற பல்வேறு போர்களிலும் கலந்துகொண்டு சாதைனைகள் புரிந்த ரெபெய்ரோவுக்கு 27 ஆண்டுத் தொடர்ச்சியான சேவைக்குப் பின்னர் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து பிரபுப்பட்டம் பெறும் அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத் தக்கதாகும்.[4]\n1668ல் எசுப்பெயினுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், அத்திலாந்திக்குத் தீவான மதெய்ராவின் தலைநகரான புஞ்சலில் இருந்த படையின் கட்டளைத் தளபதியாக ரி���ெய்ரா பணியேற்றார். அக்காலத்தில், ரிபெய்ராவுடன் இலங்கையில் பணியாற்றிப் பின்னர் கடற்கொள்லையருடன் இடம்பெற்ற போர் ஒன்றில் இறந்துவிட்ட தோழர் ஒருவரின் சகோதரியைச் சந்தித்தார். டோனா பெலிப்பா கட்டனோ என்னும் பெயர் கொண்ட இப்பெண் பிரபுத்துவ குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தொப்பி செய்பவர் ஒருவரின் மகனாகப் பிறந்த ரிபெய்ரோ இப்போது போதிய அளவுக்கு உயர்ந்துவிட்டதாலும், அப்பெண்ணின் தந்தையும், சகோதரரும் போர்களில் இறந்துவிட்டதாலும், இருவரும் மணம் செய்துகொண்டனர்.[5]\nதனது இறுதிக் காலத்தில் மிகுந்த சமயப் பற்றுள்ளவராகளாக விளங்கிய யாவோ ரெபெய்ரோ 1693ம் ஆண்டில் காலமானார்.[6]\n40 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையின் பின்னர் 1680ல் ஓய்வு பெற்று மீண்டும் லிசுபனுக்குச் சென்ற ரிபெய்ரோவுக்குத் தன்னுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் நூலாக எழுதுவதற்கு வாய்ப்புக் கிட்டியது. 1685ல் Fatalidade Historica da ilha de Ceilao என்னும் நூலை அவர் எழுதி முடித்தார். இந்நூலை அவர் போர்த்துக்கலின் அரசரான இரண்டாம் டொம் பெட்ரோவுக்குச் சமர்ப்பணம் ஆக்கினார்.[7] இந்த நூல் நீண்டகாலம் அச்சு ஏறாமலேயே இருந்தது. இதல் மூல மொழியான போர்த்துக்கேய மொழிப் பதிப்பு 1836 இலேயே முதன் முதலாக வெளியானது. ஆனாலும், இதற்கு முன்பே 1701 ஆம் ஆண்டில் சுருக்கமான பிரெஞ்சு மொழிப் பதிப்பு ஒன்று வெளியானது. இதை அடிப்படையாகக் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று 1847 ஆம் ஆண்டில் History of Ceylon என்ற பெயரில் இலங்கை குடிசார் சேவையைச் சேர்ந்த ஜார்ச் லீ என்பவரால் வெளியிடப்பட்டது.[8] 1836ல் முழுமையான போர்த்துக்கேய மொழி நூல் வெளியான பின்னர், அதை அடிப்படையாகக் கொண்டு அதன் முழுமையான ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றை, The Historic Tragedy of the Island of Ceilao என்னும் தலைப்பில், பி. ஈ. பீரிஸ் வெளியிட்டார்.[9]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/architecture", "date_download": "2020-06-06T14:54:32Z", "digest": "sha1:EF7JIZLAJXOYLXQVH2SQ6YBW7VWW54XJ", "length": 4800, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"architecture\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிம���் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\narchitecture பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nबनावट ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narquitectura ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்தாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narchitettura ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamilnadu-government", "date_download": "2020-06-06T13:17:46Z", "digest": "sha1:KYTFHDNA4AQFGIWFTFYYGRFRKE356A52", "length": 9956, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamilnadu Government News in Tamil | Latest Tamilnadu Government Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் இன்று முதல் 34 வகையான தனிக்கடைகள் திறக்க அனுமதி.. எந்தெந்த கடைகள்.. பட்டியல் இதோ\nபெட்ரோல்- டீசல் விலைஉயர்வு.. வருவாயின்றி தவிக்கும் மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.. கமல் விமர்சனம்\nகுடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கும் உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nகட்டுமானம், செங்கல் சூளை உள்பட எந்தெந்த பணிகளை செய்யலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்ப்பிணிகள், சுகர், பி.பி. நோயாளிகளுக்கு 2 மாதங்களுக்கான மாத்திரைகள் வழங்கப்படும்: தமிழக அரசு 'நச்'\nதனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க தமிழக அரசு தடை உத்தரவு\nகொரோனா கட்டுப்பாட்டால் தேர்வு எழுதாத பிளஸ் 2 மாணவர்களுக்கு மறுதேர்வு.. முதல்வர் அறிவிப்பு\nகொரோனா: வாழ்வாதாரம் பாதித்தோருக்கு உதவுங்கள்.. தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை\nமுதல்வர் பழனிச்சாமி குறித்து விமர்சனம்.. சீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nதமிழ் வளர்ச்சி துறைக்கு அள்ளிக் கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு\nஹேப்பியா.. தமிழகத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி இனி ரூ.3 கோடி.. அரசாணை வெளியிட்டத��� அரசு\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nசாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் தொழில்வளம் பெருக்கும்.. முதல்வர் எடப்பாடி பேச்சு\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nசட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு அதிமுக்கியத்துவம் தர வேண்டும்.. கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nஇனி இலவச செருப்புக்கு பதில் ஷூ.. அமைச்சர் அறிவிப்பால் அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nஅனைத்து ஊராட்சிகளிலும் 28ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.. தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் ஓய்வு பெற்ற விஏஓ-க்களுக்கு மீண்டும் பணி.\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/reliancejio_plan/", "date_download": "2020-06-06T14:10:24Z", "digest": "sha1:DBA2GNL3IR3X22SOS2ZA7223B3TEA4NJ", "length": 18846, "nlines": 72, "source_domain": "vaanaram.in", "title": "என்னடி மீனாட்சி.. - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nவார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி… கமல் ரஜினி இருவரும் இணைந்து நடித்த இருவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்ரீப்ரியா தன்னை ஏமாற்றி விட்டதாகப் பாடுவார் கமல். இதைத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று கூறுவது.\nட்ராய் (Telecom Regulatory Authority of India – TRAI) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மொபைல் சேவையில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் (32.53%) முதலிடத்திலும் இரண்டாமிடத்தில் ஜியோ (29.08%), மூன்றாமிடத்தில் ஏர்டெல் ( 28.12%) மற்றும் நான்காமிடத்தில் பி எஸ் என் எல் ( 9.98%).\nசரிங்க, இப்போ 6 பைசாக்குக் காரணம் என்ன IUC (Interconnect User Charge) அதாவது ஜியோவிலிருந்து ஒருவர் ஏர்டெல் மொபைலை அழைத்தால் ஜியோவானது ஏர்டெல்லுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கொடுக்க வேண்டும். ஒரு அழைப்பில் இரண்டு நிறுவனங்களுக்கும் செலவிருக்கின்றன. ஏனென்றால் இரண்டு நிறுவனங்களின் டவர் முதலிய கட்டமைப்புக்கள் பலமாக இருந்தால் அழைப்பு இரு மொபைல்களை இணைக்கும். இதிலே குறைந்த சந்தாதாரர்களை உடைய நிறுவனத்துக்குத்தான் இன்னும் செலவு அதிகம். உதாரணத்திற்கு பி எஸ் என் எல்லை எடுத்துக் கொள்வோம். மொத்தமே 10%க்கும் குறைவான சந்தாதாரர்கள். ஆனால் இவர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளனர். ஆகவே நாடு முழுவதும் டவர்களை நிறுவி பராமரிக்க செலவு அதிகமாகும்.\nமுதலில் இந்த IUC 14 பைசாவாக இருந்தது. இதனை அக்டோபர் 2017 முதல் 6 பைசாவாகக் குறைத்தது ட்ராய். இது மட்டுமல்லாமல் ஜனவரி 2020 முதல் IUC கட்டணத்தை முழுக்க விலக்கிக் கொள்ளலாம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது ட்ராய் இந்த ஜனவரி 2020 என்பதைத் தள்ளி வைக்கலாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.\nஇங்கேதான் சிக்கல் ஆரம்பம். IUC கட்டணம் என்பது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். மாதக் கடைசியில் நீ எனக்கு எவ்வளவு தரவேண்டும் நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் தற்போது ஜியோதான் பிற நிறுவனங்களுக்குத் தரவேண்டிய நிலை. ஜியோவில் மட்டுமே முற்றிலும் இலவசம் என்பதால் இது ஜியோவின் லாபத்தைப் பெருமளவு பாதிக்கிறது.\nமுன்பெல்லாம் அழைப்பு வந்தால் 35-35 நொடிகள் உங்கள் போன் அலறிக் கொண்டிருக்கும். நீங்கள் நிதானமாக யார் என்று பார்த்து அப்புறமா ஏற்கலாம். இப்போது ஜியோவிலிருந்து நீங்கள் இன்னொரு எண்ணை அழைக்கும்போது 20 செகண்டுகளில் அழைப்பை ஏற்காவிட்டால் உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்று ஏர்டெல் குற்றம் சாட்டுகிறது. இதனால் அது இந்தியர்கள் கண்டுபிடித்த மிஸ்டு கால் ஆகிவிடும். அந்த இன்னொரு எண் வேறு ஜியோ அல்லாத எண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் திருப்பி அழைப்பார். இதனால் ஜியோவிற்கு 6 பைசா நஷ்டத்திலிருந்து 6 பைசா லாபமாக மாறுகிறது. இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன பிற நிறுவனங்கள். எல்லா நிறுவனங்களும் ஒரே சீராக 30 நொடிகளாவது அழைக்க வேண்டும் என்று ட்ராயிடம் முறையிட்டன. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏர்டெல் தனது வெளி அழைப்புக்களை 25 நொடிகளாகக் குறைத்து விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் இனி 5 நொடிகள் மட்டுமே நமது ஃபோன் அலறும் போலிருக்கிறது. பாயும் புலி போல எடுக்காவிட்டால் மிஸ்டு கால்தான்.\nஇன்றைக்கு மொத்த மொபைல் இணைப்புக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நமது மக்கள் தொகையை நெருங்கிவிட்டது. அப்போ எல்லார்கிட்டேயும் மொபைல் போனிருக்குன்னு அர்த்தமா டெல்லியில் 100 பேருக்கு 240 மொபைல் இணைப்புக்கள் இருக்காம். பிகாரில் 100 பேருக்கு 60 பேரிடம்தான் மொபைல் இணைப்புக்கள் இருக்கிறது. இன்றைக்கு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் பலருக்கும் 2 சிம் என்பது சர்வ சாதாரணம்.\nஜியோவைப்போலவே அனைத்து அழைப்புக்களும் இலவசம் என்ற சேவையை ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் வழங்குகின்றன. இது 4ஜி ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும். இன்னமும் 2ஜி ஃபோன் உபயோகிப்பவர்கள் இந்தத் திட்டங்களில் சேராமல் இன்னமும் 10 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்வது, ஒரு நிமிடத்துக்கு 50 பைசா முதல் பலவேறு கட்டணங்களை செலுத்துவது என்று இருக்கிறார்கள். இவர்கள்தான் பிற நிறுவனங்களை நஷ்டமடையாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ரூ.450 கொடுத்து 84 நாட்களுக்குரிய திட்டத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் அல்ல.\nஜியோ பயனாளர்கள் மற்ற மொபைல்களை அழைக்க இனிமேல் ஜியோவைத் தவிர்ப்பார்கள். ஜியோ மட்டுமே வைத்திருப்பவர்கள் இதற்கெனவே ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் கூப்பனை வாங்கலாம். அல்லது ஜியோவிலிருந்து வெளியேறலாம். நினைவிருக்கிறதா இதற்கெனவே ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் கூப்பனை வாங்கலாம். அல்லது ஜியோவிலிருந்து வெளியேறலாம். நினைவிருக்கிறதா ஒரு காலத்தில் உள்ளூர் கட்டணத்துக்குக் கால அளவு இல்லை. எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரே கட்டணம்தான். இதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மூன்று நிமிடம் என்பது ஒரு அழைப்பு என்று கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் தேவையில்லாத பேச்சுக்கள் நிறுத்தப்பட்டன. அதுபோலவே முதன்மையான சிம்மாக இல்லாத பயனாளர்கள் ஜியோவுக்கு மட்டுமே ஜியோவைப் பயன்படுத்தலாம் அல்லது டேட்டாவுக்கு மட்டுமே உபயோகிக்கலாம். இதன்மூலம் ஜியோவின் நஷ்டம் குறையும். அடுத்தது இந்த ஜியோ எண்களுக்கு வரும் அழைப்புக்கள் மூலம் வருமானமும் உயரும்.\nஇதனால் மற்ற நிறுவனங்களுக்கு என்ன ஆகும் ஜியோ அல்லாத எண்களை ஜியோ அல்லாத மொபைல்களிலிருந்து அழைப்பதால் IUC கட்டணங்களை ஏர்டெல், வோடஃபோன் & பி எஸ் என் எல் ஆகிய மூன்றுக்குள்ளும் பகிரவேண்டும். இவையல்லாது ஜியோவை அழைக்கும்போது அந்த அழ��ப்புக்களுக்கு 6 பைசா தர வேண்டிய கட்டாயம்.\nஆக, வரப்போகிற நாட்களில் பல மாறுதல்கள் நிகழப் போகின்றன. 5ஜி வேறு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கூடுதல் செலவினனங்களையும் வருமானம் குறைவதையும் நஷ்டத்தையும் பிற மொபைல் நிறுவனங்கள் எப்படி சமாளிக்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் இந்தியாவில் மொபைல் என்பது ஒரே நிறுவனத்தின் ஏகபோகமாகிறதா என்பது முடிவு செய்யப்படும்.\nஅதிகரிக்கும் செலவுகளையும் நஷ்டத்தையும் தவிர்க்க எல்லா நிறுவனங்களும் முழுக்க முழுக்க 4ஜிக்கு மாற வேண்டும். இதனால் 2ஜி பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை எதிர்பார்த்துதான் 4 ஜி போனின் விலை 699 ரூபாய், கணக்கில்லா இலவச அழைப்புக்களுக்கு மாதம் 49 ரூபாய் மட்டுமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. இதன் மூலம் பிற நிறுவனங்கள் 4ஜிக்கு மாறினால் அதனால் பலனடையப்போவதும் ஜியோதான். இதனைத் தவிர்க்க பிற நிறுவனங்களும் ஜியோ போனைப் போல ஒரு குறைந்த விலை 4ஜி மொபைலுடன் இணைவது அவசியமாகிறது. ஜியோவின் சவால் அத்தனை கடினமானதல்ல என்றாலும் போட்டியாளரைக் குறை கூறாமல் சவாலை சாமர்த்தியமாக சமாளிப்பார்களா பிற நிறுவனங்கள்\nஆனாலும் இந்த 6 பைசாவினால் மக்கள் மத்தியில் ஜியோவைப் பற்றி மேலோங்கியுள்ள கருத்து — வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி…\nOne Reply to “என்னடி மீனாட்சி..”\nரொம்ப நல்ல கட்டுரை இவ்வளவு தகவல்கள் இன்னைக்கு தான் எனக்கு புரியுது\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-06-06T14:14:23Z", "digest": "sha1:VGF4FLTBKHCJIFHRGOV4LSNELV326YTA", "length": 16974, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருபி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29\nகாட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் கிருபர் தன் உள்ளம் மானுடருக்காக ஏங்குவதை உணர்ந்தார். நாகர்களின் அடியுலகில் இருந்தபோது அவர் மேலே வர விரும்பியது ஏன் என்று அப்போது புரிந்தது. மானுட உடல்களை விழிகள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. உற்றவர் அறிந்தவர் என்றில்லை, எவராயினும். ஏவலரோ வழிப்போக்கரோ. ஆணோ பெண்ணோ குழவியோ முதியவரோ. மானுட உடல்கள். அவற்றின் அசைவுகள். குரல்கள். அவற்றின் வியர்வையும் மூச்சும் அளிக்கும் மணம். அனைத்திற்கும் மேலாக அவை அளிக்கும் சூழுணர்வு. அதிலிருந்து திரண்டு உருவாகிறது அவருடைய தன்னுணர்வு. கிருபர் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், கிருபி, துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-31\nபாண்டவர்களின் படைவிரிவை நோக்கியபடி காவல்மாடம் ஒன்றின் உச்சியில் இளைய யாதவர் நின்றிருந்தார். பிறைசூழ்கை மிக எளியது. அனைத்துப் படையினரும் இணையாக நின்றிருப்பது அது. அவ்வாறு நின்றிருக்கையில் பிறைவடிவம் இயல்பாகவே உருவாகி வரும். இரு விளிம்புகளும் எழுந்து வருகையில் பின்பக்கமாக வளையும் பிறை. திருஷ்டத்யும்னன் பிறைசூழ்கையை அமைத்தபோது துருபதர் நிறைவுகொள்ளவில்லை. “இது மிக எளியது…” என்றார். “எளிய சூழ்கைகளும் ஆற்றல்மிக்கவையே. கடினமான சூழ்கையை அமைக்கையில் நாம் அடையும் நிறைவை அவை அளிப்பதில்லை என்பதனால் அவை பயனற்றவை என்றாவதில்லை” என்று …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கிருபி, கிருஷ்ணன், திருஷ்டத்யும்னன், துருபதர், துரோணர், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 7 ] அஸ்வத்தாமனுடன் காலையில் கங்கைக்குச் செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும் தன் அகம்பெருகி முழுமையடைவதுபோல துரோணர் உணர்வதுண்டு. கருக்கிருட்டு இருக்கையிலேயே எழுந்துகொள்வது அவரது வழக்கம். அவர் எழுவதற்குச் சற்றுமுன்னரே கிருபி எழுந்துவிட்டிருப்பாள். குடிலின் வடக்குப்பக்கமாக கூரையிறக்கி எழுப்பிய சாய்ப்பறையில் முக்கல் அடுப்பில் சுள்ளிவிறகில் நெருப்பு எழுந்துவிட்டிருக்கும். அதன் செவ்வொளியில் சாணிமெழுகப்பட்ட மரப்பட்டைச்சுவர்களும் கொடிகளில் தொங்கிய மரவுரியாடைகளும் நெளிந்துகொண்டிருக்கும். வேள்விசாலையொன்றுக்குள் விழித்தெழுவதுபோல உணர்வார். இருகைகளையும் விரித்து நோக்கி புலரியின் மந்திரத்தை முணுமுணுத்தபின் …\nTags: அரசப்பெருநகர், அஸ்வத்தாமன், கிருபி, சுதர்மன், துரோணர், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 6 ] நூறு குடும்பங்கள் மட்டும் வாழ்ந்த பிரமதம் என்னும் சிற்றூருக்கு துரோணன் கிருபியுடன் கங்கை வழியாக ஓர் உமணர்படகில் வந்து இறங்கினான். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டுவந்து கிராமங்கள் தோறும் விற்கும் கலிகன், அவன் கிருபியுடன் மலைச்சரிவில் தனித்து நடந்திறங்குவதைக் கண்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் …\nTags: அரசப்பெருநகர், அஸ்வத்தாமன், அஸ்வபாகன், ஊர்ணநாபர், கிருபி, துரோணன், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 5 ] இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி அருவியாகப் பெய்திறங்கி மலைப்பாறைகளில் சிதறி நுரைத்து நாணல்கூட்டங்களுக்கு நடுவே வழிந்தோடும் தடத்தில் மூன்று வேடர்கிராமங்கள் இருந்தன. மலைக்குமேல் சரத்வானின் தவக்குடில் இருப்பதை அங்கே கேட்டறிந்துகொண்டு அருவியை ஒட்டியிருந்த வழுக்கும் பாறையடுக்குகளில் வேர்செலுத்தி எழுந்திருந்த மரங்களில் தொற்றி அவன் மேலேறிச் …\nTags: அரசப்பெருநகர், கிருபன், கிருபி, சரத்வான், துரோணன், பரசுராமர், வண்ணக்கடல்\nஅருகர்களின் பாதை 28 - சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உ���ை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjI4MA==/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:31:02Z", "digest": "sha1:BS4UYIQDMWV76JT4KBR7KREVZX4USROR", "length": 6840, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சீன ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து முன்னேற்றம்: சாய்னா அதிர்ச்சி தோல்வி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nசீன ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து முன்னேற்றம்: சாய்னா அதிர்ச்சி தோல்வி\nபெய்ஜிங்: சீன ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் ��களிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார்.முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் லீ ஸுவருயியுடன் நேற்று மோதிய சிந்து 21-18, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.மற்றொரு போட்டியில் தாய்லாந்தின் புசானன் ஆங்பாம்ருங்பானுடன் மோதிய இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் 10-21, 17-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 44 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுப்பான்யு அவிஹிங்சனானை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.\nகடைகளில் கொள்ளை; அமெரிக்கனின் மறுபக்கம் பாருங்கள்\nபிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nபல கோடி பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்த நிலையில் தனியுரிமை தகவல்களை ‘லீக்’ செய்யும் 40 கொரோனா ஆப்ஸ்: மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ‘செயலி’களால் ஆபத்து\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nநாளை முதல் காசிமே���்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nதாராவியில் கொரோனா பாதிப்பு குறைந்தது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=359:2010-02-15-15-37-10&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2020-06-06T14:16:32Z", "digest": "sha1:2VFNMOPSEWI73HDRQLSHXZMEQPHGDGJG", "length": 46101, "nlines": 110, "source_domain": "manaosai.com", "title": "manaosai.com", "raw_content": "\nஇந்திரனுக்குக் கண் நோகுமாப் போலிருந்தது. தலை வலித்தது. கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்த ஆறாம்தர ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் தாள்கள் மேசை முழுதும் பரவியிருந்தன. அவன் அவற்றிலிருந்த பிழைகளை சிவப்புப் பேனாவால் திருத்திக் கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதுதான் அவனுக்கு வேலை. ஐந்தாவது தரமாய்ப் புறூவ் பார்த்தாயிற்று. மேலும் பல எழுத்துப் பிழைகள் கண்ணில் தட்டுப்பட்டன. வாணியிடம் கொடுத்திருந்தால் இப்படிப் பிழைகள் வந்திராது. முதலாவது தடவை புறூவ் பார்த்தவுடனேயே அச்சுக்கூடத்திற்கு அனுப்பியிருக்கலாம். வாணி சரியாக அடிப்பதனாற் போலும் எல்லோரும் அவளிடமே வேலைகளைக் கொடுக்கிறார்கள். தர்மினியின் தட்டெழுத்து படுமோசமாய் இருக்கிறது. முதற்தரம் பிழை என்று குறித்துக் கொடுத்தவை அடுத்த முறை பிரிண்ட் எடுத்து வரும் போது சரியாகத் திருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் தரம் பிழையாக உள்ளவை குறித்துக் கொடுக்கும் போது வரும் 'பிரிண்ட் அவுட்டில் முதற்தரம் குறித்துக் கொடுத்த பிழைகள் மீண்டும் தோன்றுகின்றன. சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக்குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமிழில் செய்ய வேண்டியிருக்கிறது.\nசிங்கள, தமிழ் ஆசிரியர்களை நிறுவகத்திற்கு அழைத்து அவர்களைக் கொண்டு எழுதுவித்து, அதைத் திருத்தி சிங்களத்தில் எழுதிப் புத்தகமாய் அச்சிடுவார்கள். சிங்களத்தில் உள்ள வழிகாட்டியை மொழிபெயர்ப்புச் செய்வதற்காய் ஒருவரைத் தேடிப்பிடிக்க வேண்டும். என்.ஜீ.ஓ.க்கள் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு பக்கத்திற்கு ஆயிரக் கணக்கில் செலுத்தும் போது, அரசாங்கச் சுற்ற���நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணப்படி மொழி பெயர்ப்புச் செய்வதற்கு எவர்தான் விரும்புவர். அரசாங்கச் சுற்றுநிரூபக் கட்டணத்தின்படி மொழி பெயர்க்க வருபவர்களில் அனேகமானோருக்கு நகர, ணகர, னகர பேதங்களோ லகர, ழகர, ளகர பேதங்களோ ரகர, றகர பேதங்களோ சரியாய்த் தெரிந்திராது. மொழிபெயர்ப்புச் செய்பவர் தரத்தர எடுத்து மொழியைச் செம்மையாக்கி, தட்டச்சுச் செய்ய தர்மினியிடம் அனுப்பி பல தடவை புறூவ் பார்த்து எல்லாம் சரி என்றால் பொருத்தமான இடங்களில் படங்களை ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பி... சில வேளைகளில்சிங்களத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்வார்கள. அதைத் தமிழிலும் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அத்திருத்தங்கள் இல்லாமலேயே தமிழ்ப் புத்தகங்கள் வெளியாவதுமுண்டு.\nபாடசாலைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் உருண்டு விட்டன. இன்னும் புத்தக வேலை முடிந்தபாடாய் இல்லை. சிங்களப் புத்தகம் டிசெம்பரிலேயே பள்ளிக்கூடங்களுக்குப் போய் விட்டது. தமிழ்ப் புத்தகம்.. இன்னும் ஆறேழு தரம் புறூவ் பார்த்து அச்சுக்கூடத்திற்கு அனுப்பினாலும், அது அங்கு கிடந்து தூங்கிப் பின்பு நிறுவகத்தின் களஞ்சியத்தில் கிடந்து, லொறிகளில் போய் மாகாணக் கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் என்று அலைந்து பள்ளிக்கூடங்களுக்குப் போய்ச் சேர இரண்டாந் தவணைத் தேர்வுகள் ஆரம்பமாகியிருக்கும்.\nபுறூவ் பார்த்து முடிந்த தாள்களை பைலில் இட்டு, தர்மினியிடம் அனுப்புவதற்காய் சில்வாவைத் தேடினான். அவனைக் காணவில்லை. அவன் இப்போது கன்ரீனில், வீரவங்ஸ செய்தது சரி என்றும் சோமவங்ஸவில் பிழை என்றும் யாரிடமாவது வாதிட்டுக் கொண்டிருக்கலாம்... அல்லது பணிப்பாளரின் வேலையாய் மகரகம சந்திக்குச் சென்றிருக்கலாம்.\nபைலைத் தூக்கிக் கொண்டு 'ரைப்பிங் பூலு'க்குப் போனான். தர்மினி சோர்ட் லீவில் போய் விட்டதாக கணினியைப் பார்த்து ரைப் பண்ணிய படியே வாணி சொன்னாள்.\n' ஹாய் என்ன புதினம்' கன்ரீனில் இருந்து கதைத்து விட்டு 'ரைப்பிங் பூலு'க்கு வந்த கமலநாதன் கேட்டார். அவருக்கு இது தான் வேலை சந்திக்கும் எல்லோரிடமும் புதினம் கேட்பார். இவனுக்கு எரிச்சலாய் வந்தது.\n' சேர் இண்டைக்கு ஆறு பேருக்கு 'புறமோஷன் லெட்டர்' வருகிதாம்' பொய் ஒன்றை உதிர்த��து விட்டு அவர் அடுத்த கேள்விக்குத் தாவுவதற்கிடையில், விரைவாய் படிக்கட்டுக்களால் ஏறி மறைந்தான். இனிக் கமலநாதன் காணுகின்ற ஆட்களுக்கு இதைச் சொல்லித் திரிவார். திரியட்டும். மனதில் சிரிப்பு வந்தது.\nசுதந்திர சதுக்க ஒழுங்கையால் இலங்கை மன்றக் கல்லூரியை நோக்கி நடக்கையில் இந்திரனுக்கு, மூன்று தரம் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவுத்துண்டையும் காட்ட வேண்டியிருந்தது. காலை வெய்யிலில் உடல் வியர்த்தொழுகிற்று.\nவரவேற்புக் 'கவுண்டரி'ல் இருந்த 'லிப்ஸ்ரிக்' பூசிய இளம் பெண் நீட்டிய படிவத்தில் பெயர், பதவி, அலுவலக முகவரி என்பவற்றை எழுதி ஒப்பமிட்டுக் கொடுத்தபோது அவள் புன்னகைத்துக் கொண்டு நீல வர்ண தோற் பையொன்றைக் கொடுத்தாள். பையின் மேற்புறத்தில் அரச இலச்சினையைப் பொறித்து அருகில் ' தல்விச் செயற்றிட்டம், தேசிய மாநாடு-2008' என்று மும்மொழிகளிலும் வெள்ளை நிறத்தில் அழகாக அச்சிட்டிருந்தார்கள். கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்கள். இதில் கூட எழுத்தப் பிழை. வெறுப்பாய் இருந்தது. பரவாயில்லை மொழிகளுக்கு சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக் கொண்டான். கடையில் வாங்குவதென்றால் இந்தப் பை இரண்டாயிரம் ரூபாவுக்குக் குறையாது. அலுவலகத்திற்குக் கொண்டு திரியலாம். தொலைபேசி விபரக் கொத்தொன்றின் பருமனிலிருந்த, மாநாட்டில் வாசிக்கப்படப்போகும் அறிக்கைகள் மும்மொழிகளிலும் பையினுள் கிடந்து கனத்தன. இனிக் காலம் பூராக அலுவலகத்தின் அலுமாரியினுள் கிடந்து, தூசு படியப்போகும் அறிக்கை, 'சரஸ்வதி கபேயில் கொடுத்தால் கைதுடைக்க இரண்டு கிழமை சமாளிப்பார்கள்.\n'ரெஸ்ட் றூமி'ல் போய் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்து, தலைவாரி ரையைக் கட்டிக்கொண்டு நடந்தான். காலைச் சாப்பாட்டுக்கான வரிசையில் மாகாணங்களின் கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள்... நின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த அவர்களில் பலரை அவனுக்குத் தெரிந்திருந்தது. முன்னைய மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளில் சந்தித்துக் கொண்ட வழக்கமான முகங்கள். பண்டார, சுனில், றணசிங்க, பெர்ணாண்டோ, ரத்ணாயக்க, முனசிங்க, அபேசிங்க, குருப்பு, திருமதி ஜயசிங்க, திருமதி விஜேசிங்க, சொய்ஸா, வாமதேவன், குரூஸ், திருமதி விமலராஜா, திருமதி மரியதாஸ், ரங்கசாமி, அன்வர், நவ்சாத், திருமதி அஸ்வர், ராஜேந்திரம்...\nவாமதேவன் 'கோட்' அணிந்திருந்தார். இவர் கப்பலில் வந்திருப்பாரோ இல்லை 'பிளைட்'டில் வந்திருப்பாரோ செயற்றிட்டந்தானே பயணத்திற்குக் காசு செலவளிக்கின்றது.\n' ஹாய் இன்ரன் ஹவ் ஆ யூ' வாமதேவன் கேட்டார்.\nஇவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால் தமிழ் மறந்து விடுகிறதா இந்திரன் என்ற பெயரையே 'இன்ரன்' என்று வெள்ளைக்காரர் கதைக்கிறது மாதிரி உச்சரிக்கிறார்\nசாப்பிடும்போது அருகில் வந்தமர்ந்த வாமதேவன், கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றிக் கதைத்தார். ' பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%...' பெருமை பொங்கக் கதைத்தார். சதவீதங்கள் அவரின் விரல் நுனியில் இருந்தன. சோக்கும் கரும்பலகையும் கொடுத்தால் வரைபுகள், அட்டவணைகள் எல்லாம் வரைந்து விளக்குவார் போலிருந்தது.\n' சேர், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க. நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில் றிசல்ட்ஸ் எப்படி ' என்று மனதில் வந்த வினாவைக் கேட்க நினைத்தவன் கேட்காமல் விட்டான். காலைவேளையில் இவரை ஏன் சோர்வடையச் செய்வான் இவ்வளவு பள்ளிக்கூடங்களிலிருந்தும் மொத்தமாய் மூன்று பேர் சித்தியடைந்திருப்பார்களா\nஒல்லிகளை, முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்து விட்டு, நல்ல ஓரிரண்டு தேங்காய்களை காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரி போன்று வாமதேவன் இந்திரனின் மனதில் தோன்றினார். வருமானங்குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கௌரவத்தைப் பறைசாற்றப் பயன்படுகின்றன். ஓடி விளையாட வேண்டிய பிள்ளைகளை ரியூட்டறிகளுக்கும், பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்களுக்கும் அனுப்பிக் கஷ்ரப்படுத்தும் பெற்றோர்...\nமாநாட்டைத் தொடக்கி வைக்க அமைச்சர் வருவதற்குப் பிந்தும் என்று கதைத்தார்கள். ஆய்வுக்குப் பொறுப்பான செயற்றிட்டத்தின் பணிப்பாளர் சோமபால தனது 'கோட்'டைச் சரி செய்தவாறு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். ஆசிரியராய் சேவையை ஆரம��பித்து, ஆசிரிய ஆலோசகர், அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எனப் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்று விட்டாலும் தனது சேவை கல்விச் சமுதாயத்திற்குத் தேவை என நினைத்தோ அல்லது பணத்திற்காகவோ பணிப்பாளர் பதவியில் ஒட்டிக் கிடக்கிறார். கிழவர்கள் எல்லோரும் சேவை செய்யவோ உழைக்கவோ வெளிக்கிட்டுத்தான் இளைஞர்களெல்லோரும் வேலை தேடி ஊர்வலம், உண்ணாவிரதம் என்று அலையிறார்கள் போல. செயற்றிட்டத்திற்கு செலவழிக்கும் கோடிகளில் ஐந்து வீதமாவது சோமபாலவின் சம்பளத்திற்கும் வாகனத்திற்தும் ரெலிபோன் செலவுகளிற்கும் செல்கின்றதைனக் கேள்விப்பட்டிருக்கிறான்.\nகருத்தரங்கு ஆரம்பமாகியிருந்தது. அமைச்சர் தனதுரையை சிங்களத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தார். 'கோட்' அணிந்த ஒருவர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். 'சகல இன மக்களையும் தமது அரசு சரி சமனாய்க் கருதுகிறது மாகாண ரீதியாக செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு கல்வியின் விருத்திக்காய் செயற்றிட்டங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முதலில் கிழக்கு, வடக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்படும்...'\nதமிழ் அதிகாரிகள் பலமாகக் கை தட்டினார்கள். செயற்றிட்டம் உருவாக்கப்பட்டால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கல்வி மேம்படுமென நினைக்கிறார்களா... இல்லை சில பதவிகளில் அமர்ந்து மேலதிகமாய் உழைக்கலாம் என நினைக்கிறார்களா ஆய்வுகள், ஆய்வறிக்கைகள், மாநாடுகள், கருத்தரங்குகள் என்று செலவளிப்பதை விட செயற்றிட்டங்களால் வேறு பயனிருப்பதாக அவன் அறியவில்லை. அமைச்சர் கரங்கூப்பி விடைபெற்றுச் செல்ல சோமபாலவும் வேறு சிலரும் அவரை வழியனுப்ப வெளியே சென்றனர்.\nபேராசிரியர் தம்பித்துரை தலைமையில் கருத்தரங்கு ஆரம்பமாயிற்று. பேராசிரியர் அணிந்திருந்த இளநீல வர்ணக் 'கோட்' அவருக்கு எடுப்பாகவிருந்தது. பேராசிரியர் தனது வழமையான நகைச்சுவைப் பாணியிலான உரையை ஆரம்பித்தார். சபை வயிறு குலுங்கச் சிரித்தது. நல்ல காலம் பேராசிரியர் சினிமாப் பக்கம் நடிக்கப் போகவில்லை. போயிருந்தால், விவேக் வடிவேலு ஆட்கள் வாய்ப்பில்லாமல் அலைய வேண்டி வந்திருக்கும் புள்ளி விபரங்கள் பேராசிரியரின் உரையில் தவழ்ந்து விளையாடின. ஆசிய நாடுகள் பலவற்றின் எழுத்தறிவு, கல்வி க���்போர் தொகை, வேலை வாய்ப்பு... என புள்ளி விபரங்களை அடுக்கிக் கொண்டு போனார். உலகிலேயே இலங்கையின் எழுத்தறிவு வீதம் குறிப்பிடத்தக்க உயர்ந்த மட்டத்தில் உள்ளதென்றார். பேராசிரியர் புதிதாக ஏதோ கண்டுபிடிடத்து விட்டார் என எண்ணி சபை உற்சாகமாய்க் கை தட்டிற்று.\nகலாநிதி விபுலசேனா ஆய்வறிக்கையை முன்வைத்தார். மேடையில் மூன்று பெரிய திரைகளில் சிங்கள, தமிழ், ஆங்கிலத்தில் அவர் முன் வைத்த விடயங்கள் தோன்றி மறைந்தன. மேடையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த மூவரின் விரல் அசைவுகளில் கணினிகளின் திரையில் தெரிந்தவைகள் 'மல்ரி மீடியாப் புரொஜெக்ரர்'கள் மூலம் திரைகளில் விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. எளிய சலாகை வரைபுகள், கூட்டுச் சலாகை வரைபு, பல்தரச் சலாகை வரைபுகள், நிலைக்குத்துச் சலாகை வரைபுகள், மீடிறன் பல்கோணிகள், வட்ட வரைபுகள், பெட்டிவிசை வரைபுகள், படவரைபுகள், அட்டவணைகள்... பல்வர்ணங்களில் திரைகளில் வித்தியாசமான 'ஸ்ரில்'களில் திரைகளில் தோன்றி மறைய மண்டபத்தின் 'ஏசி'யின் குளிரில் இந்திரனுக்குத் தூக்கம் வருவது போலிருந்தது.\nபெரிய இலங்கைப் படம் திரைகளில் தோன்றிற்று. சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தின் படங்களின் ஆரம்பத்தில் திரையில் வந்து விழும் எழுத்துக்கள் போல, இலங்கைப் படம் மீது மாகாணங்ககளின் பெயர்கள் வந்து விழுந்தன. மெல்லிய இசையுடன் பச்சை, செம்மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் வந்து மாகாணங்களின் மேல் நிரம்பின. இந்திரன் தேசப்படத்தை உற்றுப்பார்த்தான. வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்கள் சிவப்பில் தோன்றின. மேல் மத்திய மாகாணங்கள் பச்சையில் தோன்றின. ஏனைய மாகாணங்கள் செம்மஞ்சளில் தோன்றின.\nசிவப்பில் தோன்றும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வி மிக அபாயகட்டத்திலிருப்பதாயும் அவ்மாவட்டங்களுக்கு விஷேட கவனம் எடுக்கப்பட வேண்டும் எனவும், செம்மஞ்சள் நிறத்திலிருக்கும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வியின் நிலை ஓரளவு நல்ல நிலையில் இருப்பதாயும், பச்சையிலுள்ள மாகாணங்களில் ஆரம்பக்கல்வி சிறப்பாய் இருப்பதாயும் கூறி தனது ஆய்வறிக்கை முன்வைத்தலைப் பலத்த கை தட்டல்களுடன் கலாநிதி விபுலசேனா முடித்துவைத்தார்.\nஇதைக் கண்டுபிடிக்கிறதுக்கு கோடிக்கணக்கிலை செலவளித்து ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கு. சும்மா பார்த்தாலே தெரிகிறதே. கையிலை இருக்கிற பெரி�� புண்ணை சக்தி வாய்ந்த குவிவு வில்லை வைத்து தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள் வடக்கிலையும் கிழக்கிலையும் பெருந்தோட்டத்திலையும் எத்தனை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற ஒரு பாடசாலைக்கென்றாலும் வருச தொடக்கத்திலை புத்தகங்கள் போய்ச் சேர்ந்திருக்குமா வடக்கிலையும் கிழக்கிலையும் பெருந்தோட்டத்திலையும் எத்தனை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற ஒரு பாடசாலைக்கென்றாலும் வருச தொடக்கத்திலை புத்தகங்கள் போய்ச் சேர்ந்திருக்குமா இவனுக்கு இப்படியான மாநாடுகளுக்குப் போக விருப்பமில்லை. அவற்றில் கலந்து கொள்வதை வெறுத்தான். ஆய்வறிக்கையும் பையும் கருத்தரங்கும் சாப்பாடும் கொடுப்பனவும்... விருப்பமில்லை என்று எவ்வளவோ சொல்லியும் பணிப்பாளர் கடமை லீவு பெறுவதற்குரிய றோஸ் நிறப் படிவத்தை நிரப்பி வைத்து விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தியிருந்தார். நிறுவகத்திலிருந்து தமிழ் அலுவலர் எவரும் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் யாராவது தூக்கிப் பிடிப்பார்கள் என நினைக்கிறார் போல.\nதேநீர் இடைவேளையில் மைலோவுடன் கேக், பற்றீஸ் கொடுத்தார்கள். இவன் அலுவலகத்திற்கு போன் செய்து தர்மினியிடம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் ஏழாவது புறூவ் பார்ப்பதற்காய் பின்னேரம் வருவதாகச் சொல்லி வைத்தான்.\nகலந்துரையாடல் ஆரம்பமாகியிருந்தது. செயற்றிட்டப் பணிப்பாளர் சோமபால, பேராசிரியர் தம்பித்துரை, கலாநிதி விபுலசேனா ஆட்கள் மேடையில் இருந்தனர். சபையில் இருந்த பெரும்பாலனவர்கள் இலக்கிய விமர்சனக் கூட்டங்களை பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல ஆய்வைப் பாராட்டியே பேசினர். ஆய்வாளர்களின் சேவை மனப்பாங்கு, நாடு பூராவும் தரவு சேகரிக்கப்பட்ட விதம், தேசிய மாநாடு ஒழுங்கு செய்யப்பட்ட விதம், ஆய்வறிக்கையை முன்வைத்த தன்மை... எல்லாவற்றுக்கும் ஒருவர் மாறி ஒருவராய்ப் பாராட்டினார்கள். நல்லாய் முதுகு சொறிந்தார்கள். இவனுக்கு சினமாய் இருந்தது. ஆய்வுக்காக அனுராதபுரத்திற்குப் போனபோது தனக்கு சிக்குன்குனியா வந்ததென விபுலசேனா சொன்னார்.\nஆய்வு செய்வது தானே இவர்களின் வேலை. அவற்காகத்தானே இலட்சங்களுக்குக் கிட்டச் சம்பளமெடுக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பதவியுயர்வு பெறுகிறார்கள். சுற்றுலா போல ஒவ்வொரு மாகாணங்களுக்கும் செயற்றிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் போய் 'கெஸ்ட் ஹவுஸ்'களிலை தங்கி வந்திருப்பார்கள். அனுராதபுர அட்டமஸ்தான, சிகிரியாக் குன்று, கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளிக் கடற்கரை, நுவரெலியா உலக முடிவு எல்லாவிடங்களுக்கும் செலவில்லாமல் போய் வந்திருப்பார்கள். ஏன் விமானத்தில் பலாலிக்குப் போய் அங்கிருந்து நயினாதீவு நாகவிகாரைக்கே போயிருப்பார்கள். இவனுக்கு சபையினரின் அறியாமையை நினைக்கச் சிரிப்பு வந்தது.\nவாமதேவன் எழுந்து நின்றார். பணியாள் ஒருவன் அவரிடம் 'வயரி'ல்லாத 'மைக்'கைக் கொடுத்தான். வடக்கு மாகாணக் கல்வி நிலைமை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடநூல்கள் இன்மை, பாடசாலைகளை ஒழுங்காக நடத்த முடியாதிருத்தல், இரவில் மின்சாரத் தடை, மண்ணெய் தட்டப்பாடு, உணவில்லாமல் மாணவர் வகுப்பறையில் மயங்கி விழுதல் இவற்றால் மாணவர் ஒழுங்காகப் படிக்க முடியாதிருத்தல் பற்றியெல்லாம் கதைப்பாரென்று இந்திரன் நினைத்தான். தேசிய மாநாடுகளை வெள்ளிக்கிழமைகளில் நடத்துவதால் தன்னைப் போன்ற இந்துக்கள் மதிய உணவாக மரக்கறிகளையே சாப்பிட வேண்டியிருப்பதாயும் கருத்தரங்குகளை செவ்வாய், வெள்ளி தவிர்ந்த நாட்களில் நடத்தும் படியும் கேட்டு அமர்ந்தார். சோமபால வருத்தப்பட்டார். இனி இத்தவறு நடக்காமல் தான் பார்த்துக் கொள்வதாய் உறுதியளித்தார். பல தமிழ் ஆட்கள் கை தட்டினர். அன்வர் எழுந்து வெள்ளியில் நடத்துவதால் ஜூம்மாத் தொழுகை கூடத் தடைப்படுவதாயும் இனி மேல் வெள்ளிக்கிழமைகளில் வைக்காமல் விடுவதென்ற முடிவை இஸ்லாமியர் சார்பில் பாராட்டினார். சமயங்கள் ஒன்றுபடுகின்றன இந்திரன் மனதில் சிரித்துக்கொண்டான்.\nஒவ்வொரு வருசமும் ஒரே மாதிரியான நீல நிறப் பையைத் தருவதைக் தவிர்த்து எதிர்காலங்களில் வேறு நிறங்களில் தரும்படி ரெங்கசாமி கேட்டார். பணிப்பாளர் ஒத்துக் கொண்டார்.\nதிருமதி விமலராஜா எழுந்து வழமையாகத் தரப்படும் பை ஆண்களின் பாவனைக்கானது. பையைத் தயாரிக்கும் போது பெண்களையும் கவனிக்க வேண்டும் என்றார். பெண்ணுரிமை வாதியாக இருப்பாரோ\n'மேடம் பையை மிஸ்டர் விமலராஜாட்டைக் கொடுங்களேன்' என்று நவ்சாத் சொல்ல சபையில் சிரிப்பொலி எழுந்திற்று.\nமாநாட்டில் பங்குப��்றுவதற்கான கொடுப்பனவு ரூபா இரண்டாயிரம் போதாதென்றும், பொருட்களின் விலை அதிகரித்துள்ள இக்காலத்தில் ஐயாயிரமாக அதிகரிக்கும் படியும் குரூஸ் கேட்டார். கை தட்டல் அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன. தன்னால் தனியாக இதைப் பற்றிக் தீர்மானிக் முடியாதென்றும் உத்தியோகத்தர்களுடன் கதைத்து தீர்மானிப்பதாகவும் சோமபால சொன்னார்.\nஇவனுக்கு வெறுப்பாய் இருந்தது. 'என்ன மனிதர்கள்' இவர்கள். செயற்றிட்டத்திற்குச் செலவளித்த பணத்தில் இரண்டொரு பள்ளிக்கூடங்களைக் கட்டியிருக்கலாம் என்று மனதில் தோன்றிற்று.\nசாப்பாட்டு மேசையில் இவனருகில் வாமதேவன் வந்தமர்ந்து சாப்பிட்டார். இந்திரன் அவரின் கோப்பையை எட்டிப் பார்த்தான். சோற்றுடன் பருப்பும் உருளைக்கிழங்கும் ஏதோ இலைக் கறியும் பப்படமும் மிளகாய்ப் பொரியலும் கிடந்தன.\n' ஹாய் இன்ரன் ஹவ் ஆ யூ' வாமதேவன் கேட்டார்.\n' சுகமாய் இருக்கிறன் சேர்'\n' தம்பி ஆறாம் வகுப்பு ஆசிரியர் கைந்நூல் வந்திட்டுதோ' வாமதேவன் ஆறாந்தர மாணவர்களின் விசயத்தில் அக்கறையாய்த் தான் இருக்கிறார் போல.\n' அதுக்கிப்ப ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியெண்டு பெயர் சேர். ஆறாவது தரமாப் புறூவ் பாத்திட்டன் இன்னும் வேலை முடியேல்லை'\n' அது அவசரமில்லைத் தம்பி ஆறுதாலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களைத் தந்தீரென்டா நான் அதைப் புத்தகமாய்க் கட்டிப் போட்டு அவனுக்குப் படிப்பிச்சுப் போடுவன். அவனுக்கு சரியான விளையாட்டுப் புத்தி படிக்கிறேல்லை'\nகொடுப்பனவு பெறுவதற்காய் வரிசையில் நிற்கையில் வாமதேவன் காலையில் இவனுக்குச் சொன்ன கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றி 'கம்பஹா' கல்வி அதிகாரி பண்டாரவுக்கு இங்கிலீசில் விளக்கிக் கொண்டிருந்தார். ' பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%...'\nபண்டாரவுக்கு முன்னால் இந்திரன் வாமதேவனிடம் ' சேர், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க. .நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில் றிசல்ட்ஸ் எப்படி' என்று இங்கிலீசில் கேட்கத் தொடங்கினான்.\nநன்றி : கலைமுகம் ( ஜனவரி - ஜூலை 2008 )\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\nசில நேரங்களில் சில நியதிகள்\nசந்திரா இரவீந்திரன்\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/05/56.html", "date_download": "2020-06-06T14:33:37Z", "digest": "sha1:MXFLULGN4QT5N5JOAS7ERYZ7XZS5OX34", "length": 24216, "nlines": 298, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் அலி அக்பர் (வயது 56)", "raw_content": "\nரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்...\nமுடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்...\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nதற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கே...\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7...\nமறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72)...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்க...\n108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்...\nE- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது\nஅதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்...\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)\nஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ம...\nஅதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாக...\nதஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் ...\nஅதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை பு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தி...\nகுவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானா...\nகொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சிய...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fremont) வாழ் அதிரையரின் பெ...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் (வல்லெஹோ) அதிரையரின் பெ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 60)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற 238 பயனாளிகளுக்கு சேலை...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் க...\nதஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் கரோனா பாதிப்...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ அலிமா அம்மாள் (வயது 75)\nகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆ...\n'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) ...\nநிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வ...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் பெண் பயனாளிகளு...\nஅதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்...\nதஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதி...\nஅதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டு...\nஅதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை ச...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ...\nஎம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கே...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் ம...\nஅதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்...\nகட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி...\nஅதிராம்பட்டினத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவு\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோர...\nஅதிராம்பட்டினத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந...\nஅதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்\nகரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிரையருக்...\nஅதிராம்பட்டினம்: கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழு...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ பி செய்யது இப்ராஹீம் (வயது 47)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்து...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தி...\nகட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை ...\nகரோனா காலத்தில் ஊர் மெச்சும் தந்தை ~ மகளின் மருத்த...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஏ. அக்பர் அலி (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 6...\nமரண அறிவிப்பு ~ அ.க ஜபருல்லா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.12) மேலும் ஒரு...\nரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)\nகரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம...\nஅதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்...\nஅதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆல...\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ந...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா மருத்துவக் கழிவுகளைக் கைய...\nஅதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (மே.11) முதல் என்னென்ன இயங...\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சளிப் பரிசோத...\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதா...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.09) மேலும் ஒரு...\nதஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத...\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த...\nநடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங...\nதஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முட...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அகமது இப்ராஹிம் (வயது 71)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் கருப்பு துணி ஏந்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சா���ு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் அலி அக்பர் (வயது 56)\nஅதிராமட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் சேக் தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் ஜபருல்லா, என்.எம்.எஸ் முகமது தாவூது, என்.எம்.எஸ் அஜ்மல்கான், என்.எம்.எஸ் சகாபுதீன் ஆகியோரின் மச்சானும், என்.எம்.எஸ் அக்பர் சுல்தான், என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் பைசல் அகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் மைத்துனரும், அன்சர்கான் அவர்களின் தகப்பனாருமாகிய என்.எம்.எஸ் அலி அக்பர் (வயது 56) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (03-05-2020) மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். செய்தியை பார்த்தவுடன் உள்ளம் அதிர்ந்தது, \"அலி காக்கவா \", நினைவுகள் அவ்வளவு எளிதில் கடந்து போகாது, படைத்தவனிடம் துவா செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து ப���ுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/ladies/p1.html", "date_download": "2020-06-06T13:38:45Z", "digest": "sha1:2RRAV2DUETMKT3Y3DSGTEP47RCGWQLE7", "length": 39029, "nlines": 383, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Ladies Only - மகளிர் மட்டும்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nமண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப���பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.\n33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் ப��ருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா ராசாத்தி அல்லவா ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\nபயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n5. சொன்னதைச் செய்து கொடுப்பது.\n7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.\n9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.\n17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறு��ிறோமா பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ... பத்து கட்டளைகள்\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\n8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10. ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\n\"வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். \"\nமகளிர் மட்டும் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/01/34138/", "date_download": "2020-06-06T14:34:10Z", "digest": "sha1:LHOMQ7BJ46T7KWW3Y5HZBU5HBLKNBJUA", "length": 9289, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "பத்தாம் வகுப்பு முதல் இடைப் பருவத்தேர்வு அறிவியல் வினா.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10-th Material பத்தாம் வகுப்பு முதல் இடைப் பருவத்தேர்வு அறிவியல் வினா.\nபத்தாம் வகுப்பு முதல் இடைப் பருவத்தேர்வு அறிவியல் வினா.\nPrevious articleபத்தாம் வகுப்பு பொதுத் தமிழ் 2019- 20 ஒரு வரி வினாக்கள்..\nNext articleபத்தாம் வகுப்பு முதல் இடைப் பருவத்தேர்வு தமிழ் வினா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:51:21Z", "digest": "sha1:MR4TFI4IQ2TZUQLQPWJK62YJNKH2BM2I", "length": 12446, "nlines": 184, "source_domain": "newuthayan.com", "title": "முச்சதம் விளாசிய வோனர்; ஆட்டமிழக்க முன்னர் டிக்ளேர் செய்தார் பெயின் | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nமுச்சதம் விளாசிய வோனர்; ஆட்டமிழக்க முன்னர் டிக்ளேர் செய்தார் பெயின்\nமுச்சதம் விளாசிய வோனர்; ஆட்டமிழக்க முன்னர் டிக்ளேர் செய்தார் பெயின்\nபாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது பகலிரவு போட்டி அடிலெய்டில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்தப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று அவுஸ்திரேலியாவின் டேவிட் வோனர் முச்சதம் கடந்து 335 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇதன்படி டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையை வோனர் பெற்றுக் கொண்டுள்ளார்.\nவோனருக்கு முன்னர் மத்யூ ஹெய்டன் 380 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக வோனர் முச்சதம் கடந்து 335 ஓட்டங்களை பெற்றுச் சாதித்துள்ளார்.\nஇதேவேளை 335 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த வோனர், மேற்கிந்திய வீரர் ப்ரைன் லாராவின் 400 ஓட்டங்கள் என்ற உலக சாதனையை தகர்க்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.\nஎனினும் அவுஸ்திரேலிய அணி 389 ஓட்டங்களை பெற்றபோது அணித்தலைவர் டிம் பெயின் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து டிக்ளேர் செய்தார். இதனால் உலக சாதனை படைக்கும் வாய்ப்பு கைநழுவிப் போயிருக்கின்றது.\nஅரசாங்க மாற்றங்கள் நாடாளுமன்ற தேர்தலின் பின் நடைமுறை\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு\nஇரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல் ஆணைக் குழுவில் அங்கம் வகிக்க முடியுமா\nபயங்கரவாத எதிர்ப்பு ச��்ட நீக்கம் குறித்த பத்திரத்திற்கு அனுமதி\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nகிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை மதிப்பிட ஜனாதிபதி செயலணி\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nகிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை மதிப்பிட ஜனாதிபதி செயலணி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-06-06T13:42:13Z", "digest": "sha1:7PUQU5HKV7UTEFUAEDHOXNAGUPPMBGJI", "length": 4306, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:உணர்வும் உருவமும் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்நூலை வெளியிட்டது அடையாளம் பதிப்பகமா அல்லது சங்கமா பதிப்பகமா\nஎனக்கும் சற்றுக் குழப்பமாகவே உள்ளது. சங்கமா என்பது ரேவதி பணிபுரிந்த அமைப்பு என்று நினைக்கிறேன். அவர்கள் வெளியிட்டு இருக்கலாம். --Natkeeran (பேச்சு) 14:40, 19 பெப்ரவரி 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2015, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:12:09Z", "digest": "sha1:SDY5FUWIX3CPRUXG2RITAGPWUQAQBOD7", "length": 6366, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லாதி வில்லன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லாதி வில்லன் 1995ஆவது ஆண்டில் வெளியான அதிரடி கதையைத் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் இப்படத்தை இயக்கியதுடன் இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] நக்மா, ராதிகா ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது சத்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும் ஆகும். இத்திரைப்படம் சத்யராஜ் நடித்த 125ஆவது திரைப்படமாகும்.[2] இது சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2015, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf", "date_download": "2020-06-06T15:44:56Z", "digest": "sha1:65SAIIPH577GGLWGQYYEBLXGMS5EVJJJ", "length": 4564, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:இரு விலங்கு.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:இரு விலங்கு.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:இரு விலங்கு.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/196", "date_download": "2020-06-06T15:19:35Z", "digest": "sha1:P65NIAUFTVBT32W67HODIJ343PH3PA7L", "length": 8476, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/196 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 181\nஉலகம் முழுவதற்குமாக ஒருங்கே நிழல்செய்து கொண்டிருக்கும் கெடாத வெண்கொற்றக்குட்ையினை உடையவன்; கடல் போன்ற தானைப்பெருக்கத்தையும், செருக் குடைய குதிரைப் படையினையும் உடையவன், பாண்டியன், போரிலே வெற்றியுடன் அமரினைச் செய்து முடித்து, அந்த மகிழ்வினாலே களித்திருப்பது அவனுடைய அகன்ற பெரிய பாசறை. அதனிடத்தே சென்று விடைபெறுவதான செயலையும் நாம் முடித்துவிட்டோம். அதனால், -\nகார்மழை பெய்ததனால் எதிர்ப்பட்டுக் காட்சிக்கு இனி தாகக் காடும் விளங்கும்; தொகுதி கொண்டுவரும் வண்டினங் களின் அழகிய சிறகினையுடைய கூட்டங்கள், மணம் கமழுகின்ற முல்லை மலர்களிலே, மாலைப் பொழுதிலே, மொய்த்து ஆரவாரித்துக் கொண்டுமிருக்கும். நாம் திரும்புவதற்கான பொழுது வந்துவிட்டதனை அதோ நீயும் பாராய்\nவெண்மையான நெல்லினை அரிவோர் முழக்கும், தோல் மடங்கிய ஓரங்களையுடைய தண்ணுமையின் ஒலியானது, பல்வகை மலர்களையுடைய பொய்கையிலே தங்கியிருக்கும் பறவைகளை எல்லாம் ஒட்டும், விளைந்த நெற்பயிர் செறிந்த வயல்களையுடையது வாணனது சிறுகுடி என்னும் ஊர். அவ்வூரிலுள்ள குளிர்ந்த சோலையினைப்போல மணக்கும் கூந்தலையும், ஒளிபொருந்திய வளையல்களையும் உடைய எம் தலைவியின் தோள்களை, யாம் சென்று தழுவுதலைப் பெறுவதற்கு, இன்றே, பாகனே, நின்னுடைய நல்ல தொழில்திறம் உடைய நெடுந்தேர் மிகவும் விரையச் செல்வதாக\nஎன்று, வினைமுற்றிய 5.05 தேர்ப்பாகற்குத் தேரை விரையச் செலுத்துமாறு கூறினான் என்க.\nசொற்பொருள்: 1. தொலையா - கெடாத, 2. தானை - காலாட்படை. கலிமா - செருக்குடைய குதிரைப் படை. 4. வினைமுடித்தனம் - பாண்டியனிடம் விடைபெற்று வருதலான வினையை முடித்துவிட்டோம்.5. எதிரிய-எதிரிட்டுத் தோன்றிய. புறவு - காடு. 6. கணங்கொள் - தொகுதி கொள்ளும் 10. மடிவாய் - மடிந்த வாய்: தண்ணுமையின் தோல் மடிந்திருப்பதனால் சொல்லப்பட்டது. 12. வாணன் - ஒரு குறுநிலத் தலைவன்; பண்ணன் என்பது வேறு பாடம்.\nஉள்ளுறை: முல்லை மலரிலே வண்டினம் மாலைக் காலத்திலே மொய்க்கச் சென்றதைக் கூறினான். கார்காலம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/93", "date_download": "2020-06-06T15:45:43Z", "digest": "sha1:56MFQBKXS2V6JAUC2FQ4O3MMLF5VWYMS", "length": 5811, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/93 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇனிமேல் சமர்த்தாயிருக்கிறேன் லலிதா, இனிமேல் சமர்த்தாயிருக்கிறேன் லலிதா' என்று சொல்லிக்கொண்டே அவரும் என்னுடன் எழுந்து கின் ருர்.\nரொம்ப சந்தோஷம். வாருங்கள், தோட்டத்துப் பக்கம் போவோம்” அைங்கே போய் என்ன செய்வதாம்” அைங்கே போய் என்ன செய்வதாம்\nசம்ம், முதலில் பூப்பந்து ஆடுவோம். அப்புறம், அப்புறம்......\nபோ லலிதா, அதைச் சொல்ல எனக்கே வெட்கமா யிருக்கிறது’ என்று எண் சாண் உடம்பையும் பதிறுை கோணலாக வளைத்துக்கொண்டு அவர் நின் ருர். விஷயத்தைப் புரிந்துகொண்ட நான், இவ்வளவு தானே’ என்று எண் சாண் உடம்பையும் பதிறுை கோணலாக வளைத்துக்கொண்டு அவர் நின் ருர். விஷயத்தைப் புரிந்துகொண்ட நான், இவ்வளவு தானே-சொல்லாதீர்கள்; எனக்கே அது தெரிந்து விட்டது-சொல்லாதீர்கள்; எனக்கே அது தெரிந்து விட்டது’ என்றேன் வராத புன்னகையை வரவழைத் துக்கொண்டு. அவ்வளவுதான்; தெரிந்துவிட்டதா, நிஜமாகவே தெரிந்துவிட்டதா’ என்றேன் வராத புன்னகையை வரவழைத் துக்கொண்டு. அவ்வளவுதான்; தெரிந்துவிட்டதா, நிஜமாகவே தெரிந்துவிட்டதா’ என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே அவர் என்னுடைய கையைப்பற்ற வந்தார். கொஞ்சம் பின் வாங்கி, அதற்குள் அவசரப்படு கிறீர்களே’ என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே அவர் என்னுடைய கையைப்பற்ற வந்தார். கொஞ்சம் பின் வாங்கி, அதற்குள் அவசரப்படு கிறீர்களே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 08:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/106", "date_download": "2020-06-06T15:21:29Z", "digest": "sha1:COISQYYLNH4RP4J2A2MNZJSR75ABKXDN", "length": 7548, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/106 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆன்மா அடையும் பயன்கள் 79° சுழித்துச் கொண்டு ஒடுகின்ற சுடர்ச்சோதி வெள்ளம் என்னும்படியான பரமபதத்திலே ஆனந்தத்தையே வாழ்ச்சியாக அடைந்திருந்தாலும், இழிக்கப்பட்டுச் செல்லுகின்ற இந்தச் சரீரத்தோடே பிறந்து தன்னுடைய கல்யாண குணங்களை யான் கற்று, அவ்வநுபவத்தால் உண்டான பிரீதிசுொற்களின் உருவமாக வெளிவருகின்ற கவிகளாகிய அமுதத்தை அடியார்களோடு சேர்ந்து அது பவிக்கின்ற அநுபவத்திற்கு, மேலே கூறிய ஐசுவரிய கைவல்யங்கள் முழுதும் கூடினாலும் ஒக்குமோ (5) தனக்கு ஒப்பு இல்லாத, புள்ளிகள் பொருந்தியசிவந்த முகத்தையுடைய குவலயா பீடம் என்னும் யானையைக் கொன்ற, அழகிய மோதிரத்தைத் தரித்த என் அம்மானும், தம் சாதிக்கு ஏற்றதான சிவந்த தலைமயிரையும் நெருப்புப் போன்ற கண்களையும் உயர்ந்த சரீரங்களையுமுடைய அசுரர்களின் உயிர்களை யெல்லாம் கொன்று உண்டு சஞ்சரிக்கின்ற கருடப் பறவையை வாகனமாகக் கொண் டுள்ளவனுமான எம்பெருமானது பெரிய ஒப்பற்ற சிறந்த கல்யாண குணங்களை அநுபவிக்கும் அநுபவத்திற்கு மூன்று உலகங்களையும் அழித்தும் படைத்தும் செல்லு தலாகின்ற ஐசுவரிய இன்பம் ஒத்தது ஆகுமோ (5) தனக்கு ஒப்பு இல்லாத, புள்ளிகள் பொருந்தியசிவந்த முகத்தையுடைய குவலயா பீடம் என்னும் யானையைக் கொன்ற, அழகிய மோதிரத்தைத் தரித்த என் அம்மானும், தம் சாதிக்கு ஏற்றதான சிவந்த தலைமயிரையும் நெருப்புப் போன்ற கண்களையும் உயர்ந்த சரீரங்களையுமுடைய அசுரர்களின் உயிர்களை யெல்லாம் கொன்று உண்டு சஞ்சரிக்கின்ற கருடப் பறவையை வாகனமாகக் கொண் டுள்ளவனுமான எம்பெருமானது பெரிய ஒப்பற்ற சிற��்த கல்யாண குணங்களை அநுபவிக்கும் அநுபவத்திற்கு மூன்று உலகங்களையும் அழித்தும் படைத்தும் செல்லு தலாகின்ற ஐசுவரிய இன்பம் ஒத்தது ஆகுமோ (6) ஒப்பற்ற பெரிய புகழே எக்காலத்தும் நிற்கும்படி யாகத் தான் படைப்புக் கடவுளாகத் தோன்றி, படைப்ப தற்காக நினைக்கின்ற பரப்பிரம்மாகிற பரம காரணமாய் எல்லா உலகங்களையும் உண்டாக்கின, ஒப்பற்ற பெரிய பரம்பொருளினுடைய தளிர் போன்ற மெல்லிய திருவடி களின் கீழே புகுந்து அடிமை செய்தல் அன்று யாம் விரும்பு வது; அவன் அடியார்களின் சேர்க்கையாலாகிய இன்பமே யாம் விரும்புவது; அதுவே எப்பொழுதும் எங்கட்கு வாய்க்க வேண்டும், (7) குளிர்ந்த தண்ணீரையுடைய கடலைப் படைத்து, ஒப்பு இல்லாத தன்னுடைய பல திருவடிகளையும் தோள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/77", "date_download": "2020-06-06T15:26:42Z", "digest": "sha1:QLCHW6NQR5YPKUZYUDYAI6OMAZ3757NH", "length": 6651, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n76 பாரதிதாசன் அக்குயிலின் அலகையும் வாயையும் பாராட்ட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். கருநெய்தல் காட்டரும்பு போலும் குவிந்த இரண்டலகு தம்மில் பிரிந்து குரலெடுக்க வாயிற் செவ்வல்லி மலர்கண்டு நான் வியந்தேன் என்று பாராட்டி மகிழ்வதோடு அதன் அலகுக்குச் சாமணத்தையும் உவமை கூறுகிறார். வறிஞனாக இருப்பவன் வள்ளலாக இருக்க முடியாது. ஆனால் குயில் அதற்கு விதிவிலக்கு என்று கருதுகிறார் கவிஞர். சொந்த வீடு கூட இல்லாத ஏழைக்குயிலிடம் குடிகொண்டிருக்கும் இந்த உயர்ந்த 1. J&Tóð)| | சேய்மையிலோர் சோலைக்குச் செல்லும் குயிலினிடம் தூய்மைமிகு பண்பொன்று கேட்பீர்; சுவையைப் படியளக்கும் வையத்தார் உண்ணும் படியே குடியிருப்பொன்றில்லாக் குயில் என்று பாடுகிறார். கவிஞன் உள்ளம் வியப்பிற்குரியது. அவன் எ��ை விரும்பு கிறான், எதை வெறுக்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் உள்ளத்தின் ஓட்டத்தைப் பின் தொடர்ந்து சென்றால்தான் உண்மை விளங்கும். காலைக் கதிரவனை, மாலை நிலாவை, தண் பொழிலைத், தாமரையை விரும்பும் பாரதிதாசனுக்கு 'இருள் மிகவும் பிடித்திருக்கிறது. அழகின் சிரிப்பில் இருளைப் பற்றியும் பத்து விருத்தங்கள் எழுதியுள்ளார். இருளில் சுவைக்க என்ன இருக்கிறது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/vainglorious", "date_download": "2020-06-06T13:58:54Z", "digest": "sha1:ZOM2U45PCQOVNCAYIRVP6F5F64A5XFBX", "length": 4241, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"vainglorious\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nvainglorious பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅமர்த்திக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nglorious ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-reshma-first-movie-after-bigg-boss/", "date_download": "2020-06-06T14:09:07Z", "digest": "sha1:XJMZVBSRSNL37F3DX6LV55YZ3L3OZNFR", "length": 11857, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Reshma First Movie After Bigg Boss", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸிற்கு பின் ரேஷ்மாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. யார் படத்தில் பாருங்க..\nபிக் பாஸிற்கு பின் ரேஷ்மாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. யார் படத்தில் பாருங்க..\nதமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ‘ புஸ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையை அதிகமாகப் பிரபலமானவர் நடிகை ரேஷ்���ா. ரேஷ்மா சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா தெலுங்கு தயாரிப்பாளர் ஆவார். இவர் முதலில் விமானத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர்,படிப்படியாக முன்னேறி சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி கொண்டு வருகிறார்.ரேஷ்மா அவர்கள் செய்திவாசிப்பாளர், நடிகை, மாடலிங், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலம் ஆனார்.\nஅதோடு முதலில் ரேஷ்மா அவர்கள் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். இதனை அடுத்து இவர் சினிமா துறையில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இதற்கு பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும்,ரேஷ்மா நல்ல முறையில் விளையாடி வந்தார்.பிக் பாஸ் வீட்டில் எப்பவுமே நான் நடுநிலையாக இருப்பேன் என்று கூறி இருப்பார்.ஆனால் அவர் கூறிய வார்த்தையே பிக் பாஸ் வீட்டிலுருந்து எலிமினேட் செய்ய காரணமாக இருந்தது என்ற கருத்தும் இணையங்களில் பரவியது.அதுமட்டுமில்லைங்க பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ரேஷ்மா அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூறியது மக்கள் மனதை உலுக்கும் அளவு இருந்தது.அவர் அமெரிக்காவில் இருக்கும் போது தன்னுடைய குழந்தை இருந்தது என்ற சம்பவத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்று கூறினார்.\nஇதையும் பாருங்க : நான் தர்மத்துக்கு வந்தனா.. ஒழுங்கா கொடுத்துருங்க.. விஜய் டிவிக்கு மிரட்டல் விட்ட மீரா..\nஅந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கையில் பல சோகங்கள் நடந்துள்ளது.இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை கேட்டு குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். அந்த அளவிற்கு பல துன்பங்களையும் துக்கங்களையும் கடந்து வந்தவர். ஆனாலும், ரேஷ்மா தனது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒரு போதும் விட்டதில்லை.அதோடு ரேஷ்மா ஒரு தனி பெண்ணாக இருந்து இந்த சமுதாயத்தில் தன் குடும்பத்தையும் பார்த்து கொள்கிறார். இவரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர் நெட்டிசன்கள்.’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘புஷ்பா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்று கூட சொல்லலாம்.\nஅது மட்டும் இல்லைங்க தற்போது காமெடி நடிகர் யோகி பாபுவுடன் காதல் கொண்டுள்ளார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இது குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது அவர் டிவி சேனலில் காமெடியில் ‘என்னம்மா இப்படி பண்றிங்களேமா’ டயலாக் இன் மூலம் பிரபலமான ராமருடன் இணைந்து படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. மேலும், இதை உறுதி செய்வதற்காக அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் ரேஷ்மா.\nPrevious articleநான் தர்மத்துக்கு வந்தனா.. ஒழுங்கா கொடுத்துருங்க.. விஜய் டிவிக்கு மிரட்டல் விட்ட மீரா..\nNext articleநகையை பார்த்ததும் ஆசை.. நடிகையை போலீசிடம் போட்டு கொடுத்த லலிதா திருடன்..\n‘உங்களுக்கு பெரிய மனசுங்க’ உடை மாற்றும் அறையில் யாஷிகா எடுத்த செல்ஃபிக்கு கமன்ட் செய்த ரசிகர்.\n‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ – 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷெரினின் வீடியோ.\nட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் ரோட்டை கடந்து சென்ற யாஷிகா- பின்தொடர்ந்து வீடியோ எடுத்த ரசிகர். யாஷிகா என்ன செய்தார் பாருங்க.\nபாலாஜி விட்ட கண்ணீரை பற்றி அசிங்கப்படுத்திய நித்யா..\nநீ மட்டும் இங்கே அனாதை கிடையாது முகென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/one-more-chance-to-arrear-students-in-tamilnadu-polytechnic/", "date_download": "2020-06-06T15:25:49Z", "digest": "sha1:AJAIFXWSEH7IRVQBTRBL4WXMTCWVL7GX", "length": 9926, "nlines": 163, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பாலி டெக்னிக் காலேஜில் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபாலி டெக்னிக் காலேஜில் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு\nஒரே நாடு, ஒரே சந்தை – 3 அவசரச் சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nபாலி டெக்னிக் காலேஜில் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு\nதமிழ்நாடு முழுவதுமுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், 1984ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பயின்று, அரியர் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்கள், அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை பயிலும் மாணவர்கள் அரியர் வைத்தால், படிப்பை முடித்த அடுத்த 4 செமஸ்டர்களில் மட்டுமே அரியர் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அந்த 4 செமஸ்டர்களிலும் அரியர் வைத்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களின் படிப்பே ரத்து செய்யப்படும்.\nஇந்நிலையில் அரியர் எழுதும் வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அரியர் தேர்வு எழுத உயர்கல்வித்துறை சிறப்பு வாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி 1984ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பயின்று, அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி பாடங்களில் தேர்ச்சி பெறுமாறும் கூறப்பட்டுள்ளது.\nதேர்வெழுத விரும்பும் மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், அதன்பின்னர் 29ம் தேதி வரை அபராதத்துடன் கூடிய தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே நாடு, ஒரே சந்தை – 3 அவசரச் சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்ட��� விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/claim-refund-in-gst/", "date_download": "2020-06-06T13:33:23Z", "digest": "sha1:5W7SNM44JR7Y65JW4Q7EN4I5OPVLMIS3", "length": 3832, "nlines": 52, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "claim refund in gst Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட்-ஐ எவ்வாறு கிளைம் செய்வது\nவரி செலுத்துபவருக்கு வரித் துறையில் இருந்து திரும்பப்பெறக்கூடிய எந்தவொரு தொகையும் ஒரு வரி ரீஃபண்ட் என்று குறிப்பிடப்படுகிறது. வரிகளை அதிகமாக செலுத்தியிருத்தல், ஏற்றுமதிகளாக மேற்கொள்ளப்பட்ட வெளியீட்டு சப்ளைகளில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட், வெளியீடுகள் மீதான வரி விகிதத்தைவிட உள்ளீடுகளின் மீதான வரி விகிதம் அதிகமாக இருத்தல் (தலைகீழ் வரிஅமைப்பு), முதலிய சில குறிப்பிட்ட சூழல்களில் வரி ரீஃபண்ட் என்பது அனுமதிக்கப்படுகிறது, மேலும்…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/sexual-health/honeymoon-cystitis-urinary-tract-infection-caused-by-sexual-activity-2096730", "date_download": "2020-06-06T14:41:43Z", "digest": "sha1:VR6ZRU23EDMUFB2ZKDDYYNJUTRLVMKOH", "length": 24925, "nlines": 114, "source_domain": "doctor.ndtv.com", "title": "Honeymoon Cystitis - Urinary Tract Infection Caused By Sexual Activity | தேனிலவை ஏக்கம் கொள்ள செய்வது நியாமா? ஹனிமூன் சிஸ்டைடிஸ் - ஓர் அலசல்!!", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » பாலியல் சுகாதாரம » தேனிலவை ஏக்கம் கொள்ள செய்வது நியாமா ஹனிமூன் சிஸ்டைடிஸ் - ஓர் அலசல்\nதேனிலவை ஏக்கம் கொள்ள செய்வது நியாமா ஹனிமூன் சிஸ்டைடிஸ் - ஓர் அலசல்\nமகிழ்ச்சியில் திளைத்திருக்க தேனிலவு செல்லும் புதுமண தம்பதிகளுக்கு ஏற்படக்கூடிய சிக்கல் தான் “ஹனிமூன் சிஸ்டைடிஸ்”.\nதிர���மணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆம். மற்ற உறவுகளில் இல்லாத பிடிப்பும், நெருக்கமும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் இவ்வுறவில் மிகுதியாக இருப்பதே திருமணத்திற்கு உரிய பெருமை. இருவேறு கருத்துடையவர்களை, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை இணைக்கும் திருமணம் என்னும் உறவு ஆயுட்காலம் வரை நிலைத்திருக்க புரிதல் மிகவும் அவசியமானது. அந்த புரிதல் என்பது பொதுவான விஷயங்களில் தொடங்கி அந்தரங்க விஷயம் வரை பரஸ்பரமாக இருத்தல் வேண்டும். ஆண், பெண் என இருபாலருக்குமே திருமணம் குறித்த கனவுகள், எதிர்பார்ப்புகள், சந்தேகங்கள் போன்றவை இருப்பது சகஜம்தான். திருமணமான பிறகு புதுமண தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள தனிமையே தக்கத்துணை. காதல், ஸ்பரிசம், புரிதல், இணக்கம், ஸ்நேகம் மற்றும் காமம் ஆகிய அனைத்தையும் சாத்தியப்படுத்தக்கூடியது தேனிலவு. கணவன் - மனைவிக்கே உரிய உவப்பான தருணங்கள் பல தேனிலவில்தான் கிடைக்கக்கூடும். தம்பதிகள் தங்களுக்கென தனியே நேரம் ஒதுக்கி, பேசி, பழகி, உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து, காதலிக்க தொடங்கி, போதுமான அளவு தாம்பத்தியத்தில் ஈடுபட வழிவகுப்பது தேனிலவு.\nதேனிலவு என்ற சொல்லில் இருக்கக்கூடிய உற்சாகமும், பேரானந்தமும் அது தரக்கூடிய அனுபவங்களிலும் இருக்கிறதா என்றால் நிச்சயம் கிடையாது. நம்மில் பெரும்பாலானோர்க்கு தேனிலவு இனிமையானதாக இருப்பதில்லை. மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் இரு உயிர்களை இணைக்கக்கூடிய தாம்பத்திய உறவு நிச்சயம் உவப்பானதாக இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஏற்படக்கூடிய பரஸ்பர புரிதல்களும் திருமணம் என்னும் பந்தம் உறுதியாக இருக்க முக்கிய காரணியாக இருக்கிறது. தாம்பத்தியத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களும், தவறான புரிதல்களும், திருப்தியின்மையும் திருமண உறவு முறிவதற்கு காரணமாகவே அமைகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவருக்குமே உடல் ரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படும். அதிலும் குறிப்பாக பெண்கள். தாம்பத்தியத்தின் போதும், அதற்கு பிறகும் பெண்களின் உடலில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறும். மகிழ்ச்சியில் திளைத்திருக்க தேனிலவு செல்லும் புதுமண தம்பதிகளுக்கு ஏற்படக்கூடிய சிக்கல் தான் “ஹனிமூன் சிஸ்டைடிஸ்”. இந்த ஹனிமூன் சி��்டைடில் குறித்து விவரமாக விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் திவ்யா பிரகாஷ்.\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nவைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலில் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. முதன்மையாக, வலுவான எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்குச் சூரிய ஒளி வைட்டமின் தேவைப்படுகிறது.\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nகோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதால், உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கச் சரியான உணவை உட்கொள்வது அவசியம்.\nஹனிமூன் சிஸ்டைடிஸ் என்றால் என்ன\nதிருமணமான புதுமணப் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை தான் ஹனிமூன் சிஸ்டைடிஸ். ஆண்களுக்கு இந்த பிரச்னை இருக்காது. திருமணமான புதிதில் கணவன் - மனைவி அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவார்கள். தொடர்ச்சியாக உடலுறவு வைத்து கொண்டு பிறப்புறுப்புகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருக்கும்போது, அதில் கிருமித்தொற்று உருவாகும். அந்த கிருமித்தொற்றால் உருவாகும் அழற்சிதான் ஹனிமூன் சிஸ்டைடிஸ். ஆண், பெண் இருவருமே உடலுறவுக்கு முன்பும், உறவுக்கு பின்பும் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். ஒருவேளை ஆண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பின் உடலுறவின் போது பெண்ணுக்கு அந்த கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பிறப்புறுப்புகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொண்டால் ஹனிமூன் சிஸ்டைடிஸில் இருந்து தப்பலாம்.\n* சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி, எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்றவை ஏற்படும்.\n* அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல், கலங்கலான மற்றும் இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறுதல், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் நாற்றம், வலி, காய்ச்சல், நடுக்கம் போன்றவை ஏற்படும்.\n* உடலுறவின் போது வலி, எரிச்சல் போன்றவை ஏற்படும்.\nபெண்ணின் உடலைப்பில் சிறுநீர்த் துவாரம், ஜனனப்பாதை, ஆசன வாய் ஆகிய மூன்றும் அருகருகே அமைந்திருப்பதால் ஒன்றில் ஏற்படும் கிருமித்தொற்று மற்றொன்றை எளிதில் பாதித்துவிடும். சிறுநீர் பைக்கும் சிறுநீர்த் தாரைக்குமான தொலைவு ஆன்களை காட்டிலும் பெண்களுக்கு மிகவும் குறைவு. அதாவது ஆண்களுக்கு 15 செ.மீ அளவும், ��ெண்களுக்கு வெறும் 4 செ.மீ அளவுமே இருக்கிறது. ஆகையால் சுகாதாரத்தில் கவனக் குறைவு ஏற்பட்டால் சிறுநீர்த் தாரையில் தொற்று ஏற்பட்டு அந்த கிருமி சில சமயங்களில் சிறுநீரகத்தை பாதித்து சீல் உருவாகி நாட்பட்ட உபாதைகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மேலும் உடலில் ஏதேனும் கிருமித் தொற்று இருக்கும்போது கருத்தரிக்க முடியாமலும் போகலாம்.\nபுதுமணத் தம்பதிகள் எப்போது உடல் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் கணவன் - மனைவி இருவருமே ஆரோக்கியமாக இருப்பதுடன், ஒருவருக்கொருவரின் நெருக்கத்தையும் அதிகரிக்கும். இனிமையான உறவிற்கு உடல் சுகாதாரம்தான் அடிப்படையானது. ஹனிமூன் சிஸ்டைடிஸை தவிர்க்க உடலுறவுக்கு முன்பும், பின்பும் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்து கொள்ளலாம். உடலுறவுக்கு பின் உடனடியாக சிறுநீர் கழிப்பதால் கிருமிகள் வெளியேற்றப்படுகிறது. உடலுறவுக்கு பின் பிறப்புறுப்புகளை உடனடியாக கழுவி சுத்தம் செய்துவிட்டால் கரு உண்டாவது தாமதமாகும் என்னும் தவறான புரிதல் பலரிடம் இருக்கிறது. ஆனால் அப்படி அல்ல. உடலுறவுக்கு பின் 15 நிமிடங்கள் கழித்து சுத்தமாக கழுவுவதால் கிருமித் தொற்றில் இருந்து விடுபடலாம். அதேபோல பிறப்புறுப்புகளை சுத்தம் செய்யும்போது, முதலில் முன்புறத்தை சுத்தம் செய்துவிட்டு தான் ஆசன வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஆசன வாயை சுத்தம் செய்த பிறகு மீண்டும் முன்புறம் சுத்தம் செய்யும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் அதில் கவனமாக இருத்தல் வேண்டும். மேலும் உடலுறவின் போது உராய்வு தன்மையை எளிதாக்க Ky jelly போன்ற வழவழப்பான ஜெல்லியை பயன்படுத்தலாம்.\n* பிறப்புறுப்புகளை சுத்தம் செய்ய கடுமையான இரசாயணங்கள் நிறைந்த சோப்களை பயன்படுத்த கூடாது. சில பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உறுப்பில் நேரடியாக டெட்டால் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. பெண்கள் எப்போதுமே தங்கள் பிறப்புறுப்பில் டெட்டால் பயன்படுத்த கூடாது. தற்போது பிறப்புறுப்புகளை சுத்தப்படுத்துவதற்காகவே மார்கெட்களில் பிரத்யேகமாக ஜெனிட்டல் வாஷ்கள் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். அல்லது பேபி சோப் பயன்படுத்தலாம்.\n* வெந்நீரை கொண்டு பிறப்புறுப்புகளை சுத்தம் செய்யக்கூடாத��. வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்வதே சிறந்தது.\n* பெண்கள் பிறப்புறுப்புகளில் இருக்கக்கூடிய ரோமங்களை நீக்க ஹேர் ரிமூவல் க்ரீம்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோல ஷேவ் செய்யவும் கூடாது. மாறாக ட்ரிம் செய்து கொள்வது நல்லது. பிறப்புறுப்புகளில் டியோட்ரண்ட் மற்றும் பெர்ஃப்யூம் போன்ற வாசனை திரவியங்களை உபயோகப்படுத்தக்கூடாது.\nஹனிமூன் சிஸ்டைடிஸ் ஏற்படாமல் இருக்க நாள் ஒன்றிற்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட பின் இளநீர், மோர், பழச்சாறுகள், குறிப்பாக கிரான்பெர்ரி ஜுஸ் நிறைய எடுத்துக் கொள்ளலாம். சிறுநீர்த் தாரை தொற்றை குணமாக்க தன்மை கிரான்பெர்ரிக்கு உண்டு. அதேபோல காபி, சோடா போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது.\nமேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது அவசியம். இதனை உறுதிப்படுத்த முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். சிறுநீர்த் தாரையை பாதிக்கக்கூடிய சுமார் 22 கிருமிகளுள் எந்த கிருமியால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பின் அதற்கு ஏற்றாற்போல ஆண்டிபையாடிக்ஸ் கொடுக்கப்படும்.\nபசுமையான நினைவுகளையும், இனிமையான அனுபவங்களையும், உவப்பான தருணங்களையும் கொடுக்கக்கூடிய தேனிலைவை மனநிறைவுடன் கொண்டாட நீங்கள் உடலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேனிலவு கசப்பானதாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nவயிறு வீக்கத்தைக் குறைக��க 4 விரைவான வழிகள்\nலாக்டவுன் அழுத்தத்தில் இருந்து விடுபட 6 எளிய வழிகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nசரும பிரச்னைகள் நீங்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-06T14:04:41Z", "digest": "sha1:SUYTG5HVSECS2LV63DDHMPSMP6YFQMIJ", "length": 13024, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "தோனி Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு பதிவு…\nதமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..\nஅகில இந்திய மருத்துவ படிப்பு; ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை…\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டண விபரம் : தமிழக அரசு அறிவிப்பு..\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்\nஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு: வைகோ எதிர்ப்பு..\nTag: சென்னை அணி, தோனி, பஞ்சாப் அணி, ப்ரீத்தி ஜிந்தா\nதோனியிடம் என்ன கேட்டேன் தெரியும்ல…: ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்\nதோனியிடம் தாம் பேசியது குறித்து பாலிவுட் நடிகையும், பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார். கடந்த மே 5-ஆம் தேதி, மொஹாலியில் பஞ்சாப் அணிக்கும்...\nநியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 20 ஓவர் போட்டியில் மீண்டும் தோனி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித்...\nபுதிய சாதனை படைப்பாரா தோனி…\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி புதிய சாதனை படைப்பாரா என்ற கேள்வி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி...\nசென்னை எனக்கு இரண்டாவது வீடு: தோனி பெருமிதம்..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. எப்போதுமே சென்னை எனக்கு தனிச் சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nடிவிட்டடர் விலை போய்விட்டது என்றால் ஏன் நீங்கள் டிவிட் போடவேண்டும் https://t.co/oUoKhK0Ei9\nகலைஞர் அவர்களின் 97-வது அகவை இன்று.. கலைஞரைப் பற்றி வாசிப்பதைவிட சுவாசித்ததே அதிகம். https://t.co/NvahePW2ao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-06-06T14:07:28Z", "digest": "sha1:AMKKPALQCMMC4F6OLH4CJDV3ZIOTT2F2", "length": 9910, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐ விசாரணை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிழுப்புரம் மாணவி எரித்து கொலை- சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nசட்டவிரோத மணல் குவாரி வழக்கில் சிக்குகிறார் அகிலேஷ் யாதவ்\nஅரசுக்கு சம்மட்டி அடி: சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநிர்மலா தேவி எந்த மேலிடத்திற்காக செய்த ஈனச்செயல் என சிபிஐ விசாரணை தேவை... ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரள மாணவர்களின் இரட்டை இருப்பிட சான்றிதழ் ஊழல்.. சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை\nகார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுட்கா லஞ்ச விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம்\nஐரோப்பிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட தமிழக மூத்த அமைச்சர்.. ராமதாஸ் கிளப்பும் புதுப் புயல்\nபாகுபலியை மிஞ்சப்போகும் ஜெயலலிதாவின் அப்பல்லோ சிகிச்சை புகைப்படங்கள்\nலஞ்சம் வாங்க தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார்.. சிபிஐ விசாரிக்கணும்.. திருமாவளவன் ஆவேசம்: வீடியோ\nஇரட்டை இலைக்காக லஞ்சத்தை வாங்க இருந்த தேர்தல் அதிகாரி யார்… சிபிஐ விசாரணை கோருகிறார் திருமாவளவன்\nகொடநாடு காவலாளி கொல்லப்பட்டது ஏன்... கொள்ளையடிக்கப்பட்டது என்ன.. விசாரணை கேட்கிறார் திருநாவுக்கரசர்\nஜெ. மரணம்.. சாமானியனுக்கு எழுந்த சந்தேகம் பன்னீர்செல்வத்த���ற்கு வராதது ஏன்\nஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை வச்சே ஆகணும்.. எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். அணி செக்\nசிபிஐ வளையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்... 5கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியதால் சிக்கல்\nதொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிபிஐ கோர்ட்\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டியின் சிறைக் காவல் மார்ச் 28 வரை நீட்டிப்பு\nமுத்துகிருஷ்ணன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரும் அரசியல் கட்சிகள்\nஜெ. மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி லோக்சபாவில் ஓபிஎஸ் எம்.பிக்கள் அமளி\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் - சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/palani", "date_download": "2020-06-06T14:29:44Z", "digest": "sha1:SKTWMXMH4FXNKFDFGZNU2ZEPRIHEPQAM", "length": 9997, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Palani News in Tamil | Latest Palani Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனோ : பழனி பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து - ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாணம் ரத்து\nமருமகன் பழனி முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் - எடப்பாடி பருவதராஜ குலத்தினரின் வழிபாடு\nதைப்பூச தெப்பத்திருவிழா - பழனியில் தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த முருகன்\nதைப்பூச தேரோட்டம் காண பழனியில் குவியும் பக்தர்கள் - நகரமெங்கும் அரோகரா முழக்கம்\nதைப்பூச திருவிழா - பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்\nபழனி மலைக்கு முருகனைப் பார்க்க போறீங்களா - ஜனவரி 20ல் 5 மணிநேரம் மூலவரை தரிசிக்க முடியாது\nபோகர் உருவாக்கிய நவபாஷாண பழனியாண்டவர் - நோய் தீர்க்கும் பிரசாதங்கள்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nபழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்\nஇது என்னடா.. பழனி பஞ்சாமிர்தத்துக்கு வந்த சோதனை.. சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் 2-வது நாளாக ரெய்டு\nபழனி சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு சீல்.. 9 மண�� நேர சோதனைக்கு பிறகு வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை\nவருடாந்திர பராமரிப்பு பணி எதிரொலி.. பழனி கோயிலில் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்\nஆடிக் கிருத்திகை.. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு.. காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nபழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்\nவைகாசி விசாகம் : திருப்பரங்குன்றத்தில் பால்குடம் - பழனியில் தேரோட்டம்\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nஅண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்\nஎனக்கு ஓட்டு போட்டீங்கன்னா.. வாராவாரம் நானே மீன் வெட்டி தருவேன்.. சரியா.. மன்சூர் அலிகான் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/rain-in-different-places-in-chennai-people-are-happy/", "date_download": "2020-06-06T13:22:00Z", "digest": "sha1:E2XOXWZED5RSWOWLQHWBAQSOVRMLJJL6", "length": 18644, "nlines": 234, "source_domain": "www.404india.com", "title": "சென்னையில் பல்வேறு இடங்களில் மழை - மக்கள் மகிழ்ச்சி | 404india : News", "raw_content": "\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\nHome/RE/சென்னையில் பல்வேறு இடங்களில் மழை – மக்கள் மகிழ்ச்சி\nசென்னையில் பல்வேறு இடங்களில் மழை – மக்கள் மகிழ்ச்சி\nசென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருந்த செய்தியில் , சென்னையில் வேனல் மேகமூட்டத்துடன் இருக்கும். மேலும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யகூடும் என்ற��� தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் உள்ள பெரம்பூர், எழும்பூர்,புரசைவாக்கம், பெரியமேடு ,வானகரம் , சைதாப்பேட்டை வேளச்சேரி , தரமணி பூந்தமல்லி , போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக���கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…\nஉஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T14:05:50Z", "digest": "sha1:FM55TR5CSPT5IEFNPVKVTGHGJQDYX7QC", "length": 44548, "nlines": 370, "source_domain": "www.gzincode.com", "title": "China லேசர் அச்சிடும் நிறுவனங்கள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nலேசர் அச்சிடும் நிறுவனங்கள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த லேசர் அச்சிடும் நிறுவனங்கள் தயாரிப்புகள்)\nமாற்று அச்சுப்பொறிகளில் இரண்டு வகைகள் உள்ளன: சாதாரண மற்றும் வலது கோணம். வழித்தடம் 2 எம் மற்றும் 4 மீ விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLP22019-1 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர...\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nடிஜிட்டல் அல்லாத தொடர்பு எல்சிடி ஐஆர் லேசர் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nதொழில்துறை நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொ��ி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nஉலோகத்திற்கான நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉலோகத்திற்கான நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n100W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n100W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆத���ிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nகேபிளுக்கு அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nஉற்பத்தி வரிக்கு 5W புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉற்பத்தி வரிக்கான uv லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n10W ஃப்ளை யு.வி லேசர் பிரிண்டர்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் சிறந்த துல்லிய��ான குறிக்கும் பறக்க UV லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி...\nஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறியை பறக்க\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஆன்லைன் ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nINCODE 30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nஃபைபர் லேசர் குறிக்கும் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபருக்கான லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nகோ 2 லேசர் குறிக்கும் பிர்ண்டர்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nகுறைந்த விலை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்��ள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி...\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதேதி குறியீட்டிற்கான அதிவேக புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉற்பத்தி வரிக்கான uv லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nதொழில்துறை TIJ தொடர்ச்��ியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nலேசர் அச்சிடும் சேவை சிங்கப்பூர்\nலேசர் அச்சிடும் நிறுவனங்கள் லேபிள் அச்சிடும் திட்டங்கள் ஈர்ப்பு அச்சிடும் நிறுவனங்கள் லேசர் அச்சிடும் பிளாஸ்டிக் லேசர் வேலைப்பாடு நிறுவனங்கள் லேசர் செதுக்குபவர் நிறுவனங்கள் லேசர் கட்டிங் டிசைன்கள் லேசர் அச்சிடும் சேவை சிங்கப்பூர்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T14:26:00Z", "digest": "sha1:VXLLK6LA7KCFEJSSB7NMJZSNZA4DIDXK", "length": 14787, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China வூட் செதுக்குதல் சிங்கப்பூர் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nவூட் செதுக்குதல் சிங்கப்பூர் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த வூட் செதுக்குதல் சிங்கப்பூர் தயாரிப்புகள்)\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான டிரைவ் ராட் கேப்\nஅதிர்வுறும் கம்பியில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் கூறுகள், தூசி மற்றும் அசுத்தங்கள் துப்பாக்கி உடலில் நுழைவதைத் தடுக்கின்றன விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்படுத்தவும்: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP140 தயாரிப்பு பெயர்: டிரைவ்...\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேச��் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஃபைபர் ஆப்டிக் நிறுவல் சிங்கப்பூர்\nவூட் செதுக்குதல் சிங்கப்பூர் ரிங் செதுக்குதல் சிங்கப்பூர் லேசர் செதுக்குபவர் சிங்கப்பூர் பெட் பாட்டில் சிங்கப்பூர் லேசர் குறிக்கும் சிங்கப்பூர் லேசர் அச்சுப்பொறி சிங்கப்பூர் வணிக அச்சுப்பொறி சிங்கப்பூர் ஃபைபர் ஆப்டிக் நிறுவல் சிங்கப்பூர்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/tij-ink/57533990.html", "date_download": "2020-06-06T14:36:44Z", "digest": "sha1:TZOA4I23STEPFDD6N4C6CS3CBIHV6KYV", "length": 21219, "nlines": 253, "source_domain": "www.gzincode.com", "title": "TIJ கரைப்பான் அடிப்படையிலான கருப்பு மை கெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nHome > தயாரிப்புகள் > இன்க்ஜெட் நுகர்பொருட்கள் > TIJ மை > TIJ கரைப்பான் அடிப்படையிலான கருப்பு மை கெட்டி\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nTIJ கரைப்பான் அடிப்படையிலான கருப்பு மை கெட்டி\nஇப்போது தொடர்பு கொள்ளவும் கூடையில் சேர்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங���, சீனா (மெயின்லேண்ட்)\nTIJ கரைப்பான் அடிப்படையிலான கருப்பு மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nவகை: மை கார்ட்ரிட்ஜ் அம்சம்: அசல்\nஅசல் இடம்: குவாங்டாங், சீனா (பிரதான நிலம்) பிராண்ட் பெயர்: INCOD\nமாதிரி எண்: INTK3131 மொத்த பேக்கேஜிங்: ஆம்\nகார்ட்ரிட்ஜின் நிலை: முழு வண்ணம்: இல்லை\nமை வகை: கரைப்பான் மை மை நிறம்: கருப்பு\nMOQ: 1 பிசிக்கள் மை கொள்ளளவு: 42 மிலி\nமுனை : வெப்ப நுரைக்கும் தெளிப்பு முனை பொதி: தரநிலை\nவிற்பனை அலகுகள்: ஒற்றை பொருள்\nஒற்றை பேக்கேஜிங் அளவு: 20X15X20 முதல்வர்\nஒற்றை மொத்த எடை : 0.7 KG\nடெலிவரி : 3-7 வேலை நாட்கள்\nமை திறன்: 42 எம்.எல்\nமை நிறம்: கருப்பு, வெள்ளை மை, சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கண்ணுக்கு தெரியாத\nDry விரைவான உலர் சுற்றுச்சூழல் மை கெட்டி. ஏராளமான நிறம் மற்றும் தெளிவான பார்வை. செருகுநிரல் மற்றும் இயங்க, செயல்பட எளிதானது.\nSt மை இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறது, அதிக நிலைத்தன்மை மற்றும் உயர்தர அச்சிடும் விளைவைக் கொண்டுள்ளது.\nIndustries பல்வேறு தொழில்கள் குறித்தல், பார் குறியீடு மற்றும் மாறி தரவு தகவல் அச்சிடுதல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கவும்.\nColor தூய நிறம், பரவுவது மற்றும் மங்குவது கடினம்.\nAd வலுவான ஒட்டுதல், வெளியே வருவது கடினம்.\nPrint அச்சிடும் விளைவு மற்றும் ஏராளமான வண்ணங்களை அழிக்கவும்.\nPartic சிறிய துகள்கள், அசுத்தங்கள் இல்லை மற்றும் முனைகளைத் தடுக்காது.\nSetting இயந்திர அமைப்பை மாற்ற தேவையில்லை\nThe தூசி இல்லாத பட்டறையில் உற்பத்தி செய்யுங்கள்\nகுவாங்சோ இன்கோட் குறிக்கும் தொழில்நுட்ப நிறுவனம்., லிமிடெட். அதன் உயர் தொழில்நுட்ப நிறுவனம், 2008 இல் நிறுவப்பட்டது, நாங்கள் மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் சேவையையும் பல்வேறு வகையான குறிக்கும் கருவிகளையும் வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி, டிஜ் இன்க்ஜெட் அச்சுப்பொறி, லேசர் குறிக்கும் இயந்திரம், புற ஊதா அச்சுப்பொறி, முட்டை அச்சுப்பொறி, கன்வேயர் பெல்ட், பேஜிங் இயந்திரம், இன்க்ஜெட் உதிரி பாகங்கள், புகை சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை.\nதொழில்நுட்ப ஆராய்ச்சி வல்லுநர்களை அச்சிடுவதில் நாங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம், பல ஆண்டுகளாக தொழில் குறிக்கும் இயந்திர விநியோகம் மற்றும் விற��பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் பராமரிப்பு அனுபவம், தொழில்நுட்ப தேர்ச்சி மற்றும் பதிலளிக்கக்கூடிய, சேவை முதல் தர தொழில்முறை குழு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழங்க முடியும் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ந்த மற்றும் நம்பகமான தொழில்துறை அச்சிடும் தீர்வுகளை வழங்க, தொழில்முறை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உயர் தரமான தொழில்முறை நுகர்பொருட்களின் அனைத்து அம்சங்களிலும் இயந்திர வகைகள்.\nசேவை மற்றும் தரத்தின் அடிப்படையில் \"மிகவும் தொழில்முறை தொழில்துறை இன்க்ஜெட் குறியீடு சேவை வழங்குநராக மாறுவதற்கு\" நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nதயாரிப்பு வகைகள் : இன்க்ஜெட் நுகர்பொருட்கள் > TIJ மை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nTIJ கரைப்பான் அடிப்படையிலான கருப்பு மை கெட்டி\nகரைப்பான் அடிப்படையிலான கருப்பு மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ கரைப்பான் வெள்ளை மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ கரைப்பான் சிவப்பு மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகண்ணுக்கு தெரியாத சிவப்பு மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nசீரி சிவப்பு மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகண்ணுக்கு தெரியாத நீல மை அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகரைப்பான் அடிப்படையிலான மை கெட்டி\nTIJ ரெட் மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nசீரி ரெட் மை கார்ட்ரிட்ஜ்\nTIJ மை கார்ட்ரிட்ஜ் கரைப்பான் அடிப்படையிலான மை கெட்டி கருப்பு மை கெட்டி மை கார்ட்ரிட்ஜ் TIJ ரெட் மை கார்ட்ரிட்ஜ் லில்லி மை கார்ட்ரிட்ஜ் TIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ் சீரி ரெட் மை கார்ட்ரிட்ஜ்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/48668-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-", "date_download": "2020-06-06T13:43:58Z", "digest": "sha1:NCDTLREDEWUIJ4R6YTYYWA3W66B4J653", "length": 6079, "nlines": 75, "source_domain": "www.lankanewsweb.net", "title": "கபீர் நீக்கம்! லக்ஷ்மனுக்கு கிடைக்கும் பதவி!", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nஅமைச்சர் கபீர் ஹசிமை ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் தொடர்ச்சியாக பலமுறை விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகபீர் ஹஷிம் கட்சி பொறுப்புகளை புறக்கணித்து வருவதாக கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சிக்குள் கருத்து தெரிவிக்க கபீர் ஹஷிமுக்கு உரிமை இருந்தாலும், அவர் கட்சியின் தவிசாளராக சுதந்திரமாகவும் மிதமாகவும் செயல்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களுடன் இரகசிய கலந்துரையாடல்களை நடத்தி கட்சிக்கு எதிராக சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கட்சி தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கட்சியின் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅதன்படி, பெரும்பான்மை எம்.பி.க்களின் வேண்டுகோளின் பேரில் கபீர் ஹஷிமை UNP தவிசாளர் பதவியில் இருந்து நீக்க கட்சி முடிவு செய்துள்ளது.\nஇதற்கமைய கட்சியின் தவிசாளர் பதவிக்கு சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஞாயிறு காலை அவசர தேர்தல் ஒத்திகை \nஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்\nவடக்கே படையெட��க்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள்\nநேற்றைய நோயாளர்களின் விபரம் - திரள் பரிசோதனை 43வது நாளாகவும் \nஇலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள்\nஞாயிறு காலை அவசர தேர்தல் ஒத்திகை \nஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2019/12/14130520/1276208/New-2020-Suzuki-Hayabusa-Launched-In-India.vpf", "date_download": "2020-06-06T15:11:49Z", "digest": "sha1:YIGM3YYUGXJJ5NGO5UWBFN4G3G2PYSWE", "length": 15827, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2020 சுசுகி ஹயபூசா அறிமுகம் || New 2020 Suzuki Hayabusa Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2020 சுசுகி ஹயபூசா அறிமுகம்\nசுசுகி நிறுவனத்தின் 2020 ஹயபூசா சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசுசுகி நிறுவனத்தின் 2020 ஹயபூசா சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nசுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 ஹயபூசா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 சுசுகி ஹயபூசா மாடலின் துவக்க விலை ரூ. 13.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹயபூசா மாடல் மெட்டாலிக் தண்டர் கிரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.\n2020 ஹயபூசா மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் பி.எஸ்.6 கெடு துவங்கும் வரை குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இவை தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nசுசுகியின் புதிய 2020 ஹயபூசா மாடலில் 1340 சிசி இன்-லைன் நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 155 என்.எம். டார்க் @7200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த சூப்பர் பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.74 நொடிகளில் எட்டிவிடும்.\nஇந்த சூப்பர்பைக் மணிக்கு அதிகபட்சமாக 299 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அசெம்பில் செய்யப்பட்ட முதல் சூப்பர்பைக் மாடலாக 2020 ஹயபூசா இருக்கிறது. உள்நாட்டில் இந்த பணிகள் 2017 ஆம் ஆண்டு துவங்கியது.\nவரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய முற்றிலும் புதிய ஹயபூசா மாடலை உருவாக்கும் பணிகளில் சுசுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றிலும் புதிய சுசுகி ஹயபூசா சூப்பர்பைக் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: 19 பேர் உயிரிழப்பு\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nகொரோனா வைரசுக்கு தாவூத் இப்ராகிம் உயிரிழந்ததாக தகவல்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-ம் இடத்தில் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சமாக உயர்வு- 6642 பேர் உயிரிழப்பு\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nஜூப்பிட்டர் பிஎஸ்6 விலையையும் மாற்றிய டிவிஎஸ் மோட்டார்ஸ்\nஇந்தியாவில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 விலை திடீர் உயர்வு\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் புதிய திட்டம் அறிவிப்பு\nசுசுகி அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை திடீர் மாற்றம்\nஇந்திய சந்தையில் பிஎஸ்6 அப்டேட் பெற்ற ஹோண்டா மோட்டார்சைக்கிள்\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nசுசுகி அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை திடீர் மாற்றம்\nசுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nஜப்பான் சந்தையில் அறிமுகமான சுசுகி GSX R125\nசுசுகி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்ட வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மாடல்\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\n5 மாவ��்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\n4 மாத குழந்தைக்காக ரெயில் பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய போலீஸ்காரர்: மந்திரி பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/relationship/04/265159?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-06T13:22:24Z", "digest": "sha1:UEYPGVD5C43EFAG7QEEVBC2MP4TJCD5R", "length": 12838, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "உறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்க ஆசையா?.. இந்த முறையை மட்டுமே கடைபிடியுங்கள்..! - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\n மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nஉறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்க ஆசையா.. இந்த முறையை மட்டுமே கடைபிடியுங்கள்..\nஉறவு என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஹார்மோன்களில் ஏற��படும் மாற்றத்தால் உண்டாகும் ஒரு உணர்வு தான். இந்த மாற்றங்களில் பல வித ஆசைகள் ஒளிந்திருக்க, அதில் ஒன்று நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டுமென்னும் ஆசையும் தான்.\nஇயற்கை வழி முறைகளால் உறவில் நீண்ட நேரத்திற்கு இன்பம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.\nபெண்கள் விரும்புவது என்னவென்றால் பலமான ஆண்களை உறவுக்கு தேர்வு செய்வது தான். ஆனால், ஆண்களோ உறவு விஷயங்களை தவறாக தெரிந்துகொள்கின்றனர்.\nமேலும் சீக்கிரமாக விந்தணுக்கள் வெளியேருவதை தவறான ஒரு பழக்கம் எனவும் பலர் மனதில் புகுத்தப்படுகின்றது. இதன் விளைவு உறவுக்கொள்ளும் முன் தேவையான அறிகுறிகளை நீண்ட நேரத்திற்கு இன்பம் பெற நாடுகின்றனர்.\nஇது தவறான கருத்தாகும். ஆனால், நீண்ட நேரத்துக்கு உறவு கொள்ள ஆசைப்படுபவர்கள் சில செய்முறைகளால் நேரத்தை நீட்டிக்கலாம். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.\nஉங்களுடைய உறவில் உச்சத்தை தொடப்போகிறோம் என்னும் எண்ணம் உதித்தால் அதை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயலுங்கள். உங்கள் சிந்தனையை உறவின் மீது அல்லாமல் வேறு கோணத்தில் திசை திருப்புங்கள்.\nஆண்கள் தன் இளமை பருவத்தில் செய்யும் இன்பம் என்பது உறவிற்கான காலத்தை சுருங்க செய்கிறது. அப்போது உங்களுக்கு இருந்த நேரமின்மை, ஆர்வம் மற்றும் பயம் காரணமாக விரைவில் இன்பமடைய ஆசைப்படுவீர்கள்.\nஇன்பம் காண்பது தான் உறவுக்கு அடித்தளமாக அமைய, நீங்கள் தனிமையில் காணும் இன்பத்தின் அளவை நீட்டிக்க முயற்சி செய்யலாம். இதன் மூலமாக உறவு கொள்ளும் நேரம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்கு அதிகரிக்கிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nகொரோனாவில் இருந்து தப்பிக்க இலங்கை வரும் பெருமளவு போரா முஸ்லிம்கள்\nகருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சி என குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174982?ref=archive-feed", "date_download": "2020-06-06T13:33:30Z", "digest": "sha1:ANTW7WVMU7GVSASGM5BSIDV3EKIHN76R", "length": 8640, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பேருந்தில் குண்டு வெடிப்பிற்கு இதுவே காரணம்: சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபேருந்தில் குண்டு வெடிப்பிற்கு இதுவே காரணம்: சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nதியத்தலாவையில் தனியார் பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக குறித்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nதியத்தலாவை – கஹகொல்ல பகுதியில் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் 7 இராணுவத்தினரும், 5 கடற்படையினரும், ஏழு பொதுமக்கள் அடங்கலாக 19பேர் காயமடைந்தனர்.\nஇந்த நிலையில், குறித்த சம்பவமானது, இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கலாம் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகிப்பமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=96466", "date_download": "2020-06-06T14:47:15Z", "digest": "sha1:ZMNDVVOKDDVZNJJR53QHHXT2E5X6TEDC", "length": 36150, "nlines": 502, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 6, 2020\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nகூட்டுக் குடும்பம் June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்\nநுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்\nபடக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்\nதிருமிகு. அமுதா ஹரிஹரனின் இந்த ஒளிப்படத்தைப் படக்கவிதைப்போட்டி 251க்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்\nகண்ணாமூச்சி விளையாடும் இந்தப் பிள்ளைகள் போல் சில நேரங்களில் விதியும் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாட்டில் இறங்கிவிடுகின்றது. அதனை வெற்றிகொள்ள மனிதர்படும் பாடு சொல்லும் தரமன்று. எனினும் அறிவின் துணைகொண்டு மானுடம் ஊழையும் உப்பக்கம் காணும் எனும் நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தை வையத்தில் தொடர்வோம்\nஇந்தப் படத்துக்குக் கவிதையெழுத வாருங்கள் உங்கள் கவின் கருத்துகளைத் தாருங்கள் உங்கள் கவின் கருத்துகளைத் தாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்\n”காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்; மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தே தீரும்; முயற்சி முடிவில்(லா) வெற்றியே தரும்” என்று நம்பிக்கை தீபத்தைக் கவிதையில் ஏற்றுகிறார் திருமிகு. நித்யா சுந்தரம்.\nவசப்படும் எனும் வானளாவிய புரிதலில்…\nவாழ்வெனும் மாயக் கண்கட்டு விளையாட்டில்\nகண்களில் தெரிவதும் தவறாய்ப் போகலாம்….\nஇடைவெளி முடிவில் கானல்நீர் ஏமாற்றலாம்…\nகாரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்\nமறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தேதான் தீரும்…\nஇயல்பாய் வானமும் வசப்படும் அந்நாளிலே\n”அண்மையில் சென்றால் ஒட்டுமென்ற தொற்றுநோய் வந்ததும் கண்கட்டு விளையாட்டும் கானலாகிப் போனதே” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.\n”கொல்லும் கொரனா மனித வாழ்வைக் கொள்ளை கொண்டதனால் கூடிவாழ்ந்த நமதுவாழ்வு குலைந்து போனதடா இந்தக் கொடுமைதீர இறைவா நீ வழிகாட்டு இந்தக் கொடுமைதீர இறைவா நீ வழிகாட்டு” என்று இறையிடம் முறையிடுகின்றார் திரு. கருணானந்தராஜா.\nகதையாய் ஆனதடா – யாவும்\nநாலுபேர்கள் தூக்கிப்போக நமக்கு ஆளில்லை –\nநம்மைச் சூழவிருந்த சுற்றம் நமக்குத் துணையில்லை\nகூடிவாழ்ந்த எமதுவாழ்வு குலைந்து போனதடா\nகொரனா வென்னும் மரணப் பொறியில்\nகூட்டாய் வீழ்ந்தோமே – நாம்\nகொத்துக்கொத்தாய் வீழப்போகும் குழியைப் பறித்தோமே\nஅரனே அல்லா உடனே வந்தெம் நிலையைப் பாராயோ\nஆற்றலிழந்தோம் எம்கண்கட்டை அவிழ்த்து விடுவாயோ\nசொந்தம் சுற்றம் தூர விலகும்\nதூய்மை தேடி வாழ்வின் இனிய\nஇந்தக் கொடுமை என்றுதீரும் இறைவா வழிகாட்டு\nஎமது வாழ்வை மீட்டு இந்த இன்னல்தனை நீக்கு\n”ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி நம்மை அண்டாதகல, சித்தமருந்தைச் சித்தத்தில் வைத்துப் போற்றுமின் அதன்மூலம் தொற்று நோயைத் தொற்றா நோயாக்க முயல்மின் அதன்மூலம் தொற்று நோயைத் தொற்றா நோயாக்க முயல்மின்” என்று தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தைச் செப்புகின்றார் திருமிகு. அவ்வைமகள்.\nதோற்றினும் அவையே வைரக் கால்கள்\nசுற்றிக் கட்டியக் கண்களை எத்திடும் கால்கள்\nஎற்றிடங் காட்டியே வைரசை லகுவாய் ஓட்டிடும்\nஏற்றினார் கட்டில் அவர் கட்புலன் சோருமேல்\nஅற்றைப் பதங்கள் நகர்த்திய வளியும்\nசொற்றைத் துறந்த மூச்சும் இறக்குமோ\nமாற்றிய பாதையில் மற்றவர் போவதால்\nபற்றிய பாதையை மாற்றவு மெண்ணுமோ\nநே���்றிய தாவரமருங்கிலாடும் ஞானப் பிள்ளைகாள்\nஏற்ற முகனில், மறைகீறிட்ட நோக்கில், தாவரந்தர\nஊற்றிடும் ஒளி, அருள் புரிதலைக் கண்டமின்\nஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி இன்று\nசெற்றம் காட்டாது ஓடிடச் செய்யுமின்\n“உற்றிடம் இருந்து மற்றவர் எழுக ஆய்க\n“தொற்றுக் கொரோனா எம்மவர் முறையால் ஒழிந்துறும்\n“கற்றிடும் வித்தை கண்க(கா)ட்டி வித்தைதான்\nசுற்றமும் நட்பும் கூடிப் பகர்மின்\nஒற்றை வாழ்க்கைத் தாளாது மனிதம்\nஒற்றிப் பற்றியே வாழந்திட வாழ்வியல் செய்யுமின்\nநாசியைக் கட்டச்சொன்னால் கண்ணைக் கட்டிவிளையாடும் பிள்ளாய் கொரோனாவை ஒழிப்பதற்கு விழித்திரு என்று விழிப்புணர்வூட்டும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”நெருக்கத்தில் இருப்பவனை நெருங்கிவந்து பிடித்து விடு\nஅவன் சட்டெனவே ஓடுகின்றான்; விரைந்தோடிப் பிடித்து விடு” என்று கண்கட்டிய பிள்ளைக்குக் கருத்தாய் வழிகாட்டவும் செய்கின்றார்.\nநாசியைத் தான் கட்டச் சொன்னோம்\nநீயோ களியாட்டம் போடக் கண்டோம்\nநீங்கள் வீதிகளில் ஆடக் கண்டோம்\nஉங்கள் சடுதியாட்டம் காணக் கண்டோம்\nசிறிது காலம் உன்பங்கும் அவசியம்தான்\nகறுப்பு வைரமாய் உன் கைகள்\nமண் தரையில் பதிந்திட்ட கோல் கால்கள்\nநெருங்கி வந்து பிடித்து விடு\nஉன் சந்தோசம் குறைந்து விடும்\nதுள்ளித் துள்ளி நகைத்து விடு\nநீ காணும் பொருட்கள் சுழன்றனவோ\n”மழைதரும் நீர்த்துளியை புழைசெய்து தேக்காமல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குற்றங்களை நிறுத்தாமல், அறியாமைக் காரிருளில் புரியாமல் நின்றுவிட்டு விதியாடும் கண்ணாமூச்சியென வீணாக உழலுகின்றேன்” என மானுடனின் பொறுப்பற்ற வாழ்வைப் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.\n”நாமும் நம் உடன்பிறவாச் சொந்தங்களும் சுகவாழ்வு பெற்றிடவே இல்லுக்குள் அடைந்திருக்கும் நாம் கைதிகள் அல்லர் தியாகிகள்” என்று நல்விளக்கம் தருகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.\nநற்கருத்துகளைத் தம் கவிதைகளில் அற்புதமாய்த் தந்திருக்கும் படைப்பாளிகளைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்\nஅடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…\n”இகவாழ்வே ஒரு கண்கட்டு வித்தைதான் இமைமூடிய இடுக்குகளில் வழிந்த உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி ஞான வானை எட்டிப்பிடிக்கும் தரு��ம் கண்ணாமூச்சி முற்றுப்பெறும் இமைமூடிய இடுக்குகளில் வழிந்த உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி ஞான வானை எட்டிப்பிடிக்கும் தருணம் கண்ணாமூச்சி முற்றுப்பெறும்” எனும் வாழ்வியல் தத்துவத்தைத் தேர்ந்த சொற்களில் வெளிப்படுத்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுபெறுகின்றார்; அவருக்கு என் பாராட்டுகள்\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)\nபடக்கவிதைப் போட்டி – 252\nஷைலஜா, பெங்களூர் கர்மம் எனில் செயல்.செயல்வீரராக வாழ்ந்துகாட்டிச்சென்றவர் அந்த உன்னத மனிதர் அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் எ\nபடக்கவிதைப் போட்டி 85-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்தவரும், அதன் தேர்வாளரும் ஒருவரே; அவர்தான், நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் முத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்க\nவல்லமை குழுவிற்கு மிக்க நன்றி 🙂\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSaravanan on தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/06/23/rsyf-demo-against-sanskrit-imposition-by-modi-govt/", "date_download": "2020-06-06T13:01:15Z", "digest": "sha1:RMBXRHVBLWWTB4QS3G6F4MQPNCCXBX77", "length": 33693, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் \nமறுகாலனியாக்கம்கல்விசமூகம்சாதி – மதம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nமோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் \nபல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே மோடி அரசின் சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பு\nதிராவிட – தமிழ்மொழிக்கும், தமிழின பண்பாட்டிற்கும் எதிரியே ஆரிய – சமஸ்கிருதமும் வேத கலாச்சாரமும்\n ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்\n28-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர��ப்பாட்டம்\n29-06-2016 காலை 11.30 மணி வள்ளுவர்கோட்டம்\nமாணவர் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்\nஇந்த கல்வி ஆண்டு (2016 – 17) முதல் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டிருக்கிறார். கல்வித்துறையில் காட்ஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதையும், இந்துத்துவா கருத்துக்களை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவுத்திட்டம்- 2015 சமஸ்கிருதத்தை தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறது.\nதேசிய கல்விக்கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட 5 பேர் குழுவில் உள்ள ஜே.எஸ் ராஜ்புத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஆதரவாளர். இக்கல்விக்கொள்கை மூலம் கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு செயல்படுவதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான ‘பாரதிய சிக்சன் மண்டல்’ வழிகாட்டுதலின்படிதான் நடைபெற்று வருகிறது.\nசமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை தேசம் என்பதை அதாவது இந்தி – இந்து – இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இவர்கள் சொல்லும் இந்த இந்துராஷ்டிரத்தின் நோக்கம் என்ன இயற்கைவளம், கனிமவளம், மனித வளம் என ஒன்றையும் விடாமல் நாட்டை சூறையாடி வரும் ஏகாதிபத்திய முதலாளிகள், அதானி, அம்பானி, டாடா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், நிலபிரபுத்துவ சக்திகளான ஆளும் வர்க்கங்களுக்கு, அதாவது பெருவாரியான உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் இந்துராஷ்டிரம்.\nநாட்டின் கல்வித்துறையை உலகவர்த்தக கழகத்தின் காலடியில் அடகு வைத்துவிட்டது மோடி அரசு. அதன் விளைவாக கல்விக்கான மானியங்களை ஒழிப்பது, கல்வி உதவித்தொகைகளை நிறுத்துவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை இறக்குமதி செய்வது; அரசுப் பள்ளி, கல்லூரிகளையே ஒழித்துவிட்டு ஆன்-லைன் கல்வி; தேர்வு என கல்வியை வியாபாரப் பண்டமாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் தாரை வார்க்கப்படுகிறது. பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்தில் பெரும் நெருக்க���ியை உருவாக்கி வருகிறது. மருத்துவம், பொறியியல் என படித்து முடித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள், பன்னாட்டுக் கம்பெனிகள் ஆட்குறைப்பு செய்து வீதிக்குத் தள்ளியதால் விரக்தியடைந்த இளைஞர்களின் தற்கொலைகள் அச்சத்தை உருவாக்குகின்றன. விவசாயம், தொழில்துறை, சிறு தொழில்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடி வரும் வேலையில், இதை எதிர்த்துப் போராடுவதில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை, மக்களை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அவ்வப்போது சாதி-மத வெறியைத் தூண்டி விடுகின்றன.\nஅமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டிரம்ப் எப்படி வெளியில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறியைத் தூண்டி விடுகிறானோ அதைப் போல, மோடியின் பார்ப்பன பாசிச கும்பல் முஸ்லீம்களுக்கு எதிரான இந்துமதவெறியைத் தூண்டி விடுகின்றன. முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல பெருவாரியான உழைக்கும் மக்களுக்கும் எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்-ம், அதன் இந்துத்துவாக் கொள்கையும். இந்த அபாயங்களின் ஒரு பகுதிதான் சமஸ்கிருத – வேதகலாச்சார திணிப்பு. இதை அனுமதிக்கக் கூடாது. 1965 ல் இந்தித் திணிப்பை முறியடித்தவர்கள் நம் மாணவர்கள். மீண்டும் வீறுகொண்டெழுவோம் இன்று சமஸ்கிருத – வேதகலாச்சாரத்தை திணித்து வரும் ஆரிய – பார்ப்பன படையெடுப்பை முறியடிப்போம்\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nநெ.41,பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை-95\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஎந்த மொழியும் ,மதமுமே அழிவதில்லை .\nஇன்று உள்ள நிலையே மீண்டும் ஒருநாள் மீளும் . அதுவே இயற்கையின் நியதி .\nகல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி என்பதும் உண்மையே .\nபிரபஞ்சம் ஒரு நாள் அழியும் .\nதிரும்ப மீளும்போது தமிழும் தோன்றும் .மனிதனும் தோன்றுவான் .\nஇது அவ்வடமொழிக்கும் பொருந்துமாம் .\nஇது ஒரு சுழற்சியே .\nஇது மென் பொருள் (கணினி மொழி)களுக்கும் பொருந்துமாம் .\nநம்மதமும், நமது சகோதரர்கள் மதமாகிய இஸ்லாம் ,கிருத்துவமும் ,மற்றும் யாவையும் அவ்வாறே .\nஇங்ஙனம் இயற்கை சுழலும்பொழுதினில் எங்கு வந்தது வீண் பூசல் \nபெருவெடிப்பு – தோற்றமென்றால் ,அதுவும் ஒருநாள் சுருங்குதலே -மறைவாகும்.\nஆற்றலுக்கும் அழிவில்லை . பருப்பொருளுக்கும் அழிவில்லை .\nஇப்பிரபஞ்சத்தில் எந்த திரவமும் /அத்திரவமும் சிறப்புடையதன்று என்றில்லை .\nஅங்ஙனமே கீழ்மையுடைத்து என்றுமில்லையாம் .\nஇங்ஙனம் இயற்கை சுழலும்பொழுதினில் ஏன் நமக்கு வீண் பூசல் \nமுந்துறமுன்னம் நீர் தாய்மொழியினில் இடுகை இடத்தொடங்கவும் . (கீழ் காணும் சுட்டியினைக் காணிரே ) http://www.google.com/intl/ta/inputtools/try/\nபார்ப்பனரே உயர்பிறப்பினர் எனவும் நாங்கள் தாழ்பிறப்பினர் எனவும் நிலவிய காலம் மலைத்தேனில் மலைதனில் ஏறி அரை நூற்றாண்டு கழிந்தன என்று நீவிர் அறியீரோ \nஎங்கள் ஐயன் அண்ணல் அம்பேத்கர் மீது வடமொழியினில் சதகம் இயற்றி உள்ளனர் பார்ப்பனர்கள்.\nஇப்பாடம் வடமொழியினில் இளங்கலை இலக்கியம் பயிலுவோருக்கு முதலாண்டு பாடத்திட்டத்தினில் உளது .\nஇச்செய்தியினை கீழ் காணும் சுட்டியினில் காணலாகுமே .\nஇது நிகழ்வது பெங்களூரு வடமொழி பல்கலைக்கழகத்தினிலே .\nஇங்ஙனமே வாரணாசி பல்கலைக்கழகத்தினில் நாளை பகலவன் எம்தந்தை பெரியாரையும் பயிலுவார் பார்ப்பனர்.\nஎங்கள் குலமக்களும் இன்று மருத்துவர் ,பொறியாளர் ,வழக்குரைஞர் ,அரசு அலுவலர் ,அமைச்சர் என்று இப்பொற்காலத்தினில் பார்ப்பனர் முன்பு அடைந்திருந்த வாழ்வினைப் பெற்றுள்ளோம் ,என்னில் அப்பெருமை\nஎம் அண்ணலை மட்டுமே சாரும்.\nமொழி என்பது ஒரு ஒரு கருவியாம் (சாதனம்,பொறி, கரணம் ). அப் பொறியினில் பார்ப்பனர் பொறி ,ஆங்கிலேயர் பொறி என்று வாசியறிவது மடமையாம் .\nபார்ப்பனன் என்னும் செத்தபாம்பை அடிப்பானேன் .\nஅடியேனும் ஒரு பொறியாளனாம் .\nபிறர் மீது துப்புவது என்னும் இப்பண்பினை (குற்றத்தினை ) கற்றீர் அன்பரே.\nயானும் நன்னூல் சுவடியினிலே பதவியல் படலத்திலேயே (சூத்திரம் 135) தேடினேன் .\nமற்றும் தொல்காப்பியம் சுவடியினிலே பொருளதிகாரம் படலத்தினில் அகம் ,புறம் மற்றும் இன்னபிற இடங்களிலும் தேடினும் காணாநின்றேன் .\nஉம்மிடமே கண்டேன் . திருந்துவீர் நீரே .\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/2528-manivasahan/?tab=activity", "date_download": "2020-06-06T14:56:31Z", "digest": "sha1:546UNG365MXW7IEHSRUE67DKPH4BTZMT", "length": 13997, "nlines": 218, "source_domain": "yarl.com", "title": "Manivasahan - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nயாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது. அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.\nபிரிகேடியர் பால்ராஜ் 7ம் ஆண்டு நினைவு அகவணக்கம்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் மிகவும் மதிக்கும் (தலைவருக்கும் மேலாக) பலரில் இவரும் ஒருவர்.\nஇந்தப் போட்டியில் நேரடியாக இணையத்தில் இருந்து இணைக்கும் படங்களை குறுக்கு வழியில் கண்டு பிடிப்பதற்கான மார்க்கம் உள்ளதால் எனது கணணியில் புகைப்படக்கடையை (அதுதாங்க போட்டோசொப்) ஐ பதிவு செய்து விட்டு புதிய படங்களுடன் சந்திக்கிறேன்.\nநீங்கள் கோண்டாவில் என எங்கோ பார்த்த ஞாபகம். அப்படியானால் டாக்டர் றாஜசுந்தரம் அவர்களின் சகோதரர்கள் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். மற்றது நீங்களும் இங்கிலாந்தில் தங்கியிருந்தமையால் அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன்... சந்தர்ப்பம் கிடைக்கும் போது உரையாடுவோம்.\nஆம் அவரை நான் லண்டனில் சந்தித்தேன். டேவிட் ஐயா குறித்த பல விடயங்களையும் சாந்தி அன்ரியின் மூலம் அறிந்து கொண்டேன். பாவம் இப்போது மிகவும் கஸ்ரப்படுகிறார். இவர் குறித்த பதிவொன்று அண்மையில் யாழிலும் இணைக்கப்பட்டிருந்தது.\nடாக்டர் றாஜசுந்தரம் வெளிநாட்டில் சுகபோகமாக வாழ வழியிருந்தும் மக்களுக்காகவே சிந்தித்து காந்தீயம் இயக்கத்தின் வாயிலாக வன்னி மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்து வெலிக்கடையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர். மக்களை நேசிப்பவர்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்க விரும்புவர். மக்களுக்கு சேவையாற்றுவர். வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் பலருக்கும் உதாரணமாக இருந்த ஒரு தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் இங்��ிலாந்தில் வசிக்கிறார்கள்..\nDr. Rajasundaram இவரை யாரென்று தெரியுமா\nதெரியாத முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான பதிவே இது, தாராளமாக உங்கள் படங்களை இணையுங்கள் அர்யுன் அண்ணா... அர்யுன் அண்ணா இணைத்த படங்களில் தாடிக் காறர் ஜேம்ஸ் கமறுன்.. தலைமுடியுடன் இருப்பவர் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் பெக்கம்..\nசரியான விடைகளைத் தந்த கல்யாணிக்கு வாழ்த்துக்கள்... இவரை யாரென்று கண்டுபிடிப்போமா\nஇவரைக் கண்டுபிடியுங்கோ அதோடை சேத்து இவரையும் கண்டுபிடியுங்கோ\nஜெயலலிதாவைச் சரியாகக் கண்டுபிடித்த அர்யுன் அண்ணாவிற்கும் மரத்தை சரியாக கண்டுபிடித்த நுணாவிலானுக்கும் பாராட்டுக்கள்...\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகல துறை ஆட்டக்காறர் சோபர்சை அர்யுன் அண்ணா சரியாக இனங்கண்டுள்ளார். வாழ்த்துக்கள். சரி நாங்கள் மரத்தை கண்டுபிடிப்போம்... இது ஆடாதோடை மரம் அல்ல நந்தன்...\nஆரம்பித்து ஒரு நாளே ஆன பொதிலும் ஆர்வத்துடன் பலரும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி... பதில்களை வழங்கியோருக்கும் வாழ்த்துக்களைப் பகிர்ந்தோருக்கும் எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தப் படங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார்களே எம் களத்துக் கில்லாடிகள். இந்தப் படங்களைத் தெரிவு செய்ததன் நோக்கம் பெயர்களை அறிந்திருந்தும் புகைப்படங்களை அறிந்திராத சில நல்ல மற்றும் கெட்டவர்களை அறிமுகப்படுத்துவதற்கே. இருந்தாலும் உங்கள் ஆலோசனையை கருத்தில் எடுக்கிறேன் அக்கா... கடைசியாக இணைத்த படத்தை சரியாக இனங்கண்ட வாலிக்கும் அவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட குமாரசாமி அண்ணைக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். அத்துடன் பதில்களைப் பதிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... யார் இவர் அதோடை சேத்து இந்த மரத்தையும் கண்டுபிடியுங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/checkered-skies-this-is-the-character-of-simbu/c76339-w2906-cid254448-s10996.htm", "date_download": "2020-06-06T13:16:04Z", "digest": "sha1:MQP6MY5HQJVCS4B5M7YD46TL2VYRPMB5", "length": 6114, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "செக்கச்சிவந்த வானம்: சிம்பு கதாப்பாத்திரம் இது தான்!", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம்: சிம்பு கதாப்பாத்திரம் இது தான்\nமணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெய��் மற்றும் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. மணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்,அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,ஜோதிகா, அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கின்றனர். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nமணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெயர் மற்றும் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.\nமணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்,அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,ஜோதிகா, அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கின்றனர்.\nஇதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தில் வரும் பிரபலங்களின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்து வருகிறது. இப்படத்தில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும் நடிப்பதாக அறிவித்த படக்குழு அவர்களின் போஸ்டரையும் வெளியிட்டது.\nஅதேப்போல இந்த படத்தில் நடிகர் சிம்பு எத்தி என்னும் கதாப்பாத்திரத்தில் வருவதாகவும், அதன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/police-assistant-inspector-suspended-in-two-wheeler-without/c77058-w2931-cid328177-su6269.htm", "date_download": "2020-06-06T13:54:15Z", "digest": "sha1:FU2YP6CX4XJK4VE57VPE5GPYCB5J4GI7", "length": 3162, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!", "raw_content": "\nஹெல்���ெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் மதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சூழ்நிலையில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் மதனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nசமீபத்தில், காவல்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் புகைப்படத்துடன் வந்த காவலரின் புகாரை அடுத்து இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/08/blog-post_24.html", "date_download": "2020-06-06T14:18:35Z", "digest": "sha1:QYVREQUAHGWX6ELIWFGZS7DBTQ3WZ5W3", "length": 20445, "nlines": 265, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சோழவந்தான் சுயம்பு சனிஸ்வர பகவானை தெரியுமா?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசோழவந்தான் சுயம்பு சனிஸ்வர பகவானை தெரியுமா\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்\nமூலவர் : சனீஸ்வர பகவான்\nதல விருட்சம் : மாவலிங்க மரம்\nபழமை : 500 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : -\nசனிப்பெயர்ச்சி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.\nஇங்கு சனீஸ்���ர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான்-625 214, மதுரை மாவட்டம்.\nசனி பகவானுக்காக அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று.\nவிருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.\nசனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.\nமாவலிங்மரத் தடியில் சுயம்புவாக தோன்றியதால் இதுவே ஸ்தல விருட்சமாயிற்று. விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தானிலுள்ள ஆஞ்சநேயர் மற்றும் சித்திவிநாயகர் கோயிலுக்கு புத்தம்புது மலர்கள் பறிப்பதற்காக அமைக்க ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த தோட்டத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்க பூ மரங்களும், மூலிகை குணம் கொண்ட செடிகளும் வளர்க்கப்பட்டன. அக்ரஹார மக்கள் இந்த நந்தவனத்தை பராமரித்து வந்தனர். காலப்போக்கில் இந்த நந்தவனம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் அடர்ந்து விஷஜந்துக்கள் வசிக்கும் இடமாக மாறி விட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்க முன்பு, இந்த இடத்தை பக்தர்கள் மீண்டும் சுத்தப்படுத்தினர். மாவலிங்க மரத்தடியில் இளைஞர் ஒருவர் புற்களை அகற்ற மண்வெட்டியால் தோண்டிய போது ஏதோ தென்பட்டது. மூன்றடி ஆழத்திற்கு தோண்டியதும், காக வாகனத்துடன், நின்ற கோலத்தில் சனீஸ்வரபகவான் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இவரை தரிசிக்க வந்தனர்.\nசிருங்கேரி மற்றும் காஞ்சி சுவாமிகளின் அருளாசியுடன் சுயம்பு சிலையை நிறுத்தி பீடம் அமைத்து கோயில் கட்டடம் கட்ட அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்பினர். 1975ல் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை,மாலையில் சனீஸ்வரபகவானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nமுற்பிறவிகள் உண்மை என்பதை நிரூபிக்கும் மனோதத்துவம்...\nஎங்கேதான் தேவையில்லை இந்த சுத்தமும் சுகாதாரமும்\nபோகிற போக்கில் புண்ணிய காரியம்\nசில பண மொழிகள்:அனுபவ உண்மைகள் :மறுபதிவு\nஇயேசு நாதர் பற்றிய உண்மைகளைக் கூறும் இன்னொரு புத்த...\nஆவணி மாத அமாவாசை(28.8.11)ஐப் பயன்படுத்துவோம்\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-10\nஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடி மாளிகையும்,நமது கர்ம நி...\nசித்தராக விரும்பினாலும்,சித்தரை சந்திக்க விரும்பின...\nதிருபோரூர் சுயம்பு கந்தசாமி கோவில் பெருமைகள்\nசோழவந்தான் சுயம்பு சனிஸ்வர பகவானை தெரியுமா\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி பாகம் 9\nசம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை\nசிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம்\nசாமி சிலைகள் செய்ய பாறைகள் உடைக்கபடுவது எங்கே\nமன நோய் நீக்கும் மகாலிங்க பெருமான்\nபெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்\nஉலகிலேயே மிக எளிதான செயல் உடல் எடை குறைப்பு மற்று...\nதமிழ் பெண்களின் மார்பை அறுக்கும் சிங்களன் -- சீமான...\nநாகதோஷம் நீக்கும் நாகராஜா கோவில்\nஎந்த நோயும் வராமல் இருக்க ஒரு எளிய சிறந்த பயிர்ச்ச...\nவளம் தரும் நவகிரக யந்திரம்\nபங்காளி சச்சரவுகளை தீர்க்கும் திருவாமாத்தூர் ஈஸ்வர...\nயார் யாருடைய சொத்துகளை அனுபவிக்கக்கூடாது\nகளவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்\nதினமும் நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவோம்\nயாகங்கள் பற்றிய விஞ்ஞான ஆய்வு முடிவு\nஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.\nதிருநள்ளாறில் சனிபகவானை வழிபடும் முறை\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாள் :2010 நவராத்த...\nகடக ராசி கோவில்கள் : ஆயில்ய நட்சத்ர கோவில்\nகாப்புரிமை(பேடென்ட்) பதிவு செய்வது எப்படி\nபாஸ்போர்ட் தொலைந்தால் மீ���்டும் பெற என்ன செய்ய வேண்...\nசமுத்திரத்தில் கலக்காத நதி -- வராக நதி\nஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகோயில் அறிவோம் : ஹளபேடு ஹோய்சாலேஷ்வர்\nபதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்\nபிரச்சனைகளும், பரிகாரங்களும் -- கேள்வி & பதில்\nசாமர்த்தியமாக பேச,அறிவு பிரகாசிக்க, செயலாற்றும் வல...\nகடன் பிரச்னை தீர்ந்து செல்வ வளம் பெருக்கும் மந்திர...\nபிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்கும் ஸ்ரீவாஞ்சியம...\nசெல்வ வளம் தரும் வரலக்ஷ்மி பூஜை\nவரலக்ஷ்மி விரதம் பிறந்த கதை\nAug10 ஜப்பான் சுனாமி தாக்கத்தினால் அண்டார்டிகாவி...\nசொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்:மறு பத...\nஇறுதித் தேர்வுமுடிந்த அன்று இரவு சில என் ஜினியர்கள...\nரயில் தண்டவாளத்தை தூக்கி எறிந்த சித்தர் மற்றும் ஜீ...\n\" முப்பத்தைந்து வயதில் கண்ணாடி போட்டு, அறுபது வயதி...\nஅம்மனுக்கு அருகே ராகுவும் கேதுவும்\nதமிழ்நாட்டில் ஒரு காளகஸ்தி திருத்தலம்\nதுக்கங்கள் விலகி, பணமழை பொழிய வைக்கும் ஸ்ரீமகாலட்ச...\nஇந்தியாவின் தவறான மற்றும் ஒருங்கிணைப்பில்லாத அரசிய...\nஅருள் மழை பொழியும் மலேஷியா பத்துமலை முருகன்\nசிருங்கேரி மடம் பிறந்த கதை:ஆதிசங்கரரின் வாழ்வில் ந...\nபடித்தாலே பாவம் போக்கி பல மடங்கு புண்ணியம் தரும் ஸ...\nபடித்தாலே பல மடங்கு புண்ணியம் தரும் ஸ்ரீவில்லிபுத்...\nஅதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோவில் -- வேலூர் ...\nவெற்றி பெற வைத்த வெற்றிலை ஜோதிடம் - விளக்குகிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-3/", "date_download": "2020-06-06T13:31:01Z", "digest": "sha1:MAEDFZ4Z24VR2G3MPRS4JXYHXHF6VWDW", "length": 6620, "nlines": 101, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "இலங்கையின் கிழக்கு மாகாண கல்முனை சாஹிரா பாடசாலையில் (2000 – 03) பிரிவு பழைய மாணவர்களின் டீ - சேர்ட் அறிமுக நிகழ்வு. - Namadhu Tamilan Kural", "raw_content": "\nஇலங்கையின் கிழக்கு மாகாண கல்முனை சாஹிரா பாடசாலையில் (2000 – 03) பிரிவு பழைய மாணவர்களின் டீ – சேர்ட் அறிமுக நிகழ்வு.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கல்முனை சாஹிரா பாடசாலையில் (2000 – 03) பிரிவு பழைய மாணவர்களின் டீ – சேர்ட் அறிமுக நிகழ்வு.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற Y2K – 03 பழைய மாணவர்களின் ட��- சேர்ட் அறிமுக நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு இராப்போசனத்துடன் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் மற்றும் கௌரவ அதிதிகளாக எம்.எம்.இஸ்மாயில் மற்றும் ஏ.பீர்முஹம்மது உட்பட 2000 க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2003 க.பொ.த. உயர்தரம் கல்வி பயின்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.\nநிகழ்வில், பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றதோடு, றுஸ்தி வரவேற்புரையையும் நாஸிக் அஹமத் நன்றியுரையையும் நிகழ்த்தினர். அத்துடன் பழைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\n‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த நிகழ்வு, மிக விரைவில் இப்பாடசாலையில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடித்து மாணவி அர்ச்சனா தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு தேர்வு.\nகுச்சுபுடி நடனம்: ரசித்து கண்டுகளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.\nகுச்சுபுடி நடனம்: ரசித்து கண்டுகளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_34.html", "date_download": "2020-06-06T14:49:00Z", "digest": "sha1:HYLW2356TCEWBABBJUBM7N5FQT4ASFLN", "length": 7503, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த ஆசிரியர் விடுதலை - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East Sri lanka சஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த ஆசிரியர் விடுதலை\nசஹ்ரானின் புகைப்படத்தை வைத்திருந்த ஆசிரியர் விடுதலை\nபயங்கரவாதி மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (18) அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.\nஇதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் குறித்த கணனியை சோதனை மேற்கொண்ட நிலையில் அதிலிருந்து அண்மையில் இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு மூளையாக செயற்���ட்ட பயங்கரவாதி சஹ்ரானின் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.\nஅத்துடன்அக்கணனியை பாவித்தவரின் வட்சப் சமூக வலைத்தளத்திலும் குறித்த புகைப்படங்கள் காணப்பட்டதை அடுத்து அவ்வீட்டில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பாடசாலை ஆசிரியரான முஹமட் இஸ்மாயில் ஜஹானா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஅதே வேளை இச்சுற்றிவளைப்பின் போது மற்றுமொரு நபரும் அடையாள அட்டை இன்றி காணப்பட்டமையினால் பொலிஸாரினால் கைதானார்.\nஇவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு கைதாகி அழைத்து செல்லப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியரை நீண்ட நேரம் விசாரித்த பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்று விடுதலை செய்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2020-06-06T13:56:32Z", "digest": "sha1:YFEU3FF2WD3PF4M3GPU4DD4CRQBSAZJT", "length": 12458, "nlines": 151, "source_domain": "samugammedia.com", "title": "ஆரோக்கியம் Archives | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\n235 பேர் இன்று நாடு திரும்பினர்.\nமின்வடம் அறுந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு\nமீண்டும் வைரலாகும் சிம்பு நயன்தாராவின் நெருக்கமான பழைய புகைப்படம்\nதெருவில் குடும்பத்துடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் செய்ததை பாருங்க – இணையத்தில்…\nமீண்டும் தனது மகனுடன் சேர்ந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு\nமக்களுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன லாரன்ஸ்\nஇன்றைய சந்திர கிரகணம் குறித்த தகவல்\nஇரு வாய்களுடன் பிறந்த குழந்தை\nகணினி, ஸ்மார்ட்போன் திரைகளின் நீல ஒளி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது\nதாய்லாந்தின் நாகா குகையின் மர்மம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமருத்துவ குணம் நிறைந்த சீரகம்\nதினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nநகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்\nஇன்றைய ராசி பலன் (04.06.2020)\nஇன்றைய ராசி பலன் (03.06.2020)\nஇன்றைய ராசி பலன் (02.06.2020)\nகொரோனாவுக்கு மத்தியில் குழந்தைகளை குறிவைக்கும் புதிய நோய்\nவிட்டமின்-D சத்து குறைபாடும்,அதிக எடையும் காரணம்\nநகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்\nநாம் இருக்கும், நிற்கும், தூங்கும் நிலைகளுக்கு ஏற்றவாறு எமது முதுகு எலும்பு கோர்வையும் வளைகின்றது . இதுதான் பல ஆபத்தையும் முதுகு வலியையும் உருவாக்குகின்றது.\nபொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை 'காய்டர்' என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய்...\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய...\nநீரிழிவு கால் புண்:தடுக்கும் முறைகள்\nநீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண் ஏற்படுவதற்கான காரணிகள் எவை கால் நரம்புகளின் செயற்பாடு குறைவடைந்து தொடுகை மற்றும் நோவு போன்ற உணர்ச்சிகளற்றுக் காலில் விறைப்புத்தன்மை ஏற்படல்.கால்களுக்கான...\nதலைமுடி உதிர்வை தடுக்கும் அற்புத இயற்கை குறிப்பு\nதலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கியமானது எனலாம். இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் என்ற வேதிப் பொருள்.\nகல்லீரலின் ஆரோக்கியமற்ற தன்மையை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nமனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. அதே சமயம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் முக்கிய பணியையும் கல்லீரலால் தான் ஆற்றப்படுகிறது. இது நம் உடலில் ஒரு முக்கிய பங்கு...\nபொலிவான சருமத்திற்கு ஒலிவ் எண்ணெய்\nஎண்ணெய் வகைகளில் ஒலிவ் எண்ணெயில் தான் விட்டமின்கள், கனிமச் சத்துக்கள் போன்ற எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இவ் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றதொன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக...\nஇன்று உலக சிரிப்பு தினம்.. வாய்விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகளா \nஇயற்கையான வலி நிவாரணி : நாம் சிரிக்கும்போது உடலில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எண்டோர்ஃபின் (Endorphin) அமிலம் சுரக்கிறது. இது உடலை ரிலாக்ஸ் செய்து உற்சாகமாக வைத்துக் கொள்கிறது. இதனால் எப்போதும்...\nஉடலிலுள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள்\nஇரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும். உடலிலுள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள்...\nஉங்கள் இதயம் சீராக செயல்படுகிறதா..\nநவீன வாழ்க்கை முறையால் இதயப் பிரச்னை என்பது இளைஞர்களையும் தாக்குவதுதான் வேதனை. இளம் வயதில் மாரடைப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/kashmir/", "date_download": "2020-06-06T15:13:59Z", "digest": "sha1:WODLOWSIJALPC6KIBZTSNXAWG3BVQH4W", "length": 31114, "nlines": 139, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Kashmir Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா\nMay 13, 2020 May 13, 2020 Chendur PandianLeave a Comment on ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் ��ரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியக் கொடியின் நிறம் அடிக்கப்படுவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுள் மேப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லை கோட்டை (loc) எடுத்து விட்டது. இனி ஒரே #காஷ்மீர் […]\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா\nபாகிஸ்தான் இளைஞர்கள் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்தள்ளனர். அதில் படத்தில், இளைஞர்கள் ஒரு பேனரில், எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை […]\nகாஷ்மீர் வன்முறை என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா\nகாஷ்மீரில் நிகழும் வன்முறைகளின் தொகுப்பு போல சில புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எங்கும் ரத்த வெள்ளமாகக் காணப்படும் புகைப்படம், சாலையில் கொட்டிக்கிடக்கும் ரத்தத்தைத் துடைக்க சணல் பையைக் கொண்டு வரும் காவலர், தாக்குதலால் முகத்தில் காயம் பட்ட சிறுவன், அழும் தாயைப் பார்க்கும் சிறுவன் என நான்கு படங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக […]\nஇந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ள காஷ்மீர்… வைரல் புகைப்படம் உண்மையா\nஇந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்ட காஷ்மீர் என்று இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில், தாயும் மகளும் கதறி அழும் காட்சி உள்ளது. இரண்டாவது புகைப்படத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு முதுகு மற்றும் பின்புறத்தில் அடிவாங்கிய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் பகிரப��பட்டுள்ளது. ஆனால் இந்த புகைப்படங்கள் […]\nகாஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம் – அவதூறான ஃபேஸ்புக் பதிவு\nகாஷ்மீரில் சிறுவர் சிறுமியரை இந்திய ராணுவம் அநியாயமான முறையில் கொலை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Fathima Safiyyah என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் 2019 செப்டம்பர் 3ம் தேதி 58 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பல நிகழ்வுகளின் தொகுப்பாக அந்த வீடியோ இருந்தது. வீடியோவின் நடுவே […]\nதாவூத் இப்ராஹிமுடன் தி.மு.க-வுக்கு தொடர்பு என்று நியூயார்க் டைம்ஸ் சொன்னதா\nதி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் பணம் கொடுத்தது உண்மை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசுவது போன்ற படத்தை ஒன்று சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “தாவூத் இப்ராஹிம் திமுகவிற்கு பணம் கொடுத்தது உண்மை […]\nஃபேஸ்புக்கில் பரவும் காஷ்மீர் மாணவிகள் போராட்டம் வீடியோ உண்மையா\nகாஷ்மீரில் மாணவிகள் போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 370வது சட்டப் பிரிவு நீக்கத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 காஷ்மீரில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த வீடியோ உள்ளது. பள்ளி மாணவிகள் போராட்டம், மாணவர்களின் வன்முறை, பாதுகாப்புப் […]\nமுழக்கமிட்டால் குண்டுகள் துளைக்கும்: காஷ்மீரில் நடந்ததாக அதிரவைக்கும் ஃபேஸ்புக் வீடியோ\nகாஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொல்வது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 சாலையில் போராட்டம் செய்பவர்களை இரண்டு போலீசார் துப்பாக்கியால் சுடுகின்றனர். இரண்டு பேர் கீழே விழ, தயாராக இருந்த போலீசார் அந்த இரண்டு பேரையும் ஸ்டிரக்‌சரில் தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் செல்கின்றனர். வீடியோவில் இந்த […]\nகாஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை கண்டித்த பெண்மணி: வீடியோ உண்மையா\nகாஷ்மீர் மக்களுக்கு ஏன் தொந்தரவு தருகின்றீர்கள். மோடி ஆட்சியில் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்று ராகுல் காந்தியைப் பார்த்து பெண் ஒருவர் கேட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 29 விநாடிகள் ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் இந்தியில் பேசுவது போல் உள்ளது. அவரை […]\nமு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பாக். பிரதமர்- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\nகாஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டது போன்ற ட்வீட்டின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம்…, “என் நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பா.ஜ.க பாசிச ஆட்சிக்கு […]\nஇந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்: வைரலாகும் வீடியோ\n‘’இந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடி வருகிறார்கள்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mohamed Hakkeem என்பவர் ஆகஸ்ட் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பாகிஸ்தான் கொடி போன்ற ஒன்றை பொதுமக்கள் ஏராளமானோர் ஏந்தியபடி நடந்துசெல்கிறார்கள். இதன் கீழே, ‘’ தமிழர்களின் ஜல்லிக்கட்டுக்கு […]\nஇந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் எரித்தனரா\n‘’இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் முஸ்லீம்கள் தீயிட்டு எரித்தனர்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ���புக்கில் வைரலாகி வரும் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Saravana Vel என்பவர் ஆகஸ்ட் 13, 2019 அன்று இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் ஆண்கள், சிறுவர்கள் பலர் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் தேசியக் கொடி போல உள்ள ஒரு கொடியை […]\n370வது சட்டப் பிரிவு நீக்கத்தைக் கொண்டாடிய இளைஞர் கொலை- ஃபேஸ்புக்கில் பரவும் செய்தி\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய இளைஞரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடித்துக்கொலை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளைஞர் ஒருவரின் உடல் அடக்க புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “370 சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கொண்டாடிய இராஜஸ்தான் இளைஞரை அடித்துக்கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள்… ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளனர். […]\nலடாக் எம்.பி கேள்வியால் தலைகுனிந்த கனிமொழி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nநாடாளுமன்றத்தில் பேசிய லடாக் பா.ஜ.க எம்.பி, லடாக் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கனிமொழியிடம் கேட்டதாகவும், அதனால் தலைகுனிந்த கனிமொழி, தலையை நிமிர்த்தவே இல்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link லடாக் பா.ஜ.க எம்.பி ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த […]\n“காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குவோரை சுட்டுத்தள்ள உத்தரவிட்ட அமித்ஷா” – பகீர் ஃபேஸ்புக் பதிவு\nகாஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவோரை கண்டதும் சுட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பதிவில், “காஷ்மீரில் பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் கல்லெறியும் கயவர்களை யார் அனுமதியின்றியும் […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nமாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா\nஇஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (788) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) ���ணையதளம் (1) இந்தியா (161) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,011) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (119) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-has-best-coronavirus-test-rate-in-country-but-is-it-enough-181119/", "date_download": "2020-06-06T14:50:14Z", "digest": "sha1:ZM52ULIZQ6KQ2CHUWCC5JGMOABPULCCS", "length": 35045, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala has best coronavirus test rate in country, but is it enough - கேரளாவில் நாட்டில் சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் உள்ளது, ஆனால் அது போதுமா?", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nநாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்... ஆனால் அது போதுமா\nஜனவரி 30 முதல், வுஹானில் இருந்து வந்து மருத்துவ மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியபட்டதில் இருந்து, மாநிலத்தில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தற்போது, ​​அவர்களில் 215 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில், 24 பேர் முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியா முழுவதும், கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது, மகாராஷ்டிரா 302 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது பல்வேறு காரணங்களுக்காகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு தான் பெரும்பாலும் வைரஸ் தொற்று உள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு தான் அதிக கொரோனா தொற்று உள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உள்ளன. இரண்டாவது காரணம், மாநிலத்தின் ஆரம்பகால தயார்நிலை மற்றும் அதன் வலுவான மற்றும் பரவலாக்கப்பட்ட நோய் கண்காணிப்பு அமைப்பு, வெளிநாட்டு திரும்பி வருபவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைக் கண்டறிந்து அறிகுறிகளை விரைவாக கண்காணிக்க இது சாத்தியமாக்கியது. மூன்றாவது, மற்றும் மிக முக்கியமான காரணம், கேரளாவின் ஆரம்பகால முயற்சிகள், அதன் அளவுகோல்களுக்கு ஏற்ற அனைவரையும் சோதித்துப் பார்ப்பதற்கும், மேலும் சோதனை மையங்கள் மற்றும் ஆய்வகங்களைத் திறப்பதற்கும் ஆகும்.\nமார்ச் 31 ம் தேதி வெளியான தகவலின்படி, கேரளா மொத்தம் 7,485 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளது, அவற்றில் 241 சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 6,381 பேருக்கு கொரோனா இல்லை. மீதமுள்ள முடிவுகள் இன்னும் வரவில்லை. இது ஒரு மில்லியன் மக்களுக்கு 188.7 சோதனைகளுக்கு மேல் செயல்படுகிறது, இது இப்போது நாட்டின் மிக உயர்ந்த விகிதமாகும். இதற்கு நேர்மாறாக, கர்நாடகாவின் சோதனை விகிதம் ஒரு மில்லியன் மக்களுக்கு 47.4 ஆக உள்ளது, மகாராஷ்டிரா ஒரு மில்லியனுக்கு 29.3 என்று உள்ளது.\nஆனால் சோதனை விகிதத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட தெளிவான விளிம்பில் இருந்தபோதிலும், மக்களுக்கிடையே பரவாமல் இருக்கும் அளவிற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேரளாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். வரவிருக்கும் வாரங்களில் கடுமையான ஊரடங்கு மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தால் மட்டுமே, நெருக்கடியை மாநில அரசு சமாளிக்க முடியும். ஏப்ரல் முதல் வாரம் கேரளாவுக்கு இரு மடங்கு முக்கியமானது: விமான நிலையங்கள் காலவரையின்றி மூடப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தலின் கடைசி வாரம் இது. கொரோனா பாதிப்பு அதிவேக உயர்வு ஏற்பட வாய்ப்பு இருந்தால், அது இப்போதுதான்.\nநாட்டு மக்களை காக்க முன்வந்த இந்திய நிறுவனங்கள்… ரூ.1125 கோடியை வழங்கிய அசிம் பிரேம்ஜி\nமாநிலங்கள் அதிகமாக சோதித்தால் மட்டுமே அதிகமான பாதிப்புகள் மறைவிலிருந்து வெளியேறும் என்பது பொதுவான காரணம். இல்லையெனில், அந்த நபர்கள் சமூகத்திற்குள் தெரியாம���் தொற்றுநோயை பரப்பும் ஆபத்து அதிகம். அதிக பாதிப்புகள் கண்டறியப்படும்போது, ​​உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படலாம், வயதானவர்கள், நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நடவடிக்கை மூலம் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தலாம்.\n“100 பேருக்கு பரிசோதனை செய்கையில், நீரிழிவு நோயை சரிபார்க்க நான் உங்களிடம் கேட்கும் போது, அதில் 5 பேருக்கு மட்டும் நீரிழிவு நோய் இருந்தால், கேரளாவில் ஐந்து நீரிழிவு நோயாளிகள் மட்டுமே உள்ளனர் என்று அர்த்தமா இல்லை, எனவே நீங்கள் முடிந்தவரை பலரை சோதிக்க வேண்டும். இப்போது, ​​நாம் சோதனையை குறைந்தது 30 தடவைகள் அதிகரிக்க வேண்டும். நாம் ஒரு மில்லியனுக்கு 200 என்ற சோதனை விகிதத்தில் இருக்கிறோம். ஒரு மில்லியனுக்கு 5000-6000 என்ற நிலையை நாம் அடைய வேண்டும்,” என்று புகழ்பெற்ற வாத நோய் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் பத்மநாப ஷெனாய் கூறினார்.\nகோவிட் -19 க்கான உறுதிப்படுத்தும் சோதனையான பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பி.சி.ஆர்) க்கான சோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று ஐ.சி.எம்.ஆர் சொன்னாலும், பல மாநிலங்கள் தட்டுப்பாட்டை உணர்கின்றன, மேலும் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு அவற்றை சேமித்து வைக்கின்றன.\nடாக்டர் ஷெனாய் மேலும் கூறுகையில், “ஆம், சோதனை கருவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், மையம் அதை முடுக்கிவிட வேண்டும். இது ஒரு தேவை. முன்கூட்டியே மொத்த ஆர்டர்களைச் செய்யுங்கள், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் அவற்றை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் மொத்தமாக ஆர்டர் செய்யும்போது அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால் அதைச் செய்ய உங்களுக்கு அரசியல் ஆளுமை இருக்க வேண்டும்”.\nமாநில சுகாதார அதிகாரி (பொது அவசரநிலை) டாக்டர் அமர் ஃபெட்டில் கூறுகையில், “ஒரு சிறந்த உலகில், WHO தலைவர் சொல்வது போல் நாம் செய்ய முடியும். ஆனால் அதற்கான வளங்கள் இருக்க வேண்டும். நாங்கள் மட்டும் கோரும் நபர்கள் அல்ல. இந்திய அரசு எந்த வளங்களை வைத்திருந்தாலும் வெவ்வேறு மாநிலங்களிடையே பிரிக்கப்படுகிறது. எனவே நாம் எங்காவது ஒரு சமநிலையை அடைய வேண்டும்” என்று கூறினார்.\n“மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​நாம் சிறப்பாக செயல்பட��கிறோம். நாம் ஒரு பெரிய முழுமையான எண்ணை சோதித்தோம். மேலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக சோதிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். உங்களிடம் 10 சோதனை கருவிகள் இருந்தால், மிகவும் மோசமடைந்த நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறான நிலையில், ஒவ்வொரு நபரையும் நம்மால் சோதிக்க முடியாமல் போகலாம். அந்த மக்களுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் தனிமைப்படுத்தும் முறைக்கு செல்கிறீர்கள். நமக்கு இறுக்கமான தனிமைப்படுத்தல் மற்றும் இறுக்கமான மேலாண்மை தேவை. ”\nகோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனையில் சேருவதற்கான கேரள சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்கள் மார்ச் இரண்டாவது வாரத்தில் திருத்தப்பட்டன. இது ஒரு ‘சந்தேக நபர்’ வழக்குக்கான குறிப்பிட்ட வரையறைகளையும், பாதிக்கப்பட்டவர்களின் அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்துள்ள ‘தொடர்புகளையும்’ வகுத்துள்ளது. மார்ச் 12 ம் தேதி ஒரு சுற்றறிக்கையில், “கோவிட் -19 இன் தொற்றுநோய் 75-80 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே உருவாக்கும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடுமையான தொற்று மற்றும் இறப்பு முதியவர்கள் போன்ற அதிக வயதுடையவர்களில் மட்டுமே காணப்படுகிறது.\n“எந்த வைரஸ் தொற்றுநோயையும் போலவே, கோவிட் -19 பெரும்பாலான நோயாளிகளிடமும் தீர்க்கப்படும். கோவிட் -19, சார்ஸ், மெர்ஸ் தொற்றுநோயியல் மருத்துவமனைகள் தொற்றுநோய்க்கான பெருக்க மையங்களாக செயல்படுகின்றன என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன. நியமிக்கப்பட்ட கோவிட் -19 மையங்களின் பிஸியான வெளிநோயாளர் பகுதிகளில் வெவ்வேறு இடர் வகைப்படுத்தலுடன் நோயாளிகள் கலப்பதால் இது நிகழ்கிறது. எனவே லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். லேசான அறிகுறிகளுடன் நோயாளியின் மருத்துவப் போக்கையோ அல்லது நிர்வாகத்தையோ பரிசோதனை மாற்றப்போவதில்லை ”என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதனம்திட்டா மாவட்டத்தில் தேசிய சுகாதார பணியுடன் ஒரு மூத்த மருத்துவர் இந்த திட்டத்திற்கு ஒத்துக்கொண்டார். “இது சரியான வழி, ஏனென்றால் நா��்கள் இப்போது அதிக சுமை ஏற்க விரும்பவில்லை. நோய் உள்ளவர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருக்கு லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும், அவை தானாகவே தீர்க்கப்படும். அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை. அவர்கள் தேவைப்படுவது நோயறிதலுக்கான சோதனை மட்டுமே” என்றார்,\nதப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை\nஅவரைப் போன்ற டாக்டர்களால் இன்னும் போதுமான அளவு சோதிக்கப்படுகிறதா என்பதை மதிப்பிட முடியவில்லை, ஏனெனில் இது தொற்றுநோயின் அதிவேக கட்டத்தில் நுழையவில்லை. “நாம் இன்னும் பின்னடைவில் இருக்கிறோம், அங்கு ஒரு நாளைக்கு பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவில்லை.”\nநாட்டின் ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான பதானம்திட்டா போன்ற மாவட்டங்களில், முன்பை விட ஒவ்வொரு நாளும் சோதனைக்கு அதிகமான மாதிரிகள் அனுப்பப்படுவதாகக் மருத்துவர்கள் கூறினர், வைரஸ் தொற்று முதன் முதலில் ஏற்பட்ட போது, ​​கேரளா ஆலப்புழாவில் உள்ள என்.ஐ.வி ஆய்வகத்தில் மட்டுமே மாதிரிகளை சோதிக்கத் தொடங்கியது. ஆனால் இப்போது, ​​மற்ற எட்டு ஆய்வகங்களில் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு தனிமையில் சிகிச்சையளிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா முதல் வரிசை சிகிச்சை மையங்களை அமைக்கும் திட்டங்களும் உள்ளன.\nஇதுவரை, ஒவ்வொரு நேர்மறையான நிகழ்வுகளிலும் நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய முடிந்தது என்ற அடிப்படையில் மாநிலத்தில் சமூகம் பரவுவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஆனால் திருவனந்தபுரத்தில் அண்மையில் 68 வயதான ஒருவர் திடீரென மரணம் அடைந்தார், எந்தவொரு வெளிநாட்டு பயணமும் அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுவது மருத்துவர்களையும் அதிகாரிகளையும் உலுக்கியுள்ளது. அவசர நடவடிக்கையாக, போத்தன்கோட் வட்டாரத்தில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிவது கடினமாகிவிட்டால், ஸ்கிரீனிங் சோதனையாக ‘விரைவான ஆன்டிபாடி சோதனைகளை’ நடத்தும��� யோசனை சுகாதாரத் துறையின் மனதில் உள்ளது. கோவிட் -19 ஐக் கண்டறிவதற்கு ஆன்டிபாடி சோதனைகளை ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைக்கவில்லை, ஏனெனில் இது தவறான நேர்மறைகளையும் எதிர்மறைகளையும் தரக்கூடும்.\nகேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (கேஜிஎம்ஓஏ) டாக்டர் ஜோசப் சாக்கோ இந்த யோசனையை ஆதரித்தார். “சமூகம் பரவுவதை சரிபார்க்க விரைவான சோதனைகளை உடனடியாக தொடங்க வேண்டும். கருவிகளை உடனடியாக வாங்க வேண்டும் மற்றும் செயல்படுத்தத் தொடங்க வேண்டும். விரைவான சோதனை நேர்மறையானதாக இருந்தால், உறுதிப்படுத்தும் சோதனை செய்ய வேண்டும். 80 சதவீத நோயாளிகள் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் வைரஸைக் கட்டுப்படுத்துபவர்களாக இருக்கலாம். எனவே விரைவான சோதனைகள் சமூகத்திற்குள் நடத்தப்பட வேண்டும். ”\nமார்ச் 29 ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவான சோதனைகளை நடத்துவதற்கு ஐ.சி.எம்.ஆரிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், புனேவின் ஐ.சி.எம்.ஆர் மற்றும் நிவி ஆகிய நிறுவனங்களால் வழங்கப்படும் கிட்களை வாங்குவதற்கான திட்டங்களை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கடுத்த நாட்களில், இந்த செயல்முறையைத் தொடங்கத் திட்டமிட்டபோது அது கிட்களைப் பெற்றதா என்பதைத் துறை தெளிவுபடுத்தவில்லை.\nஐ.எம்.ஏ இன் டாக்டர் ஆபிரகாம் வர்கீஸ் கூறுகையில், “எந்த சோதனையும் முட்டாள்தனமானது அல்ல. அப்படியிருந்தும், 50-60 சதவீத வழக்குகளை அதன் மூலம் அடையாளம் காண முடிந்தால், அதைச் செய்வது மதிப்புக்குரியது” என்றார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nNews Highlights: தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 220 பேர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பு – மும்பையை விஞ்சிய தலைநகரம்\nநாடு தழுவிய பொ���ு முடக்கத்தால் தவிர்க்கப்பட்ட மரணங்கள் எத்தனை\nகிருமி நாசினி சுரங்கத்துக்குள் சென்று காய்கறி வாங்கும் திருப்பூர் மக்கள்; வைரல் வீடியோ\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை: அரசின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் மக்கள்\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nசின்னத்திரை ஷூட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி\nஅப்படி இருந்த முல்லை தான் இப்ப எங்கையோ போயிட்டாங்க\nடஸ்கிக் ஸ்கின்னுக்காக சித்ரா பல இடங்களில் வாய்ப்பை இழந்தாக உருக்கமாக ஒரு முறை\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்திற்கு மழை கிடைக்குமா\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஇந்தியாவும்/உலகமும் உணவகங்கள் மீண்டும் எப்படி திறக்கிறது\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/weight-loss-tips-to-reduce-belly-fat/", "date_download": "2020-06-06T14:28:30Z", "digest": "sha1:JVHPKTQ233XM66IHLKFZR6WTWLWKF53F", "length": 14183, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "weight loss tips to reduce belly fat : வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டுமா?", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nஉடல் எடையை குறைக்க எளிமையான 6 வழிகள் உங்களுக்காக இதோ\nஅது உங்களின் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.\nweight loss tips to reduce belly fat : உடல் எடையை குறைக்க நீங்கள் இதை பின்பற்றலாம். சிலருக்கு கொஞ்சமாக உடல் எடை கூடினாலும் கூட மன அழுத்தம் வந்துவிடும். அல்லது மன அழுத்தம் வருவதால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைத்தால் போதும் என்று தினமும் வேர்க்க வியர்க்க உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களா நீங்கள். உங்களுக்காக தான் இந்த கட்டுரை.\nஏழு மணி நேரம் தூக்கம்\nமனஅழுத்தம் உடல் எடையுடன் தொடர்பு கொண்டது. ஒரு நாளைக்கு ஒருவர் 7 மணி நேரம் தூங்கும் போது மன அழுத்தம் குறைய துவங்குகிறது. ஆரோக்கியமான மாற்றங்கள் உங்களுக்கு தெரிய வரும். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயம் ஏழு மணி நேரம் தூங்கியே ஆக வேண்டும்,\nஇது தூக்கத்தை விடவும் மிக முக்கியமானது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன உணவு உண்கிறீர்கள் என்பதில் எப்போதும் கவனம் கொள்ளுங்கள். குறைந்த கலோரிகள் கொண்டிருக்கும் உணவுகளை நன்றாக மென்று உண்ணுங்கள். அதே போன்று ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\nஇரவு உணவை தாமதமாக உண்ணாதீர்கள்\nஏழு அல்லது 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் கலோரியை எரிக்க போதுமான நேரம் உங்கள் உடலுக்கு கிடைக்கும். உணவு உண்டவுடன் அப்படியே உறங்கிவிட்டால் அது கஷ்டம் தான். கார்போ ஹைட்ரேட் உணவுகளை இரவில் தவிர்த்துவிடுங்கள்.\nவேலை பார்த்துக் கொண்டே உண்ணாதீர்கள்\nவேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று வேலையில் ஒரு கண் உணவில் ஒரு கண் என்று இருக்க வேண்டாம். கொஞ்சம் நேரம் எடுத்து உங்களின் உணவை உட்கொள்ளுங்கள். வேலை பார்த்துக் கொண்டே உண்டால் அளவுக்கு அதிகமான உணவை நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.\nபலர் உடல் எடையை குறைக்க உணவு உண்ணாமல் இருந்தால் சரி ஆகிவிடும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நீங்கள் உணவை உண்ணாமல் விட்டாமல் அதிகமாக உணவை அடுத்தடுத்த வேலைகளில் உட்கொள்ள நேரிடும்.\nஉங்களால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய இயலவில்லை என்றால் நீங்கள் தாரலமாக படிகளில் ஏறி இறங்கலாம். எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் நடந்து செல்லுங்கள். அது உங்களின் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும்.\nபோதுமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லையா – இதோ அதற்கான எளிய தீர்வு\nசைவ உணவு பிரியர்களாக மாறுவதில் மக்கள் அதிக ஆர்வம் – ஆய்வு\nஆரோக்கிய குறிப்புகள்; பணியின் போது பீதி தாக்குதலை சமாளிக்கும் எளிய வழிகள்\nஇந்த உணவுகளை எடுத்துக்கோங்க…வேலையில மட்டுமல்ல லைப்லயும் ஜமாயுங்க..\nஆயிரம் இருந்தாலும் இந்த சுவைக்கு ஈடேது\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\n”டைமென்சியா” ஆபத்துகளை குறைக்கும் நம்பிக்கையான துணை\nமனசோர்வுக்கும் உணவு தான் மருந்து… சாக்லேட் சாப்பிடுங்க ஹேப்பியா இருங்க\nதாய்பால் ஊட்டும் அன்னையருக்கு டிப்ஸ்: முதுகு வலியைத் தவிர்க்க சில வழிகள்\nமுதல் ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\nசென்னையை நனைத்த காலை மழை: நகரவாசிகள் மகிழ்ச்சி\nPonmagal Vandhal vs TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ், தாங்குமா ஓ.டி.டி.\nPonmagal Vandhal In Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி திருட்டுத்தனமாக வெளியிட்டதால், இவர்கள் அமேஸான் பிரைமைத் தேடுவார்களா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nTamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான். இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் செல்ல மருமகள் மீனா ஹாப்பி நியூஸ் சொல்லிட்டாங்க\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்டுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/o-panneer-selvam", "date_download": "2020-06-06T14:59:13Z", "digest": "sha1:5CFEI3IB37PECOCQXBSNQK6UHK3IJ6Z6", "length": 9762, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "O Panneer Selvam News in Tamil | Latest O Panneer Selvam Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nEXCLUSIVE: 5 வருஷமா சொல்லிட்டிருந்தேன்.. தமிழக அரசு செவி சாய்த்து விட்டது.. சு.வெங்கடேசன் மகிழ்ச்சி\nTN Budget: \"இது பாமக பட்ஜெட்\".. முதல் ஆளாக ட்வீட் போட்டு அதிமுகவை சூப்பராக கூல் செய்த ராமதாஸ்\nதமிழகத்தை ஆளும் உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு.. ஓபிஎஸ் அதிரடி\nடிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி\nஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை: தாக்கும் தங்க தமிழ்செல்வன்\nசொத்துக்களை காக்க ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார்.. மீண்டும் அடித்து சொல்லும் தங்க தமிழ்ச்செல்வன்\nMK Stalin Gram Sabha Meeting: ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்- ஓபிஎஸ்\nநினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்றார் ஓ.ராஜா\nசெந்தில் பாலாஜி மட்டுமல்ல இன்னும் 4 பேர் அதிமுகவில் சேர தூதுவிட்டனர்- ஓபிஎஸ்\nஓபிஎஸ் குடும்பத்தினர் ரகசியங்கள் படிப்படியாக வெளியாகும்.. தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு\n... தினகரன்தான் லூசு... ஓபிஎஸ் கடும் தாக்கு\nஓபிஎஸ் - எடப்பாடி இணைப்பு... கட்டாயப்படுத்தியது மோடியா இடைத்தரகரா\nமுதல்வர் பதவியிலிருந்து விலகியதால் வருத்தமா- நிருபர் கேள்விக்கு ஓ.பி.எஸ் சொன்ன 'அடடே' பதில்\nபேருந்து கட்டண ���யர்வு மறுபரிசீலனை செய்யப்படும்- துணை முதல்வர் ஓபிஎஸ்\nஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் பேருந்து கட்டணம்... ஓபிஎஸ் விளக்கம்\nமற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்... பூசி மெழுகும் ஓபிஎஸ்\nதமிழக மாணவர் சரத்பிரபுவின் உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி\nஅவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்... துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் நியமனம்\nஅதிமுகவில் நான் 19 வருடம் சீனியராக இருந்தபோது தினகரன் எல்கேஜி.. போட்டு தாக்கிய ஓபிஎஸ்\nஅழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னிருப்பவர்கள்.. ஓபிஎஸ் யாரை சொல்கிறார் தெரியுதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ph-pandian", "date_download": "2020-06-06T14:02:34Z", "digest": "sha1:6YWARR3O6A3PX7YOYBDSH5EU6FMTK3OK", "length": 9528, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ph Pandian News in Tamil | Latest Ph Pandian Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் பி எச் பாண்டியன்.. ஸ்டாலின் இரங்கல்\n1988-ல் சட்டசபைக்குள் போலீசார் முதல் முறையாக உள்ளே நுழைய காரணமாக இருந்த பி.எச். பாண்டியன் தீர்ப்பு\nஇந்திய வரலாற்றில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு தகுதி நீக்கம் செய்த முதல் சபாநாயகர் பி.எச். பாண்டியன்\nசசிகலா.. ஜெயலலிதா முன்பே பெயர் சொல்லிக் கூப்பிட்ட துணிச்சல்காரர் பி.எச். பாண்டியன்\nஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்\nசட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்\nஎம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்\nதமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்\nஉயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nமுன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் மனைவி சிந்தியா மறைவு\nஎம்ஜிஆரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இதுதான் அதிமுக\nஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்தது ஏன்\nபி.எச் பாண்டியன் இத்தனை நாட்கள் மவுனம் காத்தது ஏன்\nஜெ.வுக்கு சிகிச்சையளித்த டாக்டரை போயஸ் கார்டனுக்குள் வரவிடாமல் தடுத்த சக்தி எது\nஜெ. சிறைக்கு போக பி.எச். பாண்டியன்தான் காரணம்… திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு\nஅப்பல்லோ ஆம்புலன்ஸுக்கு போன் போட்ட டிஎஸ்பி யார்\nஜெ. மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்- பி எச் பாண்டியன்\nஜெயலலிதாவை சிங்கப்பூர் சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தது யார்\nஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன... 27 சிசிடிவிக்களை அகற்றியது யார்.. பி.எச். பாண்டியன்\nஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தச் சொன்னது யார்.. பி.எச்.பாண்டியன் பரபர கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/chandrayaan-2-spacecraft-to-be-launched-this-afternoon/", "date_download": "2020-06-06T15:21:16Z", "digest": "sha1:2J25TKEVZ7KL4NUNGJQTVX6LVJF2Y3KT", "length": 19853, "nlines": 234, "source_domain": "www.404india.com", "title": "இன்று பிற்பகல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது....! | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nHome/RE/இன்று பிற்பகல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது….\nஇன்று பிற்பகல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது….\nநிலவை தொடும் இந்தியாவின் இரண்டாவது முயற்சியான சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் இன்று செலுத்தப்பட உள்ளது. நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்கபகல் 2.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.\nசந்திரயான்-2 விண்கலம் கடந்த 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.\nசந்திரயான்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. 3850 கிலோ எடைகளுடன் கூடிய சந்திரயான்-2 விண்கலம் மழையில் நனைந்தாலும் பாதிப்பும் ஏதுமில்லா வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலத்திற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மாலை தொடங்கியது. சந்திரயான் 2 திட்டத்தை செயல்படுத்த 978 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. சந்திரயான் -2 விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து வரும் செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதிகளில் நிலவில் தரையிறங்கும்.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன ��ம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/17/131665/", "date_download": "2020-06-06T13:15:16Z", "digest": "sha1:VPGRTCNZZ5WK6GQZXP2GXKJQN3Q45GPT", "length": 5705, "nlines": 101, "source_domain": "www.itnnews.lk", "title": "உலக வாழ் அணைத்து ஜீவராசிகளுக்காகவும் பிரார்த்தித்து விளக்கேற்றுவோம்.. - ITN News", "raw_content": "\nஉலக வாழ் அணைத்து ஜீவராசிகளுக்காகவும் பிரார்த்தித்து விளக்கேற்றுவோம்..\nகருப்பு துளை முதல் படம் 0 12.ஏப்\nகிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் பத்து பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. 0 22.ஜூன்\nபிரான்சின் இதயம் தீக்கிரை 0 16.ஏப்\nஉலக வாழ் அணைத்து ஜீவராசிகளுக்கும் பிரார்த்தித்து விளக்கேற்றுவோம்..\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/264762?ref=right-popular-cineulagam", "date_download": "2020-06-06T13:44:50Z", "digest": "sha1:OUDKLK4QAVG7MKHDPNZFH7DGKTJRW7L5", "length": 11334, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "நடிகை தேவயானியா இது? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? இணையத்தில் கசிந்த புகைப்படம் - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\n இப்போ என்ன செய்கிறார் தெரியுமா\nநடிகை தேவயானி சிலம்ப பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஇந்தியாவே முடங்கியிருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்து புதிய வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.\nஅதற்கு நடிகை தேவயானியும் விதிவிலக்கு ஆகவில்லை. அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு என்ற இடத்தில் தேவயானியின் கணவர் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது.\nஅரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் பொதுவெளியில் இருந்து விலகியுள்ளனர்.\nதேவயானி மற்றும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் அவர்களுடன் தங்கியுள்ளனர்.\nசத்யபாளையம் பகுதியை சேர்ந்த நவோபயா என்ற சிலம்ப பயிற்சி��ாளார், தேவயானி, அவர்களின் மகள்கள் இனியா மற்றும் பிரியங்கா ஆகிய மூவருக்கும் அவர்களின் பண்ணை வீட்டில் சிலம்பம் கற்றுத் தருகிறார்.\nஇது குறித்த புகைப்படமே இணையத்தில் உலாவி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையர்களுக்கு ஒரு சட்டம் அமெரிக்கர்களுக்கு இன்னொரு சட்டமா\nமிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/mutturajakkal/", "date_download": "2020-06-06T13:17:29Z", "digest": "sha1:DI3P7GJD24OX5VW2FGM7ANCT4TWV25ND", "length": 9473, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "mutturajakkal | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஸ்பெஷல் ஸ்டோரி: அ.தி.மு.கவுக்கு எதிராக மாறிய முத்துராஜாக்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅ..தி. மு.க. தலைமை, “நிச்சய வெற்றி” என்று எதிர்பார்த்த தொகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை, எதிர்மறையான முடிவைக் கொடுத்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட…\n‘கேட்’ போட வற்புறுத்திய போட்கிளப் குடியிருப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நெத்தியடி…\nசென்னை:சென்னையின் பிரபல கோடீஸ்வரர்கள் குடியிருந்து வரும் போட்கிளப் பகுதியில் சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதிக்க…\nஇந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…\nடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப்…\nகொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த்…\nஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…\nமதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர்…\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு\nசென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5…\nடெல்லியில் அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குநர் உள்பட பலருக்கு கொரோனா…\nடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குனர் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844123.html", "date_download": "2020-06-06T13:44:20Z", "digest": "sha1:LZZXSYACUJV6GL7T3HUK7VQU272IGBLS", "length": 18406, "nlines": 71, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு", "raw_content": "\nரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு\nMay 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற மாதிரி பொறுப்பற்று நடந்து இனத்தின் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. சில தீவிரவாதிகளின் மோசமான நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகமே புண்பட்டுப் போயிருக்கும் இச்சமயத்தில் இந்த நாட்டின் மற்றொரு சிறுபான்மையினமான தமிழர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சந்தர்ப்பம் வசமாக வாய்த்திருக்கின்றது என்று கருதி, ‘விழுந்த மாட்டில் குறி சுடும்’ வேலையைத் தமிழர்கள் முன்னெடுக்கக்கூடாது.” – இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இன்றைய (21) ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுத்து வாக்களிப்புக்கு விடுவது என்பது குறித்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவிருக்கின்றது.\nஏற்கனவே, இந்தப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. பெரும்பாலும் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருவதும், வாக்கெடுப்புக்கு விடப்படுவதும் தவிர்க்க முடியாதவையாக இருக்கும் என்றே தோன்றுகின்றது.\nஅமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றது என்பதற்காக அவர் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதோ அல்லது பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்பதற்காக அவரை அப்பதவியில் தொடர்ந்து வைத்திருக்கப்பட வேண்டும் என்பதோ அல்ல.\nஅமைச்சர் பதவி வகித்தல் என்பது ஜனாதிபதி, பிரதமரின் கூட்டு முடிவில் தங்கியுள்ளது. நாடாளுமன்றின் பின் கதவால் பிரதமரான மஹிந்த ராஜபக்சவின் அரசு, அதன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆட்சியில் நீடித்த விநோதம் இந்த நாட்டில் நடந்துதானே இருக்கின்றது…\nசரி, அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழர் தரப்பு – முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது\nஇன்னொரு சிறுபான்மையினத்தவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் கூட்டமைப்பு எப்படி நடந்து கொள்ளப் போகின்றது\nஅந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் போன்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர். வேறு சில கூட்டமைப்பு எம்.பிமாரும் இந்த நிலைப்பாட்டில் இருக்கக் கூடும்.\nவன்னி நிர்வாகம் தொடர்பாக, குடியேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் ரிஷாத்துக்கும் கூட்டமைப்பின் எம்.பிமாருக்கும் இடையில் பலத்த கருத்து வேறுபாட��கள், முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அதனைத் தீர்க்கும் வாய்ப்பாக இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கீழ்த்தரமாக நடந்துவிடக் கூடாது.\nசில தீவிரவாதிகளின் மோசமான நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகமே புண்பட்டுப் போயிருக்கும் இச்சமயத்தில் இந்த நாட்டின் மற்றொரு சிறுபான்மையினமான தமிழர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சந்தர்ப்பம் வசமாக வாய்த்திருக்கின்றது என்று கருதி, ‘விழுந்த மாட்டில் குறி சுடும்’ வேலையைத் தமிழர்கள் முன்னெடுக்கக் கூடாது.\n1983 ஜூலையில் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கூண்டோடு கொல்லப்பட்டபோதும் இதுபோன்ற பேரினவாத உணர்வெழுச்சி தெற்கில் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போதும், இதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது. இனவெறுப்புப் பேச்சுகள் நாடாளுமன்றத்தில் ஒலித்தன.\nஅன்றைய அமிர்தலிங்கத்தையும் இன்றைய ரிஷாத் பதியுதீனையும் ஒப்பிட வேண்டியிருக்கின்றது.\nஅன்று – அஞ்சாமல் தமிழரின் ஜனநாயகக் குரலாக அமிர்தலிங்கம் ஒலித்தார்.\nஇன்று – இத்தகைய நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், வெறுப்புணர்வுப் பேச்சுகள் போன்றவை மூலம் ரிஷாத்தை முஸ்லிம்களின் தனித்துவ ஜனநாயகக் குரலாக உயர்த்தி விடும் வேலையைத்தான் செய்யப் போகின்றன.\nஇந்த நாட்டில், அடக்கி ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மையினத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க வேண்டிய கடப்பாடு தமிழர் தரப்புக்கு இருப்பதாக நினைக்கின்றோம். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தவறிழைத்தவராகவே இருக்கட்டும். அது குறித்து ஆதாரங்கள் இருந்தால் பொலிஸாரிடம் நேரில் சென்று கையளித்து நடவடிக்கை எடுக்கக் கோருவதுதானே… நடவடிக்கை எடுக்காவிட்டால், அதை விலாவாரியாக நாடாளுமன்றத்தில் விவரித்து சம்பந்தப்பட்ட விடயத்தை வெளிக்கொணரலாம்தானே\n“இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழு அரசுமே பொறுப்புக்கூற வேண்டும். அதனால் அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு ரிஷாத்தை மட்டும் பொறுப்புக்கூற வைப்பது முறையற்றது. ரிஷாத் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆகவே, ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இருக்கக்கூடிய ஆதாரங்களை ஜனாதிபதியிடம் தெரிவித்து, அவரைப் பதவி நீக்கப் கோர வேண்டும்” என்று ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் கூறுவது சரியானதுதான்.\nபாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற மாதிரி பொறுப்பற்று நடந்து இனத்தின் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது” – என்றுள்ளது.\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.oolsugam.com/archives/9182/embed", "date_download": "2020-06-06T13:28:55Z", "digest": "sha1:BIKI2O25LFW7G3DDIMCGI3ID7V5BNNNV", "length": 3996, "nlines": 9, "source_domain": "www.oolsugam.com", "title": "திருமதி கிரிஜா – பாகம��� 19 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம்", "raw_content": "திருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\n” என்றான் பாபு. “இவளை ஓக்க இதை விட நல்ல இடம் மெட்ராஸிலேயே கிடையாது.” கிரிஜாவைப் பாதி இழுத்தும், பாதி தள்ளியும் மற்ற மூவரும் அந்தக் கட்டிடத்துக்குள்ளே கொண்டு சென்றார்கள். காரை ஓட்டிக்கொண்டு வந்தவன், நிதானமாக காரின் கதவை சாவி போட்டுப் பூட்டி விட்டு, உள்ளே சென்று ஒரே ஒரு விளக்கை மாத்திரம் போட்டான். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்த சினிமா நடிகைகளின் போஸ்டர்களும், 2002 ஆண்டுக் காலண்டரும் தொங்கியபடி, அந்த அறையின் சுவர்களெங்கும் … Continue reading திருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/09/blog-post_15.html", "date_download": "2020-06-06T14:44:09Z", "digest": "sha1:BHWHE5RR2M23V5UZSH3T2FJRGIXX4DNJ", "length": 6618, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு தொகுதி மரக் குற்றிகளை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு தொகுதி மரக் குற்றிகளை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர்.\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு தொகுதி மரக் குற்றிகளை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திரம் இன்றி எடுத்துச் சென்ற ஒரு தொகுதி மரக் குற்றிகளை இன்று வௌடளிக்கிழமை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர்.\nகரவெட்டி பிரதான வீதியூடாக உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றிச் சென்ற மேற்படி மரக் குற்றிகளுடன் உழவு இயந்திரத்தையும் அதில் பயணித்த நபர் ஒருவரையும் வவுணதீவு பொலிஸால் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் தொடர்பாக நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக வனஇலாக்கா திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு ள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் இலவச வைத்தியப் பரிசோதனை முகாம்\n(சிவம்) உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுக���தாரத் தொழிலாளர்களின் சுகாதாரத்தை பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையி...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535083", "date_download": "2020-06-06T14:53:43Z", "digest": "sha1:4BDP7KFO7BDAO4CSJO7X2DNEBPOQNRTY", "length": 8097, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "All the courts in Chennai are required to file a report on the security forces within three months | சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்த���யா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசென்னை: சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாக 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்பு குழுவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. கொலை முயற்சி, போராட்டங்கள் போன்றவை நடைபெற்று வருவதால் ஆபத்து என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,808 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 633 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்வு: சுகா��ாரத்துறை\n× RELATED கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:58:44Z", "digest": "sha1:UNTWG5ZAOW4VTYKT6DPBZVENS2KGWHUT", "length": 12932, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளித்தலை கடம்பவனேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்கரவாகேசுவரர் கோயில், சக்கராப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவூர் பசுபதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் சோமேசர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவைகல் வைகல்நாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பல் பிரமபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமீயச்சூர் மேகநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாகாளம் மகாகாளநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதலப்பதி முத்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:28:54Z", "digest": "sha1:VIA24AJXQGV63ZF4XKMSGBTZNHGM4ARU", "length": 5239, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"யாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nவடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபை\nவலிகாமம் தெற்கு பிரதேச சபை\nவலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை\nவலிகாமம் மேற்கு பிரதேச சபை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/listless", "date_download": "2020-06-06T14:54:55Z", "digest": "sha1:PYS4ECNQ4IKC72E5SVA7U56HIJZ2L663", "length": 4078, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"listless\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்���வைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlistless பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசோழப்பிரமகத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%BA%8B%E6%83%85", "date_download": "2020-06-06T13:13:13Z", "digest": "sha1:GWQOBRIJJQ6CJ66RXNXVGGEJHYHHSWEA", "length": 4355, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "事情 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - affair) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-litigation-department-recruitment-2020-apply-for-15-office-assistant-post-005574.html", "date_download": "2020-06-06T13:42:42Z", "digest": "sha1:4ZFJX5NEIQLY6FM4EBHQ4XZ3LBLWWHM2", "length": 14127, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..! அதுவும் தமிழக அரசில்..! | TN Litigation Department Recruitment 2020: Apply For 15 Office Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» 8-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..\n8-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..\nதமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n8-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..\nநிர்வாகம் : வழக்காடல் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : அலுவலக உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 15\nபணியிடங்கள் : சென்னை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்���ும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும், பிசி, எம்எம்சி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tn.gov.in என்னும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nAnna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nAnna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nAnna University: பி.காம் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nAnna University: எம்பிஏ பட்டதாரியா அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nTMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வங்கி வேலை\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n9 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n10 hrs ago மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\n10 hrs ago வேலை, வேலை, வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n17 hrs ago ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies 'பொன்மகள் வந்தாள்' படத்தைத் தொடர்ந்து.. விஜய் சேதுபதியின் இந்தப் படமும் ஓடிடி-யில் வெளியாகுதாமே\nNews தமிழகத்தில் 11 மாவட��டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன\nAutomobiles ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...\nTechnology பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/isis/", "date_download": "2020-06-06T15:41:10Z", "digest": "sha1:6VRFBUJIDXJNNKMKNONFAPBACYUCJQMD", "length": 10863, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "isis News in Tamil:isis Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\n சிஏஏ போராட்டத்தை தூண்டியதாக சிக்கிய தம்பதியிடம் விசாரணை\nஐஎஸ் அமைப்பின் கோரசன் பகுதியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரை தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள ஜாமியா நகரில் டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தடுத்துவைத்து விசாரித்து வருகின்றனர்.\nExplained : கேரளா, இஸ்லாமிக் ஸ்டேட் என்ன தொடர்பு \nகேரளாவைச் சேர்ந்த சுமார் 100-120 நபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்திருக்கலாம் (அல்லது) சேர முயன்றதாக இந்திய புலனாய்வுத் துறை மதிப்பிடுகிறது\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி மரணத்திற்கு பிறகு உலகில் ‘அதிகம் தேடப்படும்’ நபர் யார்\nYashee கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த 'மோஸ்ட் வான்ட்டட்' யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. …\n அவர் கொல்லப்பட்ட செய்தியின் அர்த்தம் என்ன\nஇந்திய நேரப்படி தீபாவளி அன்று காலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்துள்ளது” என்று பீடிகையுடன் ஒரு டுவிட் செய்தார். முன்னதாக சனிக்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அமெரிக்க அதிபர் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nகைது செய்யப்பட்டவர் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை ஒப்புக் கொண்டார் என்கிறார் NIAவின் IG அலோக் மித்தல்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன\nஇதன் மூலம் ஆரம்பம் முதலே ஐ.எஸ். க்கு ஆதரவாக சிரியா செல்ல முயன்ற இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு, மீண்டும் ஊரடங்கு உத்தரவு\nகொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன\nநாடு முழுவதும் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம் டெல்லியில் கூண்டோடு சிக்கிய தீவிரவாத அமைப்பு\nபொறியியல் பட்டதாரிகள், வெல்டிங் பட்டறை நடத்தியவர், ஜவுளி வியாபாரி என பலதரப்பட்ட இளைஞர்களும் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியம் லீக்கான விவகாரம் : ஐ.எஸ்.ஐ. உளவாளி அதிரடி கைது\nபாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ஷாட்டிங் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது\nடெல்லியில் ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர் கைது.. செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமா\nடெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 ��ேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-schemes-sbi-schemes/", "date_download": "2020-06-06T13:14:07Z", "digest": "sha1:F2NRGTUXXQXFH6QPAUVVUU6NJQPBVCAB", "length": 13478, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india schemes sbi schemes - எஸ்பிஐ-யின் முத்தான 3 திட்டங்கள்.. பயன்பெற போகும் வாடிக்கையாளர்கள்", "raw_content": "\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nஎஸ்பிஐ-யின் முத்தான 3 திட்டங்கள்.. பயன்பெற போகும் வாடிக்கையாளர்கள்\nவாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது\nstate bank of india schemes : பணத்தை சேமிப்பதற்காகவே எஸ்பிஐ நடுத்தர மக்களுக்காக 3 புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுக படித்தியுள்ளது.நம் நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ மகத்தான சேவையை எல்லா தரப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மற்றும் சேவைகள் குறித்த விவரங்களை தினமும் நீங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.\nமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி:\nவீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி எஸ்பிஐ வங்கிக் கிளைகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள முத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும் என ��றிவித்துள்ளது.\nவங்கிச் பரிவத்தனை சேவைகளுக்கு 100 ரூபாய் கட்டணமும், வங்கிச் சாரா பரிவர்த்தனை சேவைகளுக்கு 60 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\nவாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வட்டி வீதத்தை ரெப்போ வீதத்துடன் தொடர்புபடுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வட்டிவீத சதவீதத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளது. (தற்போது இது 3.5 சதவீதமாக உள்ளது). வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி வீதத்தைக் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் சேமிப்புக் கணக்கில் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய படுகிறது.\nவங்கிகளின் மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ்… வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nஎஸ்பிஐ யோனோ (SBI YONO)\nஇந்தியாவிலேயே முதன் முறையாக யோனோ கேஷ் ஆப் மூலமாக டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம் – களில் பணப்பவர்த்தனை செய்யலாம். இந்த வசதி இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏடிஎம்-களில் செயல்பாட்டில் உள்ளது.\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nஎஸ்பிஐ கொடுத்த திடீர் ஷாக்… இந்த நேரத்தில யாரும் இதை எதிர்பார்க்கல\nஎஸ்பிஐ கடன் தவணை கணக்கீடு: 15 வருட வீட்டுக் கடனுக்கு கூடுதலாக வட்டி எவ்வளவு தெரியுமா\nஎஸ்.பி.ஐ-யில் இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன்பு 2 முறை யோசிங்க\nமத்திய அரசின் இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்களா\nஸீரோ பாலன்ஸ்… அதிகபட்ச வரம்பும் இல்லை: எஸ்.பி.ஐ-யில் இந்தத் திட்டம் தெரியுமா\nஉடலினை உறுதி செய்யும் பேரிச்சை… உண்ண சிறந்த நேரம் எது\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\nPonmagal Vandhal vs TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ், தாங்குமா ஓ.டி.டி.\nPonmagal Vandhal In Tamil Rockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி திருட்டுத்தனமாக வெளியிட்டதால், இவர்கள் அமேஸான் பிரைமைத் தேடுவார்களா\nபொன்மகள் வந்தாள்: முதல் நாளே சுட்���ுத் தள்ளிய தமிழ்ராக்கர்ஸ்\nTamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான். இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇது நல்லாருக்கே… அனிதா சம்பத்துக்கு டஃப் கொடுக்கும் கண்மணி சேகர்\nபெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:13:11Z", "digest": "sha1:MEHFYCFNEDW7Q6UZYL5Z3Z7IKZOAOLZA", "length": 15017, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "மக்கள் செல்வன் | Latest மக்கள் செல்வன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிகரெட், கூலிங் க்ளாஸ், அம்பாசிடர் கார்.. வைரலாகுது தெலுங்கில் வில்லனாக விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக்\nமக்கள் செல்வன் ஹீரோ என்பது மட்டுமன்றி கதாபத்திரம் பிடிக்கும் பட்சத்தில் நடிக்கும் மனிதர். ஏற்கனவே மாதவன், ரஜினி போன்றவர்களுக்கு எதிராக தமிழில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின��� ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மூன்றாவது லுக் போஸ்டர்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 33 வது படம். இப்படம் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதிக்கு பார்த்திபன் கொடுத்த மூன்று பிறந்தநாள் பரிசுகள்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிம்பிள் மனிதர். பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார். தன் மனதில் பட்டதை செய்துவிட்டு முன்னோக்கி சென்று கொண்டே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ செகண்ட் லுக் போஸ்டர்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 33 வது படம். இப்படம் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அரசின் சுயரூபத்தை சொல்லுதோ\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 33 வது படம். இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு, பொங்கல் வாழ்த்துக்களுடன் படக்குழு முதல் லுக்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஸ்டேஜில் அறிமுக நடிகருக்கு முத்தம் கொடுத்து நெகிழ வைத்த விஜய் சேதுபதி.. போட்டோ உள்ளே\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிம்பிள் மனிதர். பெரிதும் அலட்டிக்கொள்ள மாட்டார். தன் மனதில் பட்டதை செய்துவிட்டு முன்னோக்கி சென்று கொண்டே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதனால் தான் விஜய் சேதுபதி மாஸ்.. வைரலாகுது தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nசினிமா துறையில் பெரிய போராட்டத்துக்கு பின் தனக்கான இடத்தை பிடித்தவர் மக்கள் செல்வன். இன்றையை தேதிக்கு சேதுவை பிடிக்காதவர் என கோடம்பாக்கத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த நான்கு நடிகர்கள் யார் யார் மற்றும் ஏன் தெரியுமா\nநம் கோலிவுட் என்ற பார்டரை கடந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பயணித்துக்கொண்டே இருக்கிறார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக ஆரம்பித்து ஹீரோ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபூங்குன்றனார் பாடல் வரியை படத்தலைப்பாக ஆக்கிய விஜய் சேதுபதி.. டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா என்ற நிலையை கடந்துவிட்டார். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன், மலையாள சினிமாவில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடோலிவுட்டின் முன்னணி ஹீரோவுக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி.. மனுஷன் மாஸ் மகாராஜா ஆகிட்டாரே\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா என்ற நிலையை கடந்துவிட்டார். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன், மலையாள சினிமாவில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர்கள். மனதை வருடிய சம்பவம். சூப்பர்யா நீங்கெல்லாம் ..\nகசப்பான அனுபவத்திற்கு பின் தான் இன்று மக்களிடம் விழுப்புணர்வு ஏற்படும் சூழல் வருகிறது. அந்த வகையில் இன்று நம் கோலிவுட்டில் பல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் vs விஜய் – தளபதி 64ல் சேதுபதி வில்லனாக நடிப்பது எப்படி சாத்தியமானது தெரியுமா \nஅட்லீ இயக்கத்தில் பிகில் முடித்துவிட்ட விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். வெளிநாடு ட்ரிப் முடித்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதன் ரசிகர்களிடம் கோபித்துக்கொண்ட விஜய் சேதுபதி. ஏன் தெரியுமா \nஇன்று தமிழ் சினிமா என்ற நிலையை தாண்டி சில பல வுட்டுகளிலும் வான்டட் ஹீரோவாகிவிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்கு இயக்குனர்கள் இணைந்து கலக்கப்போகும் விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்”. ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்றைய தேதிக்கு கோலிவுட் மட்டுமன்றி அக்கம் பக்கத்துக்கு வுட்களிலும் மோஸ்ட் வான்டட் நடிகர். சங்கத் தமிழன்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயோகி பாபு எதுக்குங்க, நானே அந்த ரோலில் நடிக்கிறேன் ஸ்டேட்டஸ் தட்டிய வர்ணனையாளர் ரசல் அரனால்ட் . யோவ் ரொம்ப டூ மச் இது …\nநேற்றில் இருந்து ட்ரெண்டிங் சமாச்சாரம் என்றால் அது 800 படம் பற்றியது தான். முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇலங்கை வீரரின் பயோபிக்கில் ஹீரோவாகும் விஜய் சேதுபதி. படத்தின் டைட்டில் இதுவா \nகிரிக்கெட்டில் சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதனை தொடர்ந்து கபில் தேவ்...\nவெளியானது சிந்துபாத் படத்தின் “உன்னால தான்” ரொமான்டிக் பாடல் வீடியோ.\nவிஜய் சேதுபதி மூன்றா��து முறையாக இயக்குனர் அருண் குமாருடன் ( “பண்ணையாரும் பத்மினியும்” , “சேதுபதி”) இணைந்த படம் சிந்துபாத்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரு சிப்பாயாக நின்று எங்களை காக்க வேண்டும் – விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் வைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியை டாக் செய்து, \"சொல்வதெல்லாம் உண்மை\" புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகம்பீரமான தலைப்பில் விஜய் சேதுபதி – ஆறாவது முறையாக ஜோடி சேரும் ஹீரோயின் ஆர்வத்தை தூண்டும் புதிய பட டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே.\nமக்கள் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி மலையாளத்தில் நடிக்கும் படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. துடைப்பம்- மைக்- துப்பாக்கி- ரேடியோ \nநடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் டைட்டில் மார்கோனி மதாயி.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/125406?ref=all-feed", "date_download": "2020-06-06T13:55:47Z", "digest": "sha1:RWPHYTM5R36LAWP5DCI7USGNS74EW3UB", "length": 5065, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "பப்ளிக்கில் செம அடி அடித்தேன்- சந்திரலேகா ஹீரோயின் ஸ்வேதா - Cineulagam", "raw_content": "\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஅஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nமனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான் 4-வது முறையாக இணை��ும் கூட்டணி..\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபப்ளிக்கில் செம அடி அடித்தேன்- சந்திரலேகா ஹீரோயின் ஸ்வேதா\nபப்ளிக்கில் செம அடி அடித்தேன்- சந்திரலேகா ஹீரோயின் ஸ்வேதா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/gampaha-district-udugampola/", "date_download": "2020-06-06T14:52:23Z", "digest": "sha1:MYG4354DL5HBAII65VHTJDRPFT4P726B", "length": 6299, "nlines": 115, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கம்பகா மாவட்டத்தில் - உடுகம்பொல", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகம்பகா மாவட்டத்தில் - உடுகம்பொல\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-06-06T12:56:28Z", "digest": "sha1:RTYXVXYHYPPZZPHCRARRQRQR5JRCZRGN", "length": 4627, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! - TopTamilNews", "raw_content": "\nHome வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.\nவேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முழுமையாக முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious article‘பொருந்தாதவர்கள் கூட்டணியால் சண்டை நடக்கிறது’: வைகோ அழகிரி மோதலை விமர்சித்த தமிழிசை\nNext articleவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: ஏ.சி.சண்முகம் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/Kapildev-Amnesty.html?showComment=1342870435154", "date_download": "2020-06-06T13:40:16Z", "digest": "sha1:JOH6YIU25S6XQNAWKHASW6WFLNLRH3SE", "length": 38521, "nlines": 375, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\n(இந்தப் பதிவை காணொளி வடிவில் முயற்சி செய்திருக்கிறேன். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்)\nஇந்திய கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு,.\nவணக்கம். இந்தியாவின் தென்பகுதியான தமிழகத்தின் வசிக்கும் சாதாரண கிரிக்கெட் ரசிகர்களில் ஓருவனாகிய நான் எழுதும் மடல் .\nகிரிக்கெட்டில் வல்லமையோ புள்ளி விவரங்களில் புலமையோ இல்லாத என்னைப் போன்ற சராசரி ரசிகர்கள்கூட சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி கண்டு வேதனை அடைந்தோம்.\nகபில்தேவை பொது மன்னிப்பு கேட்க வைப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களாமே .மன்னிப்பு கேட்டால் ஒரு கோடி ரூபாய், பென்ஷன், மற்றும் இதர சலுகைகள் கிடைக்குமாம்.\nநன்றாக இருக்கிறது. கபில்தேவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, புறக்கணிப்பு, அவமதிப்பு இவற்றிற்கு பி.சி.சி.ஐ அல்லவா அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்\nபொதுமன்னிப்பு கோரும் அளவிற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன\nஇந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது அந்த மாவீரன்தானே அவர் உலகக் கோப்பையை வென்று தந்த பிறகுதானே உலகின் கிரிக்கெட் வல்லரசாகத் நாம் திகழ முடிந்தது அவர் உலகக் கோப்பையை வென்று தந்த பிறகுதானே உலகின் கிரிக்கெட் வல்லரசாகத் நாம் திகழ முடிந்தது.மற்ற நாடுகள் இந்திய கிரிக்கெட்டை எள்ளி நகையாடிய வேளையில் எதிர் பாராத வகையில் உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவத்தை பெற்றுத் தந்தது கபில்தேவ்தானே\nஆமை வேகத்தில் பந்து வீசுபவர்களை பார்த்து பழக்கப்பட்ட நாம் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இப்படி நமக்கு கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் புயலாய் நுழைந்த வேகப் பந்து வீச்சாளரல்லவா அவர் வேகமாக ஓடி வந்து அழகாக எகிறி குதித்து பந்து வீசி எதிரணியைத் திணறச் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நினைவில்லாமல் போனது வேகமாக ஓடி வந்து அழகாக எகிறி குதித்து பந்து வீசி எதிரணியைத் திணறச் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நினைவில்லாமல் போனதுஅவரது பந்து வீச்சு அசைவுக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டா\nஇந்திய வேகப் பந்து வீச்சும் எதிர���ியை மிரளச் செய்யும் என்பதை முதலில் உணர்த்தியவர் அவர்தானே இன்று வரை அவருக்கு ஈடான வேகப் பந்து வீச்சாளரை உங்களால் உருவாக்க முடியவில்லையே\nஅப்போதெல்லாம் டெஸ்ட் பந்தயங்களில் நமது முன்னணி வீரர்கள்கூட 6ம், 4ம் அடிப்பது அரிதாக அல்லவா இருக்கும் ஆறாவது விக்கட்டுக்கு மேல் களத்தில் புயல் போல் நுழைந்து வான வேடிக்கை நிகழ்த்தி ஆறும் நான்கும் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை என்றாலும் கேள்விப் பட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா என்ன\nஇத்தனைக்கும் மேலாக 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலையில் சூறாவளி ஆட்டம் அடி 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததை எந்த கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியுமா அந்த ஆட்டம்தானே உலகக் கோப்பையை நம் வசமாக்க வாய்ப்பளித்தது.\nஎன்றாவது அவர் சுயநலமாக விளையாடி இருக்கிறாராசொந்த சாதனைக்காக அணியின் வெற்றியை விட்டுக் கொடுத்திருக்கிறாராசொந்த சாதனைக்காக அணியின் வெற்றியை விட்டுக் கொடுத்திருக்கிறாரா ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிராறாரா ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிராறாரா\nசாதரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது இவர் வரவுக்குப் பின்தானே\nரிச்சர்ட் ஹார்ட்லி யின் சாதனை முறியடித்தது மட்டுமில்லாமல்\n434 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை நீண்ட நாட்கள் தக்கவைத்துக் கொண்ட தன்னிகரற்ற ஆட்டக்காரரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறீர்களே\nஎன்றாவது அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்கிரீர்களா\nநுனி நாக்கு ஆங்கிலம் பேசி போர்டு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு வாரியத்தின் ஏதேனும் ஒரு பதவியை பெறத் தெரியாதவராக இருந்ததும் அவர் செய்த குற்றமோ\nஅவரது ஒய்வுக்குப் பின் உங்களில் ஒருவருக்குக் கூட அவருடைய திறமையை இந்திய கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பயன்படுத்த தோன்றவில்லையா\nகிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் எந்த முயற்சியும் செய்யாத நிலையில் கிரிக்கட்டை வளர்க்கவும் புதிய திறமை மிக்க வீரர்களை அடையாளம் காணவும் ICL என்ற அமைப்பை உருவாக்கியதுதானே அவர் மீது நீங்கள் சுமத்தும் குற்றம்\nபி.சி.சி.ஐ க்குப் போட்டியாக ICL வந்துவிடுமோ என்று எண்ணிதானே அப்போட்டிக்கு தடை விதித்தீர்கள்.அதில் பங்கேற்றால் தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்காது என்று வீரர்களை மிரட்டினீர்கள். ICL ஐ பார்த்துத்தானே IPL உருவானது.அதில் பங்கேற்றால் தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்காது என்று வீரர்களை மிரட்டினீர்கள். ICL ஐ பார்த்துத்தானே IPL உருவானது விளையாட்டை வியாபாரம் செய்து கோடிகளில் இன்று குளித்துக் கொண்டிருப்பதெல்லாம் அவரது எண்ணத்தின் விளைவுதானே விளையாட்டை வியாபாரம் செய்து கோடிகளில் இன்று குளித்துக் கொண்டிருப்பதெல்லாம் அவரது எண்ணத்தின் விளைவுதானேஅந்த நன்றியை கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா\nஇது நாள் அவரை ஓரம் கட்டிவிட்டு இன்று மன்னிப்பு கேளுங்கள் பணமும் சலுகைகளும் தருகிறோம் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறீர்களே இது எதற்காக உங்கள் வற்புறுத்தலால் அவர் மன்னிப்பு ஏதும் கேட்டுவிடக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.\nஉண்மையாகவே அவரது திறமையும் அனுபவமும் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை என்று நினைத்தால் நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி மன்னிப்பு கேட்க மனம் இல்லை என்றால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் அந்த சாதனை வீரனை வரவேற்று உரிய மரியாதை அளியுங்கள். ரசிகர்களாகிய நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.\nகோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் ஒருவன்\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 5:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உலகக் கோப்பை, கபில்தேவ், கிரிக்கெட், மன்னிப்பு\nஸ்ரீராம். 21 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 6:58\nஅட, புதிய முயற்சியாக இருக்கிறதே... பதிவின் கருத்துக்கும் வாழ்த்துகள்.\nமிகப்பெரும் செயலை நிகழ்த்தவிருக்கும் திறமையானவர்களுக்கு அவ்வப்போது சவால்கள் வருவது இயல்பு. சுய நலம் கொண்ட பண முதலைகள் இருக்கும்வரை, இதுபோன்ற சோதனைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். கபில்தேவ் நிச்சயம் அவரது சோதனைகளை கடந்து வெற்றிபெறுவார். நாம் நம்பிக்கை வைப்போம்\nகாணொளி வடிவிலான படைப்பு மிக அருமை. படத்தொகுப்பும், வடிவமைப்பும், பின்னணியில் ஒலித்த தெளிவான குரலும், படைப்புக்கு வலிமை சேர்க்கிறது.\nசெம பதிவு சார். நெத்தியடி\nAdmin 21 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:44\nகபில்தேவின் ஆட்டத்திறன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமற்போயிருக்கிறது.காணொளி கருத்தையும் கேட்டேன்.சிறப்பு..\nசீனு 21 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\nதிறமைகள் மதிக்கப் படுவதில்லை மிதிக்கப் படுகின்றன... உங்கள் குரலுடன் எங்கள் குரலும் தேவ் காக சேர்ந்து ஒலிக்கட்டும்\nBCCI-ஐ மீது எனக்கு இருக்கும் கோபம் அப்படியே உங்கள் பதிவில் வெளிப்பட்டிருக்கிறது\nஇந்திய கிரிக்கெட்டிற்கு புத்துயிர் தேட்டித்தந்த ஒரு மாபெரும் வீரனை அவமதித்துவிட்டு.., இந்திய கிரிக்கெட்டிற்கு அவபெயறை பெற்றுத்தந்த (பெயர் குறிப்பிட வேண்டாம் என எண்ணுகிறேன்) சிலரை தலையில் தூக்கிவைத்து ஆடிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் போர்டிடம் நன்றியை எதிர்பார்க்க முடியாது\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 12:38\nவித்தியாசமான பதிவு + நல்ல கருத்துக்களுடன்..\nபகிர்வுக்கு நன்றி... (த.ம. 7)\n”தளிர் சுரேஷ்” 21 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:32\nகபில்தேவின் பெருமைகளை எடுத்துக்கூறும் அருமையான பதிவு\nஆத்மா 21 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:39\nஇதுவரை கபில் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஒரு சாதாரண கிரிகெட் வீரர் என்றுதான் இவர்தான் இந்தியாவுக்கான உலக கோப்பையை வென்று கொடுத்தவர் என்று கூட தெரியாது.....\nஇப் பதிவின் மூலம் கபில் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி சார்\nவணக்கம் பாஸ் மிக அருமையான பதிவு\nஎன்னைக்கேட்டால் கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:40\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 4:21\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:25\nமுதல் கருத்திட்டமைக்கு நன்றி ஸ்ரீராம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுப்ரமணியன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:28\nசெம பதிவு சார். நெத்தியடி//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:29\nகபில்தேவின் ஆட்டத்திறன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமற்போயிருக்கிறது.காணொளி கருத்தையும் கேட்டேன்.சிறப்பு..//\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:30\nதிறமைகள் மதிக்கப் படுவதில்லை மிதிக்கப் படுகின்றன... உங்கள் குரலுடன் எங்கள் குரலும் தேவ் காக சேர்ந்து ஒலிக்கட்டும்//\nகாணொளி யையும் சேர்த்து ரசித்ததற்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:31\nBCCI-ஐ மீது எனக்கு இருக்கும் கோபம் அப்படியே உங்கள் பதிவில் வெளிப்பட்டிருக்கிறது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:32\nவித்தியாசமான பதிவு + நல்ல கருத்துக்களுடன்..\nபகிர்வுக்கு நன்றி... (த.ம. 7)//\nதவறாமல் வருகை தந்து வாக்கும் கருத்தும் அளிக்கும் தங்களுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:33\nகபில்தேவின் பெருமைகளை எடுத்துக்கூறும் அருமையான பதிவு காணொளியும் அருமை\nகாணொளியையும் சேர்த்து ரசித்ததற்கு மிக்க நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:35\nஇதுவரை கபில் பற்றி நான் அறிந்ததெல்லாம் அவர் ஒரு சாதாரண கிரிகெட் வீரர் என்றுதான் இவர்தான் இந்தியாவுக்கான உலக கோப்பையை வென்று கொடுத்தவர் என்று கூட தெரியாது.....\nஇப் பதிவின் மூலம் கபில் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி சார்//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:37\nவணக்கம் பாஸ் மிக அருமையான பதிவு\nஎன்னைக்கேட்டால் கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான்//\nநீங்கள் சொல்வது சரிதான் கபில்தேவ் நிச்சயமாக மன்னிப்பு கேட்கக் கூடாது.கோடிக்கு ஆசைப்படமாட்டார் என்று நம்புகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:37\n//நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:43\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:45\nraja 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:12\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nஇசையைத் தவிர வேறு எதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் இல்லை என்பது DAM 999 படம் பற்றி அவர் கூறிய கருத்து நமக்குத் தெரிவிக்கிறது. அதை மறந்துவிட்...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள் \"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்\" என்பதை இண்டு மூன்று நாட்களுக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world.60.html", "date_download": "2020-06-06T14:23:25Z", "digest": "sha1:UXCTHTIKPAORDBRBDVYDRTD3X6PSID7F", "length": 5714, "nlines": 233, "source_domain": "www.vaticannews.va", "title": "உலகில் திருஅவை பற்றிய கடைசிச் செய்திகள் - 60 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "உலகில் திருஅவை பற்றிய கடைசிச் செய்திகள்\nஅனுப்��ுநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/06/2020 16:49)\nபுலம்பெயர்ந்த சிறாரில் பாதிப்பேருக்கு கல்வியில்லை\nபோர்க்கருவி வர்த்தகர்களால் உருவாகும் மோதல்கள்\nஇமயமாகும் இளமை : மரங்களே எம் பிள்ளைகள்\nஇமயமாகும் இளமை : உணவுக்கழிவுகளிலிருந்து எரிவாயு\nஇமயமாகும் இளமை : தனி மனிதர் உருவாக்கிய காடு\nRohingya புலம்பெயர்ந்த சிறாரின் நிலைமை\nஇமயமாகும் இளமை – மன்னிப்பின் 'புரட்சியாளர்'\nபள்ளிகளில் சுகாதார வசதிகளின்றி 60 கோடி சிறார்\nவாரம் ஓர் அலசல் – பிரிந்தவர்கள் இணைந்தால்…\nஇமயமாகும் இளமை – விசித்திர இளைஞர்கள்\nஇமயமாகும் இளமை: மக்களை பாதுகாக்க படிக்கட்டாக மாறியவர்\nநவீன அடிமைமுறைகள் அகற்றப்பட அழைப்பு\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2020/05/22/kurungathai-3/", "date_download": "2020-06-06T14:27:44Z", "digest": "sha1:TO55HH4BGGYIN4QNZ7G3OSFQLMRF63AP", "length": 23841, "nlines": 97, "source_domain": "www.haranprasanna.in", "title": "கையெழுத்து – குறுங்கதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅந்த அண்ணனின் பெயரை முத்து என்று வைத்துக்கொள்ளலாம். உண்மையான பெயர் என்ன என்பது இப்போது எனக்கு நினைவில்லை. இது நடந்து 30 வருடங்கள் ஆகப் போகிறது. அப்போது எனக்கு 15 வயது இருக்கலாம். நாங்கள் மதுரையில் அழகரடியில் இருந்தோம். திடீரென முத்து அண்ணன் ஒருநாள் என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்றான். என்னை மதித்துத் தனியே பேசவேண்டும் என்று யாரும் அதுவரை சொன்னதில்லை. எங்கள் காம்பவுண்ட்டில் என் வயதில் இருக்கும் வயசுப் பெண்கள் அதிகம் என்பதால், இப்படி அழைக்கிறானே, எவளையாவது பிடிச்சிருக்குன்னு சொல்வானோ என்று திகிலாக இருந்தது. அவன் பக்கம் போகாமலேயே தவிர்த்தேன்.\nமுத்து அண்ணனுக்கு மாரி அக்கா என்றொரு அக்கா இருந்தாள். அந்த வட்டாரத்திலேயே ஆங்கிலம் நன்றாகப் பேசுபவள் அவள்தான். ஹவ் டூ யூ டூ என்று கேட்கவேண்டும் என்று என் நண்பர்களுக்குச் சொல்லித் தருவாள். அவர்கள் மறக்காமல் ஹவ் ஆர் யூ டூ என்றே கேட்பார்கள். மாரி அக்கா‌ அழகாகச் சிரிப்பாள். என் மேல் பாசமாக இருப்பாள். ஏனென்றால் நான் ஒருவன் மட்டுமே ஹவ் டூ யூ டூ என்று சரியாகச் சொல்வேன். அந்த மாரி அக்கா ஒருநாள் என்னிடம், என் தம்பி ஒன்கிட்ட பேசணும்னு சொன்னானாமே என்று கேட்டாள்.\nஅது ஒரு ஞாயிற்றுக் கிழமை. எங்கள் வீடு இருந்த காம்பவுண்டின் இன்னொரு மாடி வீட்டில் நானும் முத்து அண்ணனும் சந்தித்தோம். பக்காவாக ஒரு டெஸ்க் போட்டு, அதன் அருகே உட்கார்ந்திருந்த அண்ணன் பக்கத்தில் ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தது. காப்பி குடிக்கிறியாடா என்று கேட்டான். ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்தான். டீ கண்றாவியாக இருந்தது. வாயில் வைக்க முடியவில்லை. ஆனால் ஏன் எனக்கு டீ மெல்லச் சொன்னான். ஒரு லெட்டர் எழுதணும்டா. எழுத்து மேஜையை என் பக்கம்‌ திருப்பினான்.\nநான் அந்த வட்டாரத்திலேயே நன்றாகப் படிப்பவன் என்று அறியப்பட்டவன். நானும் அதை நம்பினேன். லெட்டர் எழுதுவது கஷ்டமா எனவே உடனே எழுத ஒப்புக்கொண்டேன். கொஞ்சம் பெருமை வேறு எனக்குள். லவ் லெட்டர்டா என்றான். ஒருவன் லவ் லெட்டர் எழுதுவதை முதன்முதலில் அப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். அதுவரை சினிமாவில் பார்த்ததோடு சரி. லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஒனக்கு என்ன தோணுதோ எழுதிக் குடு, ஸ்கூல்ல கட்டுரைப் போட்டில ஃபர்ஸ்ட்டாம்ல என்றான். எனக்கு இதெல்லாம் வராது என்று அரை மனதாகச் சொன்னேன். சரி, நீ சொல்லு, நான் எழுதிக்கிறேன் என்று அடுத்த குண்டைப் போட்டான். அவன் முகம் வேர்வையில் குளித்திருந்தது. நல்ல கருப்பு. அவன் தலையில் முடிகள் குத்திட்டு நின்றன. நான் சொல்றதா எனவே உடனே எழுத ஒப்புக்கொண்டேன். கொஞ்சம் பெருமை வேறு எனக்குள். லவ் லெட்டர்டா என்றான். ஒருவன் லவ் லெட்டர் எழுதுவதை முதன்முதலில் அப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். அதுவரை சினிமாவில் பார்த்ததோடு சரி. லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஒனக்கு என்ன தோணுதோ எழுதிக் குடு, ஸ்கூல்ல கட்டுரைப் போட்டில ஃபர்ஸ்ட்டாம்ல என்றான். எனக்கு இதெல்லாம் வராது என்று அரை மனதாகச் சொன்னேன். சரி, நீ சொல்லு, நான் எழுதிக்கிறேன் என்று அடுத்த குண்டைப் போட்டான். அவன் முகம் வேர்வையில் குளித்திருந்தது. நல்ல கருப்பு. அவன் தலையில் முடிகள் குத்திட்டு நின்றன. நான் சொல்றதா யூ மீன் மீ உன் காதலை நான் சொல்றதா ஐயோ என்றேன். அவன் விடவே இல்லை. கடைசியாக அவனே எழுதுவதாகவும் தவறுகளைத் திருத்தினால் போதும் என்றும் சொன்னான். அவன் எழுதிய லவ் லெட்டரைப் படித்திருந்தால் நிச்சயம் அந்தப் பெண் தூக்கு போட்டுச் செத்திர���ப்பாள். ஏனென்றால் தவறு இல்லாத ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.\nநான் மெல்ல சொன்னேன். ரொம்ப தப்பு இருக்குண்ணே. ‘அதுக்குத்தாண்டா உன்ன வரச்சொன்னேன். அப்ப சரி, நீயே எழுது, நான் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டான். அவன் காதலிக்கு அவன் கையெழுத்தில் கடிதம் போகவேண்டும் என்கிற அவனது கனவு கலைந்தது. என்னவெல்லாமோ சொன்னான். அத்தனையும் மதுரைத் தமிழில் இருந்தது. அதை எப்படி அப்படியே எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு தமிழே வராதோ என்ற எண்ணமெல்லாம் வந்தது. எப்படியோ ஒரு வழியாக எழுதிக் கொடுத்தேன். உடம்பெல்லாம் பதற்றமாக இருந்தது. ஒரு ஓரத்தில் பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல கெத்தாகவும் இருந்தது. இந்த விஷயம் மட்டும் வீட்டுக்குத் தெரிந்தால் டெட் பாடி ஆகிவிடுவேன் என்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. அவனிடம் தயங்கி தயங்கி ‘யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ என்று சொல்ல எத்தனித்தபோது அவன் சொன்னான், ‘தம்பி, வீட்ல மட்டும் சொல்லிராத, பொலி போட்ருவாங்க.’\nமறுநாள் காம்பவுண்டே அல்லோலப் பட்டது. யாரோ யாருக்கோ லவ் லெட்டர் கொடுத்து விட்டார்களாம். அரண்டுவிட்டேன். அதுவரை இருந்த பெருமிதமெல்லாம் போய் எனக்குள் பயம் மட்டுமே இருந்தது. அந்தத் தெருப் பையன் ஒருத்தன் லெட்டர் கொடுத்துவிட்டான். அதுவும் எங்கள் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு. யார் முத்து அண்ணா எனக்கு சூனியம் வைத்தே விட்டானா கைகால் உதறல் நிற்கவே இல்லை. காம்பவுண்ட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் அந்தப் பையன் வீட்டுக்குப் போனார்கள். அவனது அக்கா கடுப்பில் கையில் இருந்த அப்பளக் குழவியை வீசி எறிந்தாள். வந்தவர்கள் மீது அல்ல, லவ் லெட்டர் கொடுத்த தன் தம்பி மீது. அவன் விலகிக் கொள்ள, ஏற்கெனவே ஓட்டையாக இருந்த டிவியில் அப்பளக் குழவி பட்டு அந்த டிவியின் டிஸ்ப்ளே மொத்தமாக நொறுங்கிப் போனது. அவன் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த இரண்டே வரிகள், ‘அழகா இருக்க, பிடிச்சிருக்கா கைகால் உதறல் நிற்கவே இல்லை. காம்பவுண்ட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் அந்தப் பையன் வீட்டுக்குப் போனார்கள். அவனது அக்கா கடுப்பில் கையில் இருந்த அப்பளக் குழவியை வீசி எறிந்தாள். வந்தவர்கள் மீது அல்ல, லவ் லெட்டர் கொடுத்த தன் தம்பி மீது. அவன் விலகிக் கொள்ள, ஏற்கெனவே ஓட்டையாக இருந்த டிவியில் ��ப்பளக் குழவி பட்டு அந்த டிவியின் டிஸ்ப்ளே மொத்தமாக நொறுங்கிப் போனது. அவன் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த இரண்டே வரிகள், ‘அழகா இருக்க, பிடிச்சிருக்கா\nகடிதம் கொடுத்தது முத்து அண்ணன் இல்லை. வேறொருத்தன். எனக்கு உயிர் வந்தது. இரண்டே வரிக்கு இத்தனை ஆர்ப்பட்டம். நான் எழுதியது பத்து பக்கமாவது இருக்கும். அவன் எப்படி தலை வாரிக் கொள்வான், என்ன சாப்பிடுவான், எப்படித் தூங்குவான், எந்தக் கடையில் சாப்பிடுவான், அவளுக்கு அவனே டீ போட்டுத் தருவான் தொடங்கி ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த லெட்டரில் என்னை எழுத வைத்திருந்தான் முத்து அண்ணன்.\nநான் பயந்து செத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முத்து அண்ணனை ஆளைக் காணவில்லை. மெல்ல விசாரித்ததில் அவனது அக்கா மாரி அக்கா யாருடனோ ஓடிப் போய் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்தது. அதாவது நான் முத்து அண்ணனுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்த தினத்தன்று மாரி அக்கா ஓடிப் போயிருக்கிறாள். இரண்டு நாள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். பின்னர் விஷயம் வெளியே வந்துவிட்டது.\nஅப்புறம் முத்து அண்ணன் என்னவானான் என்பது பற்றி கொஞ்ச நாள் தகவலே இல்லை. பின்னர் மாரி அக்கா அதே தெருவில் குடி வந்தாள். வழக்கம்போல ஹவ் டூ யூ டூ என்றாள். நான் அவளிடம் முத்து அண்ணனைப் பற்றிக் கேட்கவே இல்லை. சில வாரங்கள் கழித்து முத்து அண்ணன் எதுவுமே நடக்காதது போல மாரி அக்கா வீட்டுக்கு வந்தான். என் கண்ணில் அவன் பட்டபோது என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. எந்த அளவுக்கு என்றால், எனக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு. கேவலமான‌ டீயுடன் கேவலமான வரிகளைப் பத்துப் பக்கம் மாங்கு மாங்கென்று இந்தக் கருப்பனுக்காக எழுதி இருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தானா அவள் என்ன சொன்னாள் என் தலை வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால் முத்து அண்ணன் கண்டுகொள்ளவே இல்லை, நாங்கள் மதுரையை விட்டுக் காலி செய்யும் வரை.\nஇதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் கழித்து அழகரடியைச் சுற்றிப் பார்க்கப் போனேன். நாஸ்டால்ஜியா. கூடவே ஒரு பழைய தோஸ்த்தும் என்னுடன் வந்தான். ஒரு தெருவில் பெட்டிக் கடை வைத்திருந்தான் முத்து அண்ணன். அவனுக்கு என்னை அடையாளமே தெரியவில்லை. அவனிடம் அது இது என என்னவெல்லாமோ வாங்கினேன். எவ்ளோ ஆச்சுண்ணே என்றேன். ஒரு பேப்பரில் எழுதி ஒரு தொகை சொன்னான். அந்தத் தாளை வாங்கிப் பார்த்தேன். வேண்டுமென்றேதான் வாங்கிப் பார்த்தேன். நீண்ட நேரம் கூட்டிப் பார்த்தேன். கணக்கு தப்பா இருக்கே என்று அவனிடம் சொன்னேன். இது நாப்பது, இது இருபத்து ஏழு என்று ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டிச் சொன்னான். உங்க கையெழுத்தே புரியலைண்ணே என்றேன். நான் சொல்றேன், நீங்களே எழுதிக் கூட்டிப் பாருங்க என்றான் முத்து அண்ணன். சிரித்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு, சற்று தள்ளி வந்து, கூட வந்த நண்பனிடம் சொன்னேன், “கையெழுத்து அப்படியே இன்னும் கிறுக்கலாவே இருக்கு பாரு. அதுக்குத்தான் அவன் ஆளுக்கு லவ் லெட்டர் எழுத என்ன கூப்ட்ருக்கான் போல.’ அவன் ஆச்சரியமாகக் கேட்டான், ‘ஒன்னயுமாடா எழுதச் சொன்னான்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குறுங்கதை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபாம்பான பூனையின் தத்துவ விசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24089.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-06-06T14:33:45Z", "digest": "sha1:N7S5ANMF2KWQIFBOL3UYTKHUAOER555A", "length": 5524, "nlines": 70, "source_domain": "www.tamilmantram.com", "title": "திருகோணமலை சந்திரன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் > திருகோணமலை சந்திரன்\nView Full Version : திருகோணமலை சந்திரன்\n..நிலா நிலா ஓடி வா\nமலை மீது ஏறி வா\nமல்லிகைப் பூ கொண்டு வா..\nகோணேஸ்வரன் தேவாலய உச்சி நோக்கிக்\nமார்கழி மாதக் குளிர் நாளொன்றில்\nநிலவை கைவிட்டுச் சென்றிருந்தது வானில்\nபனிப்புகாரில் சூரியன் மூடுண்ட வேளையில்\nவெண்பனித் துகள்களை ஒவ்வொன்றாய்ச் சேகரித்தது\nநிலவின் தனித்துப் போன இரு விழிகள் தெரிந்தன\nபுதல்வனின் தலைமீது சாமர��் வீசியது\nபணி முடித்துச் சூரியன் போகும் அந்தியானால்\nசின்ன விழியொன்று வானைத் தொட்டு\nமூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை\n இதழ் 4 மே-ஜூன் 2010\nநல்ல கவிதை நண்பரே ரிஷான் ஷெரிப்....\nஆழமான உணர்வு வெளிப்பாடு. கவிஞரின் உணர்வை அப்படியே தமிழாக்கி தந்த* விதம் அழகு. வாழ்த்துக்கள் திரு.ஷெரீப்.\n//நல்ல கவிதை நண்பரே ரிஷான் ஷெரிப்....\nகருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே \n//ஆழமான உணர்வு வெளிப்பாடு. கவிஞரின் உணர்வை அப்படியே தமிழாக்கி தந்த* விதம் அழகு. வாழ்த்துக்கள் திரு.ஷெரீப். //\nகவிஞர் ஒரு வேற்று இனத்தவராக இருப்பினும், தமிழரின் உணர்வறிந்து எழுதியிருக்கிறார் அல்லவா.\nகருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/fake/", "date_download": "2020-06-06T14:33:41Z", "digest": "sha1:EXESDG5XDHYUWOQAYRC2ULHLSLMCOVZR", "length": 11698, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fake Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா\nஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குரூப் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் யார், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர். ஆனால், வெவ்வேறு […]\nபோலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா\n500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா ���ிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nமாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா\nஇஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (788) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (161) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,011) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம��� (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (119) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/anand-mahindra-says-entering-commuter-2-wheeler-space-was-a-mistake-017055.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-06T14:43:26Z", "digest": "sha1:ZYF54QY7WJVDYT6WJPEBRHH4PTWD5NWO", "length": 24843, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..! | Anand Mahindra says entering commuter 2-wheeler space was a mistake - Tamil Goodreturns", "raw_content": "\n» நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\n6 min ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n2 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n3 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\n4 hrs ago பாகிஸ்தானுக்கு பலத்த அடி நீளும் பிரச்சனைகள் பட்டியல் எல்லாம் கொரோனாவால் வந்த வினை\nNews காய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nAutomobiles சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை\nMovies ஆளை மயக்கும் கவர்ச்சியில் ஆத்மிகா.. டிவிட்டர்ல ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா���ின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா குழுமம் 10 வருடத்திற்கு முன் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை இறங்கியதே தன் நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறாக மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.\nமஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் ஜூலை 2008ஆம் ஆண்டுக் கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கியது இதன் வாயிலாகத் தான் இருசக்கர வாகன தயாரிப்பிலும் விற்பனையிலும் இறங்கியது மஹிந்திரா குழுமம்.\nகைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா Freedom பைக்குகளை மோஜோ எனப் பெயர் மாற்றம் செய்து களத்தில் குதித்தது. 10 வருடம் ஆகியும் இன்னமும் இரு சக்கர வாகன பிரிவில் மஹிந்திராவால் பெரிய அளவிலான வெற்றியை அடைய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nஇந்திய இரு சக்கர வாகன சந்தை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி கிட்டதட்ட 3இல் 2 பங்கு சந்தையைத் தன்னகத்தே வைத்துள்ளது. வருடத்திற்கு 2 கோடி வாகனங்களை விற்பனை ஆகும் இந்திய சந்தையில் இந்நிறுவனங்களின் ஆதிக்கம் விவரிக்க முடியாத ஒன்று.\nஆனால் மஹிந்திரா 2019ஆம் நிதியாண்டில் வெறும் 4,004 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 73 சதவீதம் குறைவாகும்.\nமஹிந்திராவிற்குப் பின்னால் இருக்கும் ஓரே நிறுவனம் kawasaki மோட்டார்ஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் 3,115 வாகனங்களை மட்டும் 2019ஆம் நிதியாண்டில் விற்பனை செய்துள்ளது.\nமார்ச் 2019 வரையிலான காலம் வரையில் இந்தியாவில் சுமார் 2.12 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 4.86 சதவீதம் அதிகமாகும்.\nஇருசக்கர வாகன துறையில் இறங்கியதன் மூலம் product failure என்பதை எதிர்கொண்டேன். ஆனால் இந்தியாவில் ப்ரீமியம் இரு சக்கர வாகன துறையில் எப்படி நுழைய வேண்டும் என்பதை இந்தத் தோல்வியின் மூலம் தெளிவாகக் கற்றுக்கொண்டேன் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.\nஇந்த அனுபவத்தின் வாயிலாகத் தான் மஹிந்திரா ஒரு வருடத்திற்கு முன்பு CULT பைக் வகைகளில் ஒன்றான ஜாவா பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால் ஜாவா அறிவித்துள்ள 3 பைக்குகளும் வெற்றி தான்.\nஇதே பாணியில் மஹிந்திரா சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றிய BSA பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.\nஇனி வெற்றி பாதை தான்\nஜாவா மற்றும் BSA வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் இரு சக்கர வாகன விற்பனையிலும் மஹிந்திரா வெற்றி பெறும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதமிழ்நாட்டில் படித்த ஆனந்த் மஹிந்திராவுக்கு Happy birthday அவர் செய்த சில பிசினஸ் மேஜிக் டீல் இதோ\nமகாராஷ்டிரா முதல்வரை பாராட்டிய ஆனந்த் மகேந்திரா.. ஏன் எதற்காக..\nமெய்யாலுமே நீங்க கிரேட் சார் கொரோனா வைரஸ் போராட்டத்தில் களம் இறங்கும் ஆனந்த் மஹிந்திரா\nகார்ப்பரேட் டாக்ஸி: புதிய வர்த்தகத்தில் இறங்கும் ஆனந்த் மஹிந்திரா\nபட்ஜெட்டில் அதிரடி காட்டுங்க.. உற்சாகமூட்டிய ஆனந்த் மஹிந்திரா.. நிர்மலா இன்னும் பதில் சொல்லலியே\nபதவி விலகும் ஆனந்த மஹிந்திரா..\nவிமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க.. ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nசொன்னதை செய்தார் ஆனந்த மஹிந்தரா.. காலா ரஜினியின் கருப்பு குதிரை..\nலாபத்தில் 70 சதவீதம் உயர்வு.. ஆனந்த் மஹிந்திரா செம ஹேப்பி..\n“ஷூ மருத்துவர்”-ஐ கண்டுபிடித்தார் ஆனந்த் மகேந்திரா.. என்ன பரிசு அளிக்க போகிறார் தெரியுமா\nஆனந்த் மஹிந்திராவின் அடுத்த டிவிட்.. யார் இந்த ‘ஷூ’ மருத்துவர் இவர் ஐஐஎம்-ல் இருக்க வேண்டியவர்\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vishals-action-movie-collection-done-good-business-in-box-office/", "date_download": "2020-06-06T15:46:20Z", "digest": "sha1:WKZTKRV7RHUH5PDSDZDOBN3JQIIR3SFI", "length": 11884, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Action Box Office Collection Day 6 - விஷாலின் ஆக்‌ஷன் படம்; பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்���ீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nவிஷாலின் ஆக்‌ஷன் படம்; பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல்\nAction 6th Day Box Office Collection: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சினிமா பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல...\nAction Day 6 Box Office Collection: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சினிமா பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூலைக் குவித்துள்ளது. முதல் இரண்டு நாளில் ரூ.2.70 கோடியை வசூலித்துள்ளது.\nஇயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதுவரை காமேடி கிங் என்று அறியப்பட்ட இயக்குனர் சுந்தர் சி ஆக்‌ஷன் படத்தில் அதிரடி ஆக்‌ஷனில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள ஆக்‌ஷன் படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.1.20 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் ரூ.1.50 கோடி வசூலித்தது. இதன் மூலம் ஆக்‌ஷன் படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்தப் படத்தில், நடிகர் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லஷ்மி, பழ.கருப்பையா, ராம்கி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஷாலின் அதிரடி ஆக்‌ஷன், தமன்னாவின் கவர்ச்சி, யோகி பாபுவின் நகைச்சுவை என படம் ரசிகளுக்கு ஒரு கலவையான விருந்தாக அமைந்துள்ளது.\nஆக்‌ஷன் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். இனிவரும் நாட்களிலும் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதண்ணீருக்குள் ‘கூல்’ ஹன்ஸிகா, பாப்கார்ன் ஆண்ட்ரியா: புகைப்படத் தொகுப்பு\nதலைகீழாக நின்ற தமன்னா; அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ\nக்ளோயிங் தமன்னா, ஸ்டன்னிங் அனுபமா : படத்தொகுப்பு\nசோகத்தில் யாஷிகா: ஏமியின் குவாரண்டைன் டேட்டிங் பார்ட்னர் – படத் தொகுப்பு\nஒயிட் ஏஞ்சல் அஞ்சலி, ஸ்டைலிஷ் ரெஜினா: புகைப்படத் தொகுப்பு\nதமன்னாவுக்கு சவாலாக அமைந்த டிஜிட்டல் ஒர்க் அவுட் – வீடியோ\n’யம்மி’ தமன்னா ரெசிப்பீ, ‘வாவ்’ அபர்ணா: புகைப்படத் தொகுப்பு\nஅடடே ஹன்சிகா, கலர்ஃபுல் பிந்து மாதவி: முழு படத் தொகுப்பு\n”தண்ணீரில் காஜல், ட்ரெண்டி மணப்பெண் தமன்னா” : புகைப்படத் தொகுப்பு இங்கே\nஇணைப்பு ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி-யின் பிரத்யேக சேவை\nசென்னை மக்களுக்கு பெஸ்ட் வீக் எண்ட்: குஷிப்படுத்திய காலை மழை\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nவாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nநிறுவனங்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\n அட… இது வசதியா இருக்கே\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/beef", "date_download": "2020-06-06T14:52:17Z", "digest": "sha1:M4PN2EQK3GIKUEBDMYEEISXI7BYHH2NQ", "length": 9732, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Beef News in Tamil | Latest Beef Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nகேரளா சுற்றுலாவின் மாட்டுக்கறி டுவிட்.. மதநம்பிக்கையை புண்படுத்துகிறது.. விஹெச்பி கடும் கண்டனம்\nமாட்டுக் கறி சாப்பிடாதே.. கொந்தளித்த வட இந்தியர்கள்.. போராட்டத்தில் குதித்த மலையாளிகள்\nமாட்டுக்கறி, பன்றிக்கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்.. சொமேட்டோ ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்\nமாட்டிறைச்சி குறித்து ஃபேஸ்புக் பதிவு- கோவை நிர்மல்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி\nகோவை: மாட்டுக்கறி உணவு உரிமை குறித்து எழுதிய திவிக நிர்வாகி கைது\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nகனிமொழியை கலாய்க்க நினைத்து, சிக்கிய எச்.ராஜா\nமாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்\nஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில்\nஎனக்கு பசிக்குது நான் சாப்பிடுறேன்.. உனக்கு இன்னா.. கொழுப்பா.. திமிரா.. அதிர வைக்கும் சாமியார்\nகேரள வெள்ளத்துக்கு மாட்டுக்கறிதான் காரணம்: கர்நாடக பாஜக எம்எல்ஏ உளறல்\nகேரள வெள்ளம்.. தொடர்ந்து விஷமக் கருத்துக்களை கக்கி வரும் இந்துத்துவாவாதிகள்\nபீஃப் சாப்பிட்டால் கழுத்தை அறுங்கள்.. சாத்வி சரஸ்வதி சர்ச்சை.. பீஃப் சமைத்து அனுப்பும் மலையாளிகள்\nஆடு, கோழி விலை அதிகம்... மாட்டிறைச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்க.. கோவா முதல்வரிடம் கோரிக்கை\nஉங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு வாங்க.... மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை.. ஹைகோர்ட் கிளை அறிவிப்பு\nமத்திய அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nமகாராஷ்டிரா போலீசாருக்கு மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Kuin.html", "date_download": "2020-06-06T15:12:57Z", "digest": "sha1:2H7N7KLKKXZK3OAT6JMSIMC6YBCYCO2K", "length": 6706, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "அடுத்த படத்தை அறிவித்த பாலிவுட் 'குயின்' !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / அடுத்த படத்தை அறிவித்த பாலிவுட் 'குயின்' \nஅடுத்த படத்தை அறிவித்த பாலிவுட் 'குயின்' \nநடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nதேசிய விருது வென்ற நாயகி\nநடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகைகளில் முக்கிய இடத்திலிருந்து வருகிறார். இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் 'குயின்'. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.\nஇதையடுத்து இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வெளியான மணிகர்ணிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கங்கனா இணை இயக்குநராக பணியாற்றினார் . இதை தொடர்ந்து தன்னுடைய சுயசரிதை படம் விரைவில் வெளியாகும் என்றும் கங்கனா கூறியிருந்தார்.\nஇந்நிலையில் கங்கனா ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இதிகாசக் கதையாக எடுக்கப்படவுள்ள இந்த படத்திற்கு கால அவகாசம் அதிகம் எடுக்கும் என்பதால், அதை நிறுத்தி வைத்துள்ளோம். படத்திற்கான போட்டோஷூட்டை திட்டமிட்டுள்ளோம். விரைவில் போஸ்டர் வெளியிடப்படும்' என்றும் கூறியுள்ளார்.\nமுன்னதாக தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் இந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF_1996.12", "date_download": "2020-06-06T14:28:59Z", "digest": "sha1:WXKWULEAVU5G2LCLSB4IW5QXKN52HN3D", "length": 3213, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "அகதி 1996.12 - நூலகம்", "raw_content": "\nCycle இரு மாத இதழ்\nபுதிய தஞ்சம் கோருபவர் குடிவரவு சட்டமூலம் நிறைவேறியது\nபுதிய பிரமாணங்களும் அவை அமுலாகும் திகதிகளும்\nசந்தடியின்றி நிறைவேறிய ‘ வைற்லிஸ்ட் ‘ – தற்போது ஏழு நாடுகள் மாத்திரம்\nஇசா புதுப்பித்தலுக்கு ஒரு வினாக்கொத்து உள்நாட்டு அலுவலகத்தின் புதிய நடைமுறை\nUNHCR அறிக்கை உண்மைக்கு மாறானது\nபுதிய விண்ணப்பம் – ஒரு புதிய முயற்சி – எம்.மார்க்கண்டன் LLB\nதலைமறைவாகும் தமிழர்களின் தில்லுமுல்லுக்கள் – அடைக்கலம் கொடுத்த ஒரு அப்பாவியின் உண்மைக் அனுபவம்\nசூரியப் பூக்கள் – சந்திரா ரவிச்சந்திரன்\nகடந்த 5 ஆண்டுகளுக்கான உங்களுக்கான சேவையில்… தமிழ் அகதி நிலையம் அதற்கான கெளரவத்தை பெறுகின்றது\n1996 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/17526/Salem-private-hospital-fined-Rs10-lakh.html", "date_download": "2020-06-06T15:18:05Z", "digest": "sha1:OTDQIJHQ22LRL7YTKR6QKCXDUEL7ETO7", "length": 7415, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழிவுகளை அகற்றாத மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்! | Salem private hospital fined Rs10 lakh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகழிவுகளை அகற்றாத மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் அபராதம்\nசேலத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இதற்கு பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்கள் வளர ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந் நிலையில், சேலத்தில் மாநகராட்சி ஆணையாளர், டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின்பொழுது, தனியார் மருத்துவமனை ஒன்று டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார்.\nஅந்த மருத்துவமனை, மருத்துவ கழிவுகளை அகற்றாததால் ரூ.5 லட்சமும் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருந்ததால் ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n��ந்திய மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nதேனியில் 3 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பு\nRelated Tags : Salem, hospital, fine, மருத்துவக் கழிவு, சேலம், தனியார் மருத்துவமனை, அபராதம்,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nதேனியில் 3 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/santhanam-about-arya-sayeshaa-marriage/", "date_download": "2020-06-06T13:01:44Z", "digest": "sha1:RIZTMS3TLHXSWUZXMQDAI33ZR5AZCO35", "length": 7017, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Santhanam About Arya Sayesha Marriage", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆர்யா- சயிஷா திருமணம். மேடையில் கலாய்த்த சந்தானம்.\nகடந்த சில மாதங்களாக ஆர்யா மற்றும் சயீஷா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக ஆர்யா மற்றும் சயீஷாவின் திருமணம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆர்யா- சயிஷா திருமணம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவாகி வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம், ஆர்யா குறித்து ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் பிரஸ் மீட்டில் கிண்டலடித்துள்ளார் சந்தானம்.\nஇந்த விழாவில் கலந்துகொண்ட சந்தானத்திடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், ’உங்கள் படங்களில் காமெடியனை ஹீரோவாக்குவீர்களா’ எனக் கேட்டபோது, “அப்படி எதுவும் முடிவு பண்ணல. கதை எப்படி அமையுதோ, அதுக்கு யார் செட்டாவாங்களோ அவங்கதான். அப்படி யாரையாவது வச்சு படம் பண்ணணும்னா ஆர்யா தான் என் சாய்ஸ்” என்றார்.\nஆர்யாவுக்கும் சயீஷாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியைப் பற்றி கேட்டபோது, “அது உண்மைதானான்னு எனக்குத் தெரியல. அவன்கிட்ட இனிதான் அதப்பத்தி கேக்கணும். ஆனா, கல்யாணம் ஆகுற வயசு வந்துட்டா பண்ணிதான ஆகணும்” என நக்கலாகச் சொன்னார்.\nஆர்யா திருமணம் குறித்து சந்தானம்\nPrevious articleசிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் போஸ்டர் விஜய் படத்தின் காப்பி.\nNext articleசிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.\nஇது போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் – ஆதித்ய பட நடிகைக்கு குவியும் பாராட்டு.\nபடு லோ நெக் உடையில் ஆத்மிகா கொடுத்த போஸ்- புகைப்படத்தை கண்டு உறைந்த ரசிகர்கள்.\n75 நாட்களுக்கு பின் தனது மகனை சந்தித்த குஷியில் தோளுக்கு மேல் தூக்கி விஷ்ணு விஷால் பதிவிட்ட புகைப்படம்.\nஒரு வார்த்தை போடாததால் அர்த்தம் மாறியது. மன்னிப்பு கேட்ட நடிகை குஷ்பூ.\nவிஜய் தேவர்கொண்டாவின் படத்தை நிராகரித்த சாய் பல்லவி. காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-movie-actress-sharmiela-mandre-met-accident-bengaluru-cops-book-case-182107/", "date_download": "2020-06-06T15:42:35Z", "digest": "sha1:MUXDE5EF5PCCHMXUBOSXKNVEFBUVSVMD", "length": 15859, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil movie actress Sharmiela Mandre met accident Bengaluru cops book case 182107 - விதிமுறைகளை மீறி ஆண் நண்பருடன் ஜாலி ரைட் - விபத்தில் சிக்கிய 'மிரட்டல்' பட ஹீரோயின்", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nவிதிமுறைகளை மீறி ஆண் நண்பருடன் ஜாலி ரைட் - விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை\nஅவசியத் தேவைக்கு வெளியே செல்ல, கர்நாடக காவல்துறை வழங்கும் பாஸ் ஷர்மிளா பெற்றிருந்தார். ஆனால், அதை தேவைக்கு பயன்படுத்தாமல், ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அவர்...\nகன்னட சினிமாவின் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஆர்.என்.மந்த்ரே. இவரது பேத்திதான் நடிகை ஷர்மிளா மந்த்ரே. ஷர்மிளாவின் அத்தை சுனந்தா முரளி மனோகரும் பிரபல சினிமா தயாரிப்பாளர். தமிழில், ஜீன்ஸ், ஜோடி, மின்னலே, தாம் தூம் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர்.\nகன்னடத்தில் 2007ஆம் ஆண்டு சஜ்னி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷர்மிளா மந்த்ரே, சுயம்வரா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிரட்டல் படம் மூலமாக 2012ல் என்ட்ரி கொடுத்தார்.\n‘ஒரு பெயரைக் கூட ஒழுங்கா போடத் தெரியாதா’ – விஜய் டிவியை வறுத்தெடுத்த ‘லொள்ளு சபா’ நடிகர்\nஆனால் மிரட்டல் படம் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காததால் மீண்டும் கன்னட சினிமா பக்கமே கவனம் செலுத்தினார். 2013-ம் ஆண்டு அல்லரி நரேஷ் உடன் தெலுங்கில் இவர் நடித்த கெவ்வு கேகா படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தமிழில் நயன்தாரா நடித்த மாயா படத்தின் கன்னட ரீமேக்கில் 2017ஆம் ஆண்டு ஷர்மிளா நடித்தார்.\nஅதன் பிறகு கன்னடத்தில் மட்டும் நடித்துக் கொண்டு தமிழில் தயாரிப்பாளராக மாறினார். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சண்டக்காரி, நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களை தயாரித்தார்.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பர் லோகேஷ் உடன் தனது ஜாகுவார் காரில் வெளியில் சென்றுள்ளார். சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில் கார் சென்றபோது நிலை தடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nநான்கு மாடி கட்டிடத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுத்த ஷாருக் கான்\nஇதை அடுத்து கன்னிங்ஹாம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷர்மிளா காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.\nஅவசியத் தேவைக்கு வெளியே செல்ல, கர்நாடக காவல்துறை வழங்கும் பாஸ் ஷர்மிளா பெற்றிருந்தார். ஆனால், அதை தேவைக்கு பயன்படுத்தாமல், ஆண் நண்பருடன் ஊர் சுற்ற அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. அனுமதி பாஸை தேவையின்றி பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் நாடே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், நடிகை ஷர்ம��ளா தனது ஆண் நண்பருடன் அசுர வேகத்தில் காரில் சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nவலைப்பேச்சு விமர்சகர்கள் மீது பாய்ந்த ஓவியா ரசிகர்கள்; காரணம் என்ன\nகமல்ஹாசனுக்கு முத்தம் தர மறுத்த வாரிசு நடிகை யார் தெரியுமா\n2-ம் திருமணம் பற்றித்தான் பேசுகிறாரா ஆடை நாயகியின் சூசக ட்வீட்\nகொரோனா நிவாரணம்: கிள்ளிக் கொடுக்கிறதா கோலிவுட்\n‘ஒரு செடியில் பல பட்டாம்பூச்சிகள்’ – ரம்யா பாண்டியன் முதல் சமந்தா வரை (ஸ்பெஷல் புகைப்படங்கள்)\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nமாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா\n2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்..\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \nஎல்லோருக்கும் கிடைக்காது இந்த வாய்ப்பு; நடிகை மீனா வெளியிட்ட வீடியோ\nமோடி வேண்டுகோள்: விளக்கேற்றிய தலைவர்கள்\nஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா: மீண்டும் சிபிஐ வழக்குப் பதிவு செய்ய திமுக முறையீடு\nRK Nagar Money Distribution: சிபிஐ யை எதிர்மனுதாரராக சேர்த்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12க்கு தள்ளிவைத்தனர்.\nஆர்.கே. நகர் தேர்தல் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்த தமிழக அரசு: சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\nவழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது எப்படி ரத்தானது என்பதை விளக்க அரசிற்கு உத்தரவு\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tribune.lk/message-to-provincial-zonal-officers-and-school-principals-o-l-2019-reports/", "date_download": "2020-06-06T13:17:02Z", "digest": "sha1:EF3H7AKNOSD3TW3ZQ5DOQW72DSEN6XOF", "length": 4142, "nlines": 46, "source_domain": "tribune.lk", "title": "Message to provincial, Zonal officers and School Principals : O/L 2019 Reports - Tribune.lk", "raw_content": "\nபரீட்சைத் திணைகள்ளத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடாசலை அதிபர்களுக்கு க.பொ.த சாதாரண தர (2019) பெறுபேறு பகுப்பாய்வு சம்பந்தமாக விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபாடசாலை ரீதியாக வலய ரீதியாக மாகாண ரீதியாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்கனவே குறித்த நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன\nபெறுபேறுகளை பகுப்பாய்வு செய்யும் போது, அதன் நம்பகத்தன்மை, உறுதித்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாக உரிய நிறுவனத் தலைவர்கள் கரிசனை எடுக்க வேண்டியதுடன், அவை மீள சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.\nபகுப்பாய்வு அறிக்கைகள் தயாரிக்கப்படும் போது, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் உரிய அறிக்கையை தயாரித்தவரின் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/74813-2/", "date_download": "2020-06-06T13:08:39Z", "digest": "sha1:543MF4YVVJNPZTN7GZEYG4UJ63CJII2E", "length": 18971, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரோனாவால் முழுமையாக சரிந்துள்ள ஊடக நிலைமை குறித்து கவலை! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனாவால் முழுமையாக சரிந்துள்ள ஊடக நிலைமை குறித்து கவலை\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nகொரோனாவால் முழுமையாக சரிந்துள்ள ஊடக நிலைமை குறித்து கவலை\nவிளம்பரம் அல்லது விறபனை மூலம் வருவாய் ஏதும் இல்லை\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nஇந்த திடீர் கொடூரன் கொரோனா வைரஸின் எதிர்பாராத முடக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மிகவும் கொடுமையானது. நிறுவனங்கள் முடக்கப்பட்டன; வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது; உற்பத்தி குறைந்தது.கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னரே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துதான் இருந்தது. உலகின் அதி விரைவாக வளரும் நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி, கடந்த நிதியாண்டில் 4.7% ஆகக் குறைந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளிலேயே மிகவும் குறைந்த வளர்ச்சி விகிதமாகும். கடந்த 45 ஆண்டுகளில் இருந்ததைவிட வேலை வாய்ப்பின்மை சென்ற ஆண்டு அதிகமானது. எட்டு முக்கியத் தொழிற்துறைகளின் தொழிற்சாலைகளிலிருந்து வரும் உற்பத்தியும் கடந்த வருடம் 5.2% குறைந்தது. இதுதான் கடந்த 14 ஆண்டுகளில் மோசமான சூழல் ஆகும். சிறு தொழில்களும் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இப்போதுதான் சற்று மீண்டு வரத் தொடங்கியிருந்தன. ஆனால் திடீரென வந்த கோவிட் -19 காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், அச்சு ஊடகங்கள் ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களில் ரூ .4,000-4,500 கோடியை இழந்துள்ளன ,\nஇந்திய ஊடக நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கு கூகுள், ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் உதவுவதால், இந்திய ஊடகங்கள் நன்றியுடன் இருக்க வேண்டுமென இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், ஏராளமாக செலவு செய்து வெளியிடப்படும் செய்திகளை வைத்து கூகுள், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் ஈட்டும் வருவாய், ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளப் படுவதில்லை. இதுகுறித்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை களையும் கண்டும் காணாமல் போய்விட்டன.\nசெய்திகளை சேகரிப்பதற்கு கூகுளும், ஃபேஸ்புக்கும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவற்றை வைத்து இந்நிறுவனங்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி டாலர் வருவாய் ஈட்டிவிட்டு ஊடகத் துறைக்கு சொற்பத் தொகையை மட்டும் வழங்குகின்றன. இந்த அப் பட்டமான கொள்ளையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பெறும் வருவாயை உள்நாட்டு ஊடக நிறுவனங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென ஆஸ்திரேலிய அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nஇந்நிலையில் இந்த கொரோனாவால் முழுமையாக சரிந்துள்ள ஊடக நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐ.என்.எஸ்) செய்தித்தாள் நிறுவனங்களுக்கான இரண்டு ஆண்டு வரி விதிமுறையை உடனடியாக அறிவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கூடவே அரசு சார்பிலான விளம்பர விகிதங்கள் மற்றும் துறையில் பட்ஜெட் செலவினங்களை அதிகரிக்கவும் கோரியுள்ளது.. மேலும் பணியகம் மற்றும் அவுட்ரீச் மற்றும் கம்யூனிகேஷன் (பி.ஓ.சி) வழங்கும் நிலுவையில் உள்ள விளம்பர பில்களுக்கான கட்டணத்தை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது.\nஅதாவது இன்று இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்றான செய்தித்தாள் தொழில் “விளம்பரம் அல்லது விறபனை மூலம் வருவாய் ஏதும் இல்லை” என்ற நிலையில், விளம்பரத்தில் 50% அதிகரிப்பு தவிர “செய்தித்தாள் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டு வரி விடுமுறை” வழங்க வேண்டும் என்று குப்��ா கூறினார். “பொருளாதார நடவடிக்கைகள் ஏறக்குறைய சரிந்துவிட்டதால், தனியார் துறையிலிருந்து விளம்பரப்படுத்த வாய்ப்பில்லை என்பதால், இழப்புகள் அடுத்த 6-7 மாதங்களுக்கு அதே விகிதத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகள் 30 லட்சம் தொழிலாளர்களுக்கு “மிகக் கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தியுள்ளன – 9-10 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 18-20 லட்சம் மறைமுக வேலைவாய்ப்பு பறி போய் விட்டதாம்\n“கடந்த பல வாரங்களாக, கடுமையான இழப்புகள் மற்றும் பணப்புழக்கங்கள் குறைந்து வருவதால், செய்தித்தாள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அவர்களின் விற்பனையாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவது கூட மிகவும் கடினம். இச்சூழலில் செய்தித்தாள் மொத்த செலவில் 40-60% வரை இருப்பதாகவும், செய்தித்தாள் மீதான 5% சுங்க வரியை நீக்குவது உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமோ அல்லது ‘மேக் இன் இந்தியா’ முயற்சிகளிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஐ என் எஸ் எடுத்துக் காட்டி கோரிக்கை வைத்துள்ளது\nஇது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் ரவி மிட்டல்க்கு எழுதிய கடிதத்தை ஐ.என்.எஸ் தலைவர் ஷைலேஷ் குப்தா சுட்டிக் காட்டி விவரித்த போது”இந்த நேரங்களில் சுங்க வரி விதிக்கப்படுவது உள்நாட்டு தொழிலுக்கு எந்த உபயோகமும் அளிக்காது, வெளியீட்டாளர் களுக்கு மட்டுமே சுமையை ஏற்படுத்துகிறது” என்று கூறினார், இந்தியாவில் செய்தித்தாள் நுகர்வு 2.5 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திறன் ஒரு மில்லியன் டன் மட்டுமே . “எனவே, 50% க்கும் அதிகமான தேவைகளை இறக்குமதிகள் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் காரணமாகவே பெரும்பாலான உள்நாட்டு செய்தித்தாள் போக்கை ஊசலாட வைக்கிறது, அத்துடன் இது உற்பத்தியாளர்கள் தேவை மற்றும் விலையின் அடிப்படையில் மற்ற குவாலிட்டி குறைந்த காகித தரங்களுக்கு மாற இருக்கிறது,” என்றும் குப்தா தெரிவித்தார்.\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/223257-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-06T14:05:40Z", "digest": "sha1:BWGH2L5IG2LD3FCWH5GREYGGFBYNQ7PQ", "length": 25146, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை ஓபன்: அரையிறுதியில் வாவ்ரிங்கா | சென்னை ஓபன்: அரையிறுதியில் வாவ்ரிங்கா - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nசென்னை ஓபன்: அரையிறுதியில் வாவ்ரிங்கா\nசென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.\nவாவ்ரிங்கா தனது காலிறுதியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் அயாஸ் பெடினியைத் தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த சென்னை ஓபன் காலிறுதியில் பெடினியிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வாவ்ரிங்கா.\n19-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்காவும், 95-வது இடத்தில் உள்ள அயாஸ் பெடினியும் மோதினர்.\nஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய வாவ்ரிங்கா, முதல் செட்டின் முதல் கேமிலேயே பெடினியின் சர்வீஸை முறியடித்து முன்னிலை பெற்றார்.\n2-வது கேமில் தனது சர்வீஸை விட்டுபிடித்தார் வாவ்ரிங்கா. இருமுறை டியூஸ் வரை சென்ற அந்த கேமில் தனது சர்வீஸை மீட்ட வாவ்ரிங்கா, 3-வது கேமில் மீண்டும் பெடினியின் சர்வீஸை தகர்த்து அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். ஒரு கையால் பேக் ஹேண்ட் ஷாட் அடிப்பதில் வல்லவரான வாவ்ரிங்கா, மிக அற்புதமான பேக் ஹேண்ட் ஷாட்களை விளாசி பெடினியைத் திணறடித்தார். இதன்பிறகு 5-வது கேமிலும் பெடினியின் சர்வீஸை முறியடித்த வாவ்ரிங்கா 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.\nபெடினி தொடர்ச்சியாக தனது 3 சர்வீஸ்களையும் இழந்ததால் 6 கேம்களிலேயே முதல் செட் முடிவுக்கு வரும் என்ற��� எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 6-வது கேமில் வாவ்ரிங்காவின் சர்வீஸை முறியடித்த பெடினி, அடுத்த கேமில் முதல்முறையாக தனது சர்வீஸை மீட்டார். 8-வது கேமில் எளிதாக தனது சர்வீஸை தன்வசமாக்கிய வாவ்ரிங்கா, 35 நிமிடங்களில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த செட் 6-2 என்ற கணக்கில் வாவ்ரிங்கா வசமானது.\nபின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் முதல் செட்டைப் போலவே முதல் கேமிலேயே பெடினியின் சர்வீஸை தகர்த்தார் வாவ்ரிங்கா. ஆனால் அடுத்த கேமிலேயே வாவ்ரிங்காவுக்கு பதிலடி கொடுத்தார் பெடினி. இந்த கேமில் வாவ்ரிங்கா ஆக்ரோஷமாக ஆடியபோதும் மூன்று டபுள் பால்ட் தவறுகளை செய்ததால் தனது சர்வீஸை பெடினியிடம் கோட்டைவிட்டார். பின்னர் 3-வது கேமில் பெடினியின் சர்வீஸை 2-வது முறையாக முறியடித்த வாவ்ரிங்கா, அடுத்த கேமில் தனது சர்வீஸை இழக்காமல் இருக்க கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. எனினும் கடைசியில் அந்த சர்வீஸை மீட்டு பெடினியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇதன்பிறகு பெடினி கடுமையாகப் போராடினாலும், வாவ்ரிங்காவின் அதிரடி ஷாட்களுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5 மற்றும் 7-வது கேம்களில் பெடினியின் சர்வீஸை முறியடித்து 6-1 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றிய வாவ்ரிங்கா, 1 மணி நேரம் 5 நிமிடங்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\nஇந்தப் போட்டியில் வாவ்ரிங்கா 4 ஏஸ் சர்வீஸ்களையும், பெடினி 3 ஏஸ் சர்வீஸ்களையும் பறக்கவிட்டனர். இருவரும் தலா 4 டபுள் பால்ட் தவறுகளை செய்தனர். வாவ்ரிங்கா 7 பிரேக் பாயிண்ட்களில் 5-ஐ மீட்டார். அதேநேரத்தில் பெடினி 11 பிரேக் பாயிண்ட்களில் 4-ஐ மட்டுமே மீட்டார். வாவ்ரிங்காவின் பிரம்மாதமான பேக் ஹேண்ட் ஷாட்கள் சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.\n2011 சென்னை ஓபனில் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை ஓபனில் காலிறுதியோடு வெளியேறிய வாவ்ரிங்கா, இந்த முறை மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.\nபெடினியை வீழ்த்தியதன் மூலம் ஏடிபி போட்டிகளில் 300 வெற்றிகளைப் பெற்ற 4-வது ஸ்விட்சர்லாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் வாவ்ரிங்கா. ரோஜர் ஃபெடரர் (923 வெற்றி), மார்க் ரோஸட் (433), ஜேக்கப் ஹேசக் (432) ஆகியோர் 300 வெற்றிகளுக்கு மேல் குவித்துள்ள மற்ற ஸ்விட்சர்லாந்து வீரர்கள் ஆவர். 2014-ம் ஆண்டில் 300-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் வீரரான வாவ்ரிங்கா, சென்னை ஓபனில் 13-வது வெற்றியை ருசித்துள்ளார்.\nவாவ்ரிங்கா 300-வது வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அதை கொண்டாடும் வகையில் கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 300-வது வெற்றியை குறிக்கும் வகையில் 300 என்ற எண் பொறிக்கப்பட்ட அந்த கேக்கை வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வாவ்ரிங்கா.\nகேக் வெட்டியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வாவ்ரிங்கா, “300-வது வெற்றியைப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி. எனினும் அந்த சாதனையை மனதில் கொண்டு ஆடவில்லை. காலிறுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே விளையாடினேன். ஃபோர்ஹேண்ட் மற்றும் ஃபேக் ஹேண்ட் ஷாட்களில் புதுமை படைப்பதற்காக இப்போதும் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார்.\nஇந்த ஆட்டத்தில் 15 கேம்களில் 9 கேம்களில் சர்வீஸ் முறியடிக்கப்பட்டதே என்று கேட்டபோது, “6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி கண்டிருக்கிறேன். அதனால் இதை மோசமான ஆட்டம் என்று சொல்ல முடியாது. எல்லா கேம்களிலும் எதிராளியை வீழ்த்த வேண்டும் என்ற நம்பிக்கையில் ஆட முடியாது. பெடினியும் சிறப்பான ஷாட்களை ஆடினார்.\nகடந்த சென்னை ஓபனில் நம்பிக்கையின்றி இருந்தேன். ஆனால் இந்த முறை மிகுந்த நம்பிக்கையோடு ஆடி வெற்றி கண்டிருக்கிறேன்” என்றார்.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் மரின் டிராகன்ஜா-மேட் பாவ்சிச் ஜோடியிடம் தோல்வி கண்டது. இந்திய ஜோடியில் ராம்குமார் விளையாடிய அளவுக்கு பாலாஜியின் ஆட்டம் எடுபடாதது பின்னடைவாக அமைந்தது.\nமற்றொரு ஒர்றையர் பிரிவு காலிறுதியில் பிரான்ஸின் ரோஜர் வேஸலின் 7-5, 6-7 (6), 6-0 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் டூடி செலாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்���ோம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசென்னை ஓபன்சென்னை டென்னிஸ்உலக டென்னிஸ்வாவ்ரிங்கா300 வெற்றி\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nகாட்டுப் பன்றியை வேட்டையாடி டிக்டாக் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது\nமுதல்வர் முயற்சியால் தொழில் துறையில் தமிழகம் புதிய சகாப்தம் படைக்கும்: அமைச்சர் உதயகுமார்...\nஉங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர்...\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று கூற வெட்கமாக இல்லையா\n14 ஆண்டுகால வர்ணனைக்குப் பிறகு பிபிசி டெஸ்ட் வர்ணனையிலிருந்து பாய்காட் விலகல்\nஇன்று வரை முறியடிக்கப்படாத உலக சாதனையை நிகழ்த்திய நாள்: வரலாறு படைத்த பிரையன்...\nஇலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்த 3வது இரட்டைச் சதம்: ‘ஹிட்மேன்’ ரோஹித்...\nசந்தோஷ் டிராபி: தமிழகம், கேரளம் தகுதி: 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம்\nசந்தோஷ் டிராபி: மேற்கு வங்கத்திடம் தோற்றது தமிழகம்: அரையிறுதியில் மிசோரமை சந்திக்கிறது\nஹிமந்த் பிஸ்வாஸை தொடர்ந்து காங்கிரஸில் இருந்து அஜித் ஜோகி விலகல்\nரஜினி எதிர்ப்போ, லைக்கா எதிர்ப்போ எங்கள் நோக்கம் அல்ல: திருமாவளவன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/191848?ref=archive-feed", "date_download": "2020-06-06T13:10:19Z", "digest": "sha1:BEWE77QOGE44HNYV32IMFH2DBH77QNZV", "length": 8657, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா ���ிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nபிரித்தானியாவில் உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த 46 வயது பெண்மணிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nலண்டன் நகரில் உள்ள தமது குடியிருப்பில் கிளாரி பஸ்பி என்ற 46 வயது பெண்மணி king-size double divan படுக்கை ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார்.\nசம்பவத்தன்று தமது துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கும்போது கிளாரி படுக்கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் அதன் பின்னர் சக்கர நாற்காலியின் உதவியை நாடிவருகிறார்.\n2013 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை அடுத்து படுக்கையை தரமற்ற வகையில் உருவாக்கி விற்பனைக்கு அனுப்பிய நிறுவனத்தின் மீது கிளாரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nகோளாரான படுக்கையால் தமது வாழ்க்கை பாதிப்படைந்ததாக கூறி சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.\nஆனால் குறிப்பிட்ட ரக படுக்கையை பல வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றதாகவும், எவரும் இதுபோன்ற புகாரை எழுப்பவில்லை எனவும் அந்த நிறுவனம் வாதிட்டுள்ளது.\nமட்டுமின்றி தாம் படுக்கையில் இருந்து தவறி விழ நேர்ந்த காரணத்தை கிளாரியால் நீதிமன்றத்தில் நிறுவ முடியாமலும் போனது.\nஇதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம் கிளாரியை இழப்பீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239937-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-06T14:49:46Z", "digest": "sha1:ST7PW2LSBINIRJTV43ZQHRF76HDYHRQ5", "length": 27267, "nlines": 200, "source_domain": "yarl.com", "title": "அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை.\nஅடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ்.\nஇவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது.\nஅறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன.\nபுதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் நாளாந்தம் நடைமுறைக்கு வருகின்றன.\nஇவ்வாறானதொரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நேரத்தில் யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியிலுள்ள குளிர்பான நிலையத்தில், கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டிய வைத்தியருக்கும் அவரது நண்பருக்கும் நிறுவனப் பணியாளர்களும் வேறு சிலரும் இணைந்து அடித்துள்ளனர்; கற்கலால் எறிந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ், மூன்று வழிகளில் பரவுகின்றது. முதலாவதாக, வெளிநாட்டிலிருந்து வருகின்ற நோயாளர்கள்;\nஇரண்டாவது, வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளர்களுடன் நேரடித் தொடர்பு உள்ளவர்கள்;\nஇறுதியாக, உள்ளூர் நோயாளிகளிடமிருந்து பரவுதல் என்பனவே அவையாகும்.\nஇவ்வாறான ஒரு சூழ்நிலையில், வைத்தியரும் அவரது நண்பரும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த வேளையில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், குறித்த குளிர்பானக் கடைக்குச் செல்வதை அவதானித்து உள்ளனர்.\nவெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என, வைத்தியரும் அவரது நண்பரும் எடுத்துக் கூறி விளக்கி உள்ளனர். அவ்வேளையிலேயே, குளிர்பான விற்பனை நிலைய ஊழியர்களும் வேறு சிலரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள பிறிதொரு குளிர்பானக் கடையில் பணியாற்றிய 18 வயதுக்குக் குறைந்த ஓர் ஊழியர் (சிறுவன்) அங்கு கடமையில் இருந்த வேளையில், மின்சார ஒழுக்கின் காரணமாக மரணமடைந்த சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.\nவணிக நிலையங்கள், வருமானம் ஈட்டுவதற்கு அப்பால், சில சமூகப் பொறுப்புகள், கடப்பாடுகள் அவற்றுக்கு இருக்கின்றன. அவை, அறம் சார்ந்ததாகவோ, சட்டம் சார்ந்ததாகவோ, சமூகம் சார்ந்ததாகவோ இருக்கலாம். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ, அவை கட்டாயமாகக் கடைப்பிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.\nஆனால், இன்றைய பரபரப்பான பொருள் ஈட்டும் குறுகிய வாழ்க்கை, அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டது. குறித்த வைத்தியர், தான் பணியாற்றும் பிரிவு (ஊர்காவற்றுறை, காரைநகர்) என்பதைக் கடந்து, தான் சார்ந்த மக்கள் என்றே, அவ்வாறான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தார் என்பதை, ஒரு தடவை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமேலும், இன்றுள்ள ஆபத்தான சூழ்நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக, இவ்வாறான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை, வைத்தியர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியாது. இந்நோய் தொடர்பிலான விடயங்களை அறிந்த தன்னார்வ நபர்கள் யாருமே, விழிப்புணர்வில் ஈடுபடலாம்.\nஏனெனில், வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. ஆனால், ஒரு வைத்தியருக்கே அடி கொடுக்கும் எம்மவர்கள், கையில் சாதாரண நபர்கள் சிக்கினால், என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது, வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும்; தலை குனிய வைத்திருக்கும்.\n‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் கேட்பதே அறிவு’. அதற்கு அமைவாக, நோய் பரவும் விதம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள் என, அவற்றைக் கேட்டு, அவர்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் பின்பற்றியிருக்க வேண்டியதே காலத்தின் கட்டாய தேவை ஆகும்.\nஅடுத்து, ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என, எமது சமூகம் கல்வியைத் தனது கண்கள் போலக் கருதுகின்றது. ஆனாலும், இவ்வாறான பாரிய இடர்பாடு நேரத்திலும், தனியார் வகுப்புகள், சட்டத்தைப் புறக்கணித்து, ஆங்காங்கே களவாக நடத்தப்படுகின்றன.\nகல்வி முக்கியம்தான்; அதில் இரண்டாம் கருத்துக்கு இம்மியும் இடமில்லை. ஆனால், ‘சுவர் இருந்தால் தானே, சித்திரம் வரையலாம்’ எனக் கல்வியைக் காட்டிலும், உடல், உள ஆரோக்கியம் முக்கியமானது. இதை, இக்காலப் பகுதியில், கல்வியைக் களவாகப் புகட்டும் ஆசிரியர் சமூகம், அறியாமை அறிவீனம் ஆகும்.\nஇவற்றைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக அரசா���்கம் விடுமுறை வழங்கி உள்ளது. இதனைப் பயன்படுத்தி, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஊர் சுற்றுவது, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅன்று தமிழினம், முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி கொடுத்தது. அநியாயமாக, நடு வீதியில் குற்றுயிராகக் குருதி கொட்டக் கொட்டக் கிடந்த, எங்களை மீட்க மீட்பர்கள் இல்லையா என ஏங்கித் தவித்தோம்; அனைவரும் கை விட்டனர்; ஆற்றாமையால் அழுதோம், புரண்டோம்; இறுதியில் மடிந்தோம்.\nஇன்று வீதி விபத்துகள் என்றும் தற்கொலைகள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் கறையான் போல, எம் இனத்தைப் பலி கொண்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இன்னும் ஏன் இந்த அலட்சியப் போக்கு எங்கள் மத்தியில் நிலவுகின்றது\n1956ஆம் ஆண்டு தொடக்கம், 2009 ஆம் ஆண்டு வரையிலான மரணங்களைத் தடுத்து நிறுத்தும் வலிமை, எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு இருந்தது. இன்று இவ்வாறான மரணங்களையும் நோய்களையும் அடியோடு அழிக்கும் சக்தி எங்களிடம் இருந்தும், ஏன் அவற்றை உதாசீனப்படுத்துகின்றோம்\nகொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் மய்யங்களை, அரசாங்கம் கிழக்கில் மட்டக்களப்பிலும் வடக்கில் வவுனியாவிலும் அமைத்துள்ளதாக கவலை அடைகின்றோம். இது கூட, இன ரீதியான பாகுபாடு என, நாம் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றோம். ஆனால், எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிலும் அது கடந்து, ஒட்டு மொத்த எம் சமூகத்தினது பாதுகாப்பிலும் எந்தளவு தூரம் அக்கறை கொண்டிருக்கின்றோம்.\nஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனையே, பலருக்குக் கொரோனாவை வழங்கி விட்டுச் சென்று விட்டது. அதாவது, அந்நாட்டில் கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டு உள்ளது. அதன் போது, புனித நீர் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு, அங்கிருந்தவர்களுக்குத் தீர்த்தம் போல, வழங்கப்பட்டு உள்ளது. இறுதியில் அந்தத் தீர்த்தமே, எமனாக 80 பேருக்கு நோயை வழங்கி விட்டுச் சென்று விட்டது.\nஇவ்வாறான, உலக நடப்புகளை அறியாது, எங்கள் நாட்டிலும் விசேட பூஜை வழிபாடுகள், ஜெப ஆராதனைகள் எனப் பலர் வெளிக்கிட்டு விட்டார்கள். கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது; வலிமை மிக்கது. ஆனால், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, கூட்டப் பிரார்த்தனை செய்வோரை, அது, கூட்டாகக் கொய்து விடும் என்பதை, அவர்கள் அறியாமை, அறிந்தும் அதை நிறுத்தாமை, வேதனை அளிக்கின்ற விடயங்கள் ஆகும்.\nகண்களை மூடிக் கொண்டு, நெருப்புடன் விளையாட முடியாது என, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி, இது தொடர்பில் அழுத்தமாகச் கூட்டிக் காட்டி உள்ளார். ஏற்கெனவே, எம் நாடு கூட, கடந்த 12ஆம் திகதியே பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்தது.\nநாம் அனைவரும், ஏதோ சீனாவில் ஏற்பட்ட ஒரு வியாதி தானே என, வெறும் அலட்சியப்போக்குடன் காலத்தைக் கடத்தி விட்டோம். எங்கள் நாடு, ஒரு தீவு ஆகும். ஆகவே, எமக்கு புவியியல் ரீதியாக எல்லைகள் கிடையாது. நோய்க் கிருமி எம் நாட்டுக்குள் நுழை(ந்த)வதற்கான ஒரே வழி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்புத் துறைமுகம் மாத்திரமே ஆகும்.\nஆகவே, வெளிநாட்டவர்கள், வெளி நாட்டுக்குப் போய், மீள நாட்டுக்கு வந்த எம்மவர்களே, நோயைப் பரப்பியவர்கள் ஆவார்கள். எனவே, இவர்களது வருகையை, நாங்கள் கண்காணிக்கத் தவறி விட்டோம்.\nஇத்தாலி நாட்டில் கூட, இந்நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதாலேயே பாரிய அளவிலான உயிரிழப்புகள் நடைபெற்று உள்ளன. இன்று காலன் காலுக்கு அடியில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் போது கூட, உணர்கின்றோம் இல்லை.\nஇதற்கிடையே முழு உலகுமே, தம்மைக் கொரோனா வைரஸ் கொன்று குவித்து விடும் எனப் பயத்தில் இருக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப் பாரியதொரு பிரச்சினை அல்ல; அது தடிமன் போன்று, ஒரு புதிய நோய் ஆகும்” எனத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்து உள்ளார்.\nதனது கட்சி சார்பில், அம்பாறை மாவட்டக் கச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு, “கொரோனா வைரஸ் தாக்குதல் செய்யாது” எனக் கூறியுள்ளார். இது கூட, இவர்களது அறியாமையா\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nயாழில் இப்படி ஒரு பெண் உள்ளாரா\nதொடங்கப்பட்டது 19 hours ago\nஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nதொடங்கப்பட்டத��� 6 hours ago\nதொடங்கப்பட்டது வியாழன் at 07:45\nஅரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅவர் எழுதுவது யாருக்கும் புரியாது. எனது அனுபவம். ஆகவே கடந்து செல்வது நல்லது. 🥺\nயாழில் இப்படி ஒரு பெண் உள்ளாரா\nஒரு தாராவுக்கு பழக்கிட்டா அது மற்றதுகளுக்கு சொல்லி கொடுக்கும். 😜\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎனக்கு ஒன்று விளங்கேல்ல. தமிழகத்தில் கட்சி நடத்தும் சீமானை நாம் விமர்சிக்கலாம். ஆனால் வைகோவை கூடாது\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nட‌ங்கு , துல்ப‌ன் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ , திராவிட‌ம் ஈழ‌ த‌மிழ‌ருக்கு அவ‌ர்க‌ளின் சில்ல‌ரை அர‌சிய‌லுக்காக‌ செய்த‌‌ சில உத‌விக‌ளை தியாக‌ங்க‌ளை ‌ பெருமையா நினைக்கிறார் , வைக்கோ விஜ‌ய‌காந் இவ‌ர்க‌ள் வீட்டுல் என்ன‌ மொழியில் க‌தைதப்பார்க‌ள் என்ப‌த‌ த‌‌மிழ‌க‌த்தில் ப‌ல‌ருக்கு தெரியும் , துல்ப‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இன்னும் ப‌ல‌ உண்மையை அறிய‌ வில்லை என்ப‌த‌ அவ‌ர் எழுதும் ப‌திவில் இருந்து க‌வ‌னிக்க‌ முடியுது ட‌ங்கு ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/gorilla-chimp-is-a-funny-hero/", "date_download": "2020-06-06T14:41:30Z", "digest": "sha1:4YSHD7A3E5FN6W2WE6AHVEERZWN3GGRI", "length": 16104, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "கொரில்லா – சேட்டைகளின் நாயகன் | இது தமிழ் கொரில்லா – சேட்டைகளின் நாயகன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கொரில்லா – சேட்டைகளின் நாயகன்\nகொரில்லா – சேட்டைகளின் நாயகன்\nகொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு நாளைக���கு 2 லட்ச ரூபாய் செலவு செய்ய்யப்பட்டுள்ளது – சிம்பன்சியின் உணவுக்கும், சிம்பன்சியைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளமாகவும். ‘எங்களை விட சிம்பன்சியைத்தான் செளகரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்’ என ஜீவாவும் விளையாட்டாகச் சொன்னார்.\nபடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம். இந்தப் படத்தின் இசை வெளியீட்டைப் பிரம்மாண்டமான முறையில் நடத்தினார் ஆன் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா.\n“மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள்” என்றார் ராதாரவி.\nஜீவாவின் தந்தையான ஆர்.பி செளத்ரி, “ட்ரைலர் பார்த்தேன் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்” என்றார்.\nராகுல் தாத்தா, “கொரில்லாவிடம் அடி வாங்காத ஆட்களே கிடையாது. அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். என்னை எங்கும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். விட்டால் எங்கேயாவது மசாஜ் செய்யப் போய்விடுவேன் என அவர்களுக்கு பயம். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு என வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இந்த இயக்குநர் டான் கிடையாது டானுக்கு எல்லாம் டான்” என்றார்\nஇயக்குநர் ராமின் உதவியாளரான டான் சாண்டி, “ஜீவா சாரை நான், ‘கற்றது தமிழ்’ படத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. அந்தக் குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்றும், மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள் மட்டுமே எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டிப் படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்\nஇசை அமைப்பாளர் சாம் சி.எஸ்., “முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அ��ை நன்றாகவும் இருந்தது. இந்தப் படம் எனக்கு மிகப் புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாகப் பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய அரசியல் நையாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்” என்றார்\nநடிகர் சதீஷ், “இந்தப் படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அது கூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தை என்சாய் பண்ணி நடித்திருக்கோம்” என்றார்\nநடிகர் ஜீவா, “கொரில்லா படம் ஓர் அசாதாரணமான அனுபவம். ஏன் இந்தப் படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கொரில்லா மாதிரி ஒரு படம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. டான் சாண்டி இந்தக் கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக் கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜு உள்ள ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்” என்றார்.\nசிம்பன்ஸி, அழிந்து வரும் ஓர் உயிரினம். ஆதலால் இரண்டு சிம்ப்ன்சிகளைத் தத்தெடுத்துள்ளது ஆல் இன் பிக்சர்ஸ். விழாவின் முத்தாய்ப்பாக, சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை அனைவருக்கும் சிம்பன்சி அனுப்பியுள்ளது என வாழைப்பழத்தை அனைவருக்கும் அளித்தனர்.\nகொரில்லா – ஜுன் மாதம் 21 ஆம் தேதி வெளியாகிறது.\nTAGAll In Pictures Gorilla movie கொரில்லா திரைப்படம் சதீஷ் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா யுவராஜ் ராகுல் தாத்தா ராதாரவி\nPrevious Postபோதை ஏறி புத்தி மாறி - டீசர் Next Postமெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்\n“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்ட�� – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/05/gracing-murderere-periyavaa.html", "date_download": "2020-06-06T13:14:05Z", "digest": "sha1:JLBBEGPJZUAGCCEKPFIHK7ORB5FNJHXP", "length": 11202, "nlines": 160, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Gracing a murderere - Periyavaa", "raw_content": "\nஎதிரிகளை வெல்ல ஒரே வழி\nஒரு நாள் காஞ்சி மடத்தின் வாசலில், முரட்டுத்தனமான ஒருவன் தலை குனிந்தபடி நின்றிருந்தான். பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்த காஞ்சிப்பெரியவர் அவனை தற்செயலாக பார்த்தார். மடத்திற்குள் வரத் தயங்கிய அவனது கண்களில் இருந்து, கண்ணீர் பெருகியது.\n''அவனிடம் பேசி விட்டு வருகிறேன். என்னை தனியாக சந்திக்க விரும்புகிறான்'' என்று சொல்லி வெளியே சென்றார்.\nகாஞ்சிப்பெரியவரும், அவனுமாக சிறிது நேரம் பேசிக் கொண்டனர். கண்களைத் துடைத்த அவன் காஞ்சிப்பெரியவரை விழுந்து வணங்கினான்; சுவாமிகள் ஆசியளிப்பதை மடத்திற்குள் இருந்த பக்தர்கள் பார்த்தனர்.\nஅவர்களுக்குள் பேசிய விஷயம் என்ன என்பது, யாருக்கும் தெரியவில்லை. அவன் சென்றதும் மடத்திற்குள் வந்தார் காஞ்சிப்பெரியவர். அனைவரும் உற்று பார்த்தனர்.\n'' அவன் ஒரு கொலைகாரன்; ஆறுதல் தேடி என்னிடம் வந்தான். கொலைப்பாவம் செய்து விட்டதால் மடத்திற்குள் வரத் தயங்கினான். அதனால் கோயிலாக விளங்கும் மடத்திற்கு வெளியே சென்று ஆறுதல் சொன்னேன்.\nஅவன் தன் மனைவி மீது சந்தேகப்பட்டான். ஒருமுறை அவளும் துரோகம் செய்தாள். உணர்ச்சி வசப்பட்டு அவளைக் கொன்றான். நீதிமன்றம் அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பித்தாலும் மனச்சாட்சி அவனைக் கொல்கிறது.\nதப்பு செய்தவரை தண்டிக்க நாம் யார் அதற்குத் தானே நீதிமன்றம் இருக்கிறது. பகவான் இருக்கிறார். மனைவி தப்பானவள் என்று தீர்ப்பு சொல்லி, தண்டனை வழங்கும் அதிகாரம் இவனுக்கு ஏது\n'' பக்தியுடன் ராம நாமத்தை இடைவிடாமல் சொல். கொல்லப்பட்ட மனைவியின் ஆன்மா நற்கதி அடைய வழிபாடு செய்'' என சொல்லி விட்டு வந்தேன்.\n\"உண்மையில் கொலை செய்தது யார் அவனுடைய கோபமே, அதற்கு காரணம். மனிதனின் எதிரிகளான காமம், கோபத்தை வெல்ல வேண்டும். காமத்தை அடக்காதவள் கணவனுக்கு துரோகம் செய்தாள். கோபத்தை அடக்காதவன் அவளைக் கொன்று பாவியானான். உணர்ச்சிகளை வெல்ல கடவுளின் திருவடிகளைச் சரணடைவது ஒன்றே வழி'' என்றார்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29?id=4%204740", "date_download": "2020-06-06T15:21:04Z", "digest": "sha1:5SNNGM2W2NWDGCAR37AQODIMVVCRP2SC", "length": 8491, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "எட்வர்டு கிரெய்க்: தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) Edward Craig: Thathuvam (Migach Churukkamana Arimugam)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஎட்வர்டு கிரெய்க்: தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்)\nஎட்வர்டு கிரெய்க்: தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇது தீவிரமான, நம்மை வெகுவாக ஈர்க்கிற ஓர் அறிமுகப் புத்தகம்; நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிற தத்துவவாதியுடன் , இது பேசுகிறது. எளிமையானதுதான்; அதேசமயம் புரியவைப்பதற்காக ஒருபோதும் தாட்சண்யம் காட்டுவதில்லை. சில முக்கிய தத்துவப் பிரச்சினைகளையும் நூல்களையும் - கவனமாகத் தேர்ந்தெடுத்து அவற்றுடன் வாசகர்கள் ஊடாட உதவி புரிந்திருக்கிறார் கிரெய்க். அதன்மூலம், தத்துவ விசாரணை என்பது வெறுமனே கல்வித்துறை சார்ந்த ஒரு அறிவுப் பயிற்சி என்பதாக இல்லாமல், நாம் அனைவரும் அவசியம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இந்நூல் உணர்த்துகிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஓமியோபதி மருத்துவர் (செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்)\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்���ும் வாக்கும்\nமெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்\nஇருபதாம் நுற்றாண்டுச் சிறுகதைகள் நூறு\n37 அறிவியல் புனை கதை\nஎட்வர்டு கிரெய்க்: தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்)\n{4 4740 [{புத்தகம் பற்றி இது தீவிரமான, நம்மை வெகுவாக ஈர்க்கிற ஓர் அறிமுகப் புத்தகம்; நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிற தத்துவவாதியுடன் , இது பேசுகிறது. எளிமையானதுதான்; அதேசமயம் புரியவைப்பதற்காக ஒருபோதும் தாட்சண்யம் காட்டுவதில்லை. சில முக்கிய தத்துவப் பிரச்சினைகளையும் நூல்களையும் - கவனமாகத் தேர்ந்தெடுத்து அவற்றுடன் வாசகர்கள் ஊடாட உதவி புரிந்திருக்கிறார் கிரெய்க். அதன்மூலம், தத்துவ விசாரணை என்பது வெறுமனே கல்வித்துறை சார்ந்த ஒரு அறிவுப் பயிற்சி என்பதாக இல்லாமல், நாம் அனைவரும் அவசியம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இந்நூல் உணர்த்துகிறது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/08/80770.html", "date_download": "2020-06-06T14:03:26Z", "digest": "sha1:ZHOMF6A7NZXFH5BR4ZE7LGWHKQDHHXUH", "length": 34711, "nlines": 256, "source_domain": "www.thinaboomi.com", "title": "மன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் - அதனை தீர்க்க வழிகள்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் - அதனை தீர்க்க வழிகள்\nபுதன்கிழமை, 8 நவம்பர் 2017 வாழ்வியல் பூமி\nமனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள்.\nஒருவரது மனதில் கவலை தோன்றும்போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்படையில் உடலின் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கை, கால்கள் இழுத்துக்கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்று போவது கூட நிகழ்கிறது.\nமனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அறிகிறோம். அதிக காரம், இனிப்பு உணவு உண்பவர்கள் வீரிய குணம் (ராட்சச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதிக கசப்பு, புளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் (தாமச) கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லா சுவைகளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் (சாத்வீக) வாழ்ப வர்களாக இருக்கிறார்கள்.\nஆக, ஒருவர் தன் ��னதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உடற்பயிற்சி, நாடிசுத்தி, பிராணா யாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால் தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெறலாம்.\nஇனி மன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் பற்றிக்காண்போம்...\nஅல்சர் என்னும் குடல்புண் : அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வார்கள் எனில், அவர்களது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. அமிலத்தின் புளிப்புத்தன்மையும் வீரியமும் குடலில் புண்களை உண்டாக்குகிறது. குடல்புண்ணால் வயிற்றில் எரிச்சல், பசி பொறுக்க இயலாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.\nமலச்சிக்கல் : அதிக மன இறுக்கத்தால் முன்னர் குறிப்பிட்டதுபோல அதிக அமிலம் சுரக்கிறது. புளிப்புச்சுவை மலச்சிக்கலை அதிகரிக்கும் என்று முன்பே கண்டோம். தன்னைப் பற்றிய பிறர் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், அதனால் குற்ற உணர்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலருக்கு புதிய இடச்சூழலும் மலச்சிக்கலைத் தோற்றுவிக்கும். இதற்குக் காரணமும் வெட்க உணர்ச்சியும் பயமுமே ஆகும்.\nஇருதய நோய் : அதிக கோபம், அதிக பயத்தால் இருதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்குவதை அறிகிறோம். டென்ஷன், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் முதலில் இருதயத்தையே பாதிக்கின்றன. சிறிய விஷயங்களுக்காக கவலைப்படுபவர்கள் மற்றும் விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன்றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் நரம்புச்தளர்ச்சி, இரத்த அழுத்த நோய் போன்ற நோய்கள் உண்டாகலாம்.\nஉடல் பருமன் - உடல் மெலிவு : மன உணர்ச்சிகளால் உடலில் அதிகப் பருமனும் தோன்றலாம்; சிலருக்கு எதை உண்டாலும் உடலில் சதைப்பிடிப்பு தோன்றாமல் உடல் மெலிவும் தோன்றலாம். டென்ஷனால் சிலருக்கு மலச்சிக்கல் தோன்றுவதுபோல, சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இவர்கள் எதை உண்டாலும் உடலில் ஓட்டாது. ‘ஹிஸ் டீரியா’ எனப்படும் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து போவதும் இதற்கு உதாரணம் ஆகும். உடல் மெலிவுக்கு பய உணர்ச்சியும் ஒரு காரணமே.\nசோம்பல் குணம் கொண்டவர்கள் அதிக உணவை உண்டு, உடல் உழைப் பைக் குறைக்கும்ப��து உடலில் பருமன் தோன்றும். உணவு ஜீரணமாவது குறையும் போது வயிற்றில்; பசி தோன்றாது. அதனால் வயிறு வீக்கம், உப்புசம் போன்ற விளைவுகள் தோன்றும்.\nஆஸ்துமா : அதிக கவலை இருதயத்தைப் பாதிப்பது போலவே நம் சுவாசத்தையும் பாதிக்கிறது. அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடவே நரம்புத்தளர்ச்சியும் தோன்ற லாம். தட்ப – வெப்பத்தைத் தாங்குகிற உடல் பலம் இருந்தாலும், மனபலம் இல்லாதவர்கள் உஷ்ணத்தையும், குளிரையும் தாங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.\nநீரிழிவு நோய் : மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடு குறையவோ அதிகரிக்கவோ செய்யலாம். அதனால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தத்தால் உடல் உழைப்பு குறைகிறது. அதன் காரணமாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போவதும் நோயே என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nமுதுகு - இடுப்பு வலி : மனதில் தோன்றும் உணர்ச்சிகளை அடக்குவதால் முதுகுப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் பிறரோடு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், மனம் விட்டு பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇரத்த அழுத்த நோய் : பிறரது செய்கை, பிறரது பேச்சு போன்றவை நம்மை பாதித்தால், நம் இரத்த அழுத்தம் உயருகிறது. அதிகக் கவலையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதிக இரத்த அழுத்தம் நரம்பு தளர்ச்சி, பக்கவாதம் போன்றவற்றிலும் கொண்டுபோய் விடுகிறது. இதிலிருந்து விடுபட தியானம், பிராணாயாமம், நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.\nமன அமைதிக்கான வழிகள் : டென்ஷன், கோபம் கூடாது, பொறுமை எப்பொழுதும் வேண்டும், பொறாமை கூடாது, பேராசை கூடாது, போதும் என்ற திருப்தியான மனநிலை எப்பொழுதும் வேண்டும். பெண்ணாசை கூடாது, மனைவி தவிர மற்றவர்களை தாயாக பார்க்கும் மனோநிலை வேண்டும். நாவடக்கம் வேண்டும், அதிகம் பேசுவதால் நம் ஆற்றல் வீணாகிறது. அதனால் தான் நம் முன்னோர் மாதத்தில் ஓர் நாள் அல்லது வாரத் தில் ஓர் நாள் மௌனவிரதம் பூணும் முறையைக் கொண்டு வந்தார்கள்.\nஉணவுக்கட்டுப்பாடு வேண்டும், மாமிசம் தவிர்க்கப்பட வேண்டும், பழம், கீரை, பச்சைக்காய்கறிகள் அதிகம் சேர்க்கலாம். பால், பழம் உணவாக எடுப்பது நல்லது. தினமும் ஆசனம் 5 நாடி சுத்தி, பிராணாயாமம் அரைமணி நேரம் செய்ய வேண்டும்.\nஅதிகாலை 4.00 மணிக்கு எழுந்துவிட வேண்டும். இரவு 9.30 மணி (அ) 10.00 மணிக்கு படுத்துவிட வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழிப்பதால் உடலில் உஷ்ணம் ஏறுகிறது. உடலில் உஷ்ணம் ஏறுவதே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நம்மைத் தவறான பாதையில் செலுத்தும்படி காமத்தையும் தூண்டிவிடுகிறது.\nதினமும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பிறரைக் குற்றம் கூறுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். முடிந்த அளவு பேச்சைக் குறைக்கவும்,\nநல்ல ஆன்மிக புத்தகத்தை தினமும் மூன்று பக்கமாவது படிக்கவும். எல்லோரிடமும் அன்பாகயிருக்க வேண்டும். எப்பொழுதும் உண்மை பேச வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பல் கூடாது.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉணர்ச்சி நோய்கள் diseases caused\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் வி��்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/why-few-tamil-movies-released-on-thursday/", "date_download": "2020-06-06T14:58:35Z", "digest": "sha1:2SWSNGIHL77TKIBAOH4RQATQQBCH6P2C", "length": 14729, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏன் இப்போதெல்லாம் வியாழன் அன்று படங்கள் ரிலீசாகிறது? - Why few Tamil movies released on Thursday?", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nஏன் இப்போதெல்லாம் வியாழன் அன்று படங்கள் ரிலீசாகிறது\n\"வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள், ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தால், வியாபாரம் அதிகரிக்கத்தானே செய்யும்\" என்று நாம் கேட்கலாம். ஆனால் உண்மை என்னவெனில்...\nஉலகம் முழுக்க எந்த மொழியாக இருந்தாலும் சரி… வெள்ளிக்கிழமையில் தான் ஒரு திரைப்படம் ரிலீசாகும். அது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், அரபி என எந்த மொழிப்படமாக இருந்தாலும், அவை வெள்ளியன்றே ரிலீசாகும். ஹிட்டோ, ஃபிளாப்போ… அது அடுத்தக் கட்ட விஷயம்.\nஆனால், தமிழ் சினிமாத்துறையில் இப்போதெல்லாம் வியாழன் அன்று படங்கள் வெளியாவதை நம்மால் காண முடிகிறது. நடிகர் அஜித், சாய்பாபா மீது பக்தி கொண்டிருப்பதால் தனது படங்களை வியாழன் அன்று ரிலீஸ் செய்வதில் அவர் அதிகம் ஆர்வம் காட்டுவார். ஆனால், அதைத் தாண்டி வேறு சில படங்களும் வியாழன் அன்று ரிலீஸ் செய்யப்படுகின்றன. இன்றுகூட, விஷாலின் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் ரிலீசாகியுள்ளது.\nபொதுவாக, படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது அதிகமாக இருக்கும். இதனால் அஷ்டமி, நவமி தவிர்க்கணும்… நல்லநாள் பார்த்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக புதன், வியாழன் என்று ரிலீஸ் செய்கிறார்கள்.\nஇதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு வேண்டுமானால் நல்ல ஓப்பனிங் கிடைக்கலாம். ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு வியாபார ரீதியாகப் பாதிப்புகள் தான் அதிகம்.\n“வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள், ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தால், வியாபாரம் அதிகரிக்கத்தானே செய்யும்” என்று நாம் கேட்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், முன்பு வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனது என்றால், அது அடுத்த வாரம் வியாழக்கிழமை வரைக்கும் ஓடும். மொத்தம் 7 நாட்கள் படம் வசூல் செய்யும். ஆனால், வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதால், போன வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன படங்களை எல்லாம் புதன்கிழமை வரைதான் தியேட்டரில் ஓடுகிறது. மொத்தமாகவே ஆறு நாட்கள் தான். ஒருநாள் வசூல் பாதிக்கிறது. இதனால், வியாழன் அன்று ரிலீஸ் செய்வது நல்ல விஷயம் கிடையாது என்பதே சினிமாத் துறையைச் சார்ந்த பலரது கருத்தாக உள்ளது.\nஎது எப்படியோ… எந்த நாள் படம் ரிலீசாக வேண்டும் என்பது அந்தந்த படத் தயாரிப்பாளர்களின் உரிமை. அவர்கள் தான் அந்த தேதியை முடிவு செய்ய முடியும். வியாழன் அன்று படத்தை வெளியிடுவதால் வழக்கமான முறை மாறிவிடாது. அதேபோல், ரஜினி, அஜித், விஜய் போன்ற சில முன்னணி நட்சத்திரங்களின் படம் எப்போது ரிலீசானாலும் மிகப்பெரிய ஒப்பனிங் இருக்கும் என்பது உண்மை.\nஆக மொத்தம், பலரது கடும் உழைப்பாலும், கற்பனை திறமையாலும் உருவாகும் திரைப்படம், தேதி மாற்றம் என்ற ஒரு காரணத்தினால் மக்களால் அங்கீகரிக்கப்படாமல் சென்றுவிடக் கூடாது என்பதே ஒவ்வொரு சினிமா காதலனின் எண்ணமாக உள்ளது.\nபிகில்: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அரக்க டிரைலர் – ஸ்க்ரீனை கிழிக்காமல் இருந்தால் சரி\nபிரபல நடிகரின் படத்துக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர் – ’வருத்தப் படாத வாலிபர் சங்கம்’ பட நடிகை அதிர்ச்சி\nகடவுள் நம்பிக்கை குறைந்ததே நெல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணம்: ஹெச்.ராஜா\nநடிகர் விஷாலுக்கு சம்மன்: மவுனம் காக்கும் தமிழ் திரையுலகம்\nமெர்சல் விவகாரம்: முதன்முறையாக மனம் திறந்த ரஜினிகாந்த்\nஓயாத ‘ஜோசப் விஜய்’ விவகாரம்: மீண்டும் மீண்டும் பற்றவைக்கும் ஹெச்.ராஜா\nநெட்டில் படம் பார்க்கவில்லை… சில காட்சிகளை மட்டுமே பார்த்தேன் – ஹெச்.ராஜா விளக்கம்\nஎக்குத்தப்பாய் சிக்கிய ஹெச்.ராஜா… “இனி இவருக்கு மரியாதை கிடையாது” – ரா.பார்த்திபன்\nஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும்; முதலில் விஷால் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் – கே.டி.ராகவன்\nஇந்தியா-ஆஸ்திரேலியா தொடர்… ஷிகர் தவான் திடீர் விலகல்\n7 வருடங்களாக திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை: ஃபேஸ்புக்கில் வரன் தேடும் கேரள இளைஞர்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nவாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nநிறுவனங்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஹஜ் பயண ரத்து : முன்���ணம் திருப்பி வழங்கப்படும்\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்திற்கு மழை கிடைக்குமா\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-06T13:22:20Z", "digest": "sha1:KKPMN56I4UCVTEJPZMINRQUANI6OMFBR", "length": 9893, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறக்குமதி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி..அடுத்தவாரம் இந்தியா வருகிறது.. விலை குறையும்\nஇறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் சுங்கவரி உயர்வு.. மத்திய அரசு அதிரடி\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி - இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை\nரூபாய் மதிப்பு சரிவு- தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியை குறைக்க முடிவு\nஅமெரிக்காவின் நெருக்கடி எதிரொலி: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் மத்திய அரசு\nஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு\n2018ல் தங்கம் இறக்குமதி 15 சதவிகிதம் சரிய வாய்ப்பு\nதனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க எதிர்ப்பு... நாகூரில் 3000 பேர் கருப்புக்கொடி போராட்டம்\nநாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம்: சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nஇந்தியா செய்வது சரியில்லை.. அமெரிக்க ஆளுநர்கள் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்\nஇந்தியாவின் வரி விதிப்பு முறையால் ட்ரம்ப் கோபம்.. பதிலடி தர வேண்டும் என்று சீற்றம்\nசெயற்கை மணல் தட்டுப்பாட்டை உருவாக்கவே இறக்குமதி மணல் விற்பனைக்கு கட்டுப்பாடு: ஸ்டாலின்\nமணல் குவாரிகளை மூட 6 மாதம் என்பது மிக அதிகம்... உடனே மூட வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்\n70 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்த தமிழக அரசுக்கு கோர்ட் போட்ட பிரேக் #sandquarry\nஆறுகளின் ஆன்மாக்களுக்கு விடுதலை... கொஞ்சம் இளைப்பாறுவாய் காவேரி\nமணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன\nமணல் குவாரிகளுக்கு தடை.. தமிழ்நாட்டில் இனி நடக்க போவது என்ன\nஅரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆற்று மணலை கொள்ளையடித்த மாஃபியாக்களுக்கு ஆப்பு\nமணல் குவாரிகளை மூட 6 மாத அவகாசம் ஏன் உடனே இழுத்து மூடுங்கள்: ராமதாஸ் #sandquarry\nதமிழகத்தில் மணல் குவாரிகளை மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு மணல் இறக்குமதிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/mvaact2019/", "date_download": "2020-06-06T12:57:03Z", "digest": "sha1:COLRQU4AL2YK2I5FRHUGUBKNTSPYWMSG", "length": 20275, "nlines": 94, "source_domain": "vaanaram.in", "title": "மூக்கணாங்கயிறு - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ. பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும்.\nமொள்ள நம்ம கணேசு எழுந்தான். “பாட்டையா, நேத்தைக்கு என்ன ஆச்சு ��ெரியுமா\nஇந்த பெரியவங்க கதை சொல்லும்போது பயலுவ ம் கொட்டணும், இல்லேன்னா கதையை நிறுத்திப்புடுவாங்க. அது மாதிரித்தேன் இதுவும். “ சொன்னாத்தானே தெரியும்”னுட்டு பக்கத்துல திரும்பினார் பாட்டையா. வழக்கம் போல கோவாலு வெத்திலையை காம்பு கிள்ளி, நடுநரம்பை நீக்கி, சுண்ணாம்பு தடவி பாக்கையும் வைத்து மடித்துக் கொடுக்க அதை வாங்கி வாயில் அதக்கிக் கொண்டார் பாட்டையா.\nகணேசு தொடர்ந்தான் “ நேத்தைக்கு டவுனுக்குப் போனேன் பாட்டையா. அட பக்கத்துல இருக்க ஊருதானேன்னு வண்டியிலே ஹெல்மெட் போடாமப் போயிட்டேன். திரும்பி வரும்போது பிடிச்சிக்கிட்டான் ட்ராஃபிக் கான்ஸ்டபிளு. எவ்வளவோ சொல்லியும் விட மாட்டேன்னுட்டான் பாட்டையா. அவங்கையிலே கட்டெறும்பு கடிக்க. எட்டாயிரம் ரூவா ஃபைன் போட்டுப்புட்டான் பாட்டையா. இந்த கவருமெண்டு உருப்படுமா இப்படி வயித்துல அடிக்கறானுவளே. இதுக்கு எதாச்சும் செய்யணும் பாட்டையா. நாமள்லாம் சேந்து போராட்டம் பண்ணுவோம். அதுக்கோசரம்தான் நீங்க வருவீங்கன்னு காத்து கெடக்கோம்”\nபின்னால் திரும்பி முதல் வெற்றிலைச் சாற்றை துப்பிய பாட்டையா சுற்று முற்றும் பார்த்தார். “எதுக்குடே எட்டாயிரம்\nகணேசு ஆத்திரத்துடன் தொடர்ந்தான் “ ஹெல்மெட் போடாத்ததுக்கு ஆயிரமாம், லைஸென்ஸ் எடுக்காதத்துக்கு 5 ஆயிரமாம், இன்சூரன்ஸ் இல்லாததுக்கு 2 ஆயிரமாம். இதென்னா அநியாயக் கொள்ளை தாத்தா\nபாட்டையா அடுத்த வெற்றிலையை வாங்கி வாயிலே அதக்கிக் கொண்டார்.\n“ அதான் பாட்டையா நானும் கேக்கறேன். இத்தினி வருசமா வண்டி ஓட்டறேன், லைஸென்ஸு இருந்தாத்தான் ஓட்ட வருமா அப்புறம் இன்ஸூரன்ஸு. ஏன் பாட்டையா, வண்டி தொலஞ்சு போனா போகுது சனியன்னு விட்டுட்டுப் போறேன், நானொண்ணும் காசுகேட்டுப் போட்டு அவிங்க வீட்டு வாசல்லயா நிக்கப்போறேன் அப்புறம் இன்ஸூரன்ஸு. ஏன் பாட்டையா, வண்டி தொலஞ்சு போனா போகுது சனியன்னு விட்டுட்டுப் போறேன், நானொண்ணும் காசுகேட்டுப் போட்டு அவிங்க வீட்டு வாசல்லயா நிக்கப்போறேன் அப்புறம் எதுக்கு இன்சூரன்ஸு ஹெல்மெட்டு – எனக்கெதுனாச்சும் ஆனாக்கா அது என்னோடப் போவுது. இவிங்களுக்கு என்ன பாட்டையா\n“ சரியாச் சொன்னடே கணேசு, ஆனா பாருடே அதுல பாதிதான் சரி”\nபாட்டையா அங்குமிங்கும் பார்த்தார். “ எலேய் தங்கராசு, இங்க வாடே”\nதங்கராசு பாட்டையா ���ருகில் வந்தான்.\n“ தம்பீ நீ இப்போ என்ன செய்யற கண்ணு\n“கணேசு, தங்கராசுவைத் தெரியுமில்லே. நல்லா அறிவாளிப் புள்ள. பத்தாப்புல நம்ம ஜில்லாவுலயே மூணாவதா வந்தாப்பல. ஆனா இன்னிக்கு ஆட்டோ ஓட்டுது. ஏன்\nதங்கராசுவைப் பார்த்தார் பாட்டையா. ‘எங்கப்பாரு வண்டியிலே போகையிலே ஆக்ஸிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே போயிட்டாரு பாட்டையா. ஹெல்மெட் போடாமப் போனாராங்காட்டி மண்டை செதறிடுச்சு. வீட்டுல நாந்தேன் மூத்த பிள்ளையில்லையா, அதேன் படிப்ப விட்டுப்போட்டு குடும்பத்தக் காப்பாத்த ஆட்டோ ஓட்டறேன் பாட்டையா\nதங்கராசுவை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார் பாட்டையா. “ கவலைப்படாதப்பு. இன்னிக்கு எஞ்சீனியரிங்க் படிச்ச பயலுவ பல பேரு பட்டணத்திலே பைக்குல பலகாரம் கொண்டு போய்ட்டிருக்கானுவ. இதுல ஒண்ணும் தப்பில்லேயப்பு. யாரயும் ஏமாத்தல, திருடல, பொய் சொல்லல, உழைச்சு சம்பாதிகறவனை எல்லாரும் கையெடுத்துக் கும்பிடணும். நீ போ சாமி”\nஒரு மூலையில் உட்கார்ந்திருந்த மாடசாமியை அழைத்தார். “ அடே மாடசாமி, அதென்னா மூலையிலே உக்காந்திருக்க\n“ என் பொழப்பே அப்படி ஆயிப்போச்சு பாட்டையா. மச்சு வீட்டுல இருந்த நாங்க இப்போ குச்சு வீட்டுக்கு வந்துட்டோம்”\n“ என்னடே ஆச்சு உனக்கு\n‘ என்னத்தச் சொல்ல பாட்டையா… ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு ராத்திரி ரெண்டாவது ஆட்டம் பாத்துட்டு திரும்பி வாரையிலே கொஞ்சம் கண்ணு அசத்திருச்சு. டர்னிங்குலே ஒரு சைக்கிள்காரனை இடிச்சுப்புட்டேன். அவன் ஆஸ்பத்திரியிலே கெடந்து ஒரே வாரத்துல போயிட்டான். “\n“ சரிடே அது விபத்து. அதுக்கு எதுக்கு நீ குச்சு வீட்டுக்குப் போகோணும்\n‘ அட போங்க பாட்டையா. என் வண்டிக்கு இன்ஸூரன்ஸ் இல்லே. அதான் செத்தவனுக்குக் குடுக்க வேண்டிய பணத்தை மச்சு வீட்டை வித்துக் குடுத்தேன்”\nஅப்போது கொஞ்ச தூரத்தில் நடேசன் வரும் சத்தம் கேட்டது. ஆமாம், நடேசன் கட்டைக்காலுடன் நடந்து வரும்போது ஓசை நன்றாகக் கேட்கும். ஆனால் இங்கே ஓசைதான் முன்னாடி வரும், நடேசன் பின்னாடிதான் வருவான். தயவு செஞ்சு மாத்திப் படிச்சிடாதீங்க.\nமெதுவாக நடந்து வந்து நடேசன் பாட்டையாவின் அருகில் அமர்ந்தான்.\n“ நடேசு, உனக்கு எப்படி கட்டைக்கால் வந்துச்சுன்னு கொஞ்சம் கணேசனுக்கு எடுத்துச் சொல்லப்பு”\n“ என்னத்தச் சொல்ல பாட்டையா. எளந்தாரிப் பயலுவ பைக்குல ரேஸ��� போடறேன்னு கண்ணுமண்ணுதெரியாம வண்டிய ஓட்டி ஓரமாப் போயிருந்த என்னை இடிச்சுத் தள்ளி – ஹெல்மெட் போட்டதால தலை தப்பிச்சு, ஆனா பின்னாடி வந்த காரு காலுல ஏறி… இப்போ ஜென்மமே கட்டைக் காலோட ஆயிப்போச்சு. அந்த நாதாரிங்க மட்டும் என்னோட கையில கெடச்சா… “\n“இப்போ சொல்லுடே கணேசு. நீ எட்டாயிரம் கட்டினது எதுக்காவன்னு புரிஞ்சுதா\n“ அதெப்படி பாட்டையா.. இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்குன்னு சொன்னாத்தானே புரியும்\n“ நீ கேட்டாத்தானடே சொல்ல முடியும்”\n“ இருந்தாலும் ஆயிரம் ஆயிரமா கட்டணும்னு சொல்றது தப்பில்லையா பாட்டையா\n“ ஏண்டா கணேசு, லட்ச ரூவா குடுத்து பைக் வாங்க முடியும், ஆனா நூறு ரூவா குடுத்து லைஸென்ஸ் எடுக்க முடியாது, ஆயிரம் ரூவா குடுத்து இன்ஸூரன்ஸை புதுப்பிக்க முடியாதோ\n“ ஆனாலும் திடீர்னு ஃபைனை ஏத்தினா என்ன அர்த்தம் பாட்டையா இது இந்த மோடி கவருமெண்டு தமிழர்களைப் பழி வாங்கறதுக்கே செஞ்சிருக்கு”\nஅப்போது மாரிமுத்து வந்தார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த வேலயுதனைப் பார்த்து கத்தினார் “ அடே கூறுகெட்ட குப்பா, நான் ஒன்ன எங்கெங்கியோ தேடிட்டிருக்கேன். நீ இங்கே வந்து சம்மணம் போட்டி ஒக்காந்திருக்கியா\n“ என்னா மாரிமுத்து, என்னாத்துக்கு வேலாயுதனைத் தேடிட்டிருக்கே\n“ என்னங்க பாட்டையா, மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடோணும், காலையிலே வெருசா வாடான்னு சொல்லியனுப்பிச்சேனுங்க. நேரமே போட்டிருந்தா மேச்சலுக்குப் போயிருப்பேனுல்லா. இப்போ பாருங்க”\n“ என்னத்துக்கு மாரிமுத்து முக்கணாங்கயிறு அது ரொம்ப சாதுவான மாடாச்சே அது ரொம்ப சாதுவான மாடாச்சே\n‘ என்ன பாட்டையா இப்படிக் கேட்டுப்புட்டீங்க. எவ்வளவு நல்ல மாடானாலும் ஒரு பயம் இருந்தாத்தானே ஒழுங்கு மரியாதையா கெடக்கும். எதாச்சும் லொள்ளு செஞ்சா மூக்கணாங்கயிறைப் புடிப்பான்னு அதுக்குத் தெரியோணமில்லே. மூக்கணாங்கயிறு போடாட்டா மாடு எங்க அடங்கும்\nஅதற்குள் வேலையுதனும் எழுந்து விட்டான். “ வாரோம் பாட்டையா” என்றபடியே இருவரும் சென்றனர்.\n“ கணேசு, இப்போ புரியுதாடே… இதெல்லாம் உனக்கு மூக்கணாங்கயிறுலே. உன்னையென்னா வண்டியிலே இன்ஸுபெட்டரையா ஏத்திட்டுப் போகச் சொன்னாவ லைஸென்ஸு இன்சூரன்ஸ் ஆர் சி புக் ஹெல்மெட்டு இதைத்தானடே கொண்டுபோவ சொன்னாவ லைஸென்ஸு இன்சூரன்ஸ் ஆர் சி பு��் ஹெல்மெட்டு இதைத்தானடே கொண்டுபோவ சொன்னாவ இதுக்கே அலுத்துக்கிட்டா எப்புடி ஒரு தடவை மூக்கணாங்கயிறு போட்டுட்டாவல்ல. அடியாத மாடு படியாதுடே. இனிமே ஒழுங்கு மரியாதையா போவியா\nNEXT POST Next post: புங்கமரத்து நிழலில் ஒரு காளை\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26174-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-06-06T15:02:32Z", "digest": "sha1:GXPYAE2AVG5VEEKZXCLFGWI2IFSETW3I", "length": 13895, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "விடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சோகம் | விடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சோகம் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nவிடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சோகம்\nபெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38) உயிரிழந்தார்.\nபள்ளி விடுமுறையை அடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்குதான் எதிர்பாராதவிதமாக குண்டு வெடிப்பில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கிறார்.\nசென்னை பார்டர் தோட்டம், பூபேகம் தெருவில் இருக்கிறது பவானிதேவியின் வீடு. 8 மாதங்களுக்கு முன்னரே பவானிதேவி அவரது குடும்பத்துடன் இங்கு குடிபெயர்ந்திருக்கிறார். அவரது கணவர் பாலன் டயர் கடை நடத்திவருகிறார்.\nஇந்நிலையில், நேற்றிரவு பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பவானி தேவி பலியான தகவல் கிடைத்ததும் அவரது கணவர் பாலன் அங்கு விரைந்திருக்கிறார்.\nபவானிதேவி மிகவும் அமைதியானவர், அ��ைவருடனும் எளிதில் நட்பு பாராட்டக்கூடியவர் என அவரது அண்டை வீட்டார் தெரிவித்தனர். பவானிதேவியின் திடீர் அகால மரனம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறினர்,\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபவானிதேவிபெங்களூரு குண்டு வெடிப்புபெங்களூரு சம்பவம்\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nமதுரையில் 9 மாத குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு: தம்பதியர் மீது நடவடிக்கை\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nமதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் காலமானார்\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nமதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் காலமானார்\nரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச் சாலைத் திட்டம்: சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொள்ள...\nசென்னை கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nகர்நாடக முதல்வர் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் கைது\n30 வயதினிலே... வல்லமை மிகு லாரி ஓட்டுநர் ஜோதிமணி\nபுதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: 4 பேர் கைது\nஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108752/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81:%0A%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T13:03:00Z", "digest": "sha1:W4ZQOPO3ASPQQ3EVWK2IZTT4HYQ6X5YB", "length": 6773, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "ஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது: உலக சுகாதார அமைப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஊரடங்கை அவசர கதியில் விலக்கி கொள்ளக் கூடாது: உலக சுகாதார அமைப்பு\nஊரடங்கை உலக நாடுகள் அவசர கதியில் விலக்கிக் கொள்ள கூடாதென்றும், அப்படி விலக்கினால் கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரித்து விடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (W.H.O.)எச்சரித்துள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கை இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் தளர்த்தியுள்ளன.\nஇந்நிலையில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), கொரோனா பாதிப்பு உடனடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், மிகவும் கவனமுடன் ஊரடங்கு விவகாரத்தில் உலக நாடுகளின் அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்றார்.\nபாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..\nஆர்டி-பிசிஆர் பரிசோதனை: 21 சதவீதம் அளவுக்கு தவறான முடிவை காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-எலான் மஸ்க்\nஈரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது\nஉலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nவீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங்\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/820103.html", "date_download": "2020-06-06T13:00:47Z", "digest": "sha1:HI62OPXYCGK7TNL7R325UKSK76X2ALPT", "length": 6781, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது", "raw_content": "\nபாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது\nJanuary 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் (வெள்ளிக்கிழமை) மதியம் கைது செய்துள்ளனர்.\nஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவி மீது நேற்று முன்தினம் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த மாணவி படுகாயமடைந்தார்.\nஇந்நிலையில், காயமடைந்த மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட பாடசாலையின் அதிபரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nசம்மாந்துறை மட்/தரவை பகுதியில் இனம் ��ாணப்பட்ட பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்…\nவவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது\nசிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/844127.html", "date_download": "2020-06-06T14:06:23Z", "digest": "sha1:MH2CXKUE4JQ55DY5FFUKRVDTL6LFY2SN", "length": 5750, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை", "raw_content": "\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை\nMay 21st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனிடையே, இன்று (21ஆம் திகதி) மதியம் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.\nஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வை மக்கள் பெற முடியும்- டக்ளஸ்\nமுல்லைத்தீவு மணவர்கள் உயர்ந்த நிலையை அடையககூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்யப்படுகின்றதா\nயாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nகனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் கட்சி வெற்றி\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nஅமெரிக்க நீதிமன்�� தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\nதீவிரவாதத்தை இல்லாதொழிக்க எம்மால் மட்டுமே முடியும் – கோட்டாபய\nபெண்களின் கடன்களை இரத்து செய்வேன் – சஜித் உறுதி\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வை மக்கள் பெற முடியும்- டக்ளஸ்\nயாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nஅமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-06T13:05:24Z", "digest": "sha1:XHXASCZOZKKJ7B7HFZCCW5LLTGNXCEL6", "length": 6203, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "முடிவுக்கு வந்த அயோத்தி வழக்கு!முஸ்லிம்களுக்கு மாற்று இடம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு - TopTamilNews", "raw_content": "\nHome முடிவுக்கு வந்த அயோத்தி வழக்குமுஸ்லிம்களுக்கு மாற்று இடம்\nமுடிவுக்கு வந்த அயோத்தி வழக்குமுஸ்லிம்களுக்கு மாற்று இடம்\nஅயோத்தி வழக்கில், முஸ்லிம்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n70 ஆண்டு கால அயோத்தி பிரச்னைக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் அறை எண் 1ல் அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அயோத்தி வழக்கு தீர்ப்பை சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் வாசித்தார். பாபர் மசூதி மிர் பாக்கி கட்டினார். நீதிமன்றம் இறையியல் பகுதிக்கு வருவது பொருத்தமற்றது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம், அனைத்து மத சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உறுதி செய்கிறது. 1949ல் சிலைகள் அந்த பகுதியில் நிறுவப்பட்டது.\nபிரச்சினைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது என வருவாய் துறை பதிவேட்டில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு சான்றுகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை மற்றும் ��ண்டுபிடிப்புகளை புறக்கணிக்க முடியாது. தொல்பொருள் சான்றுகளை அனுமானம் அல்லது கருதுகோள் என ஒதுக்கிவைக்க முடியாது. பாபர் மசூதி காலியாக உள்ள நிலத்தில் கட்டப்படவில்லை. ஆனால் ஒரு இந்து கட்டமைப்பின் மேல் கட்டப்பட்டுள்ளது.\nஅந்த கட்டமைப்பு இந்து தோற்றம் உள்ளதாக தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. நில உரிமையை சட்டப்பூர்வமான ஆதாரங்கள் மட்டுமே முடிவு செய்யும். மசூதியை இடித்தது வன்முறை. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம். மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nPrevious articleஅயோத்தி தீர்ப்பு: சோஷியல் மீடியா பயனாளர்களுக்கு சில டிப்ஸ்\nNext articleஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் ரூ.1,650 கோடி மோசடி ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐ.ஜி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=509&search=goundamani%20and%20senthil%20jai%20hind%20comedy", "date_download": "2020-06-06T13:54:14Z", "digest": "sha1:BCKHN5J2QHCXN4M7OILRBHZ462K4PFAJ", "length": 7280, "nlines": 166, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | goundamani and senthil jai hind comedy Comedy Images with Dialogue | Images for goundamani and senthil jai hind comedy comedy dialogues | List of goundamani and senthil jai hind comedy Funny Reactions | List of goundamani and senthil jai hind comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎஸ்எஸ்எல்சி பெயில் ஆகியும் இதெல்லாம் எப்படிண்ணே கத்துகிட்டீங்க\nஇனி 24 மணி நேரமும் நீ ஆட்டம் போட்டுகிட்டே இருக்கலாம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nசின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவேணும்னு நினைக்குற பொண்ணு நாளைக்கு எனக்கு கிடைக்கலாம்ல\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu And Mega Dancing - சிம்புவும் மேகாவும் நடனமாடுகிறார்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஅம்மாக்கு அப்புறம் நாந்தான்னு பல பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க\nheroes Simbu: Catherine Tresa Holding Knife - கேத்ரின் திரேசா கத்தி வைத்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nசரி உனக்கு தெரிஞ்சா சரிதான்\ncomedians Senthil: Senthil Having Tea - செந்தில் டீ வாங்கிக்கொள்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=suriya%20mass%20scene", "date_download": "2020-06-06T14:33:06Z", "digest": "sha1:EFCWY3B6CW5HSAZQRIUIDCX6GMLRGW7P", "length": 6028, "nlines": 165, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | suriya mass scene Comedy Images with Dialogue | Images for suriya mass scene comedy dialogues | List of suriya mass scene Funny Reactions | List of suriya mass scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\nஅன்னையும் நீயே அப்பனும் நீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/puducherry-march-31st-144-narayanasamy/", "date_download": "2020-06-06T14:30:30Z", "digest": "sha1:YXIOQ646O4OFSQX3XUCQXD7J2P5SPHJW", "length": 21039, "nlines": 165, "source_domain": "nadappu.com", "title": "புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nநடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு பதிவு…\nதமிழகத்தில் இன்று மேலும் 1458 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அறிவிப்பு..\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..\nஅகில இந்திய மருத்துவ படிப்பு; ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை…\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டண விபரம் : தமிழக அரசு அறிவிப்பு..\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்\nஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு: வைகோ எதிர்ப்பு..\nபுதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரியில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மார்ச்-21) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n“புதுச்சேரி கடற்கரை சாலை வரும் 31-ம் தேதி வரை முழுமையாக மூடப்படுகிறது. காரணம் காலை, மாலை ந���ரங்களில் ஏராளமான மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதன் காரணமாக கரோனா வைரஸ் பரவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nநாளை ஏற்கெனவே அறிவித்தது போல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும். மதுபானக்கடைகளும் முழுமையாக மூடப்படும். மக்கள் நடமாட்டம் முழுமையாக தவிர்க்கப்படும்.\nபொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\n10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 31-ம் தேதி வரை வெளியே நடமாடுவதை தடுக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக வெளியில் நடமாடக்கூடாது.\nஅத்தியாவசிய வேலைகள் தவிர மற்ற தினங்களில் சுப நிகழ்ச்சிகள், துக்க நிழ்ச்சிகளில் கூட குறைவான நபர்கள் கலந்துகொள்ள வேண்டும்.\nகரோனா வைரஸின் தாக்கம் இந்திய நாட்டில் வேகமாக பரவி வருகிறது.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேருக்கு அறிகுறி இருந்தது. நேற்று அது 63 ஆக அதிகரித்தது. இதிலிருந்து இந்த கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது என்பதை நாம் கருத்தில்கொண்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆரோவில் பகுதியில் நிறைய வெளிநாட்டவர் வந்து செல்கின்றனர். அவர்களும் புதுச்சேரிக்கு வருகின்றனர். அவர்கள் எங்கு தங்குகின்றனர். எந்த பகுதிக்கு செல்கின்றனர் என்பதை கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது. ஆகவே மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் ஆரோவில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.\nஏற்கெனவே கடந்த 14-ம் தேதியில் இருந்து வெளிநாட்டவர்கள் ஆரோவில்லுக்குள் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து ஆரோவில் வருபவர்கள் தடுக்கப்படுவார்கள். இசிஆர் சாலையில் ஆரோவில் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர், மருத்துவக் குழுவினர் கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்தவற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் குறைவான எண்ணிக்கையில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதிங்கள்கிழமை (மார்ச் 23) காலை முதல் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இடையில் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் ப���துமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கலாம்.\nஉணவு பொருட்கள், மருந்து விற்பனையகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அங்கும் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.\nபுதுச்சேரிக்கு வருகின்ற வாகனங்கள் குறைவாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.\nமாவட்ட ஆட்சியர், மருத்துவத்துறை, வருவாய்துறை அதிகாரிகள், ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மருத்துவ சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இன்றைய தினம் கரோனா நோயாளிகள் இல்லை. ஏற்கெனவே மாஹே பகுதியில் உள்ள கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெண்மணி உடல்நலம் தேறி வருகிறார்.\nஅத்தியாவசிய துறைகள் தொடர்ந்து இயங்கும். நானும், அமைச்சர்களும் அவர்களுடன் இணைந்து கரோனா வைரஸ் புதுச்சேரி மாநிலத்தில் பராமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.\nபொதுமக்கள் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழக அரசு ஒத்தி வைத்துள்ளது. அதனை புதுச்சேரியிலும் அரசு நடைமுறைப்படுத்தும்” என்று தெரிவித்தார்.\nPrevious Post”சூரிய ஒளியில் இருந்து வரும் கொரோனா வேவ்ஸ்” : வதந்தியை பரப்பும் லதா மேடம் யார்.. Next Postநீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்\nபுதுச்சேரியில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரத்துறை பரிந்துரை..\nபுதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்…\nதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nடிவிட்டடர் விலை போய்விட்டது என்றால் ஏன் நீங்கள் டிவிட் போடவேண்டும் https://t.co/oUoKhK0Ei9\nகலைஞர் அவர்களின் 97-வது அகவை இன்று.. கலைஞரைப் பற்றி வாசிப்பதைவிட சுவாசித்ததே அதிகம். https://t.co/NvahePW2ao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/270", "date_download": "2020-06-06T13:43:46Z", "digest": "sha1:TLZKHMCTEB3NKAVHHK2F3N6BQ4CWG2HM", "length": 4863, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/270\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு ந��று-மூலமும், உரையும்.pdf/270\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/270\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/270 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/80", "date_download": "2020-06-06T15:12:22Z", "digest": "sha1:BLNREA5CQHYKQABNLQOTGMKTCBW33YMU", "length": 6436, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆன்மாவின் இயல்பு 51 தேடிய புண்ணியம் பாவம் ஆகிய வினைகளால் சூழப் பெற்றவர்கள். அவரவர்தம் வினைக்குத் தக்கபடி மாறி மாறித் தேவ, மனித, விலங்கு, தாவர வடிவங்களைப் பெற்று துக்க பரம்பரைகளை அநுபவிக்கும் சம்சாரிகள் ஆவர். இவர்களை, பண்டிப் பெரும்பதியை யாக்கி வழிபாவம் . கொண்டிங்கு வாழ்வார் (இரண் திருவந். 14) (பண்டி-வயிறு, பதி-ஊர் (சம்சாரம்)) என்று குறிப்பிடுவர் பூதத்தாழ்வார். 'கண்டவற்றைத் தின்று வயிற்றை வளர்த்துக் கொண்டு. தெரியாமல் விளை யும் தங்களையும் (பழி),தெரிந்து செய்யும் குற்றங்களை t பும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டு இவ்வுலகில் வார்' என்பது இதன் பொருளாகும். இவர்களைப் ப்யூட்சுகள்' என்று வழங்குவதும் உண்டு. கேவலர் என்போர், ஆன்மாதுபவத்தையே பேறாகக் கொண்டு வாழ்பவர்கள், பகவதநுபவத்திற்குப் பொருந் தாததாயுள்ள உடலோடு ஒரு தனியான தேசத்தில் திரிபவர்கள். பரமபதத்தின் புறப்பகுதிகளில் வ��ழ்பவராக இவரைக் கொள்வர். முமுட்சுகள்; மோட்சத்தில் விருப்பமுடையவர்கள் இவர்கள். உபாசகரும் பிரபந்தர்களும் இவ்வகையைச் சார்ந்தவர்கள். இவர்களை வேதாந்த தேசிகர், பல்வினை வன்கயிற் றால்பந்த முற்றுழல் கின்றனரும் கல்வினை மூட்டிய காரண னார்பதம் பெற்றவரும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/27", "date_download": "2020-06-06T14:58:34Z", "digest": "sha1:PAHDHL4XXZ6VSFBBH5TYGEV46HKT7SLS", "length": 8888, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/27 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n24 விந்தன் இப்படிக் கூலி கொடுக்கும் போதெல்லாம் செட்டியார் தினசரி நம் வீட்டு வேலை ஏதாவது ஒன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம் இந்த வேலைக்குக் கூலி கிடையாது கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் கொசுறு வேலைகள் சின்னசாமிக்குச் செட்டியார் இப்படி எத்தனையே கொடுமைகளை கொடுத்தபோதிலும் அவன் அவர் முன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. இதைக் கண்ட டாக்டர் மு. வரதராசன் கூறுகிறார் (ஒரே உரிமை முன்னுரை) 'விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக் காட்டி பேசாமல் கதை சொல்லுகிறார். அவர் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது” 'விந்தன் நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும் இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டு கொள்ள முடிகிறது வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது அவர் சாதாரண மனிதனுக்காக இ��க்கியம் படைக்க புகுந்தவர். இவர் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது உழைப்பவனுக்கும் வீணில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்ட உலகைக் காண்கிறார் விந்தன் அவர் கூறுகிறார்: ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நம் உழைப்புக்கேற்ற மதிப்பு - அந்த மதிப்பைப் பெறுவதற்குத்தான் இன்று கடவுளுடன் போராடுகிறோம்; மதத்துடன் நாம் போராடுகிறோம், நாம் கலையுடன் போராடுகிறோம் இந்தக் கடுமையானப் போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம்முடைய சந்ததியாவது வாழவேண்டும். \"(எஸ் தோதாத்ரி எம்.ஏ தாமரை 1978) சோற்றுக்காக நாயுடன் போராடும் சோலையப்பனுக்கு ஒரு ரொட்டிக் கடை வைத்துக் கொடுத்து அவன் பிழைப்புக்கு வழி காட்டுகிறார் ஒரு பொதுநலவாதி கிராமத்தில் தீண்டாமை எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதை உணர்ந்து பட்டணத்திலிருந்து பொதுநலவாதியை அழைத்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-63-story-theft-controversy/", "date_download": "2020-06-06T13:53:13Z", "digest": "sha1:DDIEXNQZGNAQTSWAI3P35FYFXSM5KHOQ", "length": 7392, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay 63 Story Theft Controversy", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விஜய் 63 கதை திருட்டு புகார். குறும் பட இயக்குனரிடம் அட்லீ பேச்சு வார்த்தை.\nவிஜய் 63 கதை திருட்டு புகார். குறும் பட இயக்குனரிடம் அட்லீ பேச்சு வார்த்தை.\nவிஜய் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார் படம் வரை விஜய் படங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் விஜய் 63 படமும் புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது.\nகோபி செல்வா என்றொரு குறும் பட இயக்குனர் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து விஜய் 63வது படத்திற்கான கதையை இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார்.\nசமீபத்தில் கோபி செல்வா அளித்துள்ள பேட்டியில், நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களம���க வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.\nஇது தொடர்பாக அட்லீ மற்றும் பட குழுவிடம் பேசிய போது அவர்கள்,\nஉங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.\nஇதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.\nங்க விதிகளின்படி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நான் மீண்டும் நீதி மன்றத்தை நாடியுள்ளேன். அந்த விசாரணை 23 ஆம் தேதி வருகிறது என்று கூறியுள்ளார்.\nவிஜய் 63 கதை திருட்டு\nPrevious articleபிரபல சீரியல் நடிகைக்கு மற்ற சீரியல் நடிகைகள் சேர்ந்து நடத்திய வளைகாப்பு.\nNext articleமசாஜ் பார்லரில் உள்ளாடை இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nஊரடங்கிற்க்கு பின் முதல் படமாக வெளியாக இருந்த மாஸ்டர் – ரசிகர்கள் ஆசையில் மண்ணள்ளி போட்ட தயாரிப்பாளர்.\n‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறும்படம் இது ‘ – மணிரத்னம் படத்தில் அசத்திய லீலா சாம்சன்.\nபின் வாங்கிய ஸ்டண்ட் மேன், துணிச்சலாக செய்ததால் விக்ரமுக்கு நரம்பில் ஏற்பட்ட சிக்கல் – கோப்ரா இயக்குனர் பேட்டி.\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னயில் இல்லையா அப்போ இந்த ஊரில் தானா\nஅடேங்கப்பா, லாக்டவுன் கேப்பில் சிக்ஸ் பேக் வைத்த வலிமை பட வில்லன்- ப்பா, வலிமையான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/popular-actress-sameera-reddy-shares-her-son-hansies-birthday-plan.html", "date_download": "2020-06-06T14:26:12Z", "digest": "sha1:FU3VZ36BXK6N6WNNSULLI6TMO6V62GLG", "length": 10153, "nlines": 130, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Popular Actress Sameera Reddy shares her son hansie's Birthday plan | நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்த தனது மகனின் பிறந்தநாள் பிளான்", "raw_content": "\nசூர்யா பட ஹீரோயினின் மகனுக்கு பிறந்தநாள் - லாக்டவுனிலும் சிறப்பாக கொண்டாட பிளான்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த 'வாரணம் ஆயிரம்' படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டானது.\nஅந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிட��த்தவர் சமீரா ரெட்டி. அந்த படத்துக்கு பிறகு தல அஜித்துடன் 'அசல்', 'வெடி', 'வேட்டை' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\nஇவருக்கும் அக்ஷய் வர்தே என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.\nஅதில், என் மகன் ஹன்ஸியின் பிறந்தநாளை எங்களால் முடிந்த அளவிற்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவரது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா... 'டபுள் டமாக்கா' ரகசியம் வெளியானது... வேறலெவல் மிரட்டல்..\n''2020ல் பெஸ்ட் நியூஸ்...'' - கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா வெளியிட்ட ஃபோட்டோ - அப்படி என்ன நியூஸ் \nவிஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'... வெளியான 'அதிரடி' அறிவிப்பு...\nதேவி தியேட்டர் தெரியலன்னா நீங்க சென்னைய சரியா சுத்தி பாக்கலன்னு அர்த்தம் -50 வருட கம்பீரம்\nOFFICIAL : சியான் விக்ரம் மிரட்டும் 'கோப்ரா'... முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..\nOFFICIAL : தளபதி விஜய்யின் மாஸ்டர்...வெளியான முக்கிய அறிவிப்பு... சீக்கிரம் ரெடியாகிடும் போலயே...\nDirector Selvaraghavan Shares Inspirational Note On Instagram | இயக்குநர் செல்வராகவன் புகைப்படம் பகிர்ந்து உருக்கமான பதிவு\nInstagram-ல் கல்லூரி மாணவன் அட்டூழியம் - பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் | RK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2019/03/idhayathai-paadhukakkum-katharikkayin-maruthuva-gunangal-in-tamil.html", "date_download": "2020-06-06T15:11:34Z", "digest": "sha1:QTPKAL5AP4XNHPBANLSQ36XBKD2TTLHN", "length": 15183, "nlines": 74, "source_domain": "www.exprestamil.com", "title": "இதயத்தை பாதுகாக்கும் கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள் - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nHome / birinjal nanmaigal Tamil / birinjal payangal Tamil / birinjal uses in Tamil / Thagavalgal / Veg / கத்தரிக்காய் மருத்துவ பயன்கள் / இதயத்தை பாதுகாக்கும் கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்\nஇதயத்தை பாதுகாக்கும் கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்\nகத்தரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nநம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது காய்கறிகள் ஆகும். நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், சர்க்கரை அளவை குறைக்கவும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.\nகாய்கறிகளில் கத்தரிக்காய் நம் உடலை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றுகிறது. கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கத்தரிக்காயில் உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.\nகத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.\nகத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட நன்மை தரக்கூடிய கத்தரிக்காயை பலரும் சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். அனால் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.\nநாக்கில் உண்டாகும் அலர்ஜியை கட்டுபடுத்த கத்தரிக்காய் பயன்படுகிறது.\nவாதம், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், சளி, பித்தம்,இருமல், மலச்சிக்கல், போன்ற நோய்களை சரி செய்ய உதவுகிறது.\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது.\nபெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.\nமூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஉடம்பில் சொறி சிரங்கு, அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் கத்தரிக்கையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. கத்தரிக்காயில் உள்ள சூடு இந்நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.\nமுற்றிய கத்தரிக்கைகளை தவிர்த்து பிஞ்சு கத்தரிக்காய்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.\nகத்தரிக்காய் பசியுணர்வை ஏற்படுத்தி உடலுக்கு வலுசேர்க்கிறது.\nஅதிக விதைகள் உள்ள கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அந்த முற்றிய விதைகள் அரிப்ப��� ஏற்படுத்தும்.\nஇரத்தத்தை சுத்திகரிக்க கத்தரிக்காய் பயன்படுகிறது.\nகத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.\nமூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.\nகத்தரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது.\nகத்தரிக்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.\nஇதயத்தை பாதுகாக்கும் கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள் Reviewed by Expres Tamil on March 20, 2019 Rating: 5\nஇதயத்தை பாதுகாக்கும் கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்\nநம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது காய்கறிகள் ஆகும். நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், சர்க்கரை அளவை குறைக்கவும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. காய்கறிகளில் கத்தரிக்காய் நம் உடலை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றுகிறது. கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கத்தரிக்காயில் உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட நன்மை தரக்கூடிய கத்தரிக்காயை பலரும் சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். அனால் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. நாக்கில் உண்டாகும் அலர்ஜியை கட்டுபடுத்த கத்தரிக்காய் பயன்படுகிறது. வாதம், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், சளி, பித்தம்,இருமல், மலச்சிக்கல், போன்ற நோய்களை சரி செய்ய உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது. பெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடம்பில் சொறி சிரங்கு, அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் கத்தரிக்கையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. கத்தரிக்காயில் உள்ள சூடு இந்நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். முற்றிய கத்தரிக்கைகளை தவிர்த்து பிஞ்சு கத்தரிக்காய்களை எடுத்துக் கொள்வது சிறந்தது. கத்தரிக்காய் பசியுணர்வை ஏற்படுத்தி உடலுக்கு வலுசேர்க்கிறது. அதிக விதைகள் உள்ள கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அந்த முற்றிய விதைகள் அரிப்பை ஏற்படுத்தும். இரத்தத்தை சுத்திகரிக்க கத்தரிக்காய் பயன்படுகிறது. கத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது. கத்தரிக்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-06-06T12:57:39Z", "digest": "sha1:KQCV4P6XI5LYKIEWBVAG37XOQBM5L6CK", "length": 26082, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதேஷ்ணை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\nபகுதி இரண்டு : பெருநோன்பு – 9 அசலை காந்தாரியின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி வியப்புடன் அவளை நோக்கி புருவம் தூக்கி அவ்வசைவை உடனே தன்னுள் ஆழ்த்தி தலைவணங்கினாள். “பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள். இளைய அரசிகள் உடனிருக்கிறார்கள்” என்றாள். “நான் பேரரசியை பார்க்கவேண்டும், உடனடியாக” என்றாள் அசலை. “தாங்கள் அதை முன்னரே அறிவித்திருக்கிறீர்களா” என்று கேட்டாள் முதிய சேடி. “இல்லை, ஓர் எண்ணம் தோன்றி எழுந்து வந்தேன். அவரை நான் சந்தித்தாகவேண்டும்” என்று அசலை சொன்னாள். …\nTags: அசலை, காந்தாரி, சத்யசேனை, சத்யவிரதை, சுதேஷ்ணை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த ப��ருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு கால் உடைந்த நிலைப்பீடத்தின் அடியில் முதுகு வளைத்து முகம் முழங்கால்களுடன் சேர்த்து ஒடுங்கியிருந்தது. அங்கிருந்தபோது அவ்வரண்மனை முழுக்க அலைந்த காலடிகளை மெல்லிய துடிப்புகளாக கேட்கமுடிந்தது. பெருவிலங்கொன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல உணர்ந்தாள். நோவெடுத்து தலை தாழ்த்துகிறது. நீள்மூச்சு விடுகிறது. குளம்பு மாற்றிக்கொள்கிறது. குருதித் …\nTags: உத்தரை, கோகிலம், சவிதை, சிம்ஹி, சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n88. அரியணையமைதல் உத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள் கொந்தளிக்கும் ஓசை கேட்கிறது. இன்னும் சற்றுநேரத்தில் நீங்கள் அணியாடை புனைந்து அரசவைக்கு வந்தாகவேண்டும்” என்றான். “வெறும் அவைநிகழ்வுதானே சற்று ஓய்வெடுத்தபின் வருகிறேன். என் புண்ணை அவிழ்த்துக் கட்டவேண்டும்” என்றான் உத்தரன். “இது வெறும் அவையல்ல. அரசர் தங்களுக்கு மகாகீசகரின் உடைவாளை அளிக்கவிருக்கிறார்” …\nTags: ஆபர், உத்தரன், உத்தரை, கிரந்திகன், குங்கன், சுதேஷ்ணை, பிருகந்நளை, வலவன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n87. கோட்டை நுழைவு பீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே தூதுச்செய்திகள் என்னென்ன” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான் இறுதியானது…” என்றான் காவலன். “அது வந்து இரண்டு நாழிகை கடந்துவிட்டது. கீழ்மக்களே… ஒற்றர்கள் என்ன செய்கிறார்கள் இப்போதே எனக்கு அடுத்தகட்டச் செய்தி வந்தாகவேண்டும். இக்கணமே…” என்று கூவினார். காவலன் “அமைச்சரிடம் அறிவிக்கிறேன், அரசே” என்று தலைவணங்கி வெளியே சென்றான். குங்கன் புன்னகையுடன் …\nTags: ஆபர், உத்தரன், குங்கன், சுதேஷ்ணை, சைரந்திரி, பிருகந்நளை, விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n84. நீர்ப்பாவை நடனம் சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி… தேவி…” என்று அழைத்தாள். சில கணங்க��ுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். இடைநாழியினூடாக நடக்கையில் “என்னடி சோர்வு” என்று சைரந்திரி கேட்டாள். சுபாஷிணி தலையசைத்தாள். “உன் கண்களில் துயிலின்மை தெரிகிறது. சில நாட்களாக நன்கு மெலிந்துவிட்டாய். கழுத்தெல்லாம் வரி வரியாக இருக்கிறது” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி தலைகுனிந்து நடந்து வந்தாள். …\nTags: உத்தரன், உத்தரை, சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n81. முகம்பரிமாறல் சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள். விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து …\nTags: இந்திரசேனன், இந்திரசேனை, உத்தரை, சுகிர்தை, சுதேவர், சுதேஷ்ணை, சுனந்தை, சைரந்திரி, தமயந்தி, பீமகர், பீமத்துவஜன், பீமபாகு, முக்தன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n80. உள்ளொலிகள் உத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள் வரும் ஓசையைக் கேட்டு இயல்பாக தலை திருப்பி நோக்கியவன் இளவரசி என அடையாளம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். வேல் அவன் உடலிலிருந்து உருண்டு கீழே விழுந்தது. உத்தரை அருகே வந்து “ஆசிரியர் உள்ளே இருக்கிறாரா” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” …\nTags: உத்தரை, குண்டினபுரி, சுதேவை, சுதேஷ்ணை, சைரந்திரி, பிருகந்நளை, பீமகர், பீமத்துவஜன், பீமபலன், முக்தன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n73. தெய்வமெழுதல் தருமன் வருவதற்குள்ளாகவே விராடர் கிளம்பிவிட்டிருந்தார். ஏவலன் “அரசர் சென்றுவிட்டார்” என்று சொன்னான். “தங்களுக்காக காத்திருந்தார். பொழுதாகிறது என்றதும் கிளம்பினார். சற்றுமுன்னர்தான்.” தருமன் விரைந்து முற்றத்தை அடைந்தபோது விராடர் தேர் அருகே நின்றிருந்தார். அருகே நின்ற உத்தரனிடம் ஏதோ கையசைத்து சொல்லிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் திரும்பி நோக்கியபின் பேச்சை தொடர்ந்தார். அவர் தனக்காகக் காத்திருக்கிறார் என உணர்ந்த தருமன் அருகே சென்று தலைவணங்கினார். “சூதர் சொல்லை நாம் ஒன்றும் செய்யமுடியாது. சூதர்சொல்லின் இயல்பு என்னவென்றால் அச்சொற்களை …\nTags: உத்தரன், உத்தரை, சுதேஷ்ணை, தருமன், பிருகந்நளை, விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\n71. அறக்கூற்று திரௌபதி சுதேஷ்ணையின் அரண்மனை முகப்புக்கு வந்தபோது அவளை அதுவரை அழைத்து வந்த உத்தரையின் சேடி சாந்தை அவள் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டாம். இவ்வரண்மனையில் இளவரசி மட்டும் வேறானவள். என்றோ ஒருநாள் பாரதவர்ஷத்தை தழுவியமையும் பேரரசொன்றுக்கு தலைவியாக மணிமுடி சூடி அவள் அமர்வாள் என்று நிமித்திகர்கள் சொன்னது வீணல்ல. அவள் அருள் உன்னுடன் உள்ளபோது இங்கு உனக்கு எதிரிகள் எவருமில்லை” என்றாள். திரௌபதி ஆம் என தலையசைத்தாள். “அவள் அரசாற்றல் அற்றவள் என்று நீ எண்ணலாம். …\nTags: சாந்தை, சுதேஷ்ணை, சுபாஷிணி, திரௌபதி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n70. நாற்கள அவை நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள். புழுபோல அன்னத்தில் உடல் மூழ்க திளைத்தாள். அங்கேயே இடம் மறந்து படுத்துத் துயின்றாள். கனவில் எழுந்து நடந்து அரண்மனையின் அகத்தளத்திற்குள் நுழைந்தாள். பந்த ஒளியில் நிமிர்ந்த தலையுடன் வீசும் கைகளுடன் பேரரசியின் விழிகளுடன் சென்ற அவளை எதிர்கண்ட காவலன் ஒருவன் அரண்மனையெங்கும் …\nTags: காந்திமதி, கீசகன், குங்கன், சுதேஷ்ணை, தருமன், திரௌபதி, பீமத்துவஜன், பீமபலன், விராடர்\nகிரீஷ் கர்நாட் - ஒரு விவாதம்\nகாந்தி, குடி - கடிதங்கள்\nராய் மாக்ஸம் - தினகரனில்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 66\nசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=447", "date_download": "2020-06-06T12:47:49Z", "digest": "sha1:3C465QKYD4LUJTGGA3DLHDNDKA3E5CC2", "length": 14960, "nlines": 299, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nஸெளராஷ்ட்ர மொழியில் ஒப்பியல் ஆய்வு\nதிராவிட மொழியியல் துறை ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் விசேஷக் கூட்டங்களை நடத்தி அதன் உறுப்பினர்களை அழைத்து மொழிகள் ���ுறித்து ஆராய்ச்சி உரை மற்றும் தங்கள் கருத்துக்களை எழுதிப் படிக்க அனுமதிக்கின்றனர். நம் சமூகத்தின் சார்பில் சிலர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த வழக்கறிஞர் மோகன்ராம்ää ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியப்பணியில் அதிக ஆர்வங்கொண்டு செயல்படும் ஓபுளா சுப்பிரமணியன் சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற விடின். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதன் உறுப்பினர்களாவார்கள்.\n2011ல் பாட்டியாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39வது திராவிட மொழியியலார் மகாநாட்டில் 600 அடிப்படைச் சொற்கள் ஸெளராஷ்ட்ர மொழியிலும் மராட்டி மொழியிலும் எவ்விதம் மாறுபடுகின்றன என்பதைக் குறித்து ஒரு கட்டுரையை ஓபுளா சுப்பிரமணியன் படித்துள்ளார். அவற்றில் 49 சதம் ஸெளராஷ்ட்ர சொற்கள் மராட்டி மொழியிலும் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டு புது டில்லியில் பலகலைக்கழக மொழியியல் துறையில் கடந்த 24ää25 மற்றும் 26-6-2017 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற 45வது திராவிட மொழியியல் மகாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் ஓபுளா சுப்பிரமணியன் மற்றும் விடின்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 24ஆம் நாள் ஓபுளா சுப்பிரமணியன் ஸெளராஷ்ட்ர மற்றும் மராட்டி மொழிகளில் வாக்கிய அமைப்பு மாறுபடும் தன்மையை விளக்கி கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து படித்துள்ளார். 2011க்கு முன்பு வழக்கறிஞர் மோகன்ராம் வேங்கடசூரி இராமாயணம் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆய்வு மையத்தின் மூலம் தென்னிந்தியாவில் வாழுகின்ற நம் சமூக மக்கள் குறித்தும் ஸெளராஷ்ட்ர மொழி குறித்தும் பல்வேறு மொழி ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.\nதிராவிட மொழியியல் துறை ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் விசேஷக் கூட்டங்களை நடத்தி அதன் உறுப்பினர்களை அழைத்து மொழிகள் குறித்து ஆராய்ச்சி உரை மற்றும் தங்கள் கருத்துக்களை எழுதிப் படிக்க அனுமதிக்கின்றனர். நம் சமூகத்தின் சார்பில் சிலர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த வழக்கறிஞர் மோகன்ராம், ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியப்பணியில் அதிக ஆர்வங்கொண்டு செயல்படும் ஓபுளா சுப்பிரமணியன் சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற விடின். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதன் உறுப்பினர்களாவார்கள்.\n2011ல் பாட்டியாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39வது திராவிட மொழியியலார் மகாநாட்டில் 600 அடிப்படைச் சொற்கள் ஸெளராஷ்ட்ர மொழியிலும் மராட்டி மொழியிலும் எவ்விதம் மாறுபடுகின்றன என்பதைக் குறித்து ஒரு கட்டுரையை ஓபுளா சுப்பிரமணியன் படித்துள்ளார். அவற்றில் 49 சதம் ஸெளராஷ்ட்ர சொற்கள் மராட்டி மொழியிலும் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆண்டு புது டில்லியில் பலகலைக்கழக மொழியியல் துறையில் கடந்த 24,25 மற்றும் 26-6-2017 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற 45வது திராவிட மொழியியல் மகாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் ஓபுளா சுப்பிரமணியன் மற்றும் விடின்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 24ஆம் நாள் ஓபுளா சுப்பிரமணியன் ஸெளராஷ்ட்ர மற்றும் மராட்டி மொழிகளில் வாக்கிய அமைப்பு மாறுபடும் தன்மையை விளக்கி கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து படித்துள்ளார். 2011க்கு முன்பு வழக்கறிஞர் மோகன்ராம் வேங்கடசூரி இராமாயணம் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆய்வு மையத்தின் மூலம் தென்னிந்தியாவில் வாழுகின்ற நம் சமூக மக்கள் குறித்தும் ஸெளராஷ்ட்ர மொழி குறித்தும் பல்வேறு மொழி ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/engineering-college/", "date_download": "2020-06-06T13:40:43Z", "digest": "sha1:STWDWRUG3IFNJJWIJAPCA6TCPFC4HZDU", "length": 11541, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Engineering College Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் உண்மையா\nஅண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Samayam Tamil இந்த பதிவை கடந்த 28, ஜூன் 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அவர்களின் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் […]\nபொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்\nபொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மாணவர்களே உஷார். பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி. பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி. Archived link 1 Archived link 2 ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nமாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா\nஇஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (788) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (161) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,011) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (119) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/scientist-find-big-voids-in-Egypt-pyramids", "date_download": "2020-06-06T14:12:08Z", "digest": "sha1:E5ISMT5UUCDL6JXZQZQW2WZDTH5IGRH3", "length": 5118, "nlines": 36, "source_domain": "tamil.stage3.in", "title": "4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடில் ஒரு புது கண்டுபிடிப்பு", "raw_content": "\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடில் ஒரு புது கண்டுபிடிப்பு\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடில் ஒரு புது கண்டுபிடிப்பு\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடை பற்றி இயற்கை அறிவியல் இதழ் என்ற பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் \"கெய்ரோ அருகில் கிஸா பகுதியில் மன்னர்கள் மென்குரே மற்றும் கப்ரே ஆகியோரின் கல்லரைக்கு அருகே இந்த பிரமிடு உள்ளது.\nஉலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் குபு பிரமிட் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பிரமிடின் முக்கிய பகுதியில் சுமார் 200 பேர் அமரக்கூடிய விமானம் அளவுக்கு வெற்றிடம் இருப்பது கண்டறியப்பட்ட���ள்ளது. இந்த வெற்றிடம் அரசர் குபுவின் கல்லறையாக இருக்கலாம். மேலும் இந்த வெற்றிடத்தை காஸ்மிக் கதிர்களை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\" என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் பிரமிடுகள் பழங்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சடலங்களை பாதுகாக்க பிரமிடு என்ற பெயரில் கட்டியுள்ளனர். இந்த பிரமிடுகள் உலகத்தில் மிக பிரபலமானவை. இந்த பிரமிடை மன்னர் குபு உருவாக்கியுள்ளார். இந்த பிரமிடின் உயரம் கிட்டத்தட்ட 139 மீட்டர் அளவாகும்.\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எகிப்து பிரமிடில் ஒரு புது கண்டுபிடிப்பு\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். View more\nஉலகில் முதன்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்\nடெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு 26 பேர் பலி - குழந்தைகளுக்காக தன் உயிரை விட்ட தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/heavy-rains-in-tamil-nadu-and-new-delhi-today-meteorological-department-information/", "date_download": "2020-06-06T15:40:45Z", "digest": "sha1:45WQREJQTVFCXIMEQF6JLAMEXFSTXMJ3", "length": 19070, "nlines": 235, "source_domain": "www.404india.com", "title": "தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nHome/RE/தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக நேற்று மழை பெய்தது , இந்நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டிவதைத்த நிலையில் நேற்று தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று 7.30 மணிக்கு தொடங்கிய மழையானது கனமழையாக மாறி சென்னையில் கொட்டி தீர்த்தது.\nதமிழகத்தின் பல இடங்களில் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் , நேற்று பெய்த இந்த மழையால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்த்துள்ளனர்.\nஇந்நிலையில் பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கி�� பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nCategories Select CategoryBusinessChennaiGeneralHealthOthersREScienceTamil NewsTechnologyTrending Nowஅரசியல்இந்தியாஉணவுஉலகம்சந்தைதமிழ்நாடுயோகாவாகனங்கள்விளையாட்டுவிவசாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்… ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்\n வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்\n தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு\n உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…\n வாகன ஓட்டிகளால் வந்த தொகை\n நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..\nமின்கட்டணம் 10 மடங்கு அதிகமா இல்லவே இல்லை…\n மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…\n‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை.. இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nகிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15… 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்.. 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..\nசொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.. மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…\nஅன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…\n ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை\nதமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு\n புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்\n 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…\nதென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..\nரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா\n எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/", "date_download": "2020-06-06T12:49:13Z", "digest": "sha1:HPUPLZH3AYC6IGEL2UC3ONS6UBPPE3IV", "length": 127997, "nlines": 542, "source_domain": "www.adminmedia.in", "title": "ADMIN MEDIA", "raw_content": "\nமார்க்க செய்தி முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்\nஅமெரிக்க போராட்டத்தின் நடுவே நடைபெற்ற தொழுகை: பாதுகாப்பு அரனாக நின்ற கிறுஸ்தவர்கள்\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nஅமெரிக்க போலிஸாரால் கொல்லப்ட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு நடைபெற்று வரும் போராட்டங்களால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது\nஇந்நிலையில் அமெரிக்காவில் இந்த நிறவெறி தாக்குதலுக்கு அங்கு உள்ள இஸ்லாமியர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டங்கலில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றார்கள்\nபல இடங்களில் நடைபெற்ற போராட்ட களத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் தங்களது கடமையான தொழுகையை நிறைவேற்ற, முஸ்லிமல்லாதவர்கள் தங்களது கைகளை கோற்று இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்றார்கள் இந்த நிகழ்வு அங்கு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது\nதற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது\nஇந்திய செய்திகள் முக்கிய செய்தி\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை ஒருவர் கைதானார். அவர் வில்சன் என்றும் அவர் வெள்ளியார் பகுதியில் இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.\nய���னை அன்னாசி பழத்தை சாப்பிட்டு அதில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தேங்காயில் வைக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து யானை காயமுற்றதாக தெரிய வந்துள்ளது.\nமேலும் வில்சன் அளித்த வாக்குமூலத்தில், இது வயலில் வைத்த பொறி என்று விசாரணையில் கூறி உள்ளார். வில்சன் வேலை பார்க்கும் வயலில் பன்றி தொல்லை அதிகமாக இருந்து உள்ளது. வயலில் பயிர்களை பன்றிகள் நாசம் செய்துள்ளது. இதனால் பன்றிகளை கொல்வதற்காக வில்சன் பொறி அமைத்து இருக்கிறார். பல இடங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படும். அப்படித்தான் இந்த பொறியை வைத்தோம். பன்றிக்கு வைத்த பொறியில் யானை சிக்கிவிட்டது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமேலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்றுள்ளனர். இந்த வழக்கில் வில்சன் கூறிய இன்னும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nசந்திரகிரகணம் : இன்று தெரிந்த ஸ்ட்ராபெர்ரி நிலா வீடியோ இணைப்பு\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nவானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால் என்ன\nசூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்த நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது.\nஇதே போல், சூரியனை நிலவு கடந்து செல்லும் போது, சிறிய அளவில் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்கிறோம்.\nஸ்ட்ராபெரி சந்திரககிரகணம் எப்போது ஏற்படுகின்றது\nஇந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தோன்றியது. இந்நிலையில், தற்போது அதே போன்று இன்று ஜூன் 5ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஇந்திய நேரப்படி, ஜூன் 5ஆம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்\nஸ்ட்ராபெரி சந்திரககிரகணம் என பெயர் ஏன்\nஇன்று நிகழப்போகும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.\nகிரகணம் உச்சம் அடையும் நேரத்தில் பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். அதாவது இளஞ்சிவப்பு நிறத்தில் , புற நிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.\nஎங்கெங்கு தெரியும் யாரால் பார்க்க முடியும்\nஇந்தியாவில் இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது தெரியாது\nஇந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஸ்டராபெர்ரி நிலவின் வீடியோ இணைப்பு:\nவாகனா மித்ரா திட்டம்: ஆந்திராவில் ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் :ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான 262 கோடி ரூபாய் மதிப்பிலான ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.\nஆண்டுதோறும் வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறுவதற்கும், வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.அவ்வாறு செய்யாவிட்டால் தினந்தோறும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்து இருந்தனர். அவர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இத் திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு ஆனலைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு\nஇந்திய செய்திகள் மார்க்க செய்தி\nநான் இஸ்லாமியனாக மாறிய தருணம் குறித்து யுவன் சங்கர் ராஜா : அல் குர்ஆர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக உள்ளது:\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nநான் இஸ்லாம் மதத்தைத் தேர்ந்தெடுத்த தருணம் எது என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு பதில் அளித்த வீடியோவை அவரது மனைவி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு த��து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார் யுவன் சங்கர் ராஜா அவர்களின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா அப்போது பலரும் யுவனின் மதம் மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து யுவனிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், அதற்கு அவரே பதிலளிப்பார் என்று ஷாஃப்ரூன் நிஷா அறிவித்தார்.\nஅதில் சில கேள்விகளுக்கு யுவன் வீடியோ வடிவில் பதிலளித்தார்.\nநேற்று 05.06.2020 எந்த ஒரு சம்பவம் இஸ்லாம் மதத்துக்கு யுவன் மாற காரணமாக இருந்தது\" என்று கேள்வி எழுப்பினார்கள். அந்தக் கேள்விக்கு யுவன் வீடியோ வடிவில் பதில் அளித்ட்\\துள்ளார்\nஅந்த வீடியோவில் எந்த தருணத்தில் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்டிருந்தீர்கள். எந்த தருணம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அது ஒரு பயணம் என்று தான் சொல்லவேண்டும். நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே அதாவது என் அம்மா உயிருடன் இருக்கும்போதே இதற்கான தேடல் என்னுள் தொடங்கியது.\n2012 உலகம் அழியப்போகிறது, மாயன் காலண்டர் XYZ என்றெல்லாம் அப்போது சிலர் சொல்லிவந்தார்கள். இது குறித்து எனது அம்மாவிடமும் நான் விவாதிப்பேன் அப்படி ஒவ்வொன்றாக தேடி தேடி ஒரு கட்டத்தில் குர்ஆனை எடுத்து படித்தேன். முதன்முறை அதை படிக்கும்போது அதில் வார்த்தைகள் மிகவும் கண்டிப்புடன் இருந்தன. ஏன் இவ்வளவு கண்டிப்பான வார்த்தைகளுடன் இருக்கின்றன என்று எனக்கு தோன்றியது.\nஎனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உள்ளார் அதில் ஒரு இஸ்லாமிய நண்பர் மெக்கா சென்றுவிட்டு வந்திருந்தார் அவர் என்னிடம் ஒரு தொழுகை விரிப்பு ஒன்றை கொடுத்து உங்களுக்கு மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில் இதில் அமருங்கள் என்று கூறினார்.\nஒருநாள் என் சகோதரரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு அம்மாவைப் பற்றி சென்றது. அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசமாகிவிட்டேன். உடனே எனது அறைக்கு சென்றேன் அப்போது அந்த விரிப்புதான் என் கண்ணில் பட்டது. உடனே ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவினேன் நான் அதிகம் அழுத்தினால் எனது முகத்தை கழுவினேன்\nஅப்போது என் போனில் ஒரு மெசேஜ் வந்தது. ஒரு முஸ்லிம் நண்பர் அதை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் ஒரு வானத்தின் பட���் இருந்தது. இதில் உனக்கு என்ன தெரிகிறது என்று கேட்டேன். அதில் ‘அல்லாஹ்’ என்று எழுதப்பட்டுள்ளது என்று சொன்னார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்த விரிப்பில் அமர்ந்து என்னை அறியாமல் அழுதேன்.தலையை கீழே வைத்து என் பாவத்தை மன்னித்து விடு இறைவா என்று என்னை அறியாமல் சொன்னேன். அதுதான் ஒரு திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.\nமேலும் படிக்க: இஸ்லாத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன குர்ஆன் உங்களுக்கு என்ன தெளிவு கிடைத்தது: யுவன் சங்கர் ராஜா பதில்\nபிறகு மீண்டும் குர்ஆனை எனது மொபைலில் எடுத்து படித்தேன். அப்போதும் கண்டிப்பான வார்த்தைகளுடனே இருந்தது. பிறகுதான் புரிந்தது. இது இறைவனுடைய வார்த்தைகள். அது அப்படித்தான் இருக்கும் என்று\"இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்\nஇந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி\nதிருத்தம்: இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு: பணம் கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுகொள்ள விண்ணப்பிக்கலாம்\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nஇந்த ஆண்டு தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்களுக்கு முக்கிய அறிவிப்பு:\nஇவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு\nஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஹஜ் கமிட்டி முகவரிக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்களுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஹஜ் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்கள் ஹஜ் கமிட்டி இணையதளத்தில் சென்று ரத்து செய்யும் படிவத்தை நிரப்பி மற்றும் வங்கி பாஸ் புக் / ரத்து செய்யப்பட்ட காசோலை நகலுடன் ceo.hajcommittee@nic.in க்கு மின்னஞ்சல் அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nFACT CHECK மறுப்பு செய்தி\nFACT CHECK: பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று ஷேர் செய்யப்படும் செய்தியின் உணமை என்ன\n���ட்மின்மீடியா at June 06, 2020 0\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி ஒரு புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nபலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் பழைய புகைப்படம் ஆகும் 2017 ம் ஆண்டு புகைப்படம் ஆகும் மேலும்\nமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் பாஜக போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். மேலும் மாலேகான் குண்டு வெடிப்பு வழ்க்கில் தொடர்புடையர் என குற்றம் சாட்டபட்டவர் அவர்\nஅவரது உடல் நிலை பற்றி சமூக வலைதளங்கலில் தற்போது பல செய்திகள் வலம் வருகின்றது\nஒரு படி மேலே சென்ற போபாலில் பிரக்யா சிங் தாக்கூர் காணவில்லை என்று கூறி அவரது போபால் நாடாளுமன்ற தொகுதியில் எதிர்க்கட்சியினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதனால், பெரும் சர்ச்சை எழுந்ததால், பாஜக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதில், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் பார்வைக் கோளாறு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.\nமேலும் பிரக்யா சிங்கும் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் இடது கண்ணில் கட்டு போடப்பட்டுள்ள நிலையில் பேசும் பிரக்யா தனக்கு தலையில் சிறிய வீக்கம் ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், இது மட்டுமின்றி கண்ணில் பார்வை பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பிரக்யா சிங் தாக்கூர் பேசுகின்றார்\nஎனவே பிரக்யா சிங் தாக்கூர் பற்றிய செய்தியில் அவர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவது உணமைதான் ஆனால் அந்த புகைப்படம் பழையது ஆகும்\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nஜித்தாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு..\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nசவூதி அரேபியா முழுவதும் கொரானா ஊரடங்கு நடவடிக்கைகள் மக்��ாவை தவிர்த்து மற்ற பகுதிகளில் சற்று தளர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவின் மற்றுமொரு முக்கிய நகரான ஜித்தாவில் கொரானா பரவலை தடுக்க தற்போது கட்டுப்பாடுகளை சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை இன்று முதல் நடைமுறைக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாட்கள் வரையிலும் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது\nஜித்தாவில் ஊரடங்கு உத்தரவு மாலை 3 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.\nஅரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அனுமதி இல்லை.\nஉணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு தடை\nஐந்து நபர்களுக்கு மேல் பொதுவெளியில் செல்ல தடை.\nஉள்நாட்டு விமானங்களும், ரயில் பயணங்களும் தொடர்ந்து இயங்கும்.\nஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களை தவிர்த்து மக்கள் நகரத்திற்குள் நுழைவதற்கோ வெளியேறுவதற்கோ தடை இல்லை.\nFACT CHECK மறுப்பு செய்தி\nFACT CHECK: 9266600223 இந்த நம்பரில் இருந்து கால் வந்தால் எடுக்காதீங்க: அனைவருக்கும் ஷேர் செய்யுங்க: என்ற செய்தி உண்மையா\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அமித்ஷா டவுன் மோடி இந்த நம்பரில் இருந்து வீடியோகால் வந்தால் எடுக்காதீங்க என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nமுதலில் நாம் நம்க்கு ஒரு செய்தி வந்தால் அந்த செய்தி உண்மையா பொய்யா என சரி பார்பது கிடையாது , வந்த உடனே ஷேர் செய்து விடுகின்றோம், அந்த செய்தி பொய்யாக இருந்தாலும் அதைபற்றி கவலை கொள்வது இல்லை\nசரி சில செய்திகளை நீங்களே சரி பார்க்கலாம் உதாரணத்திற்க்கு போன் நம்பர் போட்டு வரும் செய்திகளை ஒரு போன் போடு பார்த்தால் அந்த செய்தி உண்மையா பொய்யா என தெரிந்து விடும், ஆனால் அதனை கூட செய்வது இல்லை\nசரி விஷயத்திற்க்கு வருவோம் மேலே சொன்னது போல் ஒரு போன் செய்து பார்த்து உண்மையா பொய்யா என்று தெர்ந்து கொள்ளாமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நல்லவர்களே இந்த செய்தி பொய்யான ஒன்று\nஇந்த செய்தி கடந்த 3 ஆண்டுகளாக சமூகவலைதளங்கலில் வலம் வருகின்றது\nமேலும் ஒரு கூடுதல் தகவல் என்ன வென்றால் இந்த நம்பர் ஆக்டிவ்லேயே இல்லை\nஇந்த நம்பரை கொண்டு இணையத்தில ஏதாவது செய்தி தேடினால் இந்த நம்பரை கொண்டு பல கதைகள் வலம் வருகின்றன\nஇதே மெசஜ் சோனியா பெயரிலும், கிரிடிட் கார்டு மோசடி என்ற பெயரிலும், தற்போது அமித்ஷா பெயரிலும் என பல மெசஜ்கள் இனையம் முழுவதும் கொட்டிகிடக்கு\nஆனால் தற்போது ஆக்டிவாக இல்லாத நம்பரில் இருந்து என்ன செய்யமுடியும்\nஎனவே எந்த தகவலையும் அதன் உண்மைத் தன்மை தெரியாமல் ஃபார்வேர்ட் செய்ய வேண்டாம்.\nபொய்யான செய்திகளை தடுப்பதற்காக எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக் புகைப்படங்களை கூகுளுக்கு மாற்றும் வசதி அறிமுகம்: உடனே உங்க பேஸ்புக்கை அப்டேட் பன்னுங்க\nஅட்மின்மீடியா at June 06, 2020 0\nபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இனி நேரடியாக கூகுள் போட்டோ செயலிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகைப்படங்களை நேரடியாக கூகுள் போட்டோவுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வசதியை பெறுவதற்காக உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து அதன் பின்னர் அதில் 'Your Facebook Information' என்ற ஆப்ஷனில் உள்ள 'Transfer a copy of your photos or videos' என்பதை க்ளிக் செய்தால், பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோவுக்கு நேரடியாக ஷேர் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nமத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nஇந்தியாவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு.இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது.\nதற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் மத வாழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில் வரும் 8 ஆம் தேதி முதல் மாநில அரசுகள் அங்குள்ள நிலையைப் பொறுத்து வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.\nதமிழகத்தை பொறுத்��வரை அனைத்து மத வழிபாட்டுதலங்களை திறக்க இன்னும் அனுமதி வழ்ங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது\nஅவ்வாறு மத வழிபாட்டு தலங்களை திறக்கும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nவழிபாட்டு தலங்களின் நுழைவாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும்,\nவரும் மக்கள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம் ஆகும்\nவழிபாட்டு தலங்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.\nகண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்\nகொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள், சுவரொட்டிகளை வழிபாட்டுதலங்களில் வைக்க வேண்டும்.\nவழிபாட்டு தலங்களில் சமூகவிலகலைக் கடைபிடித்து வரிசையில் நிற்க வேண்டும், அமர வேண்டும். அதற்கான அடையாளம் சமூக விலகலைக் கடைபிடித்து இட வேண்டும்\nவழிபாட்டுத் தலத்துக்குள் நுழையும்போது வரிசையில் நின்றால் 6 அடி இடைவெளிவி்ட்டு நிற்க வேண்டும்\nசமூக இடைவெளிவிட்டு இருக்கைகளை வழிபாட்டு தலத்தில் அமைக்க வேண்டும்\nபுனித நூல்களைத் தொடுதல், சிலைகளைத் தொடுதல் அனுமதிக்கக் கூடாது\nகூட்டமாகக் கூடுதல், கூட்டம் நின்று வழிபாடு செய்தல் தடை செய்யப்படுகிறது\nபதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்கள் ஒலிபரப்பலாம் ஆனால் குழுவாக பக்தி பாடல்களை பாடுவது அனுமதிக்கப்படாது\nவழிபாட்டு தலத்தில் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறுதல் கூடாது\nவழிபாட்டுத் தலத்தில் பொதுவான தரைவிரிப்புகளில் நின்று வழிபாடு செய்வதற்கு பதிலாக அனைவரும் தனித்தனியாக தரைவிரி்ப்புகளை பயன்படுத்தி அதை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்\nவழிபாட்டுத்தலத்துக்குள் புனித நீர் தெளிப்பது, வழங்குவது, பிரசாதங்களைக் கைகளால் வழங்குவது அனுமதிக்கப்படாது\nவழிபாட்டு தலங்களை பராமரிக்கும் நிர்வாகம் அடிக்கடி அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்குறிப்பாக தரைப்பகுதியை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி\nUNADAPநல்லெண்ணத்தூதராக மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா அறிவிப்பு மனித நேயத்தி��்க்கு கிடைத்த கௌரவம்\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nமதுரை மேலமடைப் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன், கொரோனா ஊரடங்கில் கஷ்டப்படும் அப்பகுதி மக்களுக்கு தனது மகள் நேத்ராவின் (வயது 15) எதிர்காலத்திற்க்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்\nஇந் நிலையில் கடந்த வாரம் மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் கொரோனா ஊரடங்கில் கஷ்டப்படும் மக்களுக்கு மகளின் படிப்புச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து நிவாரணம் வழங்கிய மோகனைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.\nஅதன்பின்பு அவர்களின் கருணை மனது உலகம் முழுவதும் தெரிந்தது அதன் பின்பு பலரும் பாராட்டினார்கள்,\nஇந்த நிலையில், மோகன் மகள் நேத்ராவை UNADAP வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு `ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக' அறிவிக்கப்பட்டுள்ளார்.மேலும், அவருடைய எதிர்காலத்திற்காக ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது\nநேத்ராவை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) என்கிற ஓர் அரசு சாரா அமைப்பு\nஇந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம் நடந்தது என்ன முழு விவரம் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nகேரள மாநிலம் மலப்புர மாவட்ட ஆட்சியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்\nவாயில் வெடிபொருள் வெடித்ததில் கடந்த 27-ஆம் தேதி கேரளாவில் கர்ப்பிணி யானை இறந்துள்ளதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.\nஆனால் இந்தச் சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்ததாக தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.\nஆனால் சம்பவம் அங்கு நடக்கவில்லை.இந்தக் கொடூர சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னர்காடு பகுதியில்தான் நடந்தது.\nயானை உயிரிழந்ததையடுத்து பாலக்காடு மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்காக மலப்புர மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது.\nவரும் காலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்\" என அவர் பதிவிட்டு���்ளார்\nகர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nகர்ப்பிணி யானையை வெடிவைத்துக் கொன்ற வழக்கில் தனியார் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் கைது\nயானையைக் கொன்ற வழக்கில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வனக்குற்றப்பிரிவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொலை செய்த விவகாரத்தில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பெயர் பி. வில்சன். தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகிஉள்ளது\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். மேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nஇன்று இரவு ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் யாரெல்லாம் பார்க்கமுடியும்\nஅட்மின்மீடியா at June 05, 2020 1\nவானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால் என்ன\nசூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்த நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது.\nஇதே போல், சூரியனை நிலவு கடந்து செல்லும் போது, சிறிய அளவில் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்கிறோம்.\nஸ்ட்ராபெரி சந்திரககிரகணம் எப்போது ஏற்படுகின்றது\nஇந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தோன்றியது. இந்நிலையில், தற்போது அதே போன்று இன்று ஜூன் 5ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஇந்திய நேரப்படி, ஜூன் 5ஆம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்\nஸ்ட்ராபெரி சந்திரககிரகணம் என பெயர் ஏன்\nஇன்று நிகழப்போகும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.\nகிரகணம் உச்சம் அடையும் நேரத்தில் பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும். அதாவது இளஞ்சிவப்பு நிறத்தில் , புற நிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.\nஎங்கெங்கு தெரியும் யாரால் பார்க்க முடியும்\nஇந்தியாவில் இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது தெரியாது\nஇந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nFACT CHECK: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரப்பபடும் புகைப்படங்கள் உண்மை என்ன\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவைஅயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று சில படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nகடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பல இடங்கலில் எடுக்கபட்ட புகைபடஙக்ளை தொகுத்து அயோத்தில் கிடைத்தது என ஷேர் செய்கின்றார்கள்\nபலரும் ஷேர் செய்யும் இந்த புத்தர் படம் பீகார் மாநிலம் நலந்தாவில் நடத்தப்பட்ட அகழாய்வில் 2016 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது\nகுகைக்குள் புத்தர் தலைமட்டும் தெரியும்பலரும் ஷேர் செய்யும் இந்த புகைப்படம் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அய்நாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக 2015ல் கண்டு பிடிக்கபட்டது\nஇந்த புத்தர் புகைப்படம் மியான்மரில் கண்டெடுக்கப்பட்டது\nபலரும் ஷேர் செய்யும் இந்த புகைப்படம் பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டது\nஉலகில் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கபட்ட புத்தர் சிலைகளின் புகைபடங்களை தொகுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் போது கிடைத்தது என பொய்யாக பரப்பபடுகின்றது\nஎனவெ யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nFACT CHECK மறுப்பு செய்தி\nFACT CHECK: உலகின் உயரமான மனிதரின் புகைபடம் இதுவா\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nஉலகின் உயரமான மனிதர் உயரம் 10' 2\" எடை 248 கிலே நாடு : ஆப்கானிஸ்தான் பெயர் : அன்வர் சாதிஃக் என்று ஒரு செய்தியுடன் ஒரு புகைப்படம் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்\nஅந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஅந்தப் புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை\nஆனால் உலகின் இது வரை மிக உயரமான மனிதர் அமெரிக்காவை சார்ந்த ராபர் வட்லோ என்பவரின் உயரம் 8'அடி 11.1\" இன்ச் ஆகும் ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை\nமேலும் தற்போது உயிருடன் இருக்கும் உலகின் உயரமான மனிதர் துருக்கியை சார்ந்த சுல்தான் கோசின் என்பவரின் உயரம் 8 அடி 3 இன்சி ஆகும்\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nFACT CHECK மறுப்பு செய்தி\nFACT CHECK: ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை தத்து எடுத்தாரா நடிகர் ஷாருக்கான்\nஅட்மின்மீடியா at June 05, 2020 0\nரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை தத்து எடுத்த நடிகர் ஷாருக் கான் என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்\nஅந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nகொரானா ஊரடங்கினால் வெளீமாநில தொழிளார்கள் வேலை இழந்து அங்காங்கே சிக்கி கொண்டார்கள் , அவர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு சிறப்பு ரயிலை இயக்கியது\nஇந்நிலையில் ஆமதாபாத்தில் இருந்து கதிஹார் சென்ற சிறப்பு ரயிலில் பிஹாரின் முசாபர்பூர் அருகே சென்றபோது அந்த ரயிலில் ப்தன் இரு குழந்தைகளுடன் பயனம் செய்த அந்தப் பெண் இறந்துள்ளார். இதையடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு ஆம்புலன்சில் அனுப்புவதற்காக முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.\nஒரு துணியால் உடல் மூடப்பட்டிருந்த நிலையில் அவரது ஒன்றரை வயது மகன், தனது தாய் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துணியைப் பிடித்து இழுத்து எழுந்திருக்கச் சொல்லும் காட்சியின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. குழந்தையின் அந்தச் செயல் பார்த்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.\nஅது சம்மந்தமாக அட்மின் மீடியாவும் செய்தி வெளியிட்டது\nமேலும் அந்த குழந்தைகளை சந்தித்து பலர் தங்களால் ஆன பல உதவிகளை செய்து வருகின்றார்கள் சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநில SDPI தலைவர் அந்த குழந்தையை சந்தித்து ஆறுதல் குறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றோம் என்று கூறினார்கள், அந்த புகைபடமும் சமூகவலைதளங்கலில் அவர்கள் அந்த குழதையை தத்து எடுத்ததார்கள் என பரவியது நாமும் அதற்க்கு மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தோம்\nஅதே போல் அந்த குழந்தையை நடிகர் ஷாருக்கான் ந்டத்தும் மீர் ஃபவுண்டேசன் மூலமாக அந்த குழந்தையின் படிப்பு செலவுகளை ஏற்றுகொள்வதாக அறிவித்தார்\nஆனால் சமூக்வலைதளங்களில் பலர் நடிகர் ஷாருக் கான் அந்த குழந்தைகளை தத்து எடுத்ததாக பரவுகின்றது நடிகர் ஷாருக்கான் த்த்து எடுத்ததாக கூறவில்லை மாறாக தாத்தாவின் பராமரிப்பில் இருக்கின்ற குழந்தைகளூக்கு நாங்கள் எங்களின் மீர் ஃபவுண்டேசன் மூலமாக உதவிகள் செய்கின்றேம் எனறுதான் கூறியுள்ளார்\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nஇந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்\nவந்தே பாரத் 3 ம் கட்டம் : சவுதியில் இருந்து தமிழக்த்திற்க்கு விமானம் இல்லை\nஅட்மின்மீடியா at June 04, 2020 0\nசவூதியில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையில் 20 விமானங்கள் இந்தியாவிற்கு வர இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுக்கே ச���ல்கின்றன. தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை.\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nதமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்\nவந்தே பாரத் 3-ம் கட்டம் கத்தார், பஹ்ரைன், ஓமானிலிருந்து தமிழகம் வரும் விமானங்களின்அட்டவணை\nஅட்மின்மீடியா at June 04, 2020 0\nவந்தே பாரத் 3-ம் கட்டம் சவூதி, கத்தார், பஹ்ரைன், ஓமானிலிருந்து தமிழகம் வரும் விமானங்களின்அட்டவணை\nகொரானா ஊரடங்கால் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கைக்கான விமானங்களின் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.\nகத்தார் நாட்டிலிருந்து தமிழகத்திற்க்கு மூன்று விமானங்கள்\nஜூன் 11 ம் தேதி தோஹாவிலிருந்து திருச்சிக்கு வர உள்ளது\nஜூன் 17 ம் தேதி தோஹாவிலிருந்து மதுரைக்கு வர உள்ளது\nஜூன் 19 ம் தேதி தோஹாவிலிருந்து கோவைக்கு வர உள்ளது\nபஹ்ரைனிலிருந்து சென்னைக்கு மூன்று விமானங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று விமானங்களும் பஹ்ரைனிலிருந்து\nஜூன் 9 , பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வர உள்ளது\nஜூன் 10 பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வர உள்ளது\nஜூன் 18 பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வர உள்ளது\nஓமானிலிருந்து தமிழகத்திற்கு ஒரு விமானம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜூன் 13 ம் தேதி மஸ்கட்டில் இருந்து கோவைக்கு வர உள்ளது\nசவூதியில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையில் 20 விமானங்கள் இந்தியாவிற்கு வர இருக்கின்றன. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுக்கே செல்கின்றன. தமிழகத்திற்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை.\nகருப்பு பட்டியலில் வெளிநாட்டு தப்லிக் ஜமாத்தினர் : 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் நுழைய தடை: மத்திய அரசு அதிரடி\nஅட்மின்மீடியா at June 04, 2020 0\nடில்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர்களை கருப்பு பட்டியலில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nடில்லியில் நிஜாமுதீன் பள்ளிவாசலில் தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில்கூட்டம் நடைபெற்றது அதில் மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர்.\nகொரோனா ஊரடங்கை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றது என டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய விசா சட்ட விதிகளை மீறியதாக 960 பேரின் சுற்றுலா விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது.\nஇதை தொடர்ந்து இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசா ரத்து செய்யப்பட்ட 960 வெளிநாட்டினரின் பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இவர்கள் 10 வருடங்கள் இந்தியாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nதமிழக செய்திகள் முக்கிய செய்தி\nமுதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரானாவுக்கு சிகிச்சை: தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅட்மின்மீடியா at June 04, 2020 0\nமுதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரானாவுக்கு சிகிச்சை: தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை பெற அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nகரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, பொது வார்டில் அனுமதிக்கப்பட்டோர் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு அதிகபட்ச தொகுப்பு கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணம்கிரேடு ஏ1, ஏ2 - ரூ. 10,000 முதல்- ரூ. 15,000 வரையும்\nகிரேடு ஏ3, ஏ4 - ரூ. 9000 முதல் - ரூ. 13,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை\n.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.\nமேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nகரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவப் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெறத் தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nமேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nஇந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு\nரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்\nஅட்மின்மீடியா at June 04, 2020 0\nதமிழகத்தில் கொரானா ஊரடங்கால் ஜ��ன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற நீங்கள் முன்பதிவு செய்த மையங்களிலே நாளை முதல் 05.06.2020 உங்கள் பணத்தை நீங்கள் பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஉங்கள் ரயில் டிக்கட்டுக்கான பணத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.\nமேலும் சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மைலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட முன்பதிவு மையங்கள் நாளை திறக்கப்படுகிறது.\nசமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். மேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..\nதமிழக செய்திகள் முக்கிய செய்தி\nவீடுகளில் தனிமைபடுத்தும் திட்டம் தொடரும்: கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்\nஅட்மின்மீடியா at June 04, 2020 0\nவீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்\nசென்னையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ், காவல்துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.\nஇதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள்\nகொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை இனி அரசின் முகாம்களிலே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக முகாம்களில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.\nமேலும் குடும்பத்தில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து விளக்கமளித்த கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் கொரானா உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்றும் மேலும் தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும்,அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வீட்டில் இருந்து வெளியே செல்வோரைக் கண்டறிந்து முகாமில் தங்க வைப்போம்\" என்று விளக்கம் அளித்தார்\nஅட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய\nஇந்த செய்தியை படிக்காம இருக்காதீங்க\nபப்ஜி வீடியோ கேம் விளையாடுவது ஹராம்.... மதினா தலைமை இமாம் ஃபத்வா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பப்ஜி விளையாட்டை விளையாடுவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படத்தை பல...\n10,11, 12 ம் வகுப்பு தேர்வு ஹால்டிக்கெட் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்\nகொரோனா வைரஸ் ஊரடங்காள் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த ...\nதமிழகத்தில் 8 மண்டலமாக பிரிப்பு எங்கு எங்கு போக்குவரத்து முழு விவரம்\nதமிழகத்தில் பொது பேருந்து தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு...\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு:பேருந்துகள் இயக்கலாம், வழிபாட்டுத்லங்கள் திற்க்க தடை:தளர்வுகள் அறிவிப்பு முழு விவரம்\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியி...\nதமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இ- பாஸ் வேண்டும் எங்கு செல்ல இ-பாஸ் வேண்டாம்: முழு விவரம்\nமண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை. மண்ட...\nஎங்குப்பார்த்தாலும் கலவரம் என்ன நடக்குது அமெரிக்காவில்... என்ன நடந்தது வீடியோ இணைப்பு\nஅமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின நபரை போலிஸ் விசாரணை அதிகாரி, கைது செய்யும் போது அந்த இளைஞர...\nஇன்று இரவு ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் யாரெல்லாம் பார்க்கமுடியும்\nஇன்று சந்திரகிரகணம் தோன்றுகிறது. வானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால�� என்ன சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்ட...\nஇனி டைப் செய்யவேண்டாம் ஒரு போட்டோ எடுத்தால் போதும்: தானா டைப் செய்யும்\nஇனி டைப் பண்ண தேவையில்லை போட்டோ எடுத்தாலே போதும் தானா டைப் செய்யும் ஆப் நாம் படிக்கும் புத்தகங்களில் செய்தித்தாள்களில் உள்ள பதிவினை மற்றவர்க...\nமுஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவரின் பேச்சு -அதிர்ச்சி வைரல் வீடியோ\nஇஸ்லாமிய கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாக...\nதலைமை செயலகத்தில் பள்ளிவாசல் திறப்பு குறித்து ஜமா அத்துல் உலமா சபை பேசியது என்ன\nபள்ளிவாசல் திறப்பு குறித்து இன்று தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் தலைமையில் அனைத்து மத தலைவர்கள் கூட்டம் மாலை நடைபெற்றது அந்த கூட்டத்தில் ...\nஅட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் பார்க்க அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்\nஇந்த செய்தியை படிக்க மறக்காதீங்க\nFACT CHECK: சோழவரத்தில் துணி வாங்க சென்ற முஸ்லீம் பெண்கள் என்ற வீடியோவின் உண்மை என்ன\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் சோலவரத்தில் பெருநாள் துணிகள் வாங்க சென்ற கடையில் ஊழியருக்கு கொரோனா தொற்று‌‌ இருந்ததினால் ம...\nபப்ஜி வீடியோ கேம் விளையாடுவது ஹராம்.... மதினா தலைமை இமாம் ஃபத்வா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பப்ஜி விளையாட்டை விளையாடுவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படத்தை பல...\n10,11, 12 ம் வகுப்பு தேர்வு ஹால்டிக்கெட் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்\nகொரோனா வைரஸ் ஊரடங்காள் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த ...\nதமிழகத்தில் 8 மண்டலமாக பிரிப்பு எங்கு எங்கு போக்குவரத்து முழு விவரம்\nதமிழகத்தில் பொது பேருந்து தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு...\nFACT CHECK: ஏர் இந்தியா விமானத்தை கத்தார் அரசு திருப்பி அனுப்பியதா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மோடி அரசால் இந்திய நாட்டிற்க்கே அவமானம் கத்தார் நாட்டிலிருந்து இந்தியர்களை இலவசமாக அழைத்து வர��...\nதமிழகம் முழுவதும் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்\nதமிழக அரசு இன்று தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு சென்னையில்...\nFACT CHECK: சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு: எங்கு நடந்தது \nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு என வீடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஆயிர...\nUnlock 1.0 : முழுவிவரம்.....நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று Unlock 1.0 அறிவிப்பு வெ...\nகல்லூரி மானவர்களுக்கு ரூ15,000/ சர்தார் படேல் உதவி தொகை மத்திய அரசு திட்டமா\nசர்தார் படேல் உதவித்தொகை 2020 கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 15,000 மத்திய மாநில கல்லூரியின் படிக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு செய...\nBREAKING NEWS: அடுத்த ஊரடங்கு விரைவில் அறிவிக்கபடும் : பிரதமர் மோடி முழு உரை\nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றியது என்ன : இந்த உலகில் ஒரு வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்தி உள்ளது மேல...\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\nபப்ஜி வீடியோ கேம் விளையாடுவது ஹராம்.... மதினா தலைமை இமாம் ஃபத்வா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பப்ஜி விளையாட்டை விளையாடுவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படத்தை பல...\n10,11, 12 ம் வகுப்பு தேர்வு ஹால்டிக்கெட் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்\nகொரோனா வைரஸ் ஊரடங்காள் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த ...\nதமிழகத்தில் 8 மண்டலமாக பிரிப்பு எங்கு எங்கு போக்குவரத்து முழு விவரம்\nதமிழகத்தில் பொது பேருந்து தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு...\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு:பேருந்துகள் இயக்கலாம், வழிபாட்டுத்லங்கள் திற்க்க தடை:தளர்வுகள் அறிவிப்பு முழு விவரம்\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியி...\nதமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இ- பாஸ் வேண்டும் எங்கு செல்ல இ-பாஸ் வேண்டாம்: முழு விவரம்\nமண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை. மண்ட...\nஎங்குப்பார்த்தாலும் கலவரம் என்ன நடக்குது அமெரிக்காவில்... என்ன நடந்தது வீடியோ இணைப்பு\nஅமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின நபரை போலிஸ் விசாரணை அதிகாரி, கைது செய்யும் போது அந்த இளைஞர...\nஇன்று இரவு ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் யாரெல்லாம் பார்க்கமுடியும்\nஇன்று சந்திரகிரகணம் தோன்றுகிறது. வானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால் என்ன சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்ட...\nஇனி டைப் செய்யவேண்டாம் ஒரு போட்டோ எடுத்தால் போதும்: தானா டைப் செய்யும்\nஇனி டைப் பண்ண தேவையில்லை போட்டோ எடுத்தாலே போதும் தானா டைப் செய்யும் ஆப் நாம் படிக்கும் புத்தகங்களில் செய்தித்தாள்களில் உள்ள பதிவினை மற்றவர்க...\nமுஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவரின் பேச்சு -அதிர்ச்சி வைரல் வீடியோ\nஇஸ்லாமிய கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாக...\nதலைமை செயலகத்தில் பள்ளிவாசல் திறப்பு குறித்து ஜமா அத்துல் உலமா சபை பேசியது என்ன\nபள்ளிவாசல் திறப்பு குறித்து இன்று தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் தலைமையில் அனைத்து மத தலைவர்கள் கூட்டம் மாலை நடைபெற்றது அந்த கூட்டத்தில் ...\nஅமெரிக்க போராட்டத்தின் நடுவே நடைபெற்ற தொழுகை: பாதுகாப்பு அரனாக நின்ற கிறுஸ்தவர்கள்\nஅமெரிக்க போலிஸாரால் கொல்லப்ட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு நடைபெற்று வரும் போராட்டங்களால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது இந்நிலை...\nFACT CHECK: சோழவரத்தில் துணி வாங்க சென்ற முஸ்லீம் பெண்கள் என்ற வீடியோவின் உண்மை என்ன\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் சோலவரத்தில் பெருநாள் துணிகள் வாங்க சென்ற கடையில் ஊழியருக்கு கொரோனா தொற்று‌‌ இருந்ததினால் ம...\nபப்ஜி வீடியோ கேம் விளையாடுவது ஹராம்.... மதினா தலைமை இமாம் ஃபத்வா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பப்ஜி விளையாட்டை விளையாடுவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படத்தை பல...\n10,11, 12 ம் வகுப்பு தேர்வு ஹால்டிக்கெட் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்\nகொரோனா வைரஸ் ஊரடங்காள் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரையும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த ...\nதமிழகத்தில் 8 மண்டலமாக பிரிப்பு எங்கு எங்கு போக்குவரத்து முழு விவரம்\nதமிழகத்தில் பொது பேருந்து தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு...\nFACT CHECK: ஏர் இந்தியா விமானத்தை கத்தார் அரசு திருப்பி அனுப்பியதா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மோடி அரசால் இந்திய நாட்டிற்க்கே அவமானம் கத்தார் நாட்டிலிருந்து இந்தியர்களை இலவசமாக அழைத்து வரு...\nதமிழகம் முழுவதும் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்\nதமிழக அரசு இன்று தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு சென்னையில்...\nFACT CHECK: சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு: எங்கு நடந்தது \nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு என வீடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஆயிர...\nUnlock 1.0 : முழுவிவரம்.....நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று Unlock 1.0 அறிவிப்பு வெ...\nகல்லூரி மானவர்களுக்கு ரூ15,000/ சர்தார் படேல் உதவி தொகை மத்திய அரசு திட்டமா\nசர்தார் படேல் உதவித்தொகை 2020 கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 15,000 மத்திய மாநில கல்லூரியின் படிக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு செய...\nBREAKING NEWS: அடுத்த ஊரடங்கு விரைவில் அறிவிக்கபடும் : பிரதமர் மோடி முழு உரை\nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றியது என்ன : இந்த உலகில் ஒரு வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்தி உள்ளது மேல...\nFACT CHECK: கடைக்கு துணி வாங்க சென்ற ��ுஸ்லீம் பெண்கள் நிலை என ஷேர் செய்யும் வீடியோவின் உண்மை என்ன\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் முஸ்லீம் பெண்கள் கடைகளுக்குச் சென்று துணி மணிகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்கும்போது அந்த கட...\nசென்னையில் கைப்பற்றபட்டது நாய்கறி இல்லை\nசென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது.அதனை கண்...\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா\nஉங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று பார்ப்பது எப்படி கீழே உள்ள Link click செய...\nஇ-பாஸ் வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி\nபயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு...\nலதா மேடம் ஆடியோ உண்மையா சூரிய ஒளி நம் மீது பட்டால் கொரானா வருமா சூரிய ஒளி நம் மீது பட்டால் கொரானா வருமா\nஇன்று காலை முதல் பலரும் ஒரு ஆடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த ஆடியோவில் ஹாய் பிரதர்ஸ், நான் லதா மேடம் பேசுறேன், சன்டே 22-ம் தேதி இந்திய...\nதிருமண பத்திரிக்கை செய்தி உண்மையா\nகடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி என்னவென்றால் சில புகைப்படங்கள் அ...\nடாக்டர் கார்த்திகேயன் ஆடியோவின் உண்மை என்ன\nநேற்று மாலை முதல் திருவாரூர் மருத்துவர் கார்த்திகேயனுடன் ஒருவர் தொலைபேசியில் உரையாடியதை ஆடியோவாக சமூக வலைதலங்களில் வைரலாக வலம் வருகின்றத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116734/", "date_download": "2020-06-06T15:36:13Z", "digest": "sha1:LNQK423CR4V5NPV6MGL7GBRHMTV7CQCB", "length": 22360, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்புராஜ் பேட்டி – கடிதங்கள்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15 »\nஅன்புராஜ் பேட்டி – கடிதங்கள்\nகலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி\nஅன்புராஜ் அவர்களின் பேட்டி என்னுடைய இந்த புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கச்செய்தது. வாழ்க்கையைப்பற்றிய ஆழமான ஒரு பிடிமானத்தை உருவாக்கியது. மிகச்சிறிய வாழ்க்கை என்னுடையது. மிகச்சிறிய எதிர்பார்ப்புகள். அதைவிடச் சின்ன ஏமாற்றங்கள��. ஆனால் எனக்கு எப்போதுமே ஒரு சோர்வும் கசப்பும்தான்.எதுவுமே செய்வதற்கில்லை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. இந்தமாதிரியான சோர்வு.\nஇந்தச்சோர்வு ஏன் என்று அன்புராஜ் பேட்டியை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன். சோர்வுக்கான காரனம் நான் என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததுதான். எனக்கு நல்லது நடக்கவேண்டும், எனக்கு வெற்றி கிடைக்கவேண்டும். இதைப்பற்றி நினைத்தேன். என்னை மற்றவர்கள் மதிக்கிறார்களா என்று நினைத்தேன். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இவ்வளவு சோர்வூட்டியது. ஆனால் அன்புராஜ் போன்றவர்கள் மற்றவர்களுக்காகவும் சமூகநலனுக்காகவும் வாழ்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழும் அத்தனை சோர்வுகளிலிருந்தும் எளிதில் விடுதலை அடைகிறார்கள்.\nஅதைவிட முக்கியமானது சலிப்பு. எதிலாவது ஊக்கமுடன் செயல்படாதவர்கள், தன் உடல் மற்றும் உள்ள ஆற்றலை செலவிடாதவர்கள் மெல்ல மெல்ல புரணிகளில் வம்புகளில் பூசல்களில் ஈடுபடுகிறார்கள். அது அவர்களிடம் காலப்போக்கில் சோர்வாக வெளிப்படுகிறது. அந்தச்சலிப்பை அவர்கள் மற்றவர்களிடம் காட்டுவார்கள். அவர்கள் திருப்பி இவர்களை மேலும் சோர்வுறச்செய்வார்கள். விரக்தியிலிருந்து வெளிவந்தால்தான் செயலூக்கம் என்பது பொய். செயலூக்கம் கொள்வதே விரக்தியிலிருந்து வெளிவரும் வழி.\nஅந்தியூர் அன்பு அண்ணாவின் பேட்டி சிறப்பு. பேட்டியை ஒருங்கிணைத்த ஈரோடு கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nஅன்பு அண்ணாவை எனக்கு அறிமுகப்படுத்தியது சுடர் நடராசன். சத்தியமங்கலத்தில் சுடர் எனும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை நட்த்தி வரும் அவருடன் மலை கிராமங்களுக்கு அவ்வப்போது செல்வேன். அப்படியான பயணம் ஒன்றில்தான், அன்புவை எனக்கு நடராசன் அறிமுகப்படுத்தி வைத்தார். “வீரப்பனோட இருந்தவர்” என்று சொன்னபோது உள்ளுக்குள் ஒரு அதிர்ச்சி எழுந்த்தை மறவாமல் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரம், அவர் முதல் சந்திப்பிலேயே இயல்பாகப் பழகிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. வார்த்தைக்கு வார்த்தை தோழர் என்று அழைப்பார்.\nசுடர் ஒருங்கிணைத்திருந்த குடியரசு விழா நிகழ்வில்(தாமரைக்கரை-கொங்காடை பகுதி) நானும் அவரும் கலந்து கொண்டோம். மிக எளிய விழா அது. மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அன்பு அண்ணா பேசியது ஒரு பிரச்சாரகரைப் போல் இல்லை. நெருக்கமான சொந்தத்தைப் போல அம்மக்களிடம் பேசினார். பிறகு, இருமுறை அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை மலைத்தேனைத் திகட்ட திகட்ட நக்கக் கொடுத்தார். இன்னும் அதன் ருசி நாக்கில் இருக்கிறது. அவரின் குடும்பத்தினர் எங்களைக் கொண்டாடிய விதத்தை வியந்துதான் ஆக வேண்டும். தீவிரத் தமிழ்த்தேசியரான அவருக்கு, சில சங்கப்பனுவல்களை மற்றொருமுறை கொடுத்தேன். அவ்வளவு உவகையோடு அந்நூல்களைப் பெற்றுக் கொண்டார்.\nசந்திக்கின்ற பொழுதுகளில் எல்லாம் அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். மணிக்கணக்கில் சோர்வடையாமல் பேசிக்கொண்டே இருப்பார். மாதத்தில் இருமுறைகளேனும் அவரிடம் பேசுவேன். இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளைப் படிக்கச் சொல்லி அவருக்கு இணைப்புகள் அனுப்புவேன்.\nவிஷ்ணுபுரம் விருது நிகழ்வில் அன்பு அண்ணாவை நெடுநாட்களுக்குப் பிறகு ஆச்சர்யத்தோடு சந்தித்தேன். சனிக்கிழமை(விழாவின் முதல் நாள்) மதிய உணவு இடைவேளையில் கலையரங்கின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாவலை எழுத முயற்சி மேற்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஒருகணம், ஆடிப்போய் விட்டேன். ஏனென்றால், அவர் ஒரு சித்தாந்தத்தின் வழியாக வாழ்க்கையை அணுகுபவர். அத்தடுமாற்றத்தை அவரும் ஒப்புக் கொண்டார். நாவல் எழுதும் பயிற்சிக்கு விஷ்ணுபுர விழா உதவக்கூடும் எனும் நம்பிக்கையை அவர் பகிர்ந்து கொண்டபோது, மகிழ்ந்து போனேன். சித்தாந்தங்களுக்கு வெளியே இருந்து அவற்றைக் கவனிப்பது குறித்து கால்மணிநேரத்துக்கு மேலாக பேசிக்கொண்டிருந்தோம். ”ஸ்டாலின் ராஜாங்கம் மற்றும் ராஜ்கெளதமன் போன்றோரின் கட்டுரைகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்” என்ற என் கருத்தை ஆமோதித்தார் அன்பு. சனிக்கிழமை மதியமே நான் கிளம்பி விட்டேன்.\nதிங்கள் கிழமை(விழா முடிந்த மறுதினம்) அன்று மாலை அன்பு அண்ணாவிடம் பேசினேன். “விழா பயனுள்ளதாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் பன்முகத்தரப்புகளை உரையாடல் வழியாக முன்வைக்கும் களத்தை இதுவரை நான் கண்டதில்லை” என்று சொன்னார். “ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் அண்ணா. ஜெயமோகனின் சிந்தனைகளை அல்லது அவர் சிந்திக்கும் முறையை அப்படியே ஒப்புக்கொள்ளும் அடிமைகளைக் கொண்ட ’ஆசிரமம்’ அல்ல விஷ��ணுபுரம் இலக்கிய வட்டம். விஷ்ணுபுர விருதாளர்களைக் கவனித்திருந்தாலே நீங்கள அதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள். அவ்வகையில் ஒற்றைச்சித்தாந்தத்தை மையப்படுத்தி அதற்கு வலுச்சேர்க்க வேண்டிய ‘அரசியல்’ திட்டமும் அவ்வமைப்புக்குக் கிடையாது. இதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம் அண்ணா” என்பதான வகையில் அவரிடன் நான் குறிப்பிட்டேன். தொடர்ந்து ’சித்தாந்தப் பிடிமானத்தைப்’ பற்றிய உரையாடலைத் தொடர்ந்தோம். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் வழியாகவே சமூகத்தை அணுகிக் கொண்டிருந்ததால், அவரால் விழாப் பங்கேற்பாளரின் உரைகள் அதிர்ச்சியை அளித்திருப்பது புரிந்தது. எனினும், அதன் வழியாக அவர் சில புரிதல்களைப் பெற்றிருப்பதையும் உணர்ந்தேன்.\nஅன்புராஜ் அண்ணாவின் வாழ்க்கையை இனி விஷ்ணுபுர விருது விழாவுக்கு முன் / பின் எனப்பிரிக்கலாம் என்றே உத்தேசிக்கிறேன்.\nஅன்புராஜ் வெறும் கலைஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் களச்செயல்பாட்டாளர். அதற்கு அமைப்பு இன்றியமையாதது. அவர் சார்ந்துள்ள அமைப்பு, குறிப்பாக அவர் தன் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் வி. பி. குணசேகரன் அவர்கள் பழங்குடிகளுக்காக பெரும் பணியில் ஈடுபட்டிருப்பவர். அவர் அவ்வமைப்பின் பகுதியாக இருக்கையிலேயே தன் களப்பணியை ஆற்றமுடியும். அதிலிருந்தே தன் ஆற்றலை பெறமுடியும். இலக்கியம் மற்றும் கலை சார்ந்த சில கருத்துக்களை நம் நண்பர்களுடனான உரையாடலில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அவருடைய அமைப்பே மேலும் முக்கியமானது என நினைக்கிறேன்.\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\nகைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழ��ம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-06-06T13:00:27Z", "digest": "sha1:6VLTSPWAEYVRVPTLKQQHWKO7LEGJ5KOU", "length": 8765, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "துருமசேன", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\nகௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக… விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க… அங்கே அனைவரும் வேல்முனை என குவிக” என சகுனியின் முரசு பின்பக்கம் ஆணையிட்டது. லட்சுமணன் தன் தம்பியருக்கு கையசைவால் ஆணையிட்டுக்கொண்டு பாண்டவப் படைகளை தாக்கினான். தித்திரகுலத்து இளவரசர்களான சங்கபிண்டனையும் கர்க்கரனையும் அகர்க்கரனையும் வீழ்த்தினான். அவர்களின் தந்தை பகுமூலகன் அதை கண்டு உரக்கக் கூவியபடி வில்லுடன் வந்தான். அவனை துருமசேனன் கொன்றான். …\nTags: அலம்புஷன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், துருமசேன, பீஷ்மர், லட்சுமணன்\nசூரியதிசைப் பயணம் - 14\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-15\nசங்கரர் உரை -கடிதங்கள் 2\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/258875", "date_download": "2020-06-06T12:58:00Z", "digest": "sha1:IZQHIZJHKEZRUGCD3OE2FDJHZAFAJOC6", "length": 10607, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "அடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\n மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nமாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன\nஅடையாளம் தெரியாத அளவு மாறிய சரத்குமாரின் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nதற்போது உடற் பயிற்சிகளை செய்து உடல் எடையையும் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவு மெலிந்து விட்டார்.\nஅது மட்டும் அல்ல, குறித்த டுவிட்டில், புடவை கட்டிகொன்டு குனிந்த தலையோடு ‘நான் வெளிப்படையாக வெட்கப்பட்ட அந்த சில நாட்கள்’ என்று கேப்ஷனும் செய்திருந்தார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nகொரோனாவில் இருந்து தப்பிக்க இலங்கை வரும் பெருமளவு போரா முஸ்லிம்கள்\nகருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சி என குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0889+au.php?from=in", "date_download": "2020-06-06T13:46:25Z", "digest": "sha1:TDITMMVWKHIQGNAJOPZ5SMVHZHCHYOP3", "length": 4619, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0889 / +61889 / 0061889 / 01161889, ஆஸ்திரேலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0889 (+61889)\nமுன்னொட்டு 0889 என்பது Alice Springs, Darwinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Alice Springs, Darwin என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 (0061) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61 889 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Alice Springs, Darwin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61 889-க்கு மாற்றாக, நீங்கள் 0061 889-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/28_32.html", "date_download": "2020-06-06T14:04:53Z", "digest": "sha1:7OQUI4CX7LJ24XQRHXWQZN2ZFKEMLC4U", "length": 13219, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "காணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது-ஐநாவின் கருத்தை மறுத்தார் மைத்திரி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது-ஐநாவின் கருத்தை மறுத்தார் மைத்திரி\nகாணிகள் விடுவிக்க ஆணைக்குழு அமைக்கமுடியாது-ஐநாவின் கருத்தை மறுத்தார் மைத்திரி\nசர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ எதனையும் செய்வதற்கு தான் தயாராக இல்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநேற்று (27) முற்பகல் களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் விடுவிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள முன்மொழிவு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு எத்தகைய தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சரியான விடயங்களை ஏற்றுக்கொள்வதைப்போன்று அதில் உள்ள பிழையான விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nஇதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணை அனுசரணை வழங்கி அடுத்த இரண்டு வருடங்களின் பின்னர் அதனை கவனத்திற்கொள்ளவும் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மன��த உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதனை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதனை தான் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅது தனக்கு அறிவிக்கப்படாமல் அல்லது வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது அதன் செயலாளருக்கு தெரியாமலேயே அவ்வாறு கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் எமது நாட்டு தரப்பினரின் பிழையான தீர்மானங்களின் காரணமாக இடம்பெற்ற அந்த நிகழ்வு குறித்து தனது முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமேலும் இந்த நிகழ்வு இந்த நாட்டின் முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nநாட்டின் வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச தொடர்புகள் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியதே அன்றி அதற்கு கீழான பதவிகளை வகிப்பவர்களுக்கு உரியதல்ல என ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nஜெனீவா ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படவிருந்த பிரதிநிதிகள் குழுவானது தமது ஆலோசனைகளின்றியே நியமிக்கப்பட்டிருந்தது என தெரிவித்த ஜனாதிபதி, பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் தான் அந்த பிரதிநிதிகள் குழுவில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அண்மையில் அவ் ஆணைக்குழுவில் முன்வைத்த உரையை நாட்டிற்கு பொருத்தமான முறையில் ஆற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.\nஅன்று நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் இன்றும் வேறொரு வடிவத்தில் மேலெழத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிற்கு சிறந்தவொரு வெளிநாட்டுக் கொள்கை காணப்பட வேண்டும். எனினும் நாட்டின் அரசியலிலும் அரசாங்க ஆட்சியிலும் அவை தலையீடு செய்யக்கூடாது என்பதோடு இன்று போலவே எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு எமது நாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.\nகளுத்துறை, மீகஹதென்ன புதிய பொலிஸ் பிரிவினை மக்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய பொலிஸ் நிலையத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார���வையிட்டார்.\nமஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, பாலித்த தெவரப்பெரும, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் களுத்துறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-06-06T14:26:27Z", "digest": "sha1:XEDRLDMD6S7ARH6I7C6EOHFTMA47HG3I", "length": 6813, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "தொடர் சரிவிலிருந்து மீளுமா பங்கு வர்த்தகம்..... பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு?.... - TopTamilNews", "raw_content": "\nHome தொடர் சரிவிலிருந்து மீளுமா பங்கு வர்த்தகம்..... பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு\nதொடர் சரிவிலிருந்து மீளுமா பங்கு வர்த்தகம்….. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு\nகொரோனா வைரஸ், வாகன விற்பனை நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்குவர்த்கத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nநம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. முடக்கத்தால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வர்த்தகம் படுத்து விட்டது. வருவாய் இல்லாததால் பல நிறுவனங்கள் நிலைகுலைந்து உள்ளன. ஆக, இந்த வாரமும் கொரோனா வைரஸ் நிலவரம் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தது, 3 மாதங்களுக்கு கடன் வசூலிக்க கூடாது என்ற அதன் உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏழை மக்களை கருத்தில் கொண்டு ரூ.1.70 லட்சம் கோடி நிவாரண திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. வரும் நாட்களில் இவை பங்கு வர்த்தகத்தில் இவை பங்குவர்த்தகத்தில் எதிரொலிக்கலாம். இந்த வாரம் வாகனம் மற்றும் சிமெண்ட் நிறுவனங்களின் மார்ச் மாத விற்பனை தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளிவர உள்ளது. இதுவும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅன்னிய முதலீட்டாளர்கள் இந்த மாதம் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவும் பங்குச் சந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. வரும் நாட்களில் அவர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க தொடங்கினால் பங்கு வர்த்தகத்தின் போக்கில் மாற்றம் ஏற்படும். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது.\nஇதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் நிலவரங்கள் உள்ளிட்டவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.\nPrevious article“இந்தியா ஏன் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இன்னும் இறங்கவில்லை” – பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்\nNext articleவிருப்பம் நிறைவேறாமலே பிரிந்த பறவை முனியம்மாவின் உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-06T15:36:08Z", "digest": "sha1:VXXEJJA6LZZPR45LRNH3DML3HERFWAAQ", "length": 5375, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "-புவனேஸ்வரி", "raw_content": "\n``நான் இப்ப குழந்தையில்ல... வளர்ந்துட்டேன்'' - ஹரிக்கதா புவனேஸ்வரி\nசைதை துரைசாமி... வேலூர் கார்த்தியாயினி... நெல்லை புவனேஸ்வரி... சரிந்தது இப்படித்தான்\nகுடும்ப வன்முறை, உடல்நலக் கோளாறுகள்... பெருந்துயரில் புலம்பெயர் பெண் தொழிலாளர்கள்\n - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம்...\nஜூன் 15-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு... பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு... “இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைத்துவிடும்\nகட்டணம் கேட்டு விரட்டும் பள்ளிகள்... விழிபிதுங்கும் பெற்றோர்கள்\n`ஊரடங்கு தளர்வு; பள்ளிகள் திறப்பு’- கொரோனா பரவல் அதிகரிப்பால் உத்தரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ்\nநெட், சி.எஸ்.ஐ.ஆர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அத��கரிப்பு - இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்குமா\nகலை, அறிவியல் பாடங்களுக்கு தேசிய நுழைவுத்தேர்வு...\nஇரண்டே ஆண்டுகளில் இடைநின்ற மாணவர்கள் 2,461 பேர்... என்ன நடக்கிறது ஐ.ஐ.டி-களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/chitra/", "date_download": "2020-06-06T14:19:07Z", "digest": "sha1:5JFKWGGKVCN46YPAOCJFHKTFOZIP5LMJ", "length": 10814, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "chitra Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கல்யாணத் தேன் நிலா\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கல்யாணத் தேன் நிலா\nபடம் : மௌனம் சம்மதம் 1990 [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தேவனின் கோவில் மூடிய நேரம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தேவனின் கோவில் மூடிய நேரம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: தேவனின் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – செம்பூவே பூவே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – செம்பூவே பூவே\nTagged with: arivumathy, chitra, mohan lal, s. p. balasubramaniam, s.p.b, sempoove poove song lyric, siraichaalai, sugaragam, tabu, அறிவுமதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, காதல், காதல் பாடல்கள், கை, சித்ரா, சிறைச்சாலை, சிலை, சுகராகம், செம்பூவே பூவே, செம்பூவே பூவே பாடல் வரி, தபு, பெண், மீன், மோகன்லால்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :செம்பூவே [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பூங்காற்று உன் பேர் சொல்ல\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பூங்காற்று உன் பேர் சொல்ல\nTagged with: \"பூங்காற்று உன் பேர் சொல்ல\" பாடல் வரிகள், amala, chitra, ILAIYARAJA, kamal, poongatru un paer solla song lyrics, s. p. balasubramaniam, s.p.b, tamil love songs, vetri viza, அமலா, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கமல், காதல், காதல் பாடல்கள், கை, தேவி, பாடல் வரி, முத்தம், விழா, வெற்றி விழா\nஇன்றைய பாடல்: பூங்காற்று உன் பேர் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இதோ இதோ என் பல்லவி\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இதோ இதோ என் பல்லவி\nஇன்றைய பாடல்: இதோ இதோ [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 7.6.2020 முதல் 13.6.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/krishna-temples/", "date_download": "2020-06-06T15:20:37Z", "digest": "sha1:R4FKDEGVPXABYC4EZC6ZGOEG4RQK7TZE", "length": 4180, "nlines": 52, "source_domain": "mylittlekrishna.com", "title": "Temples – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்க��ச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/thiruverkkadu-karumariyamman-who-is-a-naga-who-is-in/c77058-w2931-cid304984-su6206.htm", "date_download": "2020-06-06T13:59:46Z", "digest": "sha1:TTJBLFSC36L63BSOEDKYEGVRF3XWE6U7", "length": 8085, "nlines": 27, "source_domain": "newstm.in", "title": "நாக வடிவில் நாடி வந்தோர் துயர் தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன்", "raw_content": "\nநாக வடிவில் நாடி வந்தோர் துயர் தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன்\nஆடி மாதம் பிறந்துவிட்டது.தெருவெல்லாம் அம்பிகையின் புகழ் பாடும் பாடல்கள் நம் செவிகளை நிரம்பி வருகிறது.\nஸ்ரீ் தேவி கருமாரியம்மன் காயத்ரி\nஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹே\nஇது அகிலம் காக்கும் அன்னை திருவேற்காடு கருமாரித் தாயின் காயத்ரீ மந்திரம். தினம் தினம் இந்த மந்திரத்தை சொல்லி வர அன்னையின் அருள் நம்மை காத்தருளும்.\nஆடி மாதம் பிறந்துவிட்டது.தெருவெல்லாம் அம்பிகையின் புகழ் பாடும் பாடல்கள் நம் செவிகளை நிரம்பி வருகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் பல பகுதிகளில் கூழ் ஊற்று நிகழ்ச்சிகள் படு விமர்சையாக நடந்து வருகிறது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள தி��ுவேற்காட்டில் வீற்றிருந்து, அருள் பாலிக்கும் கருமாரித் தாயின் திருவருள், தலபுராணம் குறித்து இந்த பதிவில் அறிவோம்.\nதிருவேற்காடு கருமாரியம்மன் தல புராணம்\nஒரு சமயம் அகிலம் காக்கும் அன்னை கிழவி வடிவம் கொண்டு குறிசொல்லும் குறத்தியாக சூரியனைத் தேடிச் சென்றாள். இதுவும் அன்னையின் திருவிளையாடல்களுள் ஒன்று. தனக்கு குறி சொல்ல வந்திருப்பது அன்னை கருமாரி அன்பதை உணராத சூரியன், அன்னையை உதாசீனப்படுத்தவே அன்னை அவனிடமிருந்து மறைந்தாள்.\nஉடனே சூரியன் ஒளியின் பிரகாசம் குன்றியது.சூரியன் தனது பெருமையை இழந்தான். அன்னையை உதாசீனப்படுத்தியதன் விளைவு தான் இது என தனது தவறை உணர்ந்த சூரியன், தன் பிழை பொருத்தருள அன்னையிடம் கதறியழ மனமிறங்கிய அன்னையும் தாய் மனதுடன் சூரியனை மன்னித்து அருள் செய்தார்.\nஇதனால் மன நிம்மதியடைந்த சூரியனும் ‘ஞாயிற்றுக்கிழழை’ என்ற தனது நாளை அன்னையின் திருநாளாகக் கொள்ள வேண்டும் என்று வேண்டினான். அன்னையும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள்.அத்துடன் ஆண்டிற்கு இரண்டு முறை பங்குனி புரட்டாசி மாதங்களில் சூரியன் தன் கதிர்களால் அன்னையை அபிஷேகம் செய்யவும் வரம் கேட்டுப் பெற்றான்.\nஇதனால் திருவேற்காடு தலத்தில் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நாளில் ஏராளமான பக்தர்கள் இத் திருக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக படு விமர்சையாக நடைபெறுகிறது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு இந்த நாக வடிவில் இருக்கும் அம்மன் அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை.\nதிருவேற்காடு கருமாரியம்மன் தலத்தில் மரச்சிலை அம்மன் என்ற சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ரூபாய் நோட்டுகள் மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதனால் இந்த சன்னதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சன்னதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது.\nஆடிமாதத்தில், திருவேற்காடு சென்று அருள்மிகு கருமாரித் தாயை தரிசனம் செய்து மன நிம்மதி அடைவோம்.\nஓம் ஐம் க்லீம் ஸ்ரீ்ம் - ஓம் சக்தி மஹா சக்தி சிவ சக்தி சர்வ சக்தி .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/HermineH3924/activity", "date_download": "2020-06-06T13:41:12Z", "digest": "sha1:CK2SFIBCP6OD3IYCFXN3FFIJNZ2INNQL", "length": 3635, "nlines": 36, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent activity by HermineH3924 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25185", "date_download": "2020-06-06T15:09:20Z", "digest": "sha1:QK3YQYFSGTVGYSWA3EDJRWBVBSZKWJIC", "length": 25901, "nlines": 89, "source_domain": "puthu.thinnai.com", "title": "நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். நியூஜெர்சி வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக அல்லது, “வேணும் கட்டைக்கு வேணும்” என்று சிரிப்பார்களாக\nஒரு வழியாக, வாடகைக் காரைப் பெற்றுக் கொண்டு, நியூவெர்க் விமான நிலையத்தை விட்டு வெளிவந்தால் மாறி மாறி குழப்புகிறமாதிரி வழிகாட்டிகள் தவறிப்போய் வேறு ஒரு வழியை எடுத்து விட்டால், உடனே, அடுத்த வெளிவழியில் (exit) வந்து, திரும்பிச் சென்று, சரியான சாலையில் பொய் விட முடியாது. ஐந்தாறு மைல் சென்றால்தான், நாம் வர வேண்டிய சாலைக்கு வரமுடியும் தவறிப்போய் வேறு ஒரு வழியை எடுத்து விட்டால், உடனே, அடுத்த வெளிவழியில் (exit) வந்து, திரும்பிச் சென்று, சரியான சாலையில் பொய் விட முடியாது. ஐந்தாறு மைல் சென்றால்தான், நாம் வர வேண்டிய சாலைக்கு வரமுடியும் இல்லாவிட்டால், நியூயார்க் சென்று சுற்றிப்பார்த்து விட்டு மெதுவாக வீடு வந்து சேரலாம்\nஉதாரணமாக, என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவிளிருந்து நியூவெர்க் விமான நிலையம் செல்லவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள், நியூயார்க் போகும்வழியில்தானே நியூவெர்க் விமான நிலையம் இருக்கிறது என்று நியூயார்க் போகும் சாலையை எடுக்க முடியாது. எடுத்தால் அது எங்கோ சுற்றி நியூயார்க்குக்குக் கொண்டு விட்டுவிடும் நியூவெர்க் விமான நிலையம் செல்லவே முடியாது\nமோரிஸ்டவுன் என்று மேற்கே செல்லும் வழியை முதலில் எடுத்து, இரண்டு மைல் தூரம் சென்று, அங்கிருந்து நியூயார்க் செல்லும் இன்னொரு வழியை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், நியூவெர்க் போகாமல் மோரிஸ்டவுனுக்கே சென்று விடுவோம்\n படிக்கும் உங்களுக்கே இப்படி இருந்தால், விடிகாலையில், அருணோதயம் கூட வராத இருட்டில், நியூவெர்க் விமான நிலையம் செல்லப் புறப்பட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்\n தப்பான வழியை எடுத்துத் தொலைத்துவிட்டேன் கார் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது கார் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது வெளிவழியைக் காணவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மைல் சென்று வெளியேறினால், திரும்பிச்செல்ல உள்வழி (onramp) இல்லை\nதட்டுத்தடுமாறி, ஒரு பெட்ரோல் பங்க், சாரி, காஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வழி விசாரித்துக்கொண்டு திரும்ப சரியான சாலைக்குச் செல்வதற்குள் விழி பிதுங்கிவிட்டது பீனிக்ஸ் செல்லும் விமானம் தாமதமாகக் கிளம��பியதால் பிழைத்தேன், அதைப் பிடிக்க முடிந்தது\nசும்மா சொல்லக்கூடாது, புத்தம் புதிய பிரீவேக்கள், பளபளக்கும் சாலை விளக்குகள், என்று. பீனிக்சில் என்னைக் கெடுத்துத்தான் வைத்திருந்தார்கள் அதுவும் டெம்ப்பியில் (Tempe)போக்குவரத்து விளக்குகள் (stop lights), தெருப் பெயருடன் இருக்கும் அழகே தனி அதுவும் டெம்ப்பியில் (Tempe)போக்குவரத்து விளக்குகள் (stop lights), தெருப் பெயருடன் இருக்கும் அழகே தனி நீங்களே விரும்பினாலும் தொலைந்து போக முடியாது. என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவில் போக்குவரத்து விளக்குகள் கம்பியில் தொங்கி ஊசலாடிக்கொண்டு இருந்தன நீங்களே விரும்பினாலும் தொலைந்து போக முடியாது. என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவில் போக்குவரத்து விளக்குகள் கம்பியில் தொங்கி ஊசலாடிக்கொண்டு இருந்தன அவை காற்றில் ஆடும் வேகத்தைப் பார்த்தால், பிய்ந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாகவே இருக்கும்\nபீனிக்சில் சாதாரண ரோடுகள் கூட போக இரண்டு, வர இரண்டு என்று நால்வழிப் பாதைகளாகவே இருக்கின்றன. ஆனால், மத்திய நியூஜெர்சியில் பெரிய சாலைகள்கூட போக ஒன்று, வர ஒன்று என்று இருவழிப் பாதைகளாகவே இருக்கின்றன. ஆனால், ஹில்ஸ்பரோவில் 206 என்ற சாலையில் நெரிசல் நேரத்தில் மாட்டிக்கொண்டால் தொலைந்தோம் பீனிக்சின் 10, 17, 202, 101 போன்ற பிரீவேக்களின் நெரிசல்கள்கூட ஒரு நேரிசல்களாகவே தோன்றாது பீனிக்சின் 10, 17, 202, 101 போன்ற பிரீவேக்களின் நெரிசல்கள்கூட ஒரு நேரிசல்களாகவே தோன்றாது என்னை மாதிரி ஒருவர் வழி தெரியாமல் நத்தை போல ஊர்ந்துகொண்டிருப்பார், அவரை முந்திச் செல்ல முடியாமல் ஒரு மாப்பிள்ளை ஊர்வலமே சென்று கொண்டிருக்கும்\nபொதுவாக, இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் இடதுபுறத் தடத்தில்தானே (lane) இருக்கவேண்டும் அப்படி நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள் அப்படி நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள் பெரும்பாலான வழிகள் ஜாடிக்காது (jug handle) இடது திருப்பம் உள்ளவை. அதாவது, இடது பக்கம் திரும்பவேண்டும் என்றால், வலது பக்கத் தடத்திற்கு வரவேண்டும். நாம் திரும்பவேண்டிய சாலை வருவதற்குச் சற்றுதூரம் முன்னதாக “இடது பக்கத்திருக்குத் திரும்ப” என்று வலது பக்கத்தில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதைப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொண்டு, வலது பக்கம் திரும்பி, குறுக்குத் தெருவுக்குச் செ���்று காத்திருக்க வேண்டும். இது விபத்துக்களைத் தடுக்கிறதாம்\nசரிதான், இனிமேல் இடது பக்கம் திரும்ப வேண்டுமானால் வலது பக்கம் இருந்து விடலாம் என்று நினைத்தோமானால் வந்தது ஆபத்து என்னை மாதிரி ஆட்களை — நியூஜெர்சி சாலைகளைப் பழிக்கும் ஆட்களைப் பழி வாங்கவேண்டும் என்றே சில தெருக்களுக்கு சாதரணமான இடது திருப்பம் வைத்திருப்பார்கள் என்னை மாதிரி ஆட்களை — நியூஜெர்சி சாலைகளைப் பழிக்கும் ஆட்களைப் பழி வாங்கவேண்டும் என்றே சில தெருக்களுக்கு சாதரணமான இடது திருப்பம் வைத்திருப்பார்கள் இதை எப்படி முன்னுக்கு முன்னதாவே தெரிந்து கொள்வது இதை எப்படி முன்னுக்கு முன்னதாவே தெரிந்து கொள்வது பத்துப் பதினைந்து தடவை திண்டாடினால். தன்னாலேயே தெரிந்துவிடும்\nயாராவது நண்பர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்களிடம் நான் வழி கேட்டால், சொல்லத் தடுமாறுவார்கள். நீங்களே வரை படத்தில் பார்த்துக்கொண்டு வந்துவிடுங்களேன் என்று சொல்லிப் போனை வைத்துவிடுவார்கள்\nசரி, பரவாயில்லை, நாமே, கூகுளில் பார்த்துக்கொண்டு கிளம்புவோம் என்று இரவில் மட்டும் கிளம்பவே கூடாது வழி தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது வழி தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது சூழல் உணர்வு (eco-sense) சற்றுகூட இல்லாமல், பீனிக்சில் இரவைக்கூடப் பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் சாலையில் கண்ணைப் பறிக்கும், சூழல் உணர்வு (eco-sense) சற்றுகூட இல்லாமல், பீனிக்சில் இரவைக்கூடப் பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் சாலையில் கண்ணைப் பறிக்கும், ஆனால், சூழல் உணர்வு அதிகம் உள்ள நியூஜெர்சியில் அந்தக் கண் கூச்சே இல்லை ஆனால், சூழல் உணர்வு அதிகம் உள்ள நியூஜெர்சியில் அந்தக் கண் கூச்சே இல்லை இருட்டு என்னைப் பயமுறுத்தியது. புறநகர் (suburban) சாலைகளில் விளக்கே இல்லை. வீடுகளும் உள்ளடங்கி இருந்ததால், நான் தேடிச் சென்ற வீட்டிக்கு முன்னாலே இருந்தால்கூட என்னால் அதை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை\nஜி.பி.எஸ் இருந்தால் ஒருவேளை பிழைத்தாலும் பிழைக்கலாம். சில சமயம் ஜி.பி.எஸ்ஸால்கூட நம்மைக் காப்பாற்றமுடியாது\nஒரே ஒரு கார்தான் இருந்ததால், என் மகனின் காரை நாங்கள் வைத்துக் கொண்டிருந்தோம் படேல் காஷ் அண்ட் காரியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருந்தபோது எங்கள் மகன் எங்களைக் கூப்பிட்டு, அவனது அலுவலகத்திலிருந்து அழைத்துப்போகச் சொன்னான்.\nமுன்னதாகவே ஒரு ஜி.பி.எஸ் வாங்கி வைத்துக்கொண்டு இருந்ததால், அதில் என் மகனின் அலுவலக முகவரியை ஏற்றினேன். நாங்கள் இருந்த இடத்திற்கு வடமேற்கில் அவனது அலுவலகம் இருந்த போதிலும், ஜிபிஎஸ் என்னைத் தெற்கே போகுமாறு பணித்தது. அதை நம்பாமல், நான் வடக்குப் பக்கம் செல்ல ஆரம்பித்தது வினையாகப் போய்விட்டது.\nதிடுமென்று ஜிபிஎஸ் என் மகனின் அலுவலகத்திற்கு நேர் எதிர்த் திசையில் கிழக்குப்பக்கம் செல்லுமாறு வழிகாட்டியது,. ஜிபிஎஸ்சை மனதிற்குள், மனதிற்குள் என்ன மனதிற்குள், வாய்விட்டுத் திட்டிக்கொண்டே நான் செண்டுகொண்டிருந்த வழியில் தொடர்ந்தேன், கிழக்குப் பக்கம் செல்லும் சாலை வரும் என்ற நப்பாசையில்.\nநான் என்னதான் அதை உதாசீனப் படுத்தினாலும், அது நான் செல்லலும் வழி தப்பு என்றே சொல்லிக்கொண்டு வந்தது. பனிக்காலமாதலால் இருட்டவேறு ஆரம்பித்துவிட்டது.\nகடைசியில் இரண்டு மைல் சென்றதும் இடது பக்கம் திரும்புமாறு என்னைப் பணித்தது அந்த வழிகாட்டி. என்னால் நம்பவே முடியவில்லை ஏனென்றால் அது காட்டிய திசை கிழக்கு1 என் மகனின் அலுவலகம் இருக்கும் திசை\nஆனால், அடுத்த கணமே, எனது வியப்பு ஏமாற்றமாக மாறியது\nஏனென்றால், இடது புறம் திரும்பும் இடம் வந்ததும் அதை அடைத்து ஒரு சுவர் தொடர்து கட்டப் பட்டிருந்தது வேறு வழியில்லாமல், ஒரு கடையில் காரை நிறுத்தி, வழி கேட்டுக்கொண்டு, என் மகனின் அலுவலகத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்தேன்.\nஎன் மனவருத்தத்தை என் மகனிடம் கொட்டினால், அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். நியூஜெர்சி மாநிலம் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அந்த ரோடை அடைத்து விட்டதாம் அது வழிகாட்டியின் சாப்ட்வேரில் புதுமைப்படுத்தப் படவில்லை.\nவழிகாட்டி முதலில் சொல்லியபடி கேட்டிருந்தால் ஒருவேளை சீக்கிரமாக வந்து செர்ந்திருப்பேனோ இல்லை, சுற்றிக்கொண்டிருந்திருப்பேனோ தெரியாது.\nஎது எப்படி இருந்தாலும் சரி, புதிதாகச் செல்பவர்களுக்கு நியூஜெர்சியில் சரியான இடத்திற்கு, சரியான வழியில், சரியான நேரத்திற்குப் போய்ச்சேர, அங்கு கார் ஓட்ட நிறையப் பொறுமை இருக்கவேண்டும், கார் டாங்க் முழுக்கப் பெட்ரோல் இருக்கவேண்டும், அதிர்ஷ்டமும் அதிகமாகவே இருக்கவேண்டும் அது முடியாவிட்டால், அந்த ஊர்க்காரர்களைக் கார் ஓட்டச் சொல்லி விட்டு, நிம்மதியாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்திருக்கவேண்டும்.\nஒருவேளை அவர்களாலும் குறித்த நேரத்திற்குப் போய்ச்சேர முடியாவிட்டால் நம் மீது பழி விழாது அல்லவா\nஅதனால்தான் நிறையப்பேர் நியூஜெர்சியிலிருந்து அரிசோனா வந்து கொண்டிருக்கிறார்கள், என் மகன் உள்பட\nயாரவது நியூஜெர்சிக்காரர்கள் அரிசோனா வந்தால் எனக்கு ஈமெயில் போடுங்கள் நிம்மதியாக எங்காவது டீ, அல்லது காப்பி குடித்துக்கொண்டு நமது காரோட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு\nபயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .\nஅப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்\nதொடுவானம் 13. பிரியமான என் தோழியே.\nநீங்காத நினைவுகள் – 43\nதினம் என் பயணங்கள் -14\nமுக்கோணக் கிளிகள் படக்கதை 1\nதிரை ஓசை டமால் டுமீல்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -32\n1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.\nதிராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4\nPrevious Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/09/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-06T15:05:42Z", "digest": "sha1:PPTTGWZKXELYT2O2VDWNY24RQXQ6XNYZ", "length": 7409, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "ஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி, 5 பயணிகள் படுகாயம்… – EET TV", "raw_content": "\nஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி, 5 பயணிகள் படுகாயம்…\nஈராக் நாட்டில் மினி பஸ்சை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஉலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கிலும் ஆதிகம் செலுத்தி வந்தது. பின்னர் அரசு படைகள் உதவியுடன் 2017-ம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.\nஆனாலும், நாட்டின் ஒரு சில பகுதிகளில் மறைந்து இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்கள��� அரங்கேற்றிவருகின்றனர்.\nஇந்நிலையில், ஈராக்கின் கர்பலா நகரை நோக்கி 17 பயணிகளுடன் மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்நகரின் ராணுவ சோதனைச்சாவடி ஒன்றை பஸ் கடந்த போது பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத போதும் இது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2017-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக்கில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது\nஈரானை தொட நினைத்தாலே.. எந்தவொரு நாடும் இப்படி மாறிவிடும்: உலக நாடுகளை எச்சரித்த ராணுவ தளபதி\nஅமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி, 9 பேர் படுகாயம்….\n ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nஅமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து கோமா நிலையில் 2 வயது சிறுவன்: லண்டனை உலுக்கிய கோர சம்பவம்\nஜார்ஜ் பிரச்சினை அடங்கும் முன் மீண்டும் பொலிசார் அட்டூழியம்: முதியவரை தள்ளிவிட்டதில் மண்டை உடைந்தது\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஒன்ராறியோவில் புதிதாக பேருக்கு 344 COVID-19 இன் தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nபொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று\nசீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nஈரானை தொட நினைத்தாலே.. எந்தவொரு நாடும் இப்படி மாறிவிடும்: உலக நாடுகளை எச்சரித்த ராணுவ தளபதி\nஅமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி, 9 பேர் படுகாயம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-dum-biryani-risotto-tamil-953398", "date_download": "2020-06-06T14:13:36Z", "digest": "sha1:4WAPNSRQ5LAQE4BLIQX6H3DXUCVUJX3K", "length": 5590, "nlines": 84, "source_domain": "food.ndtv.com", "title": "தம் பிரியாணி ரிசாட்டோ ரெசிபி: Dum Biryani Risotto Recipe in Tamil | Dum Biryani Risotto செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nதம் பிரியாணி ரிசாட்டோ ரெசிபி (Dum Biryani Risotto Recipe)\nதம் பிரியாணி ரிசாட்டோ செய்முறை\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 45 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 1 மணிநேரம்\nதம் பிரியாணி ரிசாட்டோ: இத்தாலி கிளாசிக்கான ரிசாட்டோவும் இந்தியாவின் கிளாசிக் உணவான பிரியாணி மசாலாவும் இணைந்தது தான் இந்த தம் பிரியாணி ரிசாட்டோ ரெசிபி. வார இறுதியில் உங்களின் நண்பர்களின் டின்னர் பார்ட்டியில் இதை செய்து அசத்தலாம்.\nதம் பிரியாணி ரிசாட்டோ சமைக்க தேவையான பொருட்கள்\n10 gms ஆலிவ் ஆயில்\n10 gms பூண்டு, நறுக்கப்பட்ட\n10 gms வெங்காயம், நறுக்கப்பட்ட\n5 gms செலரி, நறுக்கப்பட்ட\n5 gms லீக்ஸ், நறுக்கப்பட்ட\n15 gms பிரியாணி மசாலா\n70 gms தந்தூரி சிக்கன்\n10 gms மக்கானி க்ரேவி\n1 gms கொத்தமல்லி, நறுக்கப்பட்ட\n1 gms புதினா, நறுக்கப்பட்ட\n10 gms வறுத்த வெங்காயம்\nதம் பிரியாணி ரிசாட்டோ எப்படி செய்வது\n1.கடாயை சூடு செய்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய்யை செய்யவும்.\n2.அதில் வெங்காயம், பூண்டு, செலரி, லீக்ஸ் போட்டு வதக்கவும்.\n3.பிரியாணி மசாலவை போட்டு அதனுடன் தந்தூரி சிக்கனை போட்டு வதக்கவும்.\n4.அதில் 100 கிராம் ரிசாட்டோ போட்டு நன்றாக கிளறவும்.\n5.மற்றொரு பேனில் மக்கானி க்ரேவியை சேர்த்து அதனுடன் 50 கிராம் ரிசாட்டோவை சேர்க்கவும்.\n6.மற்றொரு பேனை சூடாக்கி வெண்ணெய் மற்றும் 50 கிராம் ரிசாட்டோவை சேர்க்கவும்\n7.ரிசாட்டோவை பாஸ்தா பிளேட்டிற்கு மாற்றவும்.\n8.கொத்தமல்லி புதினா மற்றும் வறுத்த வெங்காயத்தை போட்டு அலங்கரிக்கவும்.\n9.லெமன் துண்டை வைத்து பரிமாறி மகிழுங்கள்\nKey Ingredients: ஆலிவ் ஆயில், வெண்ணெய், பூண்டு, வெங்காயம், செலரி, லீக்ஸ், பிரியாணி மசாலா, தந்தூரி சிக்கன், மக்கானி க்ரேவி, கொத்தமல்லி, புதினா, ரிசாட்டோ, க்ரீம், உப்பு, மிளகு, அலங்கரிக்க, வறுத்த வெங்காயம், லெமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502343/amp?ref=entity&keyword=burglar%20assistant", "date_download": "2020-06-06T14:44:26Z", "digest": "sha1:LRTBWFZICWHVDS2BJNI4OTWWEZ5QDNJV", "length": 12741, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Public service assistant engineers are prohibited to participate in the study meeting | பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க தடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க தடை\nசென்னை: அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய செல்லும் உதவி பொறியாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள், புனரமைத்தல், புதிதாக அணைகட்டுகள் கட்டுதல், கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியளர் ஜெயராமன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.\nஇக்கூட்டத்தில் நீர்வளப்பிரிவு திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் செல்வராஜூ, நீர்வளப்பிரிவு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார தலை���ை பொறியாளர் தனபால், அணைகள் பராமரிப்பு மற்றும் இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து வட்ட கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தற்ேபாது நடந்து வரும் ஏரி, அணைகள் புனரமைப்பு பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். ெதாடர்ந்து அப்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொறியாளர்கள் மத்தியில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன் பேசும் போது, திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில் உதவி பொறியாளர்கள் தினமும் ஆய்வுக்கு செல்ல வேண்டும். அந்த உதவி பொறியாளர்களை மற்ற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது.\nகலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் அலுவலக பணியில் உள்ளவர்களை அனுப்பி வைக்க வேண்டும். கோட்ட செயற்பொறியாளர்கள் ஒவ்வொரு மாதமும் திட்ட பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கண்காணிப்பு பொறியாளர்கள் ஒப்பந்ததாரரை அழைத்து ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து அவர்களின் கருத்தை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிரச்சனை இருந்தால் அதை உடனடியாக தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு முறையும் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் பொதுப்பணித்துறை தலைமைக்கு ஆய்வுக்கு தனியாக தான் வர வேண்டும். உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களை அழைத்து வரக்கூடாது. அலுவலக பணிகளில் உதவி பொறியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக அவர்களை திட்ட பணிகள் நடைபெறும் இடத்துக்கு அனுப்ப வேண்டும். திட்ட பணி நடைபெறும் பகுதிளில் பொறியாளர்கள் காலி பணியிடங்கள் இருந்தால், அதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அந்த இடத்தில் பொறியாளர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட பணிகளில் காலதாமதம் இல்லாமல், குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அ��ைச்சர் ஜெயக்குமார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,808 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 633 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,395-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\n× RELATED சென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/Press-Brake", "date_download": "2020-06-06T13:59:35Z", "digest": "sha1:WK6N2Z2WA5UA3FVHOXGDYYK733LC2FRS", "length": 11797, "nlines": 141, "source_domain": "ta.cnparfit.com", "title": "பிரேக் பிரேக் சீனாவில் தயாரிக்கப்பட்டது - தொழிற்சாலை தனிப்பயனாக்கம் - பாரிட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > பிரேக் பிரேக்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஒரு பிரஸ் பிரேக் வளைக்கும் தாள் மற்றும் தட்டு பொருள், ஒரு இயந்திரம் அழுத்தி கருவி, மிகவும் பொதுவாக தாள் உலோக. நீங்கள் சிறப்பு தேவைகள் இருந்தால், எங்கள் பிரஸ் பிரேக்குகள் விரைவான விநியோகம் பங்கு உள்ளது, தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம், எங்கள் பிரஸ் பிரேக் அனைத்து தனிப்பயனாக்கலாம்.\nஅனைத்து உபகரணங்கள் 12 மாத உத்தரவாதத்தை கொண்டுள்ளது. மேற்கோள்கள் கிடைக்கும். வகைகள்: ஹைட்ராலிக் பிரஸ் பிரேக், CNC பிரஸ் பிரேக்.\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபின்வருவது சிஎன்சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் தொடர்பானது, சிஎன்சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்க���ுக்கு உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nபின்வருவது எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக் தொடர்பானது, எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nசி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபின்வருவது சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் தொடர்பானது, சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nபின்வருவது எலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக் தொடர்பானது, எலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஎன்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின்\nபின்வருவது என்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின் தொடர்பானது, என்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷினை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபின்வருவது டோர்ஷனல் ஆக்சிஸ் ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் தொடர்பானது, டோர்ஷனல் ஆக்சிஸ் ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nபிரேக் பிரேக் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தது சிறப்பு. அடித்தளத்திலிருந்து, எங்கள் நிறுவனம் எப்பொழுதும் சிறந்த செலவின செயல்திறனைப் பெறுவதோடு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எங்களது நோக்கமாகக் காட்டிலும் அதிகமாக உள்ளது.\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலி��் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் சிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/06/05/", "date_download": "2020-06-06T13:47:47Z", "digest": "sha1:O754WK3IVSTOY5PPKASBJKGSWOMWXMS6", "length": 15962, "nlines": 99, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 5, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதமிழ் மொழியில் கனடா தேசிய கீதம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n“ஜூன் 1ம் தேதி கனடாவின் 150வது சுதந்திரதினத்தையொட்டி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இன்று (june 1 st) தமிழுக்கு பெருமை. கனடாவிற்கு நன்றி Archived link கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்துடன் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கனடாவின் 150வது சுதந்திர தினத்தையொட்டி முதன் முறையாக கனடாவின் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. 4 […]\nஆசிபா கொலை வழக்குக் குற்றவாளிகள் 8 பேர் விடுதலை: ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு\n‘’ஆசிபா கொலையாளிகள் விடுதலை,’’ என்ற தலைப்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link Rosy S Nasrath என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆசிபா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படடுள்ள நபர்களின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஆசிபா கொலையாளிகள் விடுதலை ஆசிபா இன்று மீண்டும் வேட்டையாடப்பட்டாள். தேவிஸ்த்தான் எனப்படும் அந்த பெண் கடவுள் கோவிலின் […]\nதேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 பணம் தருகிறோம் என்று ஸ்டாலின் சொன்னாரா\n‘’தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 தருகிறேன் என்று சொன்னியே சுடல,’’ என்ற தலைப்பில், மு.கஸ்டாலின் புகைப்படத்தை மையமாக வைத்து பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link புதியதோர் தமிழகம் செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும், சுப்ரமணியபுரம் படத்தில் வரும் காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’தேர்தல்ல ஜெயிச்சா 72000 தருவேன், […]\nயானை சின்னத்தில் அழுத்தினால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது: வைரல் வீடியோ\n‘’யானை சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது,’’ என்று கூறி ஒரு சர்ச்சையான வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Tamil Entertainment என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ இப்படி இருந்தா 300 தொகுதியென்ன…3000 தொகுதி கூட ஜெய்ப்பீங்கடா,’’ என்றும் எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து […]\nராகுல் காந்தியிடம் இந்தி பேசிய ஸ்டாலின் பேரன் பேத்திகள்: ஃபேஸ்புக் தகவல் உண்மையா\nமு.க.ஸ்டாலின் பேரன், பேத்திகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்தியில் பேசி அசத்தியதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராகுல் காந்தியிடம் இந்தி பேசி அசத்திய ஸ்டாலின் பேரன் பேத்திகள்….. உங்க வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கலாம் எங்க பிள்ளைகள் இந்தி படிக்க கூடாதா Archived link தி.மு.க தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக ���ெயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nமாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா\nஇஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (788) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (161) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,011) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (119) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/actress-kavya-madhvan-gave-cash-mepulsar-sunil/", "date_download": "2020-06-06T12:53:35Z", "digest": "sha1:6PKC7XHVLOQ7MAUNLOL6IYHRQSETKIHH", "length": 6797, "nlines": 61, "source_domain": "theindiantimes.in", "title": "ACTRESS KAVYA MADHVAN GAVE CASH TO ME:PULSAR SUNIL – The Indian Times", "raw_content": "\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\nசின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\nநடிகர் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…\n2019ல் ப‌ட்டையை கிளப்பிய‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள்\nசூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த திரைப்படம் தியாகராஜ குமாரராஜாவால்…\nசின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…\nஒய்வு நேரங்களில் வெளிநாடு பறக்கும் பிரபலங்கள் இப்போது வெளிநாடா என்று அலறியடித்து ஓடுகிறார்கள். அடிக்கடி பாரீஸ் லண்டன் என காதல்…\nஇளைய தளபதி விஜய் சங்கீதா திருமணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு தசெய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-s10-512gb-price-179302.html", "date_download": "2020-06-06T13:07:10Z", "digest": "sha1:B7DUKISCBW6W6PIDA36YGOLHCPYHRSNJ", "length": 16477, "nlines": 438, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy S10 512GB | சேம்சங் கேலக்ஸி S10 512GB இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 6th June 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசேம்சங் கேலக்ஸி S10 512GB\nசேம்சங் கேலக்ஸி S10 512GB\nசேம்சங் கேலக்ஸி S10 512GB\nதயாரிப்பு நிறுவனம் : Samsung\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 512GB\nசேம்சங் கேலக்ஸி S10 512GB Smartphone Dynamic AMOLED உடன் 1440 x 2040 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 550 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.7 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 8GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S10 512GB Android 9.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S10 512GB Smartphone March 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 6 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nசேம்சங் கேலக்ஸி S10 512GB Smartphone Dynamic AMOLED உடன் 1440 x 2040 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 550 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.7 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 8GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S10 512GB Android 9.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S10 512GB Smartphone March 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 6 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Exynos 9820 Octa (8 nm) புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 8GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 512GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3400 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி S10 512GB இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 12 + 12 + 16 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 10 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி Note 6\nசேம்சங் கேலக்ஸி S9 256GB\nசேம்சங் கேலக்ஸி Note 8\nசேம்சங் கேலக்ஸி S6 Edge\nசேம்சங் கேலக்ஸி S10 512GB news\nSamsung Galaxy S10 Lite இந்தியாவில் ஜனவரி 23 தேதி அறிமுகமாகும்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீ\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா,\nசாம்சங் நிறுவனம் Galaxy S10 Lite மற்றும் Galaxy Note 10 Lite ��்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இரு ஸ்மார்டபோன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் இவற்றின் ரென்டர்கள் வெளியாகியுள்ளன. புதிய ரென்டர்க\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nசேம்சங் கேலக்ஸி Core II\nசேம்சங் கேலக்ஸி S5 Mini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:55:34Z", "digest": "sha1:HJ7PMCFMTDVVWXLHHUDQWNDFVBGYX2YO", "length": 23468, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெ இந்தக்குறிப்பு உங்கள் நண்பர் [] அனீஷ் கிருஷ்ணன் நாயர் முகநூலில் எழுதியது. ஒரு சம்பிரதாயமான மதநம்பிக்கையாளர், சொல்லப்போனால் பழைமைவாதி, இதை எழுதியது ஆச்சரியமாக இருந்தது. நான் இவ்வெண்ணத்தையே இன்னும்கொஞ்சம் குழப்பமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்து என்ன எம். இந்துமதமும் வலதுசாரி அரசியலும் ஹிந்து மதமும் வலதுசாரி சித்தாந்தமும் ஏன் இணைத்து பார்க்கப்படுகிறது என்று புரியவில்லை .இது குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன் .இது போன்ற …\nஎதிர்வினை, கட்டுரை, செய்திகள், மதம்\nகீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே …\nஅன்புள்ள ஜெ உங்கள் நேரத்தையும் மனதையும் வீணடிப்பதற்கு வருந்துகிறேன். நான் இந்து மெய்ஞான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது இவற்றை தேடி வாசிப்பவன். சமீபத்தில் ஜடாயு என்பவரது முகநூல்பக்கத்தில் இந்த விவாதத்தைப் பார்த்தேன். சட்டென்று மலக்குழியில் விழுந்து எழுந்த உணர்வு என்ன இது என்றே புரியவில்லை. கொஞ்ச���ேரம் தலையே சுற்றிவிட்டது. இதை உங்களுக்கு அனுப்புவது ஒன்றை மட்டுமே தெரிந்துகொள்ளத்தான். இந்தவகையான ஞானத்தால் என்ன பயன் இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா இது இன்றைக்கு ஆரம்பித்ததா என்றுமே …\nஅன்புள்ள ஜெ முகநூலில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இவ்வாறு எழுதியிருந்தார் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்காக சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் .அப்போது இந்த கல்வெட்டு தொடர்பான குறிப்பு கண்ணில் பட்டது .கர்நாடகாவில் உள்ள கேதாரேஸ்வரர் கோவில் அருகில் இருந்த கோடீஸ்வர மடம் /கோடி மடம் என்னும் இடத்தில் கண்ட கல்வெட்டு .இது காளாமுக மடம் என்று கருதப்படுகிறது .பொது 1162 ஆண்டு கல்வெட்டு .இரண்டு விஷயங்கள் மீண்டும் தெளிவாகின்றன .1) காளாமுகர்கள் வேதத்தை மறுக்கவில்லை 2) …\nசமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர். மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி …\nTags: சமணம், பௌத்தம், மகாவீரர்\nஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மிகுந்த நலம். நலம் விழைகிறேன். உங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். சைவத்தின் இன்றைய நிலை தொடர்பான தங்கள் கூற்றில் முழு உடன்பாடு உண்டு. ‘லகுலீச பாசுபதம்’ நூல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த இரு நூல்களையும் விரைவில் வாசிக்கவேண்டும்.இன்றைய சூழலில் சைவம் பற்றிப் பேசுபவர்களில் கருத்தில் கொள்ளப்படவேண்டியவர் என்று இலங்கை ஜெயராஜ் அவர்களை விதந்து கூறியிருக்கிறீர்கள். கம்பவாரிதி …\nஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை\nஅலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க அன்புள்ள ஜெயமோக��் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். இது ஒரு சாதாரணக் கடிதம் தான். ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில் ) இதைப் படிக்கிறீர்கள் என்றால், பிறகொரு முறை ஆறுதலாகப் படித்து பதிலிறுக்கலாம். என் “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூல் தங்கள் கரம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பிலிருந்து அதன் உள்ளடக்கத்திற்கு சில தகவல்களைத் தந்தது வரை எனது நூலில் …\nஇந்துமதத்தைக் காப்பது – கடிதங்கள்\nஇந்துமதத்தைக் காப்பது… அன்புள்ள ஆசிரியருக்கு, பொங்கல் நல்வாழ்த்துக்கள். தங்களின் “இந்து மதத்தைக் காப்பது” கடிதம் கண்டேன். சமீப காலமாக என்னைப் பாதித்திருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்ததில் மகிழ்ச்சி.. எனக்கு நண்பர்கள் மூன்று மதங்களிலும் உண்டு என்றாலும் இந்து மத நண்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளில் (குறிப்பாக மத்தியில் நடப்பு அரசு ஆட்சிக்கு வந்த பிறகு) அடைந்திருக்கும் மனமாற்றம் ஆச்சர்யம் அளிப்பது, ஆபத்தானதும் கூட என்று எனக்குப் படுகிறது. எனது இஸ்லாம் நண்பர்கள் சிலர் இந்து …\nஅன்புள்ள திரு ஜெயமோகனுக்கு வணக்கம். நலமா நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம் பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன். முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR …\nTags: அனுபவம், ஆன்மீகம், மதம்\nஅரசியல், கேள்வி பதில், மதம், விளக்கம்\nஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு அரேபிய நண்பன் உடன் சொன்னான் “இப்போது இஸ்லாமியர்” ஆப்ரிக்கா மற்றும் சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்கிறார்கள். கூடிய விரைவி��் அங்கும் மக்கள் தொகை பெருகி இஸ்லாமியர்களால் நிரம்பும் என்றான். இத்தகைய “இஸ்லாமிய உலக” கனவு அன்று மட்டும் அல்ல மேலும் பல சந்தர்ப்பங்களில் …\nTags: ஆபிரகாமிய மதம், கிறித்தவம், பௌத்தம்\nபத்ம விருது - கடிதங்கள்\nவாசித்தே தீர வேண்டிய படைப்பு \n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 3\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/esic-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-06T14:23:33Z", "digest": "sha1:47R62R55ZQWQDX4M5DW6CD7Z4NI5ESCE", "length": 21983, "nlines": 188, "source_domain": "www.pothunalam.com", "title": "ESIC வேலைவாய்ப்பு 2020..! ESIC Recruitment 2020..!", "raw_content": "\nESIC Recruitment 2020: மாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பகுதி நேர சூப்பர் நிபுணர்கள்(Part Time Super Specialist), குழந்தை உளவியலாளர்(Child Pshycologist), மூத்த குடியிருப்பாளர்கள்(Senior Residents), இளைய குடியிருப்பாளர்கள்(Junior Residents), ஆசிரியர்(Tutor) போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலைவாய்ப்பு பணிகளுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.03.2020 அன்று முதல் 16.03.2020 அன்று வரை நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளுங்கள்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ESIC வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Walk in Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி இங்கு மாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..\nநிறுவனம் மாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம்\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nமொத்த காலியிடங்கள் 39 இடங்கள்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 28.02.2020\nநேர்காணல் நடைபெறும் தேதி 09.03.2020 அன்று முதல் 16.03.2020 அன்றுவரை\nESIC Recruitment 2020 – பணிகள் & காலியிடங்கள் மற்றும் மாத சம்பள விவரம்:\nபணிகள் மொத்த காலியிடங்கள் மாத சம்பளம்\nMBBS/ MD/ MS/ M.A/ M.Sc/ M.Phil/ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nஒவ்வொரு பணிக்கும் தனி தனியாக வயது தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nESIC Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:\nESIC Recruitment 2020 – நேர்காணல் நடைபெறும் விவரம்:\nSC/ ST/ PWD/ Women candidates போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்���ணம் இல்லை.\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ. 200/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nESIC Recruitment 2020 – கட்டணம் செலுத்தும் முறை:\nESIC Recruitment 2020 – நேர்காணல் நடைபெறும் இடம்:\nமாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nwww.esic.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nபின் Recruitment என்பதை க்ளிக் செய்யவும்.\nஅவற்றில் “ESIC MEDICAL COLLEGE & HOSPITAL,K.K.NAGAR,CHENNAI”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nஅறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nமாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பேராசிரியர்(Professor), இணை பேராசிரியர்(Associate Professor), உதவி பேராசிரியர்(Assistant Professor) போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலைவாய்ப்பு பணிகளுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2020 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளுங்கள்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ESIC வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Walk in Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nசரி இங்கு மாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..\nநிறுவனம் மாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம்\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nபணிகள் பேராசிரியர்(Professor), இணை பேராசிரியர்(Associate Professor), உதவி பேராசிரியர்(Assistant Professor)\nமொத்த காலியிட���்கள் 11 இடங்கள்\nநேர்காணல் நடைபெறும் தேதி 11.03.2020\nESIC Recruitment 2020 – பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:\nPG/ PH.D படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 69 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nESIC Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nESIC Recruitment 2020 – விண்ணப்பிக்கும் முறை:\nவிண்ணப்பங்களை அனைத்து சான்றிதழல்களையும் இணைத்து நீங்கள் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்வதற்கு முன்பு, கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nஅஞ்சல்(Offline) மூலம் அனுப்ப வேண்டும்.\nமாநில அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (ESIC Recruitment 2020) வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nwww.esic.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nபின் Recruitment என்பதை தேர்வு செய்யவும்.\nஅவற்றில் RECRUITMENT OF TEACHING FACULTY (ON CONTRACTUAL BASIS) என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil\n சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2020..\nDRDO பாதுகாப்பு ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020.. தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020.. தனியார் துறை வேலைவாய்��்பு செய்திகள் 2020..\nதேசிய வெப்ப மின் கழகம் வேலைவாய்ப்பு 2020..\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMzEzMA==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T13:41:26Z", "digest": "sha1:FUFB56KIKFEIIW3QIVS67HJODX764UWM", "length": 5529, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nசென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுவதை ஒட்டி விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்\nலடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நிறைவு; 5 முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nசர்வதேச விமான சேவை ஒப்பந்தத்தில் சீனா-அமெரிக்கா சமரசம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது ���ெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nகொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து...ஹஜ் கமிட்டி தலைவர் அறிவிப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-06-06T13:30:38Z", "digest": "sha1:EFNYTBPCKQ724S3SCGQBCS7XAI4ISBBZ", "length": 5977, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: சென்னையில் பலத்த பாதுகாப்பு! - TopTamilNews", "raw_content": "\nHome சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: சென்னையில் பலத்த பாதுகாப்பு\nசர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: சென்னையில் பலத்த பாதுகாப்பு\nஅயோத்தியில் உள்ள இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை விசாரித்து வந்தது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அயோத்தியில் உள்ள இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசரமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூன்று பிரிவினரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் கடைசிகட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.\nஇந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் தீர்ப்பு வழங்கவுள்ளனர். இதனால் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தமிழகத்தில் 1லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், கட்சி அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleராஜேந்திர பாலாஜிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வேணும்… கதறும் ஆதரவாளர்கள்..\nNext articleசிறுவர்கள் பட்டம் விட்டால் இவர்களுக்கு தான் தண்டனையாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/aadai", "date_download": "2020-06-06T13:47:12Z", "digest": "sha1:WKV5IZKMU33HRI4XVTQ36SPOP347GYYB", "length": 4701, "nlines": 117, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | aadai", "raw_content": "\nஉலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை காட்டமான பதிவினை பதிவிட்ட ஆடைபட நடிகை\nவிருது விழாக்கள் என்றாலே போலி\nஆடையில்லாமல் 'ஆடை' படத்தில் நடிக்க உள்ள கங்கனா ரனவத்\nபிகில் படம் குறித்து ஆடை பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்\nகடற்கரையில் படகோட்டி செல்லும் ஆடை பட நடிகை\nபடுக்கை அறையில் இருந்து போஸ் கொடுத்த நடிகை அமலா பால்..\nஇயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்துள்ளது ஆடை பட நடிகை அதிரடி\nகடற்கரை அருகே நாய்களுக்கு நடுவில் அமர்ந்து போஸ் கொடுக்கும் ஆடை பட நடிகை\nஎன்ன ஒரு அருமையான காட்சி ஆடை பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nபிகினி உடையில் சாகசம் செய்யும் அமலாபால்\nகதைக்கு தேவைப்பட்டால் நானும் ஆடையின்றி நடிக்க தயார்\nஒருத்தரை ஒருத்தர் மனிதனாக பார்க்க வேண்டும் : நடிகை அமலாபால்\nஆடை படத்தின் முக்கிய காட்சிகள் வெளியானது\nஅமலாபாலின் ஆடை படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்\nகாத்திருப்பு முடிவுக்கு வந்தது : நடிகை அமலாபால்\nநடிகை அமலாபாலின் காதலர் யார் தெரியுமா தனது காதலர் குறித்து மனம் திறந்த நடிகை அமலாபால்\nநம்ம எல்லாரும் என்ன பிறக்கும் போது ட்ரெஸ்ஸோடவா பிறந்தோம் நடி��ை அமலாபாலின் பாணியில் களமிறங்கிய பெண்மணி\n நடிகை அமலாபாலின் ஆடை பட ட்ரைலர்\nநடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்\nநடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை படம் எப்போது ரிலீசாகிறது தெரியுமா\nஅடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா அமலாபாலின் ஆடை படம் படைத்துள்ள சாதனை\nஅமலாபாலுடன் இந்த படத்தில் ஐக்கியமான பிஜிலிரமேஷ் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/hollywood-movie-vimarsanam-in-tamil/", "date_download": "2020-06-06T14:22:52Z", "digest": "sha1:XXBUUX3NQEVSFTL4SUM6ZN42I5P4MXBA", "length": 10302, "nlines": 214, "source_domain": "ithutamil.com", "title": "Hollywood movie vimarsanam in Tamil | இது தமிழ் Hollywood movie vimarsanam in Tamil – இது தமிழ்", "raw_content": "\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nபுகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ்...\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம்,...\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஜேக் ரையன் என்பவர் ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல ஒரு...\nதி இன்விசிபிள் மேன் விமர்சனம்\nபாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது...\n‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின்...\nஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்\nமீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம்...\nகெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய...\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\nதேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில்...\nஅன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்\nநள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர்...\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\n” – ஃபோர்க்கி “நானும், நீயும்தான்” –...\nதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்\nவீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும்...\n) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன...\n‘அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்’ படத்தில் தானோஸினை மண்ணைக்...\nஇருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன்...\nகூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்\nகூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம்....\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப��படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:10:54Z", "digest": "sha1:CE7255PNYCO2J6ESQVALEWJBDI7YXSZ7", "length": 4492, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தேசத்திற்கான அந்தஸ்த்து தமிழர்களுக்கு உண்டு – கஜேந்திரகுமார் | Sankathi24", "raw_content": "\nதேசத்திற்கான அந்தஸ்த்து தமிழர்களுக்கு உண்டு – கஜேந்திரகுமார்\nவியாழன் ஓகஸ்ட் 06, 2015\nஒரு இனத்திற்குரிய அனைத்து பண்புகளையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து எங்களை ஒரு தேசமாக அங்கிகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவ\nசுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் ���லைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/periyarmuzhakkam/index_july05.php", "date_download": "2020-06-06T13:57:03Z", "digest": "sha1:IX4HL7WZJ7P6DQ3UKXTX7NLWN2MY5BVZ", "length": 5779, "nlines": 46, "source_domain": "www.keetru.com", "title": "Puratchi | Periyar | Muzhakkam | Keetru | Tamil", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉச்சநீதிமன்றம் போகச் சொன்னது யார்\nமீண்டும் போரைத் திணிக்க சதி\n‘இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம்’ உருவானால் - அது ஈழப் பிரச்சினையில் சமரசத்தைக் குலைப்பதே ஆகும் எப்படி தமிழர்களின் சிந்தனைக்கு இதோ, சில முக்கிய தகவல்கள்.\n‘குடி அரசு 1926’ - முன் வெளியீட்டு திட்டம்: பெரியார் ‘எழுத்தும் - பேச்சும்’ அடங்கிய ‘குடிஅரசு 1925’ முதல் தொகுதியை ஏற்கனவே கழகம் வெளியிட்டுள்ளது. இப்போது 1926 ம் ஆண்டுக்கான தொகுப்பு தயாராகி வருகிறது. தொகுதியைப் பெற விரும்புகிறவர்கள்...\nவரலாற்றுக் குறிப்புகளுடன் ‘சங்கொலி’ திருநாவுக்கரசு பேச்சு\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\nதனியார் மயமாக்கும் முயற்சி - கண்டிக்கிறோம்\nஇரட்டை ம��ை சீனிவாசன் பெற்றுத் தந்த உரிமைகள்\nதமிழக அரசின் சரியான முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/97123/news/97123.html", "date_download": "2020-06-06T14:25:42Z", "digest": "sha1:7I3VTXWKMYDEZ7IRE3DXLXPUHHVQ2KGD", "length": 6317, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nகடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததோடு, பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம் பிற்போடப்பட்டது.\nஇதன்படி நாளை (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.\nஇம்முறை பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.\nமேலும் இவர்களில் 27 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் மற்றையவர்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தும் தேர்வாகவுள்ளனர்.\nஇதேவேளை தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க அனுமதியுள்ள போதும் கடந்த முறை 42 பேரே சத்தியப் பிரமாணம் செய்தனர்.\nமங்கள சமரவீர உள்ளிட்ட மூவர் முன்னதாகவே அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஇதன்படி மீதமுள்ள மூவர் நாளை பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇவற்றில் இரண்டு சுதந்திரக் கட்சிக்கும் ஏனைய ஒன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிட்டவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/97250/news/97250.html", "date_download": "2020-06-06T13:25:34Z", "digest": "sha1:4F2DGRR7YNYUBBMFWWDT3LNIPTWIPHKM", "length": 5115, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "��ரண குணவர்த்தன பிணையில் விடுதலை!! : நிதர்சனம்", "raw_content": "\nசரண குணவர்த்தன பிணையில் விடுதலை\nமுன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகம்பஹா நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக முன்னிலையில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது தலா 50,000 சரீரப் பிணை இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் ஒவ்வொரு ஞாயிறன்றும் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் காலை வேளையில் ஆஜராகுமாறு சரண குணவர்த்தனவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவழக்கு ஜனவரி 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை இவ்விடயம் சமாதான சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐதேக ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சரண குணவர்த்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/97507/news/97507.html", "date_download": "2020-06-06T13:38:40Z", "digest": "sha1:3ST3GRXQLX6SBIOWYBOCSPM25MT6DJKQ", "length": 8998, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "டெல்லி சவுதி தூதரக அதிகாரி செய்த கொடுமை: நேபாள பெண்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்தனர்!! : நிதர்சனம்", "raw_content": "\nடெல்லி சவுதி தூதரக அதிகாரி செய்த கொடுமை: நேபாள பெண்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்தனர்\nநேபாள நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை டெல்லியில் உள்ள சவுதி அரேபிய நாட்டு தூதரகத்தில் முதல்நிலை செயலாளராக பணியாற்றும் அதிகாரி செக்ஸ் கொடுமைப் படுத்தியதாக புகார் எழுந்தது.\nஇதைத் தொடர்ந்து அரியானா மாநிலம் குர்கானில் டி.எல்.எப். அபார்ட்மெண்டில் இருக்கும் தூதரக அதிகாரி வீட்டுக்குள் போலீசார் புகுந்து 2 பெண்களையும் மீட்டனர். இவர்கள் இருவரையும் ஒரு கும்பல் தலா ரூ.1 லட்சம் வீதம் பணம் பெற்றுக்கொண்டு தூதரக அதிகாரிக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.\nமீட்கப்பட்ட 2 நேபாள பெண்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தூதரக அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சவுதி அரேபியா அரசு மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கற்பழிப்பு புகார் நிரூபிக்கப்படவில்லை என்று மறுத்துள்ளது.\nஅரியானா போலீசார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தூதரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\n2 நேபாள பெண்களுக்கும், டெல்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவர்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.\nஇதற்கிடையே 2 நேபாள பெண்களிடமும் அரியானா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். அப்போது தூதரக அதிகாரியின் வீட்டில் நடந்த செக்ஸ் கொடுமை பற்றி விவரித்துள்ளனர்.\nதங்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்ததாகவும், ஒரே சமயத்தில் 7 அல்லது 8 பேர் வரை சேர்ந்து செக்ஸ் கொடுமைப் படுத்தியதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nதூதரக அதிகாரி வீட்டில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்தனர். அதில் 22 பேர் வரை வீட்டுக்கு வந்திருப்பது பதிவாகி இருந்தது.\nஅதில் அனைவரும் தலை முதல் கால்வரை மூடிய நிலையில் சவுதி நாட்டு பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர். வீட்டுக்குள் நுழையும் அவர்களை தூதரக அதிகாரி வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nஇந்த வீடியோ காட்சிகளில் இடம் பெற்று இருப்பவர்கள் யார் எதற்காக அங்கு வந்தார்கள் என தூதரக அதிகாரியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்ததும் விசாரணை நடைபெறும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2012/01/", "date_download": "2020-06-06T13:02:04Z", "digest": "sha1:QMIHFK3DL2LUK4CGRGN5AVCV6BIHAHRH", "length": 6704, "nlines": 99, "source_domain": "www.ytears.in", "title": "Ytears", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/watch-how-to-make-instant-bread-rasmalai-at-home-2206150", "date_download": "2020-06-06T13:15:58Z", "digest": "sha1:HFHHRVNWMS7TKCT673R4Y4ZBGIQ6SUCL", "length": 9613, "nlines": 59, "source_domain": "food.ndtv.com", "title": "வீட்டில் சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி? #வீடியோ | Watch: How To Make Instant Bread Rasmalai At Home - NDTV Food Tamil", "raw_content": "\nவீட்டில் சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி\nவீட்டில் சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி\nநீங்கள் நினைத்தால், வீட்டில் ஹால்வாய் பாணி மந்திரத்தை மீண்டும் உருவாக்க முடியாது, உங்களுக்கு பிடித்தமான ஒரு செய்முறை எங்களிடம் இருக்கிறது.\nகிழக்கு இந்தியாவிலிருந்து பிரபலமான இனிப்பு ரசமலாய்.\nகொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருக்கும் போது, எதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இது போன்ற கடினமான காலங்களில், உங்கள் சோதனையை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் சரி, நாம் நம் சமையலறைகளில் நிறைய நேரம் செலவிடுகிறோம், என்ன செய்ய முடிய��ம் என்று யோசிக்கிறோம் சரி, நாம் நம் சமையலறைகளில் நிறைய நேரம் செலவிடுகிறோம், என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறோம் நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சுவையான உணவுகளை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள், அதே நேரத்தில் உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்யலாம். நீங்கள் நினைத்தால், வீட்டில் ஹால்வாய் பாணி மந்திரத்தை மீண்டும் உருவாக்க முடியாது, உங்களுக்கு பிடித்தமான ஒரு செய்முறை எங்களிடம் இருக்கிறது.\nஉணவு பதிவர் மற்றும் யூடியூபர், ரேஷூ, இந்த ரொட்டி ரஸ்மாலி செய்முறை, இந்த நேரத்தில் விரும்பாதவர்களுக்கு ஏற்றது. இது உடனடி, அற்புதம் மற்றும் அதைச் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்கிறது - உங்கள் சுவை மொட்டுகளை முழுமையாக சுவையைக் கொடுங்கள். இந்த ஸ்வீட்டை தயாரிக்க, போதுமான அளவு பிரட் துண்டுகள், 1 லிட்டர் பால், 3 தேக்கரண்டி சர்க்கரை, 4-5 நசுக்கிய ஏலக்காய், 10-12 முந்திரி(நறுக்கப்பட்டது), 8-10 பாதாம் (உடைக்கப்பட்டது) மற்றும் சிறிதளவு குங்குமப்பூ.\nமுதலில் ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தது, தீயைக் குறைத்து விடவும். பிறகு ஒரு ஸ்பூன் எடுத்து பாலை கிளறிக் கொண்டே இருங்கள். பால் பாதி அளவுக்கு வர வேண்டும். இப்போது, ​​பிரட் துண்டுகளை எடுத்து வட்ட துண்டுகளாக வெட்டுங்கள், அவ்வாறு வெட்ட நீங்கள் ஸ்டீல் டம்பளரைப் பயன்படுத்தலாம். இப்போது மீண்டும் பாலை நன்றாகக் கலக்கவும், பிறகு நட்ஸ் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து நன்கு கலக்கவும், பால் 1/4 அளவு வரும் வரை கொதிக்க விடவும். மலாய் தயாரானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பால் சூடாரியதும், ஒரு தட்டில் பிரட் துண்டுகள் வைத்து அதன்மேல் பாலை ஊற்றவும். அதன்மேல் நட்ஸ், குங்குமப்பூ ஆகியவற்றை அலங்கரித்துப் பரிமாறவும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nஇல அட: சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் ஸ்பெஷல் டெஸர்ட்\nவீட்டிலேயே எளிமையான முறையில் கேரமல் தயார் செய்வது எப்படி\nதிருநெல்வேலி அல்வா: தமிழகத்தின் புகழ்பெற்ற சிவப்பு கோதுமை அல்வா\nதென்னிந்திய விருந்துகளில் தவறாமல் இடம் பெறும் பாயாசம்... சுவையான பாயாசம் செய்முறை இதோ\nமேகி பானி பூரி... இணையத்தில் பகிரப்படும் வித்தியாசமான உணவு காம்பினேஷன்\n'ஃபுட் ஆர்டர்' ஸ்டிக்கர்: இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்விக்கி, ஜோமாடோவில் உணவு ஆர்டர் செய்யலாம்\nஇதய ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள்\nலாக்டவுன் நேரத்தில் சீன சாஸ் செய்ய தெரிந்துகொள்ளுங்கள்\nலாக்டவுன் காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு அருமையான 5 ஐடியாக்கள்\nவைரல் பேக்கிங் ஹேக்: ஃபிரிஜில் இருக்கும் வெண்ணெய்யை உருக்காமல் பயன்படுத்துவது எப்படி\nகாபி குடிப்பது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கும்: ஆய்வு\nகோடைக்காலத்தில் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி-புதினா ஸ்லஷ்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும் 5 உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/211639?ref=magazine", "date_download": "2020-06-06T13:34:34Z", "digest": "sha1:7F4FA6TS6L3AFRUUKXI6GGIIB5P6NJJ3", "length": 7750, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "கெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை செய்வது எப்படி\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்ட உதவுகிறது சோயா பீன்ஸ் உதவி புரிகின்றது.\nஅந்தவகையில் தற்போது சோயா பீன்ஸை வைத்து அடை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபச்சரிசி, இட்லி அரிசி - தலா 1 கப்\nகடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா அரை கப்\nபாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 7\nபெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - கால் கப்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nஅரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு களைந்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.\nதோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சோயா பீன்ஸ் அடை தயார்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/02/17/article100/", "date_download": "2020-06-06T14:35:01Z", "digest": "sha1:CP4BWWFFJF3QR6TX5NMDUCI7OIJW2DZL", "length": 22264, "nlines": 170, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’", "raw_content": "\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nகலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’\nஒரு சமயம் “காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்” அவர்கள் திருவாரூர் ‘விஜயம்’ செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், ‘தண்டவாளம்’ ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்.………………………………………………………………………\nஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சிலவீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் பவனி வருவது வாடிக்கை அதே போல பவனி வந்து கொண்டிருக்கிறார்.\nதிடீரென ஒரு குரல், “மானங்கெட்ட பசங்களா இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா ஏன்\nஇந்த நிலையில் திடீரெனக் கூச்சல் எழும்பியது மட்டுமல்ல, கட்டையால் அடிப்பது போல ஒரு ஒலி\n“இறக்கி வைச்சிட்டு எல்லாப் பசங்களும் ஓடுறீங்களா இல்லே இந்தச் சாட்டையால் வெளுக்கட்டுமா இல்லே இந்தச் சாட்டையால் வெளுக்கட்டுமா” என்று ஏதோ ஒரு அடியாட்கள் கும்பலோடு நிற்பது போல ‘தண்டவாளம்’ ந��னறு கொண்டு ‘பாவ்லா’ காட்டலானார்” என்று ஏதோ ஒரு அடியாட்கள் கும்பலோடு நிற்பது போல ‘தண்டவாளம்’ நினறு கொண்டு ‘பாவ்லா’ காட்டலானார் அவ்வளவுதான் பல்லக்கை வைத்து விட்டுப் பல்லக்குத் தூக்கிகள் இங்கொருவர் அங்கொருவராகப் பாய்ந்து ஓடிவிட்டனர்\nஎங்கள் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பது, நன்கொடையெல்லாம் வழங்குவது முதலிய காரியங்களைச் செய்த ‘ஜஸ்டிஸ்’ கட்சிப் பிரமுகர் இராமானுஜ முதலியார் வீட்டில்தான் சங்கராச்சாரியார் “காம்ப்” போட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்ப்பதென்றால் சட்டை போட்டிருக்கக் கூடாது\n‘தண்டவாளம்’ ஒரு நோட்டீஸ அடித்தார். “சங்கராச்சாரியார் சுவாமிகளைப் பார்க்கச் சட்டை போட்டிருக்கக் கூடாது, ஆண்கள் ரொம்பச் சரி பெண்கள் மட்டும் இரவிக்கை போட்டுக் கொண்டு போகலாமா அதென்ன நியாயம்\nயார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்\nதிருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், “தமிழ்நாட்டில் பெரியார் என்கிற நச்சாறு ஓடுகிறது” என்று சொல்லிவிட்டார். ………………………………………………………. இந்தச் சமயம் பாரத்துத் திருவாரூர் தியாகாஜப் பெருமாள் கோயிலில் (1-4-44 என்று நினைவு) அவருடைய “உபன்யாசகங்ள்” நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்\n அவருடைய கைவண்ணத்தில் “கிருபானந்த வாரியாருக்குச் சில கேள்விகள்” என்கிற தலைப்பில் துண்டு நோட்டீஸ் தயாராகியிருந்தது.\n 6000 சமணர்களைக் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்தது உங்கள் சிவ மதமல்லவா” “முற்றுந்துறந்தவராகக் காட்டிக் கொள்ளும் உமக்கு, கழுத்திலே தங்கம் போட்ட கொட்டை ஏன்” “முற்றுந்துறந்தவராகக் காட்டிக் கொள்ளும் உமக்கு, கழுத்திலே தங்கம் போட்ட கொட்டை ஏன் மார்பெல்லாம் ஆபரணாதிகள் ஏன் காய்ச்சிய பாலும் கற்கண்டும் ஏன் கார் ஏன்” இப்படிக் கேள்விகள். வாரியார் சுவாமிகள் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.\n“அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. எங்கும் அன்பு தழைக்க வேண்டும் என்பதுதான் எம்பெருமானின் கருணை உள்ளம். பாருங்கள் என்னென்னவோ உண்டாக்கியிருக்கலாம் அல்லவா எம்பெருமான் என்னென்னவோ உண்டாக்கியிருக்கலாம் அல்லவா எம்பெருமான் மனிதன் சாப்பிடுவதற்கு எதை உண்டாக்கினார் பாருங்கள் மனிதன் சாப்பிடுவதற்கு எதை உண்டாக்கினார் பாருங்கள் காய்கறிகளை\n அதே எம்பெருமான் சிங்கத்திற்காக எ��்த உணவை உண்டுபண்ணினார்”- கணீரென்று கேள்வி எழும்பியது”- கணீரென்று கேள்வி எழும்பியது யாருடைய குரல் என்று கூறவேண்டுமா யாருடைய குரல் என்று கூறவேண்டுமா\nவாரியார் கொஞ்ச நேரம் திகைத்துப் பேச்சை நிறுத்தினார். முன் கூட்டியே ஏற்பாடு செய்தபடி, நாங்கள், “பதில் சொல் பதில் சொல்” என்று கத்தலானோம். எங்களை எல்லாம் போலீஸ் துரத்தியது. எங்கள் வேலை முடிந்தது என்று எடுத்தோம் ஓட்டம் அது முதல் பந்தோபஸ்து இல்லாமல் கோயிலில், உபன்யாசங்கள்’ நடப்பது இல்லை.\n(இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற புத்தகத்திலிருந்து….)\nஇந்த பரம்பரையில் அல்லது இந்த வழியில் வந்த கலைஞர், ‘பேடி ராமனை’ (‘பேடி’ பட்டம் உபயம் திருமதி சீதா ராமன்) பற்றி சொன்ன கருத்துக்கு ‘வேதாந்தி’ என்கிற ஒரு வாந்திபேதி சொன்னான்; “கருணாநிதியின் தலையை கொண்டு வருவோர்க்கு தக்க சன்மானம்” என்று.\nஅதைக் கேட்டு கோபமுற்ற திமுக தொண்டர்கள், தங்களின் முறையான எதிர்ப்பை பதிவு செய்ததைப் பார்த்து, ‘தங்கள் தலை போய்விடுமோ’ என்று தேவையற்ற பயம் கொண்டு பாஜகவின் எச். ராஜாவும், குமாரவேலும் அலறினார்கள், ஆனான வஸ்தாதுகளே இப்படி அரண்டு போய் கிடக்க, இந்த இலக்கியத் ‘தறுதலைகள்’ சிலது “ஏய், எங்க ராமனை பத்தியே தப்பாவாடா பேசுறீங்க” என்கிற ரீதியில் ரவுண்டு கட்டியிருக்கிறார்கள்.\nஅதில் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கிய உலகின் இல. கணேசனான மாலனும், இலக்கிய உலகின் புரட்சித் தலைவி ஜெயலலிதாவுமான வாஸந்தியும்.\n‘புதியபார்வை’ என்ற பத்திரிகையில் ரொம்பா புதிய்ய்ய பார்வைய்ய்யா, ‘ராமர் பாலம்; கலைஞர் பேசியது சரிதானா’ ன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரு மாலன். வேதாந்தியோட செய்தியையே வேறு வார்த்தைகளில்… இது மாமாவோட வெர்ஷன்.\n‘தீராநதி’ என்ற பத்திரிகையில் ‘இராமனுக்கான போர்’ என்ற தலைப்பில் ஒரு பொம்பள வேதாந்தியைப் போல், கலைஞரின் முன் கத்தியோடு குதித்திருக்கிறார், வாஸந்தி. இது மாமியோட வெர்ஷன்.\nநமக்கோ, வேதாந்தி என்கிறவன் இப்படி அநாகிரீகமாக, ஒரு மாநில முதல்வரின் தலையை வெட்டிக்கிட்டுவான்னு சொன்னானேன்னு கோபாமா வருது. ஆனால் இவுங்களுக்கு, ‘ராமரை கருணாநிதி திட்டிட்டாரே’ ன்னு ஆத்திரம் வருது.\n‘பெருவாரியான இந்துக்களின் உணர்வை….’ என்று திரும்ப திரும்ப ‘செட்டு’ சேர்க்கிறார்கள்.\nநம்மதான் நாத்திக��். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் எல்லோரும் நாத்திகர்கள் இல்லை. அதில் பெருபான்மையானவர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ராமனை பற்றி சொன்னால் கோபம் வருவதில்லை. கலைஞரை பற்றி சொன்னால்தான் கோபம் வருகிறது.\nராமர் வழிபாடு என்பது தமிழ்நாட்டில் கிடையாது. பெருமாள் வழிபாடுதான் இருக்கிறது. ஐயங்கார்கள் கூட பெருமாளைத்தான் வழிபடுகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் ராமனுக்கு குறிப்பிடும்படியாக கோயிலே இல்லை. (தமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்துபேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர இவுங்க.)\nலெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், பாரதி\nகலைஞருக்கு எதிராக மாமா மாலுனும் வாஸந்தி மாமியும்\n4 thoughts on “கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’”\nஜெயலலிதா – ஆமாம் அண்ணா பெயரில் கட்சி வைத்திருக்கிற அதே ஜெயலலிதா – காவிநாயகன் இராமன் எனவும் கருணாநிதி இராவணன் எனவும் பேசியிருக்கிறாரே தெரியாமல்தான் கேட்கிறேன் அதிமுகவில் இருக்கிறத இரண்டாம் கட்டத்தலைவர்களது உடலில் என்ன சாக்கடைத் தண்ணீரா ஓடுகிறது தெரியாமல்தான் கேட்கிறேன் அதிமுகவில் இருக்கிறத இரண்டாம் கட்டத்தலைவர்களது உடலில் என்ன சாக்கடைத் தண்ணீரா ஓடுகிறது பண்டைய காலங்களில் தமிழ் மன்னர்களுக்கு வைகுண்டம் சிவலோகம் போகலாம் என ஆதச வார்த்தை காட்டி ஏமாற்றி யாகத்திலும் பூசையிலும் கோயில் கட்டுவதிலும் கருவூலத்தைக் கொள்ளை அடித்தார்கள். இப்போது ஒரு பாப்பாத்தி அண்ணா பெயரைக் கொண்ட கட்சியை தனது சொந்த சொத்துப் போலக் கருதி நடக்கிறாரே அது எப்படி சாத்தியமாகிறது\nதமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்துபேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர் இவுங்க —– மிக சரியான வார்த்தைகள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nIT முதலாளியும் TEA கடை முதலாளியும்\nதன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nஎன்னிடமிருந்து என் மனைவியை பாதுகாப்பவர்\nரஜினியை வளர்த்த இஸ்லாமியர், படிக்காதவன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\nதன்னைத்தானே நக்கிக்கொள���ளும் நாய்கள் என்றார்; யாரை\nநீங்கள் படிப்பது படித்தது இந்தியக் கல்வியல்ல\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nவகைகள் Select Category கட்டுரைகள் (688) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73017/", "date_download": "2020-06-06T14:46:38Z", "digest": "sha1:PMIQYSGLOFHELACODYRTHOVIPCKUX2QM", "length": 27918, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)", "raw_content": "\n« அகிலனின் ஒரு வாசகர்\nவிஷ்ணுபுரம்- ஞானக்கூத்தன் உரை »\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\n”இன்று எத்தனை ஆயிரம் மக்கள் இந்த விஷ்ணுபுரத்து சன்னிதியில் நின்று கண்ணீர் மல்கி உடல் புல்லரித்து பரவசம் அடைகின்றனர். அந்தக் கணங்களில் அங்கிருந்த மனங்கள் எல்லாம் உன்னதமான உணர்வுகளால் நிரம்பி இருந்தன. ஆனால் அது சில கணங்களுக்கு மட்டும்தான். அவர்கள் உடனடியாக மீண்டு விடுவார்கள். தங்கள் ஆழ்மனதின் இருட்டால் வழிநடத்தப்படும் உலகுக்குத் திரும்பிச் செல்வார்கள். அப்படியானால் அந்த கணநேரததுப் பரவசத்திற்கு என்ன அர்த்தம் தன்மீது அதிருப்தியும் அருவருப்பும் கொண்டவர்கள் மனிதர்கள் அவர்கள் தங்களையே விரும்ப விழைகிறார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிக் கொண்ட மாய வித்தைகள்தான் கலையும் காவியங்களும். அவற்றின் மூர்த்திகரணமே இந்தப் பேராலயம்”\nமனிதகுலத்திற்கு இன்றுவரை புதிராக இருக்கும் சொல் கடவுள். கடவுளை நம்பும், நம்பாத குழுவினர்களுக்கு இடையே பந்தாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார் அவர். கடவுளைத் தீவிரமாக வலியுறுத்த முயலும் குழுக்களுக்கு அவர் புனிதமாக இருக்க, எதிர்க்குழுக்களுக்கோ அவர் அபுனிதமாக இருக்கிறார். கடவுளை நம்பும் குழுக்களிலும் பல்வேறு உபகுழுக்கள். ஒரு உபகுழுவின் கருத்தை மற்றொரு உபகுழு ஒப்புக்கொள்வதில்லை. கடவுளை நம்பாத குழுக்களிலும் அத்தகைய போக்கைக் காணலாம். எப்படியோ, நவீனத்தொழில்நுட்பத்தின் உச்சத்தை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் அச்சொல்லின் மீதான ஈர்ப்பு குறையாமலேயே இருக்கிறது. ”கடவுள் இருக்கிறாரா, இல்லையா” எனும் கேள்விக்கான பதிலைக் கூட்டம் கூட்டமாக நாம் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.\nகடவுள் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என உண்மையில் அறிய விரும்புவதில்லை நாம். சொல்லித் தரப்பட்டிருக்கும் அனுபவங்களை நம் அனுபவங்கள் என போலியாகப் பாவித்துக் கொண்டோ அல்லது அவ்வனுபவங்களை அறிவுகொண்டு முற்றிலுமாக நிராகரித்தோ நம் தரப்பை முன்வைக்கிறோம். இரண்டு நிலைகளிலும் நம்முடைய பார்வை என்பது நமக்கு முன்பே தரப்பட்டிருக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. கடவுள் எனும் சொல் குறித்த நம் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை நாம். மேலும், அச்சொல் குறித்து நம் ஆய்வைத் தனியாக மேற்கொள்ளவும் துணிவதில்லை.\nஆத்திகர்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பதாகவும் நம்புவார்கள். ஆனால், அந்நம்பிக்கையில் நூறுசதவீதம் உறுதியாய் இருக்க மாட்டார்கள். எப்படி என்றால், கடவுள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என நம்பும் அவர்கள்தான் சோதிடம், பரிகாரம், வாஸ்து, எண்கணிதம், செய்வினை போன்றவற்றிலும் தீவிரமாக இருப்பர். உண்மையாக கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒருவர் எக்காலத்தும் அவரைத்தவிர வேறு எதையும் நம்பக்கூடாது. ஆக, ஆத்திகர்களில் பெரும்பாலானோர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இல்லை என்பது புரிகிறது.\nநாத்திகர்களுக்கு வருவோம். கடவுள் என ஒருவர் இல்லை, அவர் எதையும் தீர்மானிப்பதில்லை எனத் தொடர்ந்து பேசும் அவர்கள் முழுக்க முழுக்க ஆத்திகத்தை எதிர்ப்பதையே தங்கள் கடமையாகக் கொண்டவர்கள். ஆத்திகர்களின் செயல்பாடுகள் எதுவாய் இருப்பினும், அதற்கு எதிரான ஒன்றை முன்வைப்பதே நாத்திகம் என்பதாக பார்வையை இன்றளவும் அவர்களில் பெரும்பாலானோர் முன்வைத்து வருகின்றனர். ஆக, நாத்திகர்களின் கருத்தியலும் ஆத்திகத்தைச் சார்ந்தே அமைகிறது. எச்சூழலிலும் ஆத்திகத்தை எதிர்ப்பதே அவர்களின் பணியாக இருக்கிறது.\nஇங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. நாம் ஆத்திகனாக இருப்பதா அல்லது நாத்திகனாக இருப்பதா ஏதாவது ஒரு கருத்தியலுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளாவிட்டால் பைத்தியம் பிடித்த மாதிரியும் இருக்கிறது. மண்டைக்குள் கூச்சல் அதிகரிக்கவும் செய்கிறது. இங்குதான் நாம் விலகிநின்று யோசிக்க வேண்டிய தேவை ���ழுகிறது. முதலில் ஆத்திகர்களின் தரப்பைக் கவனிப்போம். ஆத்திகம் தொடர்ந்து ’கடவுளை’ நம்புவதாகச் சொல்லிக் கொண்டும், ’ஒழுக்க வாழ்வியலை’ வலியுறுத்திக் கொண்டும் புனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அவ்வடையாளங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் நம்மைத் தூண்டுகிறது. ’அடையாளங்களே’ முக்கியம் எனவும் அது வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. நாத்திகத்தின் பக்கம் வருவோம். அது தொடர்ந்து ‘கடவுளை நம்பாதே’ எனச் சொல்லிக்கொண்டும், ‘ஒழுக்க வாழ்வியலை மீறுவதை’ வலியுறுத்திக் கொண்டும் அபுனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அபுனித அடையாளங்களுக்காக எந்நிலைவரை வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் நம்மை வற்புறுத்துகிறது. ’புனித அடையாளங்களை நிர்மூலமாக்கலே’ முக்கியம் எனவும் அது திரும்பத் திரும்ப கோரிக்கை வைக்கிறது. இப்போது யோசிப்போம். எது சரியானது ஆத்திகமா, நாத்திகமா ஏதாவது ஒரு கருத்தியலுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளாவிட்டால் பைத்தியம் பிடித்த மாதிரியும் இருக்கிறது. மண்டைக்குள் கூச்சல் அதிகரிக்கவும் செய்கிறது. இங்குதான் நாம் விலகிநின்று யோசிக்க வேண்டிய தேவை எழுகிறது. முதலில் ஆத்திகர்களின் தரப்பைக் கவனிப்போம். ஆத்திகம் தொடர்ந்து ’கடவுளை’ நம்புவதாகச் சொல்லிக் கொண்டும், ’ஒழுக்க வாழ்வியலை’ வலியுறுத்திக் கொண்டும் புனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அவ்வடையாளங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் நம்மைத் தூண்டுகிறது. ’அடையாளங்களே’ முக்கியம் எனவும் அது வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. நாத்திகத்தின் பக்கம் வருவோம். அது தொடர்ந்து ‘கடவுளை நம்பாதே’ எனச் சொல்லிக்கொண்டும், ‘ஒழுக்க வாழ்வியலை மீறுவதை’ வலியுறுத்திக் கொண்டும் அபுனித அடையாளங்களை வேண்டி நிற்கிறது. அபுனித அடையாளங்களுக்காக எந்நிலைவரை வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் நம்மை வற்புறுத்துகிறது. ’புனித அடையாளங்களை நிர்மூலமாக்கலே’ முக்கியம் எனவும் அது திரும்பத் திரும்ப கோரிக்கை வைக்கிறது. இப்போது யோசிப்போம். எது சரியானது ஆத்திகமா, நாத்திகமா மறுபேச்சே தேவையில்லை. இரண்டுமே நம்மைக் குழப்பி திசைமாற்றி விடுவதோடு கடவுள் எனும் சொல்லின் உண்மையான பொருளில் இருந்து வெகுதூரம் கூட்டிச்சென்று விடுகின்றன. இங்கு நாம் என்ன செய்ய மறுபேச்சே தேவையில்லை. இரண்டுமே நம்மைக் குழப்பி திசைமாற்றி விடுவதோடு கடவுள் எனும் சொல்லின் உண்மையான பொருளில் இருந்து வெகுதூரம் கூட்டிச்சென்று விடுகின்றன. இங்கு நாம் என்ன செய்ய கடவுள் எனும் சொல்லைக் குறித்து தனியே சிந்திப்போம். அதுவே நம்மை ஓரளவு தெளிவாக்கும்.\nகடவுள் எனச் சொல்லப்படும் குறியீட்டுக்கான பொருளை அறிய விரும்பும் ஒருவன் தனியேதான் பயணிக்க வேண்டும். இங்கு குறியீடு முக்கியமே அன்று; குறியீடு உணர்த்தும் அர்த்தமே முக்கியம். துவக்கத்திலேயே இன்னொன்றையும் புரிந்து கொள்வது முக்கியம். குறியீடு பொதுவாக இருந்தாலும் அதை அணுகுபவரின் மனநிலைக்குத் தகுந்தாற்போல அதன் ’அர்த்தங்கள்’ மாறுபடும். உதாரணமாக, பூ என்பது பொதுவான குறியீடு. பூ என்றவுடன் ஒருவனுக்கு வாசனை ஞாபகம் வரலாம், இன்னொருவனுக்கு அழகான இதழ்கள் ஞாபகம் வரலாம், மற்றவனுக்கு மயக்கும் நிறம் ஞாபகம் வரலாம். ’பூ’ எனும் குறியீடு இங்கு ‘வாசனை’, ‘அழகிய இதழ்கள்’, ‘மயக்கும் நிறம்’ போன்ற அர்த்தங்களைக் தூண்டி இருக்கிறது; இவ்வளவுதான் அர்த்தங்கள் என்றில்லை, அவை இன்னும் அதிகரிக்கலாம். மாறாக, பொதுவான நிலையான அர்த்தத்தை பூவுக்கு நாம் அளித்துவிடவே முடியாது. அப்படி அளித்தாலும் அது நிலைக்காது. கடவுளைத் தேடுகிறவன் அக்குறியீட்டை ஒட்டி ’பொதுவான அர்த்தத்தை’த் தர முயலவே கூடாது. வேண்டுமானால் குறியீட்டையும், அதனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அதைவிடுத்து, தனது அனுபவங்களை மற்றவர் மேல் திணிப்பது அறிவுடைமை ஆகாது. காலங்காலமாக கடவுள் அறிதலில் இப்புள்ளியில்தான் நாம் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறோம். ”தன்னந்தனி நின்றது தானறிய”, “யாமோதிய கல்வியும் எம் அறிவும் / தாமே பெற வேலவர் தந்ததினால்” போன்ற தொடர்களில் அருணகிரிநாதர் தனித்துத் தேடுவதையே முன்வைக்கிறார்.\nகடவுள், கோவில், வழிபாடு என எல்லாமே குறியீடுகள்தான். அவை பற்றி நமக்களிக்கப்பட்டிருக்கும் ‘பொது அர்த்தங்கள்’ கொண்டு மட்டுமே அவற்றை அணுகினால் மாபெருஞ்சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். கடவுள், கோவில், வழிபாடு போன்றவை நமக்களிக்கும் ‘அர்த்தங்களை’க் கண்டடைவதே நமக்கான அடிப்படை. இங்கு சிலர் அக்குறியீடுகளைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என விலகிக்கொள்ளவும் செய்யலாம். சமயம் ���ன்கிற சொல் கடவுள், கோவில், வழிபாடு போன்ற குறியீடுகளை உள்ளடக்கியது மட்டுமன்று; அவை கடந்தும் நிற்பதுதான். சைவத்தில் நாற்பதங்கள் என சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானத்தைச் சொல்வார்கள். சரியை மற்றும் கிரியை இரண்டுமே புறத்துக்கு(குறியீடுகளை மட்டுமே முன்வைப்பவை) முக்கியத்துவம் கொடுப்பவை. யோகம், ஞானம் இரண்டுமே அகத்துக்கு(குறியீடுகளைக் கொண்டு நாம் பெறும் அனுபவங்களுக்கு) முக்கியத்துவம் கொடுப்பவை. சரியை, கிரியைகளுக்கு நேர்மாறான யோகம், ஞானத்தை இணைத்திருப்பதே சமயம். சமயம் எதையும் விலக்குவதில்லை; எல்லாவற்றையும் உள்ளடக்கியே அது இருக்கிறது. திரும்பவும் நாம் நினைவில் கொள்வோம். குறியீடுகள் முக்கியமே அன்று. அவற்றின் வழியாக நாம் பெறும் ’அர்த்தங்களே’ முக்கியமானவை.\nஎன்னைப் பொறுத்தவரை விஷ்ணுபுரம் என்பது நாவல் அன்று. புறக்கருத்தியல்களில் சலித்துச் சோர்வுற்ற உங்களின் தனிப்பட்ட அகப்பயணம். அப்பயணத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எங்களுக்கானவை அன்று. என்றாலும், அவ்வனுபவங்களைக் காணும்போதுதான் எங்களின் அகமும் தூண்டப்படுகிறது. தனக்குள் வாசகனைச் சிறைபடுத்திவிடும் படைப்புகளுக்கு மத்தியில் தன்னிடமிருந்து அவனை விடுவிக்கிறது விஷ்ணுபுரம். அவ்விடுதலையில் தனக்கான அகப்பயணத்திற்குத் தயாராகி விடுகிறான் வாசகன். அதுவே அந்நாவலின் வெற்றி.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nதளத்தை ஆடியோ வடிவில் கேட்க\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்��ார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/142069-samsung-galaxy-a9-smartphone-will-launch-india-this-month", "date_download": "2020-06-06T14:10:07Z", "digest": "sha1:QSBBH6OGEMRQ5V45L6G2SQE2LQBY5BUE", "length": 5807, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "சாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது! | Samsung Galaxy A9 smartphone will launch india this month", "raw_content": "\nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஇப்பொழுது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா என்ற விஷயம் பரவலான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், கடந்த மாதம் நான்கு கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது சாம்சங். உலகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் என்ற அடைமொழியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. சாம்சங் கேலக்ஸி A9 (2018) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது சாம்சங் நிறுவனம். தற்பொழுது இந்த மாதம் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\n8 மெகாபிக்ஸல் திறன் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 10 மெகாபிக்ஸல் டெலி���ோட்டோ லென்ஸ், 24 MP மெயின் கேமரா மற்றும் டெப்த் எஃபெக்டுக்காக 5MP கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றன. இதன் 6 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் மெமரி வேரியன்ட் விலை 39,000 ரூபாயாக நிர்ணயிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அண்மையில் வெளியாகிப் பல தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:00:01Z", "digest": "sha1:LT2SU4WMG7PBPK7NBSM4GQYFKTMW3UA3", "length": 4534, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் தலைமைகளை முஸ்லிம் தலைமைகள் ஏமாற்றுகின்றன – சுமந்திரன் | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nதமிழ் தலைமைகளை முஸ்லிம் தலைமைகள் ஏமாற்றுகின்றன - சுமந்திரன்\nமாற்றுத்தலைமையினை விட ஒன்றிணைவே அவசியம் – குமர குருபரன்\n13 ஆவது திருத்த சட்டமூலத்தை ஓர் ஆரம்ப புள்ளியாக வைத்து தொடர்ந்து பயணிப்போம்\nபுதிய ஜனாதிபதியும் சிறுபான்மை மக்களும்.. இலங்கை அரசியலில் தொடரும் பரபரப்பு\nதெளிவான சிந்தனை உள்ள ஆளுமையால் மட்டுமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்\nஅண்ணண் மனோவிற்கு வழிவிட்டு வன்னிக்கு சென்றேனா\nதமிழர்களின் கோரிக்கைகள் தென்னிலங்கையில் தெளிவு படுத்தப்படவில்லை\nகூட்டமைப்பு அனைத்தையும் கைவிட்டு கம்பெரலிய எனும் மாயைக்குள் அகப்பட்டுள்ளது – சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்\nகூட்டமைப்பை உடைத்துவிடக் கூடாது என்பதற்காக ரெலோ சகித்துக் கொள்கின்றது\nஅரசியல்வாதிகள் உண்மை முகம் கல்முனையில் வெளிப்பட்டது\nமுஸ்லீம் இளைஞர்களின் செயற்பாடுகள் தமிழர் தரப்பினை ஆத்திர மூட்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=747&catid=66&task=info", "date_download": "2020-06-06T15:07:50Z", "digest": "sha1:JPNEDOBJ7FUDPKNUPV65MZO47ETMIQV5", "length": 11919, "nlines": 128, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை நாடுகளுக்கு கடுகதியாக அனுப்புவதற்கு கடிதம் மற்றும் தபாலில் அனுப்பக்கூடிய பொருட்களை வழங்குதல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇணைக்கப்பட்டுள்ள கட்டணப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு கடுகதியாக அனுப்புவதற்கு கடிதம் மற்றும் தபாலில் அனுப்பக்கூடிய பொருட்களை வழங்குதல்.\nஎந்தவொரு நபரிற்கும் பெற்றுக்கொள்ள முடியும்\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nமத்திய தபால் பாரிவர்த்தனை நிலையத்தில் அதிவேக (EMS) பொறுப்பேற்கும் கருமபீடங்களில் மற்றும் பிரதேச அலுவலகங்களில்.\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nமு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.30 வரை\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nவிமான சேவை நேர அட்டவணைக்கேற்ப 03 நாட்கள் முதல் 06 நாட்கள் வரை\nஉறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :\n• EMS 09 (டொகட்டு) மற்றும்\n• CP 2/ XP3/ 01 (பற்றுச் சிட்டு) என்பன\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nஅத்தியட்சகர் டப்.வீ.சி. சந்திரவங்ஷ சர்வதேச தபால் சேவை +94-112-320017 - -\nஉதவி அத்தியட்சகர் எஸ்.ஏ.என். சுரவீர வெளிநாட்டு தபால் +94-112-440668 - -\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nபொறுப்பேற்கப்பட்ட பொருட்கள் உரிய தினத்தில் உரிய இடத்தைச் சென்றடையாமை பற்றிய பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக செயற்படல்.\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nஅச்சிடப்பட்ட மாதிரி படிவமொன்று இல்லை. எழுத்து மூல முறைப்பாடொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்���ப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)\n310, D. R. விஜேவர்தன மாவத்தை,\nதிரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-25 16:00:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/08/blog-post_4697.html", "date_download": "2020-06-06T14:40:10Z", "digest": "sha1:2RZ6WV4ESHE6NSU5Z7B5QY76OVSSPIMG", "length": 19822, "nlines": 219, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தச் சம்பவம் இராமாயண காலத்தில் நிகழ்ந்தது.இராமாயணமோ இன்றிலிருந்து 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.இத்தனை லட்சம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தியா மற்றும் இலங்கை நெடுகக் காணப்படுகின்றன.இந்த ஆதாரங்கள் தற்காலத்தில் உண்மைதான் என்று நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கின்றன.\nசென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் வழியில் நாகலாபுரம்,பிச்சாட்டூர்(ஊத்துக்கோட்டை வழி) செல்லும் சாலையில் நாகலாபுரத்தை அடுத்து இருக்கிறது.இந்த தலம் திருக்காரிக்கரை என்று புராணகாலத்தில் வழங்கப்பட்டுவருகிறது.இங்கே பைரவர் சுவேதபைரவர்,கல்யாண பைரவர்,சந்தான பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.\nகருவறையைச் சுற்றியுள்ள கோட்டங்களில் மேற்கில் இருவரும்,வடக்கில் இருவரும் ஆக நான்கு பைரவர்கள் இருக்கிறார்கள்.இது ஒரு பைரவத்தலம் என்பதால் நடுவில் சாமுண்டி அமைக்கப்பட்டு மற்றவர்கள் இருபுறமும் உள்ளார்கள்.\nகுழந்தைப்பேறு வேண்டுவோர்,இங்கு உள்ள கல்நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு நாய் வாகனத்தை மும்முறை வலம்வந்து காலபைரவரை வளர்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலநேரத்தில் மனமார பிரார்த்திக்க வேண்டும்.இப்படி குறைந்தது 8 வளர்பிறை அஷ்டமிகளுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும்.\nராமகிரி பைரவரின் மகிமையை இப்போது பார்ப்போம்:ராவணனைக் கொன்ற பாவம் தீர,ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் பரிகாரபூசை செய்ய முயன்றார்.அதற்காக காசியிலிருந்து சுயம்புலிங்கம் கொண்டு வருவதற்காக ஸ்ரீஆஞ்சநேயர் காசிக்குச் சென்றார்.\nகாசி நகரத்தின் காவலராக இருப்பவர் காலபைரவர்.அவரது அனுமதியின்றி தனது ஸ்ரீராமபிரானின் உத்தரவை நிறைவேற்றிட ஸ்ரீஆஞ்சநேயர் அவசரப்படுகிறார்.காசி நகரைச் சுற்றி பறந்து வரும்போது,சரியான சிவலிங்கத்தை அதன் நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்காட்டுகிறது;அந்த சிவலிங்கத்தின் அருகில் வந்ததும்,பல்லியின் குரல் போன்ற சுபசகுனத்தின் மூலமாக அடையாளம் கண்டுகொண்டார்.\nதனது அனுமதியின்றி காசியிலிருந்து சுயம்புலிங்கத்தை எடுத்துச் சென்ற அனுமனை தடுத்து கால பைரவர் சமர் செய்தார்(போரிட்டார்).தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்காலபைரவரிடம் முறையிட்டு வேண்டியதால் அனுமனை சுயம்புலிங்கம் கொண்டு செல்ல அரை மனதோடு அனுமதியத்தார்.\nஇருந்தபோதிலும் காலபைரவருக்கு திருப்தியில்லை;அனுமன் பறந்து செல்லும் வழியில் உள்ள திருக்காரிக்கரையில், அனுமன் வரும் நேரத்தில் சூரியனை முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க ஆணையிட்டார்.கங்காதேவியை அனுமன் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கக் கட்டளையிட்டார்.வாயுவை பலமான காற்றை வீச உத்தரவிட்டார்.(பஞ்சபூதங்களும்,நவக்கிரகங்களும் கால பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதற்கு இந்த சம்பவமே நேரடி ஆதாரம்\nபஞ்சபூதங்களில் மூவரின்(நெருப்பு,நீர்,காற்று) தாக்கத்தை தாள முடியாமல் அனுமன் தாகமிகுதியால் துடித்தார்;அப்பொழுது ஸ்ரீகால பைரவர் மாடுமேய்க்கும் சிறுவன் ரூபத்தில் இருந்தார்.குடிக்க நீர் தேடிய அனுமனுக்கு,காளிங்கமடு என்னும் நீருள்ள தடாகத்தைக் காட்டினார்.அனுமன்,தான் நீரருந்தி வரும் வரையிலும் தன் கையில் உள்ள சுயம்புலிங்கத்தை சிறுவனாகிய கால பைரவரிடம் கொடுத்தார்.\nசிறுவன் உருவெடுத்த காலபைரவர் அந்த சுயம்புலிங்கத்தை திருக்காரிக்கரையில் பிரதிஷ்டை செய்துவிட்டு மறைந்துவிட்டார்.அகந்தை கொண்ட அனுமன்,தன் வாலினால் அந்த சிவலிங்கத்தை கட்டியிழுக்க முயன்று தோற்றார்.ராமகிரி வாலீஸ்வரர் கருவறையுள் சிவலிங்கத்தை வணங்குகிற சிலாரூபம் உள்ளது.\nபின்னர்,மீண்டும் அனுமன் காசிக்குச் சென்று.கால பைரவரை வணங்கி,அவரது முறையான அனுமதியைப் பெற்றுவிட்டு,அங்கிருந்து வேறொரு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வந்தார்.அதற்குள் குறிப்பிட்ட நேரம்(நல்ல முகூர்த்தம்) கடந்து விட்டதால்,சீதாத���வி மணலில் உருவாக்கிய லிங்கத்தை ராமேஸ்வரத்தில் ராமர் பூஜை செய்தார்.\nஇத்தல வரலாறு கால பைரவரின் மேன்மையைக் காட்டுகிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியா...\nஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்\nஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்பட...\nஅவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்\nமேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ம...\nகுறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nசிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வல...\nதிருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தார...\nஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு\nகணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீச...\nஇலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்...\nஇந்தியாவின் ஆத்மபலத்தை சிதைத்த மெக்காலே\nதனி மரம் தோப்பாகாது;ஆனால்,தனி மனிதனால் ஒரு காட்டைய...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2\nதமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் மெகா தொடர்கள்\nஅடுத்தவருக்கு நிழல் தர ஓயாத உழைப்பு: மரங்களை நேசிக...\nசகல பிரச்னைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு\nபர்வத மலையில் சித்தர் ஒருவர் நிகழ்த்திய அதிசயம்\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தோனோஷியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட சுவாமி ...\nஅர்ச்சகர் வீட்டுத்திருமணத்தில் அரிஜன சாமியார் ஆசி\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nமறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த...\nஓட்டுக்காக முஸ்லீம்களை காங்கிரஸ் தாஜா செய்ததன் பின...\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nசொரணை இருந்தால் தானே உயிர் இருக்கும்\nசமூக நல்லிணக்கத்திற்கு எதிரி மதமாற்றம்\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nஆடிமாத தேய்பிறை அஷ்டமி 9.8.12 வியாழக்கிழமை வருகிறத...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை\nவேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(க...\nஆடி மாத பவு���்ணமி பூஜை,பத்திரகாளியம்மன் @ஸ்ரீவில்லி...\nஉலகத்தின் முதல் ஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீசொர்ணதா தேவி ...\nநமது வாசகர் (திரைப்பட இயக்குநர் சுரேஷ் குமார்) இயக...\nஇன்று மாலை 4 மணிக்குள் . . .\nமேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதரின் அருளால் நிகழ்ந்த ...\n60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு\nசென்னையில் இருக்கும் 333 புராதனமான சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/periyarmuzhakkam/index_nov07.php", "date_download": "2020-06-06T12:54:11Z", "digest": "sha1:YE67HO5TBZ3BFHH4MK5KAVZHNQCNZUBP", "length": 6234, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": " Puratchi | Periyar | Muzhakkam | Dual Cup | Tamilnadu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் குலாவும் மத்திய அரசு; இதோ, ஆதாரங்கள்\nஉலகத் தமிழர்களுக்கு தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அறைகூவல்\n‘பேய்’ பரப்பும் சமூக விரோதிகள்\nகாங்கிரசாரே, தமிழின உணர்வோடு விளையாட வேண்டாம்: இந்திய ராணுவத்தின் படுகொலைகளுக்கு என்ன பதில்\n ராமாயணம் - பார்ப்பனர்களின் சட்ட நெறி\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார் (1) - இந்தியாவின் ஆயுத உதவி, இதோ, ஆதாரங்கள்\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\n‘சமூக நீதி காத்த வீராங்கனை’ ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று\nகாஞ்சி ஜெயேந்திரனின் உயிர்ப்பலி யாகம்\nதமிழின விரோத காங்கிரஸ்: நெடுமாறன் படப்பிடிப்பு\n - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்\nதலித் உரிமைகளை மீட்டுத் தந்த இரு வழக்குகள்\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nஇந்திய அரசே, ���ிங்களத்துக்கு ஆயுதம் வழங்காதே\nபெரியாரின் வளைந்த கைத்தடியே - ஈழத்தில் பிரபாகரனின் நிமிர்ந்த துப்பாக்கி\nசமாதான முயற்சிக்கு தயாராக இல்லை என்பதை சிங்களம் அறிவித்துவிட்டது - பழ. நெடுமாறன் எழுச்சியுரை\nகொல்லப்பட்டி கிராமத்தில் நடந்தது என்ன எங்கே சாதிக் கொடுமை என்போரெல்லாம் வாருங்கள்\nசென்ற இதழ்கள்: ஜூலை-05, ஆகஸ்ட்-05, நவம்பர்-05, மார்ச்-06, மே-06, ஜூன் 06, ஜூலை 06,\nஆகஸ்ட் 06, செப்டம்பர் 06, அக்டோபர் 06, நவம்பர் 06, டிசம்பர் 06, ஜனவரி 07, மார்ச் 07, ஏப்ரல் 07, மே 07, ஜூன் 07, ஜூலை 07, செப்டம்பர் 07, அக்டோபர் 07,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/10/23/116960.html", "date_download": "2020-06-06T14:15:40Z", "digest": "sha1:7ED6HO5MY7QROFRBCTSBKQHCFPY2BEZQ", "length": 26132, "nlines": 238, "source_domain": "www.thinaboomi.com", "title": "பி.சி.சி.ஐ. தலைவராக பதவியேற்றார் கங்குலி பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபி.சி.சி.ஐ. தலைவராக பதவியேற்றார் கங்குலி பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்\nபுதன்கிழமை, 23 அக்டோபர் 2019 விளையாட்டு\nமும்பை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம் பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார்.\nமாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், மும்பையில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். கங்குலி தலைமையில் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தலைவர் பதவியில் இருக்கும் சவுரவ் கங்குலி, முதல் தர கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வாரியத்தின் பெருமையை மீட்டெடுக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில், நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார். இதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. பி.சி.சி.ஐ.யின் செயலாளராக உள்ள உள்துறை அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும், துணை தலைவராக உத்தரகாண்டை சேர்ந்த மஹிம் வர்மாவும் பொறுப்பேற்ற இருக்கிறார்கள். பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாகூரேவின் சகோதரர் அருண் துமல் பொருளாளராகவும், இணை செயலாளராக கேரளாவை சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் பொறுப்பேற்ற இருக்கின்றனர். முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பி.சி.சி.ஐ.யின் தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. பி.சி.சி.ஐ. நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது. புதிதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த குழு பதவி விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nபி.சி.சி.ஐ கங்குலி BCCI Ganguly\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி ச��லவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட ��வசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-06-06T14:08:09Z", "digest": "sha1:NLB4HLHXVMN7HWLSNI6YK7WC7ZNVE42V", "length": 7748, "nlines": 260, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Scholarpedia +இசுக்கோலர்ப்பீடியா)\n→‎உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம்\n→‎உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம்\n→‎உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம்\n→‎உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம்\n→‎உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம்: (edited with ProveIt)\n→‎கருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்\n→‎கருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்\nL.Shriheeran பக்கம் கருங்குழி ஐ கருந்துளை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\nதானியங்கி இணைப்பு: vep:Must reig\nதானியங்கி இணைப்பு: ilo:Nangisit nga abut\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: ckb:کونی ڕەش\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: cv:Хура хăвăл\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=102077", "date_download": "2020-06-06T15:30:57Z", "digest": "sha1:CBHWO4QDTEK73G5UQJZQARVBWYKVK2ED", "length": 8381, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kovil sasti vila | கோயில்களில் சஷ்டி விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nமானாமதுரையில் மகர சங்கராந்தி தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகன்னிவாடி: காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்தை தொடர்ந்து, திரவிய அபிஷேகம் நடந்தது.\nசிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம் ஜூன் 06,2020\nகுரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை ஜூன் 06,2020\nபுரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் ஜூன் 06,2020\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம் ஜூன் 06,2020\nதிருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை ஜூன் 06,2020\nசபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109483/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:02:33Z", "digest": "sha1:OBSVMTRPPKISJ65LL53UAI6ETDYOP5BM", "length": 7242, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "மின்சார கார்களின் பாட்டரிகளை நீண்ட காலம் உழைக்கும் வகையில் அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nமின்சார கார்களின் பாட்டரிகளை நீண்ட காலம் உழைக்கும் வகையில் அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டம்\nமின்சார வாகன கார்களின் பாட்டரிகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, மில்லியன் மைல் பயணத்திற்கான பாட்டரிகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.\nJeff Dahn தலைமையிலான விஞ்ஞானிகள் குழு 24 ஆண்டுகளாக பாட்டரிக்கான ஆராய்ச்சி செய்து வரும் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க கடந்த 2016ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் முன்வந்தது. இந்நிலையில், டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இதன் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், பாட்டரி நிபுணர்களிடம் கலந்துரையாடினார்.\nகுறைந்த விலையில் மிக நீண்ட காலம் நீடிக்கும் பாட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், அடுத்த ஆண்டு சீனாவில் இந்த பாட்டரிகள் அறிமுகம் செய்ய உள்ளது\nபாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..\nஆர்டி-பிசிஆர் பரிசோதனை: 21 சதவீதம் அளவுக்கு தவறான முடிவை காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-எலான் மஸ்க்\nஈரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம் 10 ஆயிரம் பேர் கைது\nஉலக��ல் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு\nவீட்டுக்கே வராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த செவிலியர்\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109987/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:35:44Z", "digest": "sha1:SUNYLPYMTPSXRU2JQ6NSUJHGHA3NNVGV", "length": 11964, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "ஆறுமணி நேரம் சூறையாடிச் சென்ற அம்பன் புயல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி கோவிலுக்கு கொஞ்சும் குமரியுடன் சென்றால் ராஜ மரியாதை .. சிவக்குமார் மீது பாய்ந்தது வழக்கு\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \nஆறுமணி நேரம் சூறையாடிச் சென்ற அம்பன் புயல்\nமேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் வீசிய அம்பன் புயலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், எண்ணற்ற மரங்கள் மற்றும் மின் கம்பங்களும் புயலின் கோரத் தாண்டவத்தில் சேதமடைந்தன.\nமேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் வீசிய அம்பன் புயலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், எண்ணற்ற மரங்கள் மற்றும் மின் கம்பங்களும் புயலின் கோரத் தாண்டவத்தில் சேதமடைந்தன.\nவங்க கடலில் உருவான அம்பன் பு���ல், சூப்பர் புயலாக வலுப் பெற்று, பின்னர் அதி தீவிர புயலாக மாறி மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்தது. நேற்று பிற்பகல் மேற்குவங்கத்தின் திகா (digha)மற்றும் வங்கதேசத்தின் ஹடியா ( hatia) தீவுக்கு இடையே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.\nஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய அம்பன் புயல் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாலைகளில் விழுந்து கிடந்தன\nபின்னர் புயல் கொல்கத்தாவை நோக்கி நகரத் தொடங்கியது. புயல் கரையைக் கடந்தபோது ஆறரை மணி நேரத்திற்கும் பலத்த காற்று வீசியது.மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. 24 பர்கனாஸ், ஹவுரா,கொல்கத்தா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகள் புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன.\nபுயல் காற்றால் பள்ளியின் பள்ளி ஒன்றின் கூரை பறக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.\nகொல்கத்தாவில் தலைமைச்செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலேயே கடந்த 3 நாட்களாக முகாமிட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனுக்குடன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்\nகொரோனாவை விட கூடுதலான சேதத்தை அம்பன் புயல் ஏற்படுத்தியிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.\n10 முதல் 12 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், புயல் குறித்த சேதத்தை மதிப்பிடவே 3 நாட்களாகும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். 40க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவிழுந்து கிடந்த ஆயிரக்கணக்கான மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. ஒடிசாவில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபுதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்-நாராயணசாமி\nலேயில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம்-மத்திய ஆயுஷ் அமைச்சகம்\nகொரோனா நோயாளிகள் படுக்���ை காலியாக இருப்பதை மறைத்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nயானையை மரணத்திற்கு தள்ளியது வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காய் -விசாரணையில் தகவல்\nசந்தையில் காய்கறிகள், பழங்களை காவல் வாகனம் மூலம் நசுக்கிய போலீசார்\nஇந்தியா, சீனா பரிசோதனைகளை அதிகரித்தால் அமெரிக்காவைவிட பாதிப்பும் அதிகரிக்கும்-டிரம்ப்\nதிங்கட்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்\nவிமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி\nபாகிஸ்தான் புகாருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி பதில்\nதிருப்பதி கோவிலுக்கு கொஞ்சும் குமரியுடன் சென்றால் ராஜ மரியாதை .. சிவக்குமார் மீது பாய்ந்தது வழக்கு\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drarimalammusic.blogspot.com/2013/08/", "date_download": "2020-06-06T14:49:59Z", "digest": "sha1:ZUWWFNYDJYN2J4U24KONQAAJGZ5QTGMQ", "length": 27242, "nlines": 45, "source_domain": "drarimalammusic.blogspot.com", "title": "Dr Arimalam Padmanabhan: August 2013", "raw_content": "\n- முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், புதுச்சேரி.\nமிகப் பழங்காலத்திலேயே இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களுக்கும் தனித்தனியே இலக்கணங்கள் வகுக்கப்பட்டுப் பல நூல்கள் எழுதப்பட்டிருந்தன என்பதும், அவை காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்துபட்டன என்பதும் கி.பி.1892ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையரவர்களால் பதிப்பிக்கப்பட்ட இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் என்ற நூலின் மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழிசையின் தொன்மை, இலக்கணம், வரலாறு, கலைஞர்கள், இசைக் கருவிகள் எனப் பல்வேறு கூறுகளையும் முழுமையாக அறிந்துகொள்ள அடிப்படையாக விளங்குவது சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையே யாகும்.\nஇந் நூலை அடிப்படையாகக் கொண்டு கிபி. 1917 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் தொன்மை வரலாற்றையும் அதன் சிறப்பியல்புகளையும் முதன் முதலாக விவரித்து ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் மிகப் பெரிய நூலை எழுதிப் பதிப்பித்தார். ‘கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூல் - சுருதிகளைப் பற்றியது’ என்றே பண்டிதர் நூலிற்குப் பெயரிடுகிறார். பல நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிசை குறித்து வெளிவந்ததால் தற்கால இசை நூல்களுள் இதனையே முதல் நூலாகக் கொள்ள வேண்டும், தமிழிசையியல் என்னும் பெருங்கடலில் பயணம் செய்வோருக்குக் ‘கருணாமிர்தசாகரம்’ ஒரு கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்து வருகின்றது. ஏனெனில், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பிற இலக்கியங்கள் வழிப் பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் பிறமொழி நூல்கள், வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மிகவும் ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது இப்பெருநூல்.\n‘தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லை’ என்று கருதிய காலம் பண்டிதரின் காலம். இதனைப் பண்டிதர், “சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்ததென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லு கிறார்கள்” என்று வேதனையுடன் குறிப்பிடுகின்றார். இக் குறையைப் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை பயின்றும், இசை நூல்களைக் கற்றும், இசையறிஞர்களோடு கலந்துரையாடியும் பழந் தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும், தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும், நூணுக்கங்களை யும் ஆய்ந்து அறிந்து கருணாமிர்த சாகரம் நூலை எழுதி, வெளியிட்டார். இந்நூல் பெருந்தாளிள் கால் (A 4) அளவினதாய் 1346 பக்கங்களில் நான்கு பாகங்களைக் கொண்டு அமைந்தது.\nநூலின் முதல் பாகம், இசையின் பிறப்பு, தமிழிசையின் தோற்றம், தொன்மை, வளர்ச்சி, மூன்று தமிழ் சங்கங்கள், குமரிக் கண்டம், கடல் கோள்கள், கோயில் கல்வேட்டுகள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர்கள், இசைப் புரவலர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோரின் நீண்ட பெயர்ப் பட்டியல்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளது. ‘இந்திய சங்கீதச் சரித்திரச் சுருக்கம்’ என்று முதல் பாகத்திற்குப் பண்டிதர் பெயரிட்டிருக்கிறார்.\nஇரண்டாம் பாகம் சுருதிகளைப் பற்றி விளக்குகின்றது. ஏழிசை எனப்படும் ஏழு சுரங்களுக்கான சுருதி(அலகு)களின் மொத்த எண்ணிக்கை 24 என்றும், தற்போத�� வழக்கிலுள்ள 22 சுருதிகள் என்னும் இசையியல் கொள்கை தவறு என்றும் பல்வேறு நிலைகளில் விவாதித்து முடிவுரைக்கின்றது. சாரங்கதேவர் முதலான இந்திய இசை யறிஞர்களின் கருத்துக்கள் மட்டுமின்றி மேலை நாட்டு இசை யறிஞர்களின் கருத்துக்களும் ஆராயப்பட்டுள்ளன. இப்பகுதி முழுமையான இசை இயற்பியல் பற்றியது. இப் பகுதிக்கு, ‘இருபத்திரண்டு சுருதிகள்’ என்று பண்டிதர் பெயரிட்டிருக்கிறார்.\nமூன்றாம் பாகத்தில் தமிழிசை இயல் குறித்த பல செய்திகள் தரப்படுகின்றன. ஏழு சுரங்கள், பெரும் பண்கள், திறப் பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்கால, பிற்கால நூல்களில் கூறப்பட்டுள்ள ராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டுகொள்ளும் முறைகள், வட்டப்பாலை, ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது. இப் பகுதிக்கு, ‘இசைத் தமிழ்ச் சுருதிகள்’ என்று பண்டிதர் பெயரிட்டுள்ளார்.\nநான்காம் பாகத்தில் இளங்கோ அடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை குறித்தும், மாந்தன் உடலுக்கும் யாழ்வடிவுக்கும் ஒப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது. வீணையின் அமைப்பை மனித உடலோடு ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ‘பூர்வ இந்தியர்களின் நாகரிகமும் அவர்கள் அரசாட்சியும் என்ற ஒரு பகுதியும் இடம்பெற்றுள்ளது. இசைக் கணிதம் பற்றியும் விளக்கப்படுகிறது. ‘கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்’ என்று பண்டிதர் இப் பகுதிக்குப் பெயரிட்டுள்ளார்.\nஅக்காலத்தில் வாழ்ந்த அரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், நெல்லையப்ப பிள்ளை , மு. இராகவையங்கார், தமிழ்த் தென்றல் திரு. வி. க., உ.வே.சாமிநாதையர், முதலான தமிழ்ச் சான்றோர்கள் பலரும் இந் நூலுக்குப் பாமாலைகளும் பாராட்டுரைகளும் சாத்து கவிகளும் சூட்டி யிருப்பதிலிருந்தே இப் பெரு நூலின் பெருமை விளங்கும். விபுலானந்தரின் யாழ் நூல் தொடங்கி இன்றளவும் வந்துகொண்டிருக்கும் இசையியல் நூல்களுக்கெல்லாம் கருணாமிர்த சாகரமே முன்னோடி நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nநாடக வரலாற்று நாயகர் ஔவை தி.க. சண்முகம்\nதமிழ் வரலற்றில் குறிப்பிடத் தக்க இரண்டு மகத்தான மனிதர்களின் தன் வரலாற்று (சுயசரிதை) நூல்கள் இருபதாம் ந���ற்றாண்டில் வெளிவந்தன. ஒன்று அந்நூற்றாண்டின் தமிழ் இலக்கியம், இசை தொடர்பாகவும், மற்றொன்று அந்நூற்றாண்டின் தமிழ் நாடகம் தொடர்பாகவும் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்தன. முதல் நூல் 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘என் சரித்திரம்’. இதனை எழுதியவர் ‘தமிழ்த் தாத்தா’ என்று போற்றப்படும் டாக்டர் உ.வே.சாமிநாதையர். இரண்டாம் நூல் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘எனது நாடக வாழ்க்கை’. இதனை எழுதியவர் ‘முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்’ என்றும், ‘ஔவை’ என்றும் போற்றப்படும் தி.க. சண்முகம் ஆவார். தமிழ் உலகில் எல்லோராலும் அன்புடன் உச்சரிக்கப்படும்‘டி.கே.எஸ்.’ என்ற மூன்றெழுத்துக்களுக்கு சொந்தக்காரர் தி.க.சண்முகம். உ.வே.சா. அக்காலத்தில் வாழ்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கோபால கிருஷ்ண பாரதியார் முதலான முதுபெரும் அறிஞர்களிடம் தமிழையும் இசையையும் கற்றுத்தேர்ந்து, பல பட்டங்களைப் பெற்று பல்கலைக் கழகத்தின் உயரிய பட்டத்தையும் பெற்றார். சண்முகம் அக்காலத்தில் வாழ்ந்த நாடகதந்தை என்றும், தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர் என்றும் இன்றளவும் போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், சதாவதானம் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், மயிலை. கந்தசாமி முதலியார் ஆகிய பெரும் நாடகப் புலவர்களிடம் முத்தமிழையும் கற்றுப் பிற்காலத்தில் புகழின் உச்சிக்கே சென்றார். அந்நாளில் பல்கலைக்கூடங்களாகத் திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நடிகராக ஆறாம் வயதில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய டி.கே.எஸ். அறுபதாம் வயதில் உலகறிந்த நாடகக் கலைஞராக மட்டுமின்றி நாடகத்திற்கு இலக்கணமாகவும் திகழ்ந்தார். ஏறத்தாழ 55 ஆண்டுகள் ஒரு சிறந்த நாடகக் கலைஞனாகவே பயணித்த டி.கே.எஸ். 1918 முதல் 1948 ஆம் ஆண்டு வரையிலான தம் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதியாக எழுதி வெளியிட்டதே ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூலாகும். இந்நூல் பற்றிய சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் பின் வரும் மதிப்பீடு மிகவும் பொருத்தமானது என்பதுடன் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.\nØ இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு.\nØ தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் ‘நாடகக் கலைக் களஞ்சியம்’.\nØ இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப் பற்றுய மிகச் சிறந்த தகவல் நூல்.\nஇந்ந்நுலின் முதல் ப���ிப்புக்கான முன்னுரையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ‘நாடகத் துறையில் தொல்காப்பியர்’ என்று டி.கே.எஸ். அவர்களைப் போற்றிப் புகழ்ந்திருப்பதற்கு இந் நூல் தக்க சான்றாகத் திகழ்கிறது.\nதமிழுலகிற்கு நூலின் கொடை : இந்நூல் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளை விவரிப்பதன் ஊடே ஒரு அரை நூற்றாண்டுத் தமிழ் நாடக வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. நாடகக் கம்பெனிகள் பற்றிய செய்திகளுடன் தொடங்கும் நூல் தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத் திரைப்படக் கம்பெனிகளுடன் நிறைவடைகிறது.\nதமிழ் நாடகம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவோர்க்கெல்லாம் இந்நூலே ஒரு சிறந்த தகவல் தரும் களஞ்சியமாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் குறித்தும், பாய்ஸ் கம்பெனிகள் குறித்தும் வரலாற்று ஆய்வுகளுக்கு டி.கே.எஸ். எழுதியுள்ள நூல்களே அடிப்படை ஆதாரங்களாகத் திகழ்கின்றன. சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு, படைப்புகள், இசைத்திறம், தமிழ்ப் புலமை, நடிப்பாற்றல், பண்பு நலன்கள் என் ஒரு முழுமையான படப்பிடிப்பு இந்நூலில் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில்லையேல் சுவமிகலின் வரலாறு தமிழுலகிற்கு முழுமையாகக் கிடைத்திருக்காது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nமேலும், தம் சம காலத்தில் தலை சிறந்து விளங்கிய நாடகக் கலைஞர்களைப் பற்றிய பல அரிய தகவல்களை விருப்பு வெறுப்பின்றி ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். மதுரை மாரியப்ப சுவாமிகள், வேலு நாயர், கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் தொடங்கி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைப் பற்றித் தன் வரலாற்றில் குறிப்பிடுகிறார் சண்முகம். நாடகத்தில் பங்கு பெறும் பிற கலைஞர்கள், ஆசிரியர்கள், கம்பெனி முதலாளிகள், தொழிலாளர்கள் , புரவலர்கள் என ஒன்று விடாமல் பதிவு செய்யப்பட்ட ஒரு சிறந்த ஆவணமாக விளங்குகிறது இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகக் கம்பெனிகள், பாய்ஸ் கம்பெனிகள், ஸ்பெஷல் நாடகக் குழுக்கள் ஆகியன பற்றிக் குறிப்பிடுவதோடு நில்லாமல், அவை சந்தித்த பல இடர்ப்பாடு களையும் அவற்றையும் கடந்து அவை நிகழ்த்திய சாதனைகளையும் மிகவும் கவனமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். நாடகக் கலைஞர்களுக்கிருந்த சமூக மதிப்பு, வெகுஜன ஆதரவு, கலைஞர்களின் வாழ்க்கை நிலை பற்றியும் விவரிக்கிறது.\nஇச்செய்திகளுக்கு இடைஇடையே சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், காந்திஜி, நேருஜி போன்ற தலைவர்களின் தமிழக வருகை, சுதந்திரப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்க ளின் பங்களிப்பு, மகாகவி பாரதியின் பாடல்கள் தேச உடைமை ஆக்கப்பட்ட வரலாறு, அதற்குத் தம்முடைய பங்களிப்பு , இந்திய சுதந்திர தினம், காந்திஜியின் மரணம் என வரலாற்றுத் தகவல்கள் ஏராளம், ஏராளம்\nஇவை தவிர, அக்காலத்தில் வாழ்ந்த மாமனிதர்கள், அருளாளர்கள், அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளிகள் ,கலைஞர்கள் என அனைவருடனும் அவருக்கு இருந்த நட்பு, தொடர்புகள் பற்றியும் வரலாற்றுப் பின்னணியுடன் நேர்மையாக விவரித்திருக்கிறார் ஔவை சண்முகம். பள்ளிப் படிப்பையே அறியாத பாய்ஸ் கம்பெனி நடிகர் பின்னாளில் எழுதிய தமிழ் நூல்கள் பல்கலைகழக மாணவர்களுக்குப் பாட நூல்களாக விளங்குவதைவிட டி.கே.எஸ். அவர்களின் ஆற்றலைப் பறைசாற்ற வேறென்ன வேண்டும். அவருடைய மொழிப் புலமைக்கும் எழுத்தாற்றலுக்கும் அவருடைய நூல்களே வாழும் சான்றுகளாகும். இந்நூற்றாண்டில் அவர் தம் நாடக வாழ்க்கையின் இரண்டாம் பகுதியும் அவர் திருமகனார் கலைவாணன் அவர்களால் வெளியிடப்பட வேண்டும் என்பதே தமிழன்பர் களின் பெரு விருப்பமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/08/3.html", "date_download": "2020-06-06T13:52:55Z", "digest": "sha1:EGYLU23FTBZJWZMFN6EFL4CMGTGJUIXJ", "length": 5699, "nlines": 72, "source_domain": "www.karaitivu.org", "title": "மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பம் ! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பம் \nமூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பம் \nஇந்த ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கல்விப் பொதுத்தராதர பத்திர (உயர் தர) பரீட்சை முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக உள்ள 37 பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.\nகுறித்த 6 விடயம் தொடர்பான சுற்று நிரூபம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், உயர் தரப் பரீட்சை தாள்கள் மதிப்பிடும் நிலையங்களாக முப்பத்தேழு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/village-poetry-farmer-wish/", "date_download": "2020-06-06T13:50:54Z", "digest": "sha1:BWACKZDCBHN3UEAJJEJ5KOV6SPSW7INX", "length": 6665, "nlines": 149, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "நிறைவேறுமா ஆசை நிறைவேறுமா ! - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nதென்றலாய் வீசி செல்லும் பாதையிலே\nநீ உரசி செல்ல ஏதுவாய்\nநான் வளைந்து கொடுக்க வேண்டும்\nஎன்றும் உன் கூடவே நான்\nஏய் குருவி, சிட்டு குருவி\nகாதல் பூக்கள், சமூக சம்பங்கி, சினிமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஇது தானா உங்க மிரட்டல்\nஏய் குருவி, சிட்டு குருவி\nபாத்திரம் அறிந்து பிச்சை இடு\nதர்பார் – சும்மா கிழி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nஅப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963493/amp", "date_download": "2020-06-06T14:16:19Z", "digest": "sha1:WGFBSCRKJ4U5CFAMVHQD6LBL5ETAJ4AO", "length": 17544, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "மடிப்பாக்கம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது | Dinakaran", "raw_content": "\nமடிப்பாக்கம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்தது\n* தொற்றுநோய் பரவும் அபாயம்\nஆலந்தூர்: மடிப்பாக்கம் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பெரியார் நகர், ராம் நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஏராளமான வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஆனால், இங்கு முறையான வடிகால் வசதி இல்லாததால், சிறிய மழைக்கே தெருக்கள் வெள்ளக்காடாக மாறும் நிலை உள்ளது.\nஅதுமட்டுமின்றி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மடிப்பாக்கம் பகுதி ஊராட்சியாக இருந்தபோது, தெருக்களில் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான மழைநீர் கால்வாய்கள் தற்போது சிதிலமடைந்தும், பல இடங்களில் கால்வாய் உடைந்து, தூர்ந்தும் காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் நீரோட்டம் தடைபட்டு, வீடுகளை சூழ்கிறது. தற்போது, இப்பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாலும், இப்பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.\nஇங்குள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களை அவ்வப்போது தூர்வாரும் மாநகராட்சி ஊழியர்கள், அதில் இருந்து எடுக்கப்படும் திடக்கழிவுகளை முறையாக அகற்றாமல், அதே பகுதியில் குவித்து வைக்கி��்றனர். இதனால், மழைக்காலங்களில் அந்த திடக்கழிவுகள் மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து, நீரோட்டம் தடைபடுகிறது. எனவே, மடிப்பாக்கம் பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் சிறிய மழைக்கே தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி வருகிறது. குறிப்பாக, பஜார் சாலையில் சதாசிவம் நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள போலீஸ் பூத் பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்குவதால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.\nஅதேபோல், புழுதிவாக்கம், வடக்கு ராம் நகர், ராமலிங்கம் நகர், ராமநாதன் தெரு, சிவசுப்ரமணியன் நகர், பத்மாவதி தெரு, பாகிரதி தெரு போன்ற பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் தெற்கு ராம் நகர் பகுதிக்கு உட்பட்ட சதாசிவம் நகர் 3வது தெரு மற்றும் சதாசிவம் நகர் பிரதான சாலை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ராம் நகர் 3, 8 மற்றும் 9வது தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மழைநீருடன் கலந்த சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மடிப்பாக்கம் பகுதி மக்கள் ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால், இங்கு மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்து தரப்படவில்லை. இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மடிப்பாக்கம் மண்ணடி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் தாழ்வான பகுதி என்பதால், மழைநீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. இதில், கொசு உற்பத்தி அதிகரித்து மர்ம காய்ச்சலால் பலர் தவித்து வருகின்றனர்.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பெரிய அளவில் மழை தொடங்கும் முன்பு, இப்பகுதிக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 க��டியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ�� எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/andrea-relationship-with-married-men/", "date_download": "2020-06-06T13:50:49Z", "digest": "sha1:EQX7PRNJL54CWBL7LLD3GC6MKM3GUWXF", "length": 7500, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "திருமணம் ஆன நபருடன் தொடர்பு.! ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா.! யார் அந்த நபர்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய திருமணம் ஆன நபருடன் தொடர்பு. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா.\nதிருமணம் ஆன நபருடன் தொடர்பு. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. தற்போது தில் சத்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாளிகை என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nகடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.\nஇதையும் பாருங்க : 4 பேர லவ் பண்றது காமெடியா. கவினை வச்சு செய்யும் கஸ்தூரி.\nமேலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் உள்ளார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் தனது வாழ்வில் நடந்த சோகங்களை முறிந்த சிறகுகள் என்ற கவிதையாக வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா திருமணமான ஆண் நம்முடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அதனால் அந்த காலம் தன்னுடைய வாழ்விலேயே இருண்ட காலமாக இருந்தது.\nதவறான தொடர்பால் மனதளவிலும் உடல் அளவிலும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளேன். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தற்போது முயற்சி செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் ஆண்ட்ரியா. ஆனால், அந்த திருமணமான நபர் யார் என்பது தான் தெரியவில்லை\nPrevious article4 பேர லவ் பண்றது காமெடியா. கவினை வச்சு செய்யும் கஸ்தூரி.\nNext articleஇந்த வாரம் வெளியேற போவது யார். மும்மரமாகவும் நடந்து வரும் இறுதி நாள் ஓட்டிங்.\nசுயநலவாதி, முட்டாள். அனுரங் கஷ்யப்பை கழுவி ஊற்றிய நட்டி- இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு.\nஇது போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் – ஆதித்ய பட நடிகைக்கு குவியும் பாராட்டு.\nபடு லோ நெக் உடையில் ஆத்மிகா கொடுத்த போஸ்- புகைப்படத்தை கண்டு உறைந்த ரசிகர்கள்.\nஇணையத்தில் வைரலான #RIPactorவிஜய் ஹேஷ் டேக். விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்.\nதர்பார் படப்பிடிப்பில் கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி ரகளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/west-bengal-uttarakhand-by-election-result-trinamool-congress-win-3-seat-bjp-1-seat-win/", "date_download": "2020-06-06T15:46:38Z", "digest": "sha1:R3FSMTPSYTH5KFBPXSLIESZUUKE43AJ5", "length": 16311, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "West Bengal, Uttarakhand by election result Trinamool congress win 3 seat bjp 1 seat win - மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக தோல்வி; உத்தரக்காண்ட்டில் ஆறுதல் வெற்றி", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nமேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக தோல்வி; உத்தரக்காண்ட்டில் ஆறுதல் வெற்றி\nமேற்குவங்கம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உத்தரக்காண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.\nமேற்குவங்கம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உத்தரக்காண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.\nமேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கரீம்பூர், காரக்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.க்களாக ஆனதால் இந்த தொகுதிகள் காலியானது. அதே போல, அம்மாநிலத்தில் உள்ள கலியகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்மாநாத் ராய் காலமானதால் இந்த தொகுதியும் காலியானது.\nதர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா \nஉத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகார் தொகுதியில் மூன்றுமுறை வெற்றிபெற்று அமைச்சராக இருந்த பிரகாஷ் பண்ட் காலமானதைத் தொடர்ந்து பித்தோராகார் தொகுதி காலியானது.\nமேற்கு வங்கத்தில் காலியான கரீம்பூர், காரக்பூர், கலியகஞ்ச் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் உத்தரக்காண்ட்டின் பித்தோராகார் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த வாரம் திங்கள் கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஉத்தரக்காண்ட்டின் பித்தோராககார் தொகுதியில் காலமான அமைச்சர் பிரகாஷ் பண்ட் மனைவி சந்திரா பண்ட்டை போட்டியிட செய்தது. அனுதாப அலையில் வெற்றிபெறுவார் என பாஜக எதிர்பார்த்தது. காங்கிரஸ் கட்சி சார்பில், அஞ்சு லுந்தி போட்டியிட்டார்.\nமேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில், கரிம்பூர், காரக்பூர், கலியகஞ்ச் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். ஆனால், உத்தரக்காண்ட், பித்தோராகார் தொகுதியில் மட்டும் பாஜக 3267 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.\nஇந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்காளம் கலாச்சார தலைநகரத்தையும் மகாராஷ்டிரா இந்தியாவின் நிதி மூலதன தலைநகரத்தையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். உண்மை என்னவென்றால், ஒரு பெரிய மக்களவைத் தொகுதி வெற்றிக்குப் பின்னர் 5-6 மாதங்களுக்குள், இரு மாநிலங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாஜக என்னுடைய வழி நெடுஞ்சாலை வழி என்று நினைக்கிறது. ஜனநாயகத்தில் எங்களைப் போன்றவர்கள் தேசிய நெடுஞ்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இருக்கிறது என்கிறோம். நாம் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், யாராவது ஒருவர் அவர்கள் தனி நெடுஞ்சாலை வழி என்று நினைத்தால், நாங்கள் வழியே கிடையாது என்போம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறினார்.\nஉம்பன் புயல் சேதம்: மேற்கு வங்கத்தில் இன்று மோடி ஆய்வு\nசூப்பர் புயல் ‘உம்பன்’ மேற்குவங்கம் – வ��்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது\nமே 31 வரை சென்னைக்கு ரயில்கள், விமான சேவையை இயக்க வேண்டாம்: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் : மேற்குவங்கத்தில் அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்\nஊரடங்கு நேரத்தில் ரகசிய பயணம்: நிரூபிக்க தயாரா என பிரசாந்த் கிஷோர் சவால்\nகடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nசென்னையில் இருந்து திரும்பிய இளைஞர்களை மரத்தில் தனிமைப்படுத்திய மேற்கு வங்க கிராமம்\nடெல்லி, உத்தரக்காண்ட் மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கம்; மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு\n‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்\nதர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா \nதொகுதி மறுவரையறை நிறைவு செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nவாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nநிறுவனங்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\n அட… இது வசதியா இருக்கே\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/life-positive-life-positive-thoughts-life-positive-quotes-positive-thoughts-inspirational-life-inspirational-life-thoughts-182000/", "date_download": "2020-06-06T15:05:26Z", "digest": "sha1:OZ7XLHQJPAGK3W5LMQG3CTGIIVPBDGTE", "length": 13126, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "life positive, life positive thoughts, life positive quotes, positive thoughts, inspirational life, inspirational life thoughts,நேர்மறை சிந்தனை, வாழ்க்கை, மன்னிப்பு", "raw_content": "\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஉங்களுக்கு நீங்களே வருத்தமாக உணர்வதை நிறுத்துங்கள்\nஉங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா அதற்காக ஏதாவது செய்யுங்கள். நீங்கள் அதை விரும்பினால், அதைப் பெறச்செய்யுங்கள்\nஉங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா அதற்காக ஏதாவது செய்யுங்கள். நீங்கள் அதை விரும்பினால், அதைப் பெறச்செய்யுங்கள்\n நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்களா உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லையா உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லையா போதுமான ஆற்றல் உங்களுக்கு இல்லையா போதுமான ஆற்றல் உங்களுக்கு இல்லையா உங்களுக்கு போதுமான நேரம் இல்லையா உங்களுக்கு போதுமான நேரம் இல்லையா அல்லது உங்களை தடுக்கு விஷயம் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள் என பென் லயனல் ஸ்காட் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை கூறுகிறார். நம் இலக்குகளை நாம் அடைய இயலாதபோது, நாம் வருத்தம் தெரிவிப்பதை ஏன் நிறுத்த வேண்டும் என்பதை விவரிக்கிறார்.\nசுயபரிதாபத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டிய தேவை இருக்கிறது. உங்களுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிப்பதை நிறுத்துங்கள். எல்லோரிடமும் நீங்கள் சோகமாக இருப்பதாகவும், தேம்பியழும் கதைகளை சொல்வதை நிறுத்துங்கள். அதற்கு பதில், உங்களுடைய சுய விருந்துகளை மற்றும் உங்கள் அணிவகுப்புகளை பிறரிடம் காட்டுங்கள். என்கிறார் அந்த விரிவுரையாளர்.\n“உங்கள் நாட்டில் உங்கள் சமூகத்தில் நீங்கள் பெற்றிருக்கும் வளங்களை அணுகலைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உங்களுக்கான நேரம் இது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கிறதா அதற்காக ஏதாவது செய்யுங்கள். நீங்கள் அதை விரும்பினால், அதைப் பெறச்செய்யுங்கள். வருத்தம் தெரிவிப்பதை அங்கீகரிப்பது தகுதியான ஒன்றல்ல. அவை கற்பனை செய்யப்பட்டவை, புனையப்பட்டவை.. வாழ்க்கையின் நல்லன எல்லாவற்றின் பலனும் ஒரு சவாலுடன் தொடங்குகிறது என்கிறார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஆலு பரோட்டாவை ஒரு ‘கை’ பார்க்கலாமா\nSkin care Tips: வீட்டுல இருக்கும்போது இந்தச் சின்ன விஷயங்களை மறந்துடாதீங்க\nஉங்களைப் பற்றி பிறர் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா\nவேலை பளுவை எதிர்கொள்ள போதுமான உணர்வு மேலாண்மையை கொண்டிருக்கிறீர்களா\nபோதுமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லையா – இதோ அதற்கான எளிய தீர்வு\n’கொஞ்ச நாள்லயே விஜய், அஜித் கூட நடிச்சாச்சு’ – ’பாண்டவர் இல்லம்’ கயல்\n’நடிகையாக மாற அது தான் காரணம்’ – சீரியல் வில்லி நிவிஷா\n21 நாள் முடக்கம்: இந்த பொருட்கள் மட்டும் சமையலறையில் இருந்தால் கவலையே இல்லை\nபணியிட மனஅழுத்தம் காதல் வாழ்க்கையையும் பாதிக்குமாம் மக்கா…\nஆம்புலன்சில் பிரசவம்; குழந்தை மரணம்: முஸ்லிம் என்பதால் மருத்துவமனை துரத்தியதாக புகார்\nஸ்டாலினிடம் செல்போன் மூலம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, அமித் ஷா\nஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nநீதிமன்ற பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nChennai high court : நீதிபதி கிருபாகரன், தாயுடனும், தங்கையுடனும் பேச அனுமதித்தால் சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படும் என கூறும் அரசு, அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய போது சர்வதேச தாக்கம் குறித்து பரிசீலிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\nஆளே மாறிப்போன ரேஷ்மா.. நீண்ட நாள் ரகசியத்தை அவங்களே சொல்லிட்டாங்க\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nவீட்டிலிருந்து வேலை: ரூபாய் 40,000/-க்கும் குறைவான விலையில் ஐந்து லேப்டாப்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=102078", "date_download": "2020-06-06T15:01:36Z", "digest": "sha1:RQGDFFYS6BKK3P33XCPYYXV2AZUCCQRH", "length": 8968, "nlines": 102, "source_domain": "temple.dinamalar.com", "title": " Theipirai ashtami bhairavar valipadu | தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை\nகட்டுப்பாடு: வழிபாட்டு தலங்களில் பிரசாதம் கிடையாது\nமாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி பூஜை\nசத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்\nமஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை\nதிருத்தணி தணிகாசலம்மன் கோவிலில் சங்காபிஷேகம்\nகோயில்களில் சஷ்டி விழா மாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு\nதிண்டுக்கல்: தோய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் மற்றும் திண்டுக்கல் கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சுவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஆறுகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர்கோயில் ஆகிய இடங்களிலும் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nயானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம் ஜூன் 06,2020\nகுரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்\nபுரி ஜெகநாதர் கோவிலில் முகக் கவசம் இன்றி பூஜை ஜூன் 06,2020\nபுரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்\nபுதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் ஜூன் 06,2020\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்\nதிருப்பதியில் வரும், 11 முதல் ஏழுமலையான் தரிசனம் ஜூன் 06,2020\nதிருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பங்குனி மாத பூஜை ஜூன் 06,2020\nசபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/thakappanae-thanthaiyae/", "date_download": "2020-06-06T14:08:48Z", "digest": "sha1:C6YNHGX72AYJVDKNSAOWJIAOL3HUYFXW", "length": 6277, "nlines": 174, "source_domain": "thegodsmusic.com", "title": "Thakappanae Thanthaiyae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nதலைநிமிரச் செய்பவர் நீரே (2)\nகேடகம் நீரே மகிமையும் நீரே\nதலை நிமிரச் செய்பவர் நீரே (2)\nதலை நிமிரச் செய்பவர் நீரே (2)\nஎன்னைத் தள்ளாட விடமாட்டீர் (2)\nவெற்றி தரும் கர்த்தர் என்னோடு\nதோல்வி என்றும் எனக்கில்லையே (2)\nதினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் (2)\nதலைநிமிரச் செய்பவர் நீரே (2)\nகேடகம் நீரே மகிமையும் நீரே\nதலை நிமிரச் செய்பவர் நீரே (2)\nதலை நிமிரச் செய்பவர் நீரே (2)\nஎன்னைத் தள்ளாட விடமாட்டீர் (2)\nவெற்றி தரும் கர்த்தர் என்னோடு\nதோல்வி என்றும் எனக்கில்லையே (2)\nதினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/22/1508676081", "date_download": "2020-06-06T14:20:47Z", "digest": "sha1:HAQTUMD4MJ5FNQTEHRMNSTZEUJH74LYW", "length": 7147, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடியின் மூன்றாவது குஜராத் பயணம்!", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nமோடியின் மூன்றாவது குஜராத் பயணம்\nஇமாச்சல பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம், குஜராத்துக்கு மட்டும் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் மௌனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்... கடந்த செப்டம்பர் 14 ஆம்தேதியில் இருந்து இன்று வரையிலான 38 நாட்களில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இன்று குஜராத் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\nஇது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவரே தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ள நிலையில்... இன்று குஜராத் வந்த மோடி பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார்.\nகடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவோடு சேர்ந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. பின் அக்டோபர் 7ஆம் தேதி குஜராத்துக்குப் பயணம் மேற்கொண்டு, தனது சொந்த நகரமான வத்நகர், ராஜ்கோட், துவாரகா, பரூச் ஆகிய நகரங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.\nமூன்றாவது முறையாக இன்று அக்டோபர் 22 ஆம் தேதி குஜராத் சென்றிருக்கும் மோடி பாவ்நகர் மாவட்டம் கோகாவில் இருந்து தஹேஜ் வரை கடல்பகுதியில் ரூ.615 கோடி செலவில் விசைப் படகு சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். இது இந்தியாவிலேயே பிரமாண்டம்மான முதல் நீர்வழிச்சாலைத் திட்டமாகும். பின்னர் வடோதரா செல்லும் அவர் ரூ.1,140 கோடி மதிப்பீட்டில் மான் பூங்கா, இரண்டு மேம்பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், விலங்குகள் மருத்துவமனை உள்ளிட்ட 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.\nகுஜராத் மாநிலத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பட்டேல் இன மக்களின் போராட்டத் தலைவரான ஹர்திக் பட்டேலுக்கு காங்கிரஸ் வெளிப்படையான அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாங்கள் முழுமையாக பாஜகவை எதிர்க்கிறோம். ஆனாலும் இது பாஜகவுக்கும், காங்கிரஸுக்குமான தேர்தல் அல்ல’ என்று பொடி வைத்திருக்கிறார் ஹர்திக் பட்டேல்.\nஆக பட்டேல் சமூகத்தின் எதிர்ப்பு உறுதியாகிவிட்ட நிலையில், குஜராத் தேர்தலை எதிர்கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. தனது சொந்த மாநிலம் என்பதாலும், குஜராத் மாடல் என்று சொல்லியே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதாலும்... வர இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலை தனது கௌரவ பிரச்னையாகக் கருதுகிறார் மோடி. அதனால்தான் யாரை நம்புவதையும் விட தன்னையே அதிகம் நம்பி தொடர்ந்து குஜராத்துக்கு சென்று நலத்திட்டங்களை அறிவிக்கிறார்.\nமோடியின் குஜராத் பயணங்களுக்கும் நலத்திட்ட அறிவிப்புகளுக்கும் வாசல் திறந்து வைப்பதைப் போன்றே தலைமை தேர்தல் ஆணையமும், தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் இப்போதே பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.\nஞாயிறு, 22 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivaent.com/2019/09/puberphonia-treatment-appreciated.html", "date_download": "2020-06-06T14:29:48Z", "digest": "sha1:HMD4C27QMGT4S2O2WFITTUOZZ5ICAZ6Q", "length": 4467, "nlines": 166, "source_domain": "www.sivaent.com", "title": "Siva ENT Head & Neck Hospital: Puberphonia treatment appreciated", "raw_content": "\nஎனக்கும் இதே நிலை தான். 😪😥😪😰😥 😓😢நிறைய சங்கடங்களை அனுபவித்து விட்டேன். அனுபவிக்கிறேன். யாரும் ( குழந்தைகள் உட்பட) என்னை மதிப்பதில்லை. நான் பேசப்போனால் தெரித்து ஓடிவிடுவார்கள். என்னை பரிதாபத்திற்குரிய ஜந்துவாகவும் ஏளனமாகவும் பார்ப்பார்கள். திருநங்கைகள் கூட என்னைக் கிண்டலடித்துவிட்டார்கள். வேலைவாய்ப்பு பறிபோனது. திருமணம் கேள்விக்குறி. வாழும் போதே நரக வேதனை நரக வாழ்க்கை என்பார்களே அது எனக்குப் பொருந்தும். இந்த குரல் பாதிப்புடையோரை சரிப்படுத்தும் மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர். நல்லாயிருங்க டாக்டர். மனதில் அத்தனை பாரத்தையும் துண்பத்தையும் தாங்கிக் கொண்டு வெளியில் புண்சிரிப்போடு நடமாடுகிறேன். இந்த குறையுடைய என்போன்றோரை சரிப்படுத்தும் குமரேசன் மருத்துவருக்கு கோடானுகோடி நன்றிகள். மனதார சொல்கிறேன் நீங்க நல்லாயிருப்பீங்க டாக்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/04/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-06T15:23:00Z", "digest": "sha1:TOMCNXPEV7KIIFEZ3CJBDUJKC6B3WLQH", "length": 13358, "nlines": 86, "source_domain": "adsayam.com", "title": "யாழ்ப்பாணம், கொழும்பில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பு : 251 பேர் சந்தேகத்தில் சிகிச்சை - Adsayam", "raw_content": "\nயாழ்ப்பாணம், கொழும்பில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பு : 251 பேர் சந்தேகத்தில் சிகிச்சை\nயாழ்ப்பாணம், கொழும்பில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பு : 251 பேர் சந்தேகத்தில் சிகிச்சை\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 151 ஆக அதிகரித்துள்ளது.\nயாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளில் பதிவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஇந்த 151 பேரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சீன பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 127 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், நேற்று யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர் மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய இருவ���் உள்ளடங்குகின்ரனர்.\nஅரியாலை பகுதியில் உள்ள மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய மத குரு ஒருவரே நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று அந்த மத போதகருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் இருவர் கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇலங்கையின் கொரோனா வைரஸை காரணம் காட்டி முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும். கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது.\nஇந் நிலையில் அந்த ஊர் இன்னும் இரண்டு நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது. அந்த மூன்று நாட்களின் பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள் இருந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் 4 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\nமதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக…\nவெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்\nதமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும்…\nஇதனைவிட இன்று மட்டும் மொத்தமாக 5 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் அறிவித்த நிலையில், யாழ்ப்பாணத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்ப்ட்டவர்களில் இருவர் கொழும்பு மருதானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர். இவர்கள் கொரோனாவால் உயிரிழந்த நபரின் மருமகன் மற்றும் பேரப் பிள்ளைகள் என தெரியவந்துள்ளது.\nசுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் 26 வைத்தியசாலைகளில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 251 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 35 ஆகும்.\nஇலங்கையில் 4 ஆவது மரணம் கொவிட் 19 ஆல் பதிவாகியது \nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர��� உயிரிழந்துள்ளார்.\nஅதன்படி கொரோனாவால் இலங்கையில் பதிவான 4 ஆவது மரணமாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது. 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.\nகுறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.\nஅதன்படி இதுவரை இலங்கையில் 151 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 21 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மேலும் 125 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் இருவர்….\nகறிக் கடைகாரருக்கு கொரோனா வைரஸ் தொற்று: இறைச்சி வாங்கியவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\nமதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா\nவெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்\nதமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க…\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2019/04/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-19/", "date_download": "2020-06-06T12:56:32Z", "digest": "sha1:3RDG6VNARVHW5XFCVVRDPSWAQCXL7MPL", "length": 12081, "nlines": 141, "source_domain": "ilakyaa.com", "title": "இலக்யா குறுக்கெழுத்து 19 | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழு��்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← இலக்யா குறுக்கெழுத்து 18\nஇலக்யா குறுக்கெழுத்து 20 →\n1. வீதி முகவரி தெளிவாய்ப் புரிய ஒளிகொண்டு எடுத்துச் சொல் (2,4)\n5. ஒரே வகையான அணுக்களைக் கொண்ட தனிப்பொருள் (4)\n6. பயணத்தில் நேர்ந்த குழப்பத்தால் கேட்ட பொருளைக் கொடுத்தால் தான் வீடு வந்து சேர முடியும் (4)\n7. பெறும் செல்வத்தை எல்லாம் பெரும் செல்வமாய்ப் போட்டு வை (2)\n9. உன் தவிப்பு நீங்கித் தெளிவு பெற முதலில் தேவை கொஞ்சம் ஒத்தாசை (3)\n10. வெடியைப் போட்டதால் நல்ல லாபம் (3)\n14. வண்டிப் புகையைத் திரும்பிப் பார்த்த சாமா சந்தேகத்தில் கேட்ட கேள்வி (2)\n16. ஆட்டுக்கல்லில் அமர்ந்த குழந்தை\n17. ‘ஈயடிச்சான் காப்பி’ அடி (3,2)\n1. நாட்டுப்புறப் பாட்டு வகை (5)\n2. சுதந்திரம் வேண்டும் என்றால் விட்டுக் கொடு சிரத்தை (4)\n3. இல்லற இன்பங்களை வள்ளுவர் கண்ணோட்டத்தில் பாவேந்தர் விளக்கிய காவியம்(4,4)\n4. கரகாட்டக்காரன் நாயகி ஆடக் குறைந்த ஆடம்பரம் இளஞ்சிவப்பு மலரானது (7)\n8. அவசரப் படாமல் நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம் (5)\n9. ஆடை- தகர்த்திடு (2)\n13. வடமொழி சூரியன் (2)\n15. உரை ________ பத்தினியை … (சிலப்பதிகாரம்) (2)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\n← இலக்யா குறுக்கெழுத்து 18\nஇலக்யா குறுக்கெழுத்து 20 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 - பொன்னியின் செல்வன்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-06-06T14:26:52Z", "digest": "sha1:D3MQ63EVDTWNHKCA5X44OV7VHFVLPN36", "length": 10728, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "நான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருட��்கள்\nநான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க\nநான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க\nசர்வதேச ரி-20 அரங்கில் தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க உலக சாதனை படைத்துள்ளார்.\nநியூசிலாந்து அணியுடன் இன்று நடைபெற்ற ரி-20 போட்டியின் போதே இச்சாதனைய அவர் நிகழ்த்தியுள்ளார்.\nஅத்துடன், இரண்டாவது முறையாக ஹட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.\nஇதற்கு முன்னர் 2016/17 தொடர் ஒன்றின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக மாலிங்க தனது முதல் ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுவர் படைப்பாளர்களின் பகிர்தல் கொண்டாட்டம்\n37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது இலங்கை\nமலையக மக்களுக்கு யானை சின்னமே பரிச்சயம்\nமட்டு மக்கள் பிசிஆர் சோதனைக்கு வெளி மாவட்டம் செல்ல வேண்டியதில்லை\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது – மங்கள\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-06T13:51:06Z", "digest": "sha1:WLOQT55KJJLPYMP57542ZDXQAGZDBIVO", "length": 12984, "nlines": 190, "source_domain": "newuthayan.com", "title": "விளையாட்டு Archives | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nமேற்கிந்தியவின் மூன்று வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுப்பு\nகொரோனா வைரஸ் பீதிக்கும் மத்தியில் இங்கிலாந்திற்கு சுற்றுலா சென்று டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கான அறிவிப்பை நேற்று (02) மேற்கிந்திய அணி அறிவித்தது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக டரன் ப்ரோவோ, சிம்ரோன் ஹெட்மேயர், கீமோ...\nகொரோனா அடங்கமுன் இங்கிலாந்து – மேஇ அணிகள் மோதவுள்ளன\nகொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சுற்றுலா மேற்கிந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என்று இன்று (02)...\nஹெரோயினுடன் கைதான மதுசங்கவுக்கு தடை\nஅண்மையில் ஹெரோயினுடன் கைதாகிய நிலையில் இப்போது விளக்கமறியலில் உள்ள இலங்கை வீரர் ஷெஹான் மதுசங்வை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் இன்று (26) அறிவித்துள்ளார்....\nஜப்பானின் பிரபல தொழிற்சார் மல்யுத்த (ரெஸ்லிங்) வீராங்கனை ஹனா கிமுரா தனது 22 வயதில் இன்று (23) உயிரிழந்துள்ளார். நெட்பிளிக்ஸ் ரியாலிட்டி ஷோவான டெரஸ் ஹவுஸிலும் பங்குபற்றியவர் ஹனா கிமுரா. கிமுரா அங்கம் வகிக்கும்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் ���ன்று பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மட்டுப்படுத்த ஒவர்கள் கொண்ட கிரிக்கெட் அணிகளின் தலைவரான...\n350 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கல்\nபெரும்பான்மையினரால் மேச்சல் காணிகள் அபகரிப்பு\nமேற்கிந்தியவின் மூன்று வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுப்பு\nகாத்தான்குடி கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nநாடாளுமன்ற தேர்தல் திகதி திங்கள் அறிவிப்பு\n350 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கல்\nபெரும்பான்மையினரால் மேச்சல் காணிகள் அபகரிப்பு\nமேற்கிந்தியவின் மூன்று வீரர்கள் இங்கிலாந்து செல்ல மறுப்பு\nகாத்தான்குடி கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nநாடாளுமன்ற தேர்தல் திகதி திங்கள் அறிவிப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nகாத்தான்குடி கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nநாடாளுமன்ற தேர்தல் திகதி திங்கள் அறிவிப்பு\nபாசையூரில் கடற்பகுதியில் இளைஞனின் சடலம்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/4-Roll-Plate-Bending-Machine", "date_download": "2020-06-06T14:47:32Z", "digest": "sha1:MK4IKWYNR2N4KJV6R3HWLEES7LXJIQK4", "length": 12006, "nlines": 140, "source_domain": "ta.cnparfit.com", "title": "சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம் - தொழிற்சாலை தனிப்பயனாக்கம் - பாரிட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > தட்டு வளைக்கும் இயந்திரம் > 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக���கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n10 வருடங்களுக்கும் மேலாக தட்டு வளைக்கும் இயந்திரத்தில் நிபுணத்துவம் பெறுகிறோம், மிகவும் பிரபலமான தயாரிப்பு 4 ரோல் தகடு உருட்டல் இயந்திரம், இந்த தகடு உருட்டல் இயந்திரம் மெட்டல் தாளை வளைக்கும் மற்றும் உருவாவதற்கு ஏற்றது. இது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் வட்ட, வளைவு மற்றும் கூம்பு வேலை துண்டு உருண்டு, மற்றும் முன் வளைக்கும் செயல்பாடு உள்ளது. மீதமுள்ள நேராக விளிம்பு சிறியது மற்றும் வேலை செயல்திறன் அதிகமாக உள்ளது.\nநான்கு ரோலர் தட்டு வளைக்கும் இயந்திரம்\nபின்வரும் நான்கு ரோலர் தட்டு வளைக்கும் இயந்திரம் தொடர்பான, நான் நன்றாக நான்கு ரோலர் தட்டு வளைக்கும் மெஷின் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஆடு டவுன் நான்கு ரோலர் தட்டு வளைக்கும் மெஷின்\nபின்வரும் கீழே கர்மமான நான்கு ரோலர் தட்டு வளைக்கும் மெஷினுடன் தொடர்புடையது, நான் உங்களுக்கு புரியும் ஆர்க் டவுன் நான்கு ரோலர் தட்டு வளைக்கும் இயந்திரத்தை புரிந்து கொள்ள உதவுகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nதுணை சாதனத்துடன் CNC 4 ரோலர் ரோலிங் மெஷின்\nபின்வரும் பின்வரும் துணை சாதனம் தொடர்பான CNC 4 ரோலர் ரோலிங் மெஷினுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது, துணை சாதனத்துடன் CNC 4 ரோலர் ரோலிங் மெஷினியை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள உதவுமென நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nதாள் மெட்டல் கூன் ரோலிங் மெஷின்\nபின்வரும் தொடர்புடைய தாள் மெட்டல் கூலிங் ரோலிங் மெஷின் பற்றி, நான் உங்களுக்கு சிறந்த தாள் மெட்டல் கூலிங் ரோலிங் மெஷின் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஇரட்டை சிட்டிகை மூலம் 4 ரோல் ஸ்டீல் வளைக்கும் இயந்திரம்\nபின்வரும் பற்றி இரட்டை சிட்டிகை தொடர்பான 4 ரோல் ஸ்டீல் வளைக்கும் மெஷின் உள்ளது, நான் சிறந்த நீங்கள் புரிந்து கொள்ள நம்புகிறேன் 4 ரோல் ஸ்டீல் வளைக்கும் மெஷின் இரட்டை பிஞ்ச் கொண்டு.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nபின்வரும் முழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம் தொடர்பான, நான் உங்களுக்கு நன்றாக முழ��� ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் மெஷின் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தது சிறப்பு. அடித்தளத்திலிருந்து, எங்கள் நிறுவனம் எப்பொழுதும் சிறந்த செலவின செயல்திறனைப் பெறுவதோடு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எங்களது நோக்கமாகக் காட்டிலும் அதிகமாக உள்ளது.\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலிக் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் சிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/products.html", "date_download": "2020-06-06T13:34:51Z", "digest": "sha1:CJZ2KO3YRKGKYMR4RCPWEWEAZBNXI7SR", "length": 9979, "nlines": 138, "source_domain": "ta.cnparfit.com", "title": "தயாரிப்புகள் - பாரிட் எலக்ட்ரானிக் டெக்னாலஜி (ஜியாங்சு) கோ, லிமிட்டெட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபின்வருவது சிஎன்சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் தொடர்பானது, சிஎன்சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nபின்வருவது எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக் தொடர்பானது, எலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nசி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபின்வருவது சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் தொடர்பானது, சி.என்.சி எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nபின்வருவது எலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக் தொடர்பானது, எலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஎன்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின்\nபின்வருவது என்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின் தொடர்பானது, என்.சி ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷினை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nபின்வருவது டோர்ஷனல் ஆக்சிஸ் ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் தொடர்பானது, டோர்ஷனல் ஆக்சிஸ் ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்கை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலிக் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் ��ிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:24:31Z", "digest": "sha1:Z522O74JYJPGZE6Q5WXQ2D2G727VAOP3", "length": 5922, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "சீதாப்பழம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலகில் பல இரகங்களுள்ளன... ஈழத் தமிழரால் இப்பழம் அன்னமுன்னாப் பழம் என்றும் அழைக்கப்படுகின்றது...\nமிகுந்த சுவையுடன் இருப்பினும் உடலுக்கு அதிகக் குளிர்ச்சியைக் கொடுக்கும்... சீதளத் தன்மையுடையோருக்கு ஒவ்வாது.... வடமொழியில் சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள்... சீதள பலம் என்பதே சீதாப் பழமாயிற்று... இராமாயண சீதைக்கும் இந்த பழத்திற்கும் ஒரு தொடர்புமில்லை...\nசீதாப்பழங்கள் பித்த சிலேத்தும தொந்தங்கள்,அக்கினி மந்தம், சித்தபிரமை ஆகியவற்றை உண்டாக்கும்...தேகத்தைப் பெருக்கச் செய்யும்...இதயத்திற்கு வலிவைக் கொடுக்கும்...உள்ளிருக்கப்பட்ட நோய்களை வெளிக்குக் கொண்டுவரும்...\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 திசம்பர் 2013, 06:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/telangana", "date_download": "2020-06-06T14:03:37Z", "digest": "sha1:TIYOG6DVT2M35CPTH4G3ZP7XBBBX6WMK", "length": 10664, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Telangana News In Tamil, தெலுங்கானா செய்தி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamil News: தெலுங்கானா லேட்டஸ்ட் செய்திகள் தமிழில். தெலுங்கானா லேட்டஸ்ட் அரசியல், குற்றம், கிரைம், வளர்ச்சி மற்றும் சமூக செய்திகள். வாராங்கல், நிஜாமாபாத், நல்கோண்டா, ஹைதராபாத் மற்றும் பிற தெலுங்கானா நகர செய்திகள்.\nபோலீஸ்காரர் போட்ட டிக்டாக் வீடியோ.. காணாமல் போன தந்தையை கண்டுபிடித்த மகன்.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nபடுத்தப்படுக்கையான தாய்.. பராமரிக்க ஆள் இல்லை.. படுக்கையோடு எரித்த மகன்.. தெலுங்கானாவில் சோகம்\nஇன்னொரு சுஜித்.. 120 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை.. பக்கவாட்டு பள்ளம் தோண்ட தோண்ட கீழே சரிந்து..ஷாக்\nபெரும் சோகம்.. 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலம���க மீட்பு.. ஷாக்கில் தெலுங்கானா\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்\nவிலகியது மர்மம்.. ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்ற பயங்கரம்.. தெலுங்கானா கிணற்றில் மிதந்த சடலங்கள்\nஉடம்பில் காயங்கள் இல்லை.. கிணற்றில் மிதந்த 9 தொழிலாளர்களின் சடலங்கள்.. தெலுங்கானாவில் பரபரப்பு\nநிதி விஷயத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது.. கேசிஆர் ஆவேசம்\nஆம்பன் புயல் ஆவேசம்.. ஓடிக் கொண்டிருந்த பஸ்சை அப்படியே பின்னோக்கி இழுத்துச் சென்றது.. திக் வீடியோ\nஇந்தியாவிலேயே முதல் மாநிலம்.. மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தெலுங்கானா அரசு அதிரடி\nதலையில் சும்மாடு, மூட்டை.. கால்கடுக்க நடந்து வர்றாரே.. இவர்தான் சீதாக்கா.. நம்புங்க இவர் ஒரு எம்எல்ஏ\nஅசத்தல்.. வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கை தட்டலுடன் கிளம்பிய ரயில்\n\"அலைகள் ஓய்வதில்லை.. பாறைகளும் உடைவதில்லை\" பச்சை பட்டுடுத்தி.. எம்புட்டு நாளாச்சுக்கா குரலை கேட்டு\nகொரோனா: தெலுங்கானாவிலும் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது டெல்லியில் 3 ஆயிரத்தை நெருங்குகிறது\nகடுமையாகும் விதிகள்.. தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் கேசிஆர் அதிரடி\nதெலுங்கானா: வீடியோ லைக்குகளுக்காக சரக்கு சப்ளை செய்த \" பெக் \"குமாரை தூக்கியது போலீஸ்\nதெலுங்கானாவில் குடிமகன்களின் தாகத்தை ஒரு பெக் மூலம் தீர்த்து வைத்த மிஸ்டர் குமார்- வைரல் வீடியோ\nதெலுங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு... சந்திரசேகர் ராவ் உத்தரவு\nகாட்டு பகுதி.. இருட்டு வேற.. மொத்தம் 3 நாள்.. 1400 கி.மீ.. தாய்மைக்கு மிஞ்சிய சக்தி உண்டா\nவிளக்கு ஏற்ற மட்டும்தானய்யா பிரதமர் சொன்னாரு அதுக்காக இத்தனை அக்கப்போரா சாமிகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110167/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:48:24Z", "digest": "sha1:AKLXRH5KJMAL2DBGL27YFM77626ECO75", "length": 11148, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "சென���னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு அனுமதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பதி கோவில் குறித்து தவறாகப் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \nசென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு அனுமதி\nசென்னை தவிர்த்து, தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகுநிலையங்களை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை தவிர்த்து, தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகுநிலையங்களை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போது, சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் நாளை முதல் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.\nநாளை முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.\nஇந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய��ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.\nஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்ய வேண்டும், குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது-அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nஆறு மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை வழங்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்\nஜூலை மாத இறுதிக்குள் சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு எம்.ஜி. ஆர் பல்கலை தகவல்\n'உயிரணு என்னுடையது, ரூ. 25 லட்சம் கொடு'- பெண் வங்கி அதிகாரியை மிரட்டிய தொழிலதிபர் கைது\nகொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு \n9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nகொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு\nதிருப்பதி கோவில் குறித்து தவறாகப் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/789436.html", "date_download": "2020-06-06T12:58:07Z", "digest": "sha1:AFXBBOQOWAXZNW4XWDKRILL2KUTVWSW2", "length": 6835, "nlines": 82, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல்! முதலிடம் எதற்கு?", "raw_content": "\nஉலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல்\nAugust 16th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉலகில் வாழ்வதற���கு உகந்த நகரங்கள் என்ற பட்டியலை ECONOMIST INTELLIGENCE UNIT என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.\nவாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் இடம்பெற்றுள்ளது.\nஇரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரமும், மூன்றாவது இடத்தில் ஜப்பானின் ஒசாகா நகரமும் இடம்பெற்றுள்ளன.\nகனடா நாட்டில் கால்கேரி நகரம் நான்காவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் 5ஆவது இடத்திலும் உள்ளன.\nஇதில் முதல் 100 இடங்களில் இந்தியாவை சேர்ந்த ஒரு நகரம் கூட இடம் பெறவில்லை.\nவாழ்வதற்கான சூழல் மோசமாக இருக்கும் நகரங்களுக்கான பட்டியலில், முதலிடத்தில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் இடம்பெற்றுள்ளது.\nவாழ்வதற்கான சூழல் மோசமாக இருக்கும் நகரங்களில் பாகிஸ்தானின் கராச்சியும், பங்களாதேஷின் தாக்காவும் இடம்பெற்றுள்ளன.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/09/blog-post_12.html", "date_download": "2020-06-06T13:18:43Z", "digest": "sha1:B6PZUNUAETEMRMJZ7CEHUBKLW62QT6NH", "length": 84124, "nlines": 212, "source_domain": "www.ujiladevi.in", "title": "நாலு வரியில் ஒரு காவியம்...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nநாலு வரியில் ஒரு காவியம்...\nஅமிர்தம் என்பது அருந்துபவனை சாகாமல் வாழவைக்கும் அரும் மருந்தென புராணங்கள் சொல்லும் அதனால்தான் சாகாவரம் பெற்ற அனைத்தையும் அமிர்தம் என்று அழைக்கிறார்கள் நமது தாய் மொழியான தமிழ் மொழியை அமிழ்தினும் இனியது என வர்ணனை செய்வது இதனால்தான்\nஇந்த இடத்தில் தமிழை அமிழ்து என்று சொல்தற்கு வேறொரு காரணமும் உண்டு தமிழ் மொழியானது சாகாவரம் பெற்றது மட்டும் அல்ல எத்தனை முறை சுவைத்தாலும் சுவைக் குன்றாத இனிமைத் தன்மை உடையது என்றும் பொருள் உண்டு. இத்தனை உயர் உடைய கன்னித் தமிழை வாழ வைப்பது வள்ளுவன் இளங்கோ கம்பன் என்ற முப்பெரு கவிஞர்கள் என சிறப்பித்து சொல்லப்படுகிறார்கள் மகாகவி பாரதியாரும் யாம் அறிந்த புலவரிலே இவர்களைப் போல் பூமிதெனில் யாங்கனுமே பிறந்தது இல்லை என்று வியந்து பாராட்டுகிறார் தமிழ் கவிதை உலகில் இவர்கள் முவரும் மும்மூர்த்திகள் என்று சொன்னால் மிகையில்லை\nஉலகிலேயே சிறிய வார்த்தைக்குள் பெரிய பொருளை அடக்கலாம் என்ற நுணுக்கத்தை கண்டறிந்தவன் வள்ளுவன் ஒரு காவியத்துக்குள் கற்பனை வளம்மிக்க கவிதைகளையும் காதுக்கினிய இசை நுணுக்கத்தையும் கண்ணைக் கவர்கின்ற காட்சிகளை கொண்ட நாடகப்பானியையும் இணைக்கலாம் என்ற கருப்பொருளை உலகிற்கு தந்தவன் இளங்கோ\nஇவர்கள் இருவரில் முற்றிலும் மாறுப்பட்டு இலக்கிய உலகில் என்னென்ன நுணுக்கங்கள் உண்டோ அத்தனையும் கையாண்டு இப்படியும் எழுத முடியுமா என அறிஞர் பெருமக்களை பல நூறு வருடங்கனாக வியப்பில் மூழ்கடித்து கொண்டிருப்பவன் கம்பன் இதனால் தான் கம்பனை கலைக் கடவுளான சரஸ்வதி தேவியின் மணி மகுடம் என அனைவரும் பாராட்டுகிறார்கள்\nசிலர் சொல்கிறார்கள் இளங்கோவடிகளைப் போல் கம்பன் புதிய காவியத்தை தனது சொந்தப் படைப்பாக தரவில்லை வால்மிகியின் இராமயணத்தை மொழிபெயர்த்து தான் தமிழில் தந்தாரே தவிர பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்கிறார்கள்\nகம்பனின் இராம காதை புதிய கதையல்ல ஆண்டாண்டு காலமாக மக்களாலும் மாபெரும் இலக்கிய மேதைகளாலும் போற்றி பாதுகாக்கப்ப��்டு வந்த பழைய கதைதான். ஆனால் அந்த பழைய கதையை கம்பன் எடுத்து சொற்சித்திரமாக பாடு கின்ற போது அது புதிய காவியமாக மட்டும் அல்ல புதுமை ஒவியமாகவும் தெரிகிறது\nகம்பன் இராமயணத்தின் மூல ஆசியரின் வால்மிகியில் இருந்து பல இடங்களில் வேறுபடுகிறார் இனிமைப்படுத்துகிறார் வாழ்க்கையின் நடைமுறை சித்தாந்தங்களை விவரித்து தருகிறார் கம்பனின் இராமயணத்தை படிக்கும் போது கம்பன் சிறந்த தமிழ் கவிஞன் மட்டும் அல்ல உலகமகா கவியும் ஆவான் என்று தோன்றுகிறது அதனால் தான் அவனது படைப்பு தமிழ் இலக்கியத்தின் சிகரமாக விளங்குகிறது.\nஉலகத்தில் செழுமை பெற்ற இலக்கிய வராலாறுகளில் கவிதை என்பதே தலமைப் பொறுப்பை அன்று முதல் இன்று வரை ஏற்றுவருகிறது அழியாத தன்மை உடைய பல ஆதிகால இலக்கியங்கள் அணைத்துமே கவிதைகளால் உருவானது தான் நல்ல முறையிலான பண்பாடும் நாகரிகமும் தோன்றி வளர்த்த இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் கவிதைப் புனையும் புலவர்கள் வெறும் இலக்கிய வாதிகளாக மட்டும் பார்க்கப்படவில்லை அறம் வளர்க்கும் சான்றோர்களாக அமைதி காக்கும் ஆன்றோர்களாக கடவுளின் வரம் பெற்ற தீர்க்கதரிசிகளாகவே பார்க்கப்பட்டனர்\nமக்கள் இந்த அளவு இலக்கிய பிரம்மாக்களை மதிப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன மேல்நாட்டு கவிஞர்களும் இலக்கியவாதிகளும் மாளிகை வாசிகளின் மன உணர்ச்சிகளையே இலக்கியங்களாக படைத்தார்கள் அவர்களுக்கு அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் மனக்கொதிப்பு புரியாது தெரியாது சேஷ்பியர் ஆகட்டும் உமர்க்கயாம் ஆகட்டும் ஏழைகளின் உணர்வுகளை புறக்கணித்தே படைப்புகளை உருவாக்கி இருப்பார்கள்\nஆனால் இந்திய இலக்கியவாதிகள் அப்படியல்ல மக்களின் உணர்ச்சிகள் எழுச்சிகள் இலட்சியங்கள் ஆர்வங்கள் அனைத்தையுமே இயல்பான மொழியில் யதார்த்தமாக பாடுவார்கள் அவர்களுடைய கவிதையில் இசை என்பது ஒரு உறுப்பாகவே இருப்பதனால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும் இந்த தன்னமயை சங்ககால தமிழ்ப் பாடல்களில் இருப்பதை இன்று கூட நாம் அறியலாம்\nஅந்த கவிதைகளில் நேரிய பெருமிதமான நடைஅழகும் இயற்கையான சொல்லழகும் சுற்றுப்புறத்தில் உள்ள ஒலி அசைவுகளின் சந்தலயமும் காணும் போது பழங்கால புலவர்களின் உள்ளுணர்வை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது நமது தமிழ் இலக்கியம் சங்ககாலத்த��ல் ஒரு வித நெருப்புத் தன்மை கொண்டதாக இருந்தது என்றால் வடபுலத்தில் இருந்து பவுத்தமும் ஜைனமும் தமிழகத்திற்குள் வந்த பிறகு வடமொழியில் இருந்து பல சொற்கனை பெற்று தனது உச்சரிப்பு திறனில் புதிய பொலிவு பெற்றது இதனால் முன்பை விட தமிழ் மொழிநடை வீருகொண்டது\nஉலகம் முமுவதும் உள்ள பல சொற்களை தனது இயல்புக்கேற்றவாறு தனக்குள் சுவிகரித்து கொண்ட தமிழ் மொழி சமய எழுச்சிக் காலத்தில் சைவ வைஸ்னவ சமயங்கள் புத்தொளிப் பெற்று மக்கள் மத்தியில் பரவியது நாடாண்ட மன்னர்களும் கடல்கடந்து பொருள் ஈட்டிய தனவந்தர்களும் நாடு முமுவதும் பல திருக்கோவில்களை எழுப்பினார்கள் சமய அடியார்கள் பலர் தோன்றி ஆலயங்களுக்கு சென்று திருப்பாடல்களை பலவற்றினை பாடி இறைவனையும் மக்களையும் ஆனந்தக் கடலில் மூழ்கடித்தார்கள்\nஇந்த வேளையில் பக்தி இயக்கமும் பக்தி இலக்கியமும் மேலும் வளர்ந்து தமிழ்தாயின் திருமேனியை செழிப்புற செய்தன பல்லவர்களும் சோழர்களும் தங்களது அரசு எல்லைகளை விரிவாக்கி சாம்ராஜ்யம் அமைக்க அடிகோலினர் தமிழ் வீரமறவர்கள் கடல்கடந்தும் சென்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர் அப்படி அவர்கள் கடல் கடக்கும் போது போர் தளவாடங்களை மட்டும் கப்பலில் ஏற்றிச் செல்லவில்லை அன்னை தமிழ் வளர்க்கும் அருந்தவப் புலவர்களையும் ஏற்றிச் சென்றனர் இதனால் தமிழ் இலக்கியத்தில் பரணி, கலம்பகம், முதலிய புதிய பிரபந்த வகைகள் பிறந்தன புதிய பல காப்பியங்களும், காவியங்களும் தமிழக்கு புதுசுவை கொடுத்தன.\nசோழ பேரரசின் காலத்தின் ஸ்ரீ ராஜ ராஜ விஜயம் என்னும் காவியமும் ராஜ ராஜஸ்வரம் என்ற நாடக இலக்கியமும் வீராணுக்க விஜயம் வீர சோழ அனுக்கன் என்ற வீரர்களின் புகழ்பாடும் காப்பியங்களும் தோன்றின நாராயண பட்டன் என்பவர் எழுதிய குலோத்துங்க சோழ சரிதையும் வீரத்தலைவன் பாசமையகோலா மாமுனி இயற்றிய பூம்புலியூர் நாடகம் என்னும் நாடாக காப்பியமும் ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமும் இந்தக் காலக் கட்டத்தில் கிடைத்த தமிழ் சொத்து எனலாம்\nஇந்த சுழலில் தான் ஆழ்வார்களின் பலர் பாம்பனையிவ் பள்ளிக்கொண்ட பரந்தாமனின் திவ்ய அவதாரமான ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியின் சத்திய வாழ்க்கையை தங்களது பாசுரங்களில் பாட ஆரம்பித்தனர் இதுவர�� வால்மிகி காட்டிய மாமனிதனான ஸ்ரீராமன் ஆழ்வார்களின் பக்தி பிராவாகத்தல் பிறவிப்பெருங் கடலில் நீக்கவல்ல இறைவனாக காட்டப்பட்டார். அப்போது தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன் வருகிறான்\nவானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் ஜொலித்தாலும் நிலவின் அழகு என்பது தனியானதுதான் இரவு வானத்தில் முழுநிலா இளவரசு என்பது போல கம்பன் என்பவன் தமிழ் கவிஞர்களில் சக்கரவாத்தி என்றால் அதில் மிகையில்லை கம்பன் படைத்த இராமாயாணம் தமிழர்களின் தலைசிறந்த இலக்கிய செல்வமாகும்\nகம்பனின் இராமகாதையை ஒரு முறை படித்தால் அழகிய கதை தெரியும் மறுமுறை படித்தால் அவனின் கவிதா விலாசம் தெரியும் வேறோரு முறை படித்தால் ஆழமான தத்துவங்கள் தெரியும் இப்படி ஒவ்வொரு முறையும் ஆழ்ந்து படிக்க படிக்க அளவிட முடியாத அதன் பெருமை புதிது புதிதாக தோன்றும்\nகம்பன் காவியத் தலைவனான ஸ்ரீராமபிரான் மீது பக்தி கொண்டு காவியத்தை இயற்றியிருக்கலாம் ஆனால் கம்பனின் ராமபத்தியால் கவிதையின் இலக்கிய நயம் என்பது சற்றும் குறையாது இருப்பதை காணலாம் இதற்கு காரணம் கம்பன் என்ற மாபெரும் கலைஞன் கவிஞன் கதையின் ஒட்டத்தில் மட்டும் மனதை லயிக்க செய்யாமல் கவித்துவ ஆற்றலில் மனதை முழுமையாக ஆழ்த்தி விடுகிறான்\nதான் மட்டும் இரசனையில் கரைந்து போகாமல் படிக்கும் வாசகனையும் கவிகளின் ஒசைநயத்திலும் தாள கட்டுகளிலும் வார்த்கைளின் அழுத்தத்திலும் கருத்துகளின் அமைப்பிலும் ஆழந்து போக செய்கிறான் இராமகாதையின் தனிச்சிறப்பு கண்ணாடிகளில் காட்சிகளை மாறி மாறி காட்டி மனறப்பது போல் இல்லாமல் கதாப்பாத்திரங்களின் உண்மை இயல்புகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகளை மிகைப்படுத்தியும் இயல்பு படுத்தியும் கட்டுப்படுத்தியும் அமைத்திருக்கும் வீதம் மிகவும் வியப்புக்குரியது\nகம்பன் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை உரையாடல்களை விவரிக்கும் போது கையாளும் தமிழ் நடை நம்மை சீலிர்க்க வைக்கிறது ஒரு மொழியின் ஆளுமையால் இத்தனை ஜால வித்தைகனை காவியங்களில் செய்து காட்ட கம்பன் ஒருவனால்தான் முடியும் அவனுக்கு இணையாக இன்று வரை அத்தகைய சொற்சிலம்பாடும் இலக்கியவாதிகளை உலகில் உள்ள எந்த மொழியிலும் காண முடிய வில்லை.\nகம்பராமாயணத்தை படிக்கின்ற போது அது வால்மிகியின் மூலக்கதையை பின்பற்றி எழுதியதாகவே நமக்கு ���ெரிய வில்லை கதாமாந்தர்கள் தமிழகத்திற்குள்ளேயே நடமாடுவது போன்ற ஒரு பிரம்மை ஏற்படுபிறது. அவன் சரயு நதியின் அழகை வர்ணணை செய்யும் போது அது இந்தியாவின் வடக்கு மூலையில் அயோத்தியில் ஓடுவதாக நம்மால் நினைக்க முடியவில்லை. தஞ்சை மண்ணில் பெருக்கெடுத்து ஓடும் அன்னை காவேரியை கம்பன் வார்த்தைகளாக வார்ப்பது போல தான் இருக்கிறது. குகன் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது குகனின் அளவு கடந்த அன்பும், பக்தியும்,தியாக உணர்வும், சிவபெருமானுக்கு தனது கண்களையே பிடுங்கி கொடுத்த கண்ணப்ப நாயனார் தான் நம் கண்முண்ணால் நிற்கிறார்.\nமனிதர்களில் எத்தனை வகையான குணமுடையவர்கள் உண்டோ அத்தனை சுபாவங்கள் உடைய கதாபாத்திரங்களை கம்பன் படைப்பில் காண முடிகிறது. இராமனின் வீரம் அவன் பின்பற்றும் தர்மத்தின் கம்பீரம் இவைகளை காணும் போது நம்மாலும் இப்படி வாழ முடியாதோ என்ற ஏக்கத்தை நமக்குள் கொளுந்துவிட்டெரிய செய்கிறது. இது மட்டுமல்ல இராமனின் அழகை கம்பன் வர்ணித்துப் பாடும் போது ஆண் மக்களுக்கு கூட இராமன் மீது மையல் வருகிறது.\nகம்பன் கதாநாயகனின் சிறப்புகளை மட்டும் ஒருதலைபட்சமாக பாராட்டவில்லை இராமனுக்கு எதிரியான இராவணனின் சிறப்புகளையும், பெருமைகளையும் சரிக்கு சமமாகவே விவரிக்கிறார். இராவணனின் உருவ அழகையும், அறிவு திறமையையும், வீரத்தின் மாட்சிமையையும் கம்பன் வாயால் கேட்கும் போது அடடா எவ்வளவு சிறந்த ஆண்மகன் இவன் பெரிய மலையை சிறிய உளி பிளப்பது போல இத்தனை சிறப்பு மிக்க மாவீரனை காமம் என்ற கீழ்மை குணம் தரைமட்டமாக்கி விட்டதே என்ற பட்சதாபம் நமக்கே ஏற்படுகிறது\nசீத்தாபிராட்டியின் கற்பின் வெடிப்பும், மண்டோதரியின் சோகத்துடிப்பும், சூர்பனையின் வஞ்சனை நடிப்பும், அனுமனின் பக்தி என்ற படிப்பும் நம் கண்முன்னே தத்ரூபமாக கம்பன் கொண்டு வந்து நிறுத்தும் போது இந்த கவிஞனின் சொல்வளமும், பொருள்வளமும், கற்பனை வளமும் தான் இமயமலை போல எவ்வளவு பெரியது, எவ்வளவு நேர்த்தியானது என்ற ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது கம்பராமாயணம் என்பது வார்த்தைகளால் வடித்த காவியம் மட்டும் மல்ல உணர்வு என்ற வண்ணத்தூரிகையால் வரையப்பட்ட ஓவியமும்மாகும்.\nகம்பன் இராமனின் ஒழுக்கத்தை சீத்தா என்ற மாதர்குல மாணிக்கத்தின் கற்பின் திறத்தை வெ���ிகாட்டதான் இராமாயணத்தை படைத்தான் அறிந்தோ அறியாமலோ இராமனுக்கு இணையாக இராவணன் வளர்ந்து நிற்கும் போது ஒருவேளை கம்பன் திட்டமிட்டுதான் இராவணனின் கதாபாத்தரத்தை இத்தனை உயரத்திற்கு தூக்கி நிறுத்துகிறானோ என்ற சிந்தனை நமக்கு ஏற்படுகிறது சில கவிஞர்களின் இயல்பு ஒரு மனிதனின் நற்பண்புகளையே விவரித்து கொண்டு வருவது பின்பு திடீர் என அதை நிறுத்தி அதே பாத்திரத்தின் மிகத் தீய பண்புகளை சட்டென்று காட்டி நமது மனதில் ஆளப்பதித்து விடுவார்கள் கம்பன் இதற்காக கூட இப்படி செய்திருக்கலாம்.\nஇல்லையென்றால் இராமன் சகல தர்மங்களின் பிறப்பிடம், நற்பண்புகள் என்பதே இராமனிடம் இருந்துதான் வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இராமனிடம் இருப்பது தான் தர்மமே தவிர மற்ற ஏதுவும் தர்மம் ஆகாது. இவ்வளவு சிறப்பு மிக்க ஒரு இராமனுக்கு எதிரியாக வந்து வாய்ப்பவன் வெறும் சோற்றுப் பிண்டமாக இருக்க முடியுமா, இருந்தால் கூட அது ராமனின் சிறப்புக்கு கட்டியம் கூறுவது போல் அமையுமா, இருந்தால் கூட அது ராமனின் சிறப்புக்கு கட்டியம் கூறுவது போல் அமையுமா ஒரு தலைவன் தனக்கு நிகரான மற்றொரு தலைவனோடு தான் நட்பு பாராட்ட வேண்டும் பகையும் கொள்ள வேண்டும். தகுதி இல்லாத நட்பும் பகையும் ஒரு மாமனிதனின் ஆத்மாவை களங்கப்படுத்திவிடும். அதனால் தான் ராமனோடு மோதுகின்ற தகுதியும், கம்பீரமும் ஒருங்கே கொண்டவனாக இராவணனை கம்பன் காட்டுகின்றானோ என்றும் தோன்றுகிறது.\nஇராவணன் மிகவும் உயர்ந்தவன் ஒரு தலைவனுக்குகேற்ற அனைத்து பண்புகளும் ஒருங்கே கொண்டவன் அவனது வீழ்ச்சி என்பது நெஞ்சில் இருந்து மறையவே மறையாத அவலமாகும் வால்மீகி ராவணனை கலப்படம் அற்ற கொடியவனாக காட்டினார். ஏன் என்றால் வால்மீகி கண்ட இராமன் சாதாரண மனிதன், கம்பன் இராவணனிடம் உள்ள சிறப்புகளை எடுத்துகாட்டுவதற்கு இராமனை கம்பன் மனிதனாக பார்க்கவில்லை. முழு முதற் முப்பொருளான இறைவனின் அம்சமாகவே பார்க்கிறார் அதனால் தான் அவன் இசையில் வல்லவன், வேத பண்டிதன், கைதேர்ந்த யுத்த தந்திரி, வெற்றிகளை மட்டுமே சுவைபார்த்து அறிந்தவன் என்று இராவணச் சிறப்புகளை அடுக்கி கொண்டே போய் கடைசியில் இராமபானம் இராவணனை வீழ்த்தியது போல் தனது வார்த்தைகளால் ஒரே அடியாக அடித்து யுத்த களத்தில் வீழ்த்துகிறார் அந்த அவல காட���சியை காணும் போது நம் இதயம் அடித்துக் கொள்கிறது அடடா மாவீரன் ஒருவன் காமத்தால் மதியிழந்து போனானேன் என்று துடித்து கொள்கிறது.\nசீதையின் மேல் மோகம் கொண்ட ராவணன் யுத்த களத்தில் பரிதாபகரமான முறையில் தோல்வியடைந்து மாண்டுவிட்டான் மன்னன் விழ்ந்தான் என்ற செய்தி அரசி மண்டோதரிக்கு எட்டுகிறது வேரற்ற மரம்போல விழுந்து அழுத அவள் தனது கணவன் மாண்டு கிடக்கும் மரணபூமியை நோக்கி ஓடுகிறாள்\nஅங்கே மலை சாய்ந்து கிடப்பது போல் அவள் காதல் மணாளன் சாய்ந்து கிடக்கிறான் கொட்டிய இரத்தத்தின் சூடு இன்னும் தனியவில்லை, அவன் உடல் முழுவதும் சல்லடைக் கண்போல அம்புகள் துளைத்திருக்கின்றன இந்த அவலக் காட்சியை பார்த்தாள் பார்த்த அவள் கண்களில் கடந்த காலம் மின்னலைப்போல வெட்டியது\nஎத்தனை திடகார்த்திரமான உடம்பு அவனுக்கு யானைகள் வந்து மோதினாலும் மோதிய யானைகளின் தந்தங்களையே உடைக்க வல்லது அவனது வீர மார்பு அவன் தோள்கள் திணவெடுத்து விட்டால் வான நோக்கி எழுந்து நிற்கும் மாமலைகள் கூட பொடிப் பொடியாகி விடும், அவன் நடந்தால் வானம் அதிரும் சிரித்தால் திசைகள் கிடுகிடுக்கும் அப்படிபட்ட மாவீரன் அந்தோ பரிதாபம் இரத்த சேற்றில் வீழ்ந்து கிடக்கிறானே என்று எண்ணிப்பார்த்தாள்\nஅவன் இதயம் வெடித்து அழுகை வார்த்தைகளாக கொப்பளித்தது. அந்த காட்சியை கம்பன் அழகு தமிழால் கவிநயம் சொட்ட சொட்ட வடித்து தருகிறான் படிக்கும் நமக்கு அழுகையும் வருகிறது, தமிழனின் ஆற்றல் கண்டு ஆனந்தமும் வருகிறது.\nஎள்ளிருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும்\nசிவ பெருமான் வாசம் செய்கின்ற திருக்கயிலாய மலையையே பெயர்ந்து தூக்கிய திருமேனியில் மேலிருந்து கீழாக எள்ளளவு இடம் கூட இல்லாமல் இராம பானம் துளைத்து எடுத்துருக்கிறதே அத்தனை கோபமா இராவணன் மீது இராமன் என்பவன் சத்திய சொரூபன், சாந்த மூர்த்தி அவனுக்கு இவ்வளவு கோபம் வரவே வாரது பின்னர் எதற்காக சல்லடையாக இராவணன் உடலை ஆக்கிவைத்திருக்கிறார், இதற்கும் காரணம் இருக்கும்.\nகுடித்தால் தான் மது போதையை தரும் காமம் என்பது கண்களால் பார்த்தாலே போதையை ஏற்றிவிடும் நாகப்பாம்பாகும் சீதையின் அழகு என்பதும் இராவணனை பொருத்த வரை போதையானதே அத்தகை போதை தருகின்ற ஜானகியின் மீது கொண்ட காதல் இராவணனன் மனதில் இருக்கிறதா அல்லது அவனது உட���ில் வேறு எந்த பகுதியிலாவது இருக்கிறதா எதில் உண்டு என்பதை அறிந்து கொள்ள அவகாசம் இல்லை என்பதனால் அந்த காமக் காதல் எங்கிருந்தாலும் அழிய வேண்டும் என்பதற்காக இராம பானம் உடலை துளைத்தெடுத்து சல்லடையாக்கி விட்டதோ என்று மண்டோதரி நினைக்கிறாள், அந்த நினைவோடவே அழத வண்ணம் தானும் உயிர்நீக்கி கொண்டாள். எதிரியானவன் தோற்று கிடக்கும் போது கூட அவனது பெருமைகளை நிலை நிறுத்தி காட்டும் கம்பனின் கவிதை திறனுக்கு நிகர் ஏதும் இல்லை.\nஇராமாயணம் எவ்வளவு பெரிய கதை என்று நமக்கு தெரியும் அவ்வளவு பெரிய காவியத்தை நான்கே வரியில் சுருக்கி சூட்சமமாக கம்பன் சொல்கிறான். அந்த பாடல் இராமாயணத்தில் பாலகாண்டத்திலேயே இருக்கிறது.\nபாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா\nஇந்த பாடலில் நேரிடையான பொருள் மீன்களைப் போன்ற விழிகள் உடைய பெண்கள் அன்னம் போல் நடக்க வேண்டும் என்பதற்காக அன்னப் பறவைகள் தண்ணிருக்கு அருகில் நடக்கிறதாம் தாய்ப் பறவைகள் நடை நடந்து காட்ட குஞ்சுப்பறவைகள் தாமரை இலை மீது படுத்து ஓய்வெடுக்கிறதாம்\nஅப்படி ஓய்வெடுக்கும் அன்னக் குஞ்சுகளுக்கு எருமைபால் குடிக்க கிடைக்கிறதாம் இது எப்படி சாத்தியமாகும் என்று யாரும் நினைக்க வேண்டாம் உடல் சூட்டை தணிக்க தண்ணீல் ஒய்வெடுக்கும் எருமைகள் தனது கன்றுகளை நினைத்து கனைக்கிறதாம் அப்படி கனைக்கும் போது பெருகி வரும் பால் தாமரை இலைகளின் மீது தெரிக்கிறதாம் இதை உண்ட அன்னக்குஞ்சுகள் தவளை தாலாட்ட உறங்குகிறதாம்.\nஅது சரி இது இயற்கை காட்சியையும் நாட்டு செழுமையையும் குறிப்பிடும் வர்ணனைகள் தானே இதில் எங்கே இராமாயணம் கதை இருக்கிறது என்று குழப்பம் வர வேண்டிய அவசியமே இல்லை ஆழ்ந்து சிந்தித்தால் உள்ளே இருக்கும் கதை தெளிவாக தெரியும்\nஎறுமையிடம் சுரக்கின்ற பால் அதன் கன்றுகாக தான் ஆனால் எறுமை மாட்டை வளர்ப்பவர்கள் பாலை கன்றுக்கு கொடுக்காமல் தங்களது சொந்த பயனுக்கு கறந்து கொள்வார்கள் இந்த காட்சியிலோ எருமையின் பால் கன்றுக்கும் கிடைக்கவில்லை அதை வளர்க்கும் மனிதனுக்கும் பயன்தர வில்லை சம்பந்தமே இல்லாத அன்னக் குஞ்சுகளுக்கு எருமையின் பால் கிடைக்கிறது\nஇராமாயணத்தில் இராமன் என்ற கன்றுக்கு தசரதன் மனிமகுடம் என்ற பாலை சுரக்க துவங்கினான் ஆனால் கையேயி இராமனுக்கு பால் கிடைக்காத படியு���் தன் மகனாகிய பரதனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் தடுக்க போனாள் அதனால் மணிமகுடம் இராமனுக்கும் கிடைக்காமல், பரதனுக்கும் கிடைக்காமல், பாதுகை என்ற அன்னக்குஞ்சுக்கு கிடைத்தது\nஇதுதானே இராமயணத்தின் மிக நீண்ட கதை அதை நான்கே வரிகளில் சொன்ன கம்பனின் கவிதை திறமைக்கு ஆயிரம் நமஸ்காரம் செய்யலாம் இளைய தலைமுறையினர் கம்பனை வணங்க வேண்டும் என்றால் கம்பராமாயாணத்தை ஒரு முறை ஒரே ஒருமுறை படியுங்கள் கம்ப சாகரத்தில் கரைந்து போவீர்கள்.\nராமாயண ஆய்வை படிக்க Click Here\nவணக்கம். இன்று நான் நெறைய நேரம் உஜிலாவில் ஒதிக்கினேன். என் மனம் கவர்ந்த கவி சக்கரவர்த்தி பற்றி மிகவும் அற்புதமான பதிவை குருஜி அவர்கள் படைத்திருக்கிறார். உண்மை என்ன வென்றால்... நான் வால்மீகி ராமாயணம் படித்த அளவு, கம்பனின் ராமாயணத்தை படித்ததில்லை.நாழிதள்களில், வார பத்திரிக்கைகளில், மற்றும் சில ஆன்மிக புத்தகங்களில், குறிப்பிட பட்டிருக்கும் கம்பராமாயண பாடல்களை மட்டும்தான் படித்திருக்கிறேன். இன்னும் முழுமையான கம்பராமாயணம் புத்தகம் தெளிவான விளக்கங்களுடன் என்னிடம் இல்லை,\nஅனாலும்.நான் படித்த அளவில், எனக்கு தெரிந்த அளவில்... ஒரு விஷயம் கூறுகிறேன். கம்பராமாயணத்தில் , இரணிய வதை படலம் என்று ஒரு பகுதி உள்ளது. பகவானின் நரசிம்ம அவதாரத்தையும் , இரண்யகசிப்புவை அவன் அட்டகாசமாக அழித்த கதையும் , பக்த பிரகலாதன் பக்தியையும் சொல்லும் பகுதி அது\nமூல வால்மீகி ராமாயணத்தில் அந்த பகுதி இல்லை. ஆகவே, கம்பர் தன் ராமாயணத்தை , ஸ்ரீரங்கம் கோவில் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யும் பொது, அங்கே உள்ள தமிழ் புலவர்களும், வைணவ பக்தர்களும் இந்த இரணிய வதை படலம் மூல ராமாயணத்தில் இல்லாததால் , அதை கம்பர் எழுதிய ராமாயணத்தில் சேர்க்க கூடாது என்று கூறினார்கள். சிலருக்கு கம்பரின் புலமை மீது பொறமை. அதுவும் ஒரு காரணம்.\nஇவர்களின் எதிர்ப்பை கண்ட கம்பர், மிகவும் மனம் நொந்து ஸ்ரீரங்கம் கோவிலில், உள்ள நரசிம்மர் சன்னதிக்கு சென்று, பகவான் நரசிம்மரின் அவதார பெருமையை, தான் இயற்றிய ராமாயணத்தில் சேர்க்க அனுமதி கேட்டு மனம் முருகி வேண்டினாராம். அப்போது, ஸ்ரீரங்கம் கோவிலே அதிரும் படி நரசிம்ம பகவான் பயங்கரமான கர்ஜனை செய்து கம்பருக்கு அனுமதி வழங்கினாராம். அதிர்ந்தது கோவில் மட்டும் இல்லை. அங்க��� உள்ள மற்ற தமிழ் புலவர்களின் மனதும்தான். கம்பரின் பெருமை கண்டு.. புலவர்கள், அவரை போற்றி வணங்கினார்களாம்.\nஅந்த இரணிய வதை படலத்தை படித்து நானும் அதிர்ந்தேன். என்னை அறியாமல் கண்ணிர் சொரிந்தேன் . நண்பர்கள், அதை கட்டாயம் படித்து அனுபவிகிக்க வேண்டும். இந்த மாபெரும் புலவனுக்கு நிகர் இனி எவர் வருவார்இனி எவர் இப்படி பட்ட ஒரு இலக்கியத்தை படைக்க முடியும்\nநம் தமிழ் மொழியில் உள்ள இந்த மாபெரும் விலைமதிப்பில்லா இலக்கியத்தை எரிக்க வேண்டும் என்று.. ஒரு காலத்தில் நாயாய், குறைத்தார்கள், தமிழ் நாடு திராவிட நாத்திக வெறியர்கள். கம்பர் ஆரிய அடிவருடியாம். ராமன் ஆரியனாம். தமிழனை அசுரனாக சித்தரித்து விட்டானாம் வால்மீகி. அதை , ஆரிய அடிவருடி கம்பர் மறுபடியும் வழிமொழிந்தராம் \nஇந்த பாவப்பட்ட , பரிதாபத்திட்குரிய , மனிதர்களை, ராமபிரானும் , கவிச்சக்ரவர்தியும் அருள் புரியட்டும். அவர்களை பாவங்களை போக்கி அவர்களை கரை சேர்க்கட்டும்.\nஐயா... அவர்களுக்கு... கம்பர் மிக சிறந்த புலவர்தான். அனால், அந்த கம்பரே.. ஒரு தெய்வ புலவரை போற்றி வணங்கி அந்தாதி பாடினார். அந்த தெய்வம் புலவன் இயற்றியது மட்டும்தான் 'தமிழ் வேதம்' என்று அறியப்பட்டது\nகம்பர் போற்றி புகந்து இயற்றிய அந்த அந்தாதியின் பெயர், சடகோப அந்தாதி என்பதாகும். அதை நீங்களும் நிச்சயம் அறிவிர்கள். ஆழ்வார்களின் தலைமையானவரான , சடகோபர் என்று அழைக்கப்படும் வேதம் தமிழ் செய்த ஸ்ரீ நம்மாழ்வாரையும் அந்த மஹா புலவர் இயற்றிய திருவாய்மொழி என்ற முக்தி தரும் தெய்வீக பாசுரங்களை பற்றியும் ஒரு பதிவு எழுதுங்களேன். இது என் அன்பு வேண்டுகோள்\n மிக அருமையான பதிவு , கண்டிப்பாக படிப்போம், படங்கள் அனைத்தும் அற்புதம்.\nஅருமை . அதோட படங்களும் சூப்பர் . அப்படியே இம்மாதிரி படங்கள் எந்த தளத்தில் கிடைகின்றன. முடிந்தால் ஒரு லிங்க் கொடுங்களேன்\nகம்பனின் ராமாயணத்தை என்போன்ற சிற்றறிவு படைத்தவர்களால் முழுமையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. மொழி என்பது ஒரு வாகனம் போன்றது. நமது கருத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவது. எந்த மொழிக்கும் உயிர் இல்லை. ஆனால் தமிழ் மொழிமட்டும் அதற்கு விதிவிலக்கு. கம்பனின் காவியத்தால் தமிழ் உயிரோட்டமுள்ள மொழியானது. தமிழ் மொழியை தாய் மொழியாகக்கொண்டவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். தம��ழ் மொழியை வைத்து அரசியல் நடத்தும் சிலர் கம்பனை தூற்றுவது கண்டிக்கத்தக்கது. தங்களின் பிழைப்புக்காக தமிழை வைத்துக்கொள்கிறார்கள். தமிழ் இலக்கியங்களை எல்லி நகையாடுகிறார்கள். \" பகுத்தறிவு\" என்ற போர்வையில் இருக்கும் ஒரு கூட்டம் தமிழின் வழமையை தெரியாமல் தூற்றுகிறார்கள். இலக்கியங்களை கொச்சைப்படுத்துகிறார்கள். காலம் மாறும் அப்போது தமிழின் அருமை தெரியும். இந்த சிறு குள்ளநரி கூட்டத்திற்காக பயங்கோள்லாமல் தமிழை உயர்த்துவோம் வாழ்க தமிழ் என்று பறைசாற்றுவோம்\nதமிழில் ஸ்ரீ கம்ப இராமாயணம்\nஉலகம் யாவையும் தாமுள வாக்கலும்\nநிலை பெறுதலும் நீக்கலும் நீங்கிலா\nதலைவரே அண்ணவர் கேசரன் நாங்களே\n326 பக்கம் வண்ணக் காவியம் பி டி எப் கோப்பை தரவிறக்க\nஐயா தாங்கள் வடமொழி சொற்கள் வந்து தமிழை மேலும் வளப் படுத்தியது என்கின்ற கருத்தை முன் வைக்கின்றீர்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். வடமொழிச் சொற்கள் தமிழைச் சொற்களை மங்கச் செய்து விட்டது என்பதே உண்மை. உங்களுக்கு வேண்டுமானால் வடமொழி பெரிதாக இருக்கலாம். அதைத் தமிழ் மீது திணிக்க வேண்டாம் என்பது. என் கருத்து நன்றி\nவடமொழி தமிழுக்கு இனிமை சேர்க்கவில்லை உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://candylmusic.com/song/nambikkai-drogam-quotes-in-tamil", "date_download": "2020-06-06T15:12:00Z", "digest": "sha1:IPJMJMM7T5RUHPLIWGCVTEMVQRJ7EWU2", "length": 5166, "nlines": 110, "source_domain": "candylmusic.com", "title": "Nambikkai Drogam Quotes In Tamil, நம்பிக்கை துரோகம் பற்றிய தமிழ் வரிகள் | Treachery quotes in Tamil, 5.68 MB, 04:08, nambikkai-drogam-quotes-in-tamil - Kamp3 Lite", "raw_content": "\nநம்பிக்கை துரோகம் பற்றிய தமிழ் வரிகள் | Treachery quotes in Tamil...\nநம்பிக்கை துரோகம் செய்யலாமா Buvanji Bharat Speech...\nஇஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை துரோகம்...\n##நம்பிக்கை துரோகம் செய்தவரை என்ன செய்வது //nambikkai துரோகி நண்பர்.....****...\nதுரோகம் செய்யும் நபருக்கு/ இந்த பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறோம் JJTRACKபின்தொடர்ந்து வாருங்கள்...\nJio நமக்கு செய்த நம்பிக்கை துரோகம்.....\nதுரோகம், நம்பிக்கை துரோகம், தமிழ் கவிதை, nambikai drogam,drogam, நம்பிக்கை துரோகம் சமாளிப்பது எப்ப...\nநம்பிக்கை மோசடி / துரோகம் பெரும்பாவம் ( பெரும்பாவங்கள் தொடர்..)...\nநம்பிக்கை துரோகம் நடந்ததா உங்கள் வாழ்க்கையில் எப்படி இது || motivational speech....\nகுடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்யும் த���ரோகிகள்...\nநட்புக்கு நம்பிக்கை துரோகம் செய்பவா்களே\nநம்பிக்கை துரோகம் செய்தவரை எப்படி மன்னிப்பது | How to forgive the betrayer. Tamil Motivation...\nசாய்பாபா இன்று நமக்கு சொல்லும் நம்பிக்கை துரோகம். Saibaba advice in tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/anbu-pinaikkirathu-karunai-viduvikkirathu-eppadi", "date_download": "2020-06-06T15:22:37Z", "digest": "sha1:JSYPBNHHCCU7QIGTE6TOYPG7PLX6NEHL", "length": 14889, "nlines": 250, "source_domain": "isha.sadhguru.org", "title": "அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது! - எப்படி? | ட்ரூபால்", "raw_content": "\nஅன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது\nஅன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது\nயாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.\nQuestion:சத்குரு, அன்பிற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம்\nஉங்களுக்குள் நீங்கள் பல உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவை யாவற்றிலும் கருணைதான் உங்களை குறைந்தபட்சமாகப் பிணைக்கிறது. மற்றவற்றில் நீங்கள் அதிகம் சிக்கிப்போகிறீர்கள். ஆனால் கருணையில் நீங்கள் மிகவும் குறைவாகவே சிக்கிப் போகிறீர்கள். மேலும் கருணைதான் உங்களுக்கு விடுதலை கிடைப்பதில் அதிக முக்கியமானதாக இருக்கிறது. இப்போது நீங்கள் கருணையற்றவராகக் கூட இருக்கலாம். ஆனால் எப்படியும் உங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சிகளை வேறு ஏதுமாக மாற்றுவதற்கு பதிலாக, கருணையாக மாற்றுவது நல்லது. ஏனெனில், மற்ற உணர்ச்சிகள் உங்களைப் பிணைத்துவிடும் திறன் கொண்டவை. ஆனால் கருணை என்ற உணர்ச்சிப் பரிமாணம், உங்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்கிறது. அது எதனுடனும், யாருடனும் உங்களைப் பிணைப்பதில்லை.\nயாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.\n ஏதோ ஒன்றின் மீது அல்லது யாரோ ஒருவர் மீது நீங்கள் விருப்பம் கொள்கிறீர்கள். அவரிடத்தில் இருக்கும் நல்லதை மட்டுமே பார்த்து அவரை விரும்புகிறீர்கள். இது மிகவும் எல்லையுடன் கூடிய உணர்வு. நீங்கள் விரும்பும் நபர் நல்லவராக இருந்தால் மட்டுமே, நீங்கள் அவருடன் அன்பைத் தொடர்வீர்கள். நீங்கள் கெட்டது என்று நினைக்கும் விதமாக அவர் மாறி��ிட்டால், அதன் பிறகு நீங்கள் அவரை விரும்புவதில்லை.\nஆனால் கருணை அப்படியல்ல. யாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும். இந்த வகையில் பார்த்தால் கருணை உங்களை விடுவிக்கும் உணர்ச்சியாக இருக்கிறது. அது உங்கள் மீது எல்லைகளைப் போடுவதில்லை. கருணை, நல்லது-கெட்டது என்று பாகுபாடு பார்க்கவில்லை. எனவேதான் அன்பை விட கருணை நல்லது என்று கூறினேன்.\nஅன்பு எப்போதுமே குறிப்பிட்ட ஒருவர் மீது தான் இருக்கும். அது மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறது. அன்பு அற்புதமானது தான்; ஆனால் பிறரை ஒதுக்கி விடுகிறதே உதாரணத்திற்கு, இரண்டு காதலர்கள் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவர்களுக்கு உலகில் உள்ள மற்ற அனைத்தும் அகன்று விடுகிறது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு செயற்கை உலகை உருவாக்கிக் கொண்டு அதில் சேர்ந்திருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது போல. சதி என்பது ரகசியமாக இருக்கிறது. வேறு யாருக்கும் அது தெரியாது. பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு காதல் ஆனந்தம் தருவதற்குக் காரணம் அதில் இருக்கும் இந்த களவுத்தன்மை தான்.\nமனிதர்கள் காதலில் விழுந்ததும், அதை மிகவும் ரசிக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்து, அது அனைவருக்கும் தெரியும்போது அதில் களவு அம்சம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தானே என்றாகிவிடுகிறது. இப்போது அதன் சுவை குறைந்துவிடுகிறது.\nஎனவே இந்த ரகசியமும் களவும் தான் காதலர்களுக்கு மிகுந்த அழுத்தம் தருகிறது. உலகின் மற்ற அனைத்தையும் ஒதுக்கும் தன்மை, அனைவரையும் புறக்கணிக்கச் செய்யும் தன்மை காதலுக்கு இருப்பதால், அது மிகுந்த துன்பத்தை தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு உணர்வு விருப்பமாக ஆரம்பித்து அது அளவற்ற கருணையாக மாறினால் அது நல்லது. ஆனால் அது விருப்பமாக ஆரம்பித்து, தீவிர விருப்பமாகவே இருந்துவிட்டால், நீங்கள் துன்பத்தை விலைக்கு வாங்குவதாகப் பொருள். எனவே அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது\nஎன் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர���பார்ப்பும் இந்த உறவி…\nபெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி இந்த தொடரின் இரண்டாம்…\nநம் வேலை, குடும்பம், சுற்றம், உற்றார் உறவினர் என்று பலநிலைகளில் பலவிதமான உறவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962876/amp", "date_download": "2020-06-06T15:10:10Z", "digest": "sha1:QXY47GKTAAOCYQSZKBN57RX34VHVEJW7", "length": 9512, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nதிண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல், அக். 17: மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விதிப்பு, பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் மீது திணித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை எம்பி வெங்கடேசன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்திட உத்தரவாதம் அளிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பது நிறுத்தி கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை 200 நாட்கள் ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் நெருக்கடிகளை களைந்து அவர்கள் பெற்றிருக்கின்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விதவை, முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், சிபிஐ மாவட்ட செயலாளர் மணிகண்டன், சிபிஎம்எல் மாவட்ட ந���ர்வாகி மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொளுத்தும் வெயிலால் குறையும் நிலத்தடி நீர்\nவிபத்தில் 3 பேர் காயம்\nகொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் கூடும் இடங்களில் ‘அலர்ட்’ பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு\nகை கழுவிட்டு வந்தால்தான் வீட்டு வரி கட்ட முடியும் செயல் அலுவலர் அதிரடி\nஎச்சில் தொட்டு ரூபாயை எண்ணுவதால் எளிதில் பரவும் வங்கி நிர்வாகம் கவனிக்குமா\nவிளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சிறுமலையில் காய்கறி மார்க்கெட் துவக்கம் நிரந்தரமாக இடம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள்\nகுஜிலியம்பாறை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-06T15:07:42Z", "digest": "sha1:TFWCN4HK5ZZEPMQ4IR3SCV4RWXNFOWED", "length": 5688, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முனைக்கூறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்ப���ரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுனைக்கூறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎலிசபெத் பிளாக்பர்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரோல் கிரெய்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாக் சோஸ்டாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-06-06T14:43:33Z", "digest": "sha1:BZX24RIJY2I43OW2LTPLQEHDZAGGUILQ", "length": 5665, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரசாந்தினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரசாந்தினி தமிழில் முதன்மையாகப் பாடிவரும் ஒரு திரைப்படப் பின்னிணிப் பாடகி. இவர் புகழ்பெற்ற பாடகர் மலேசியா வாசுதேவனின் மகளும் யுகேந்திரனின் உடன் பிறந்தவரும் ஆவார். இவர் ஹாரிசு ஜெயராஜின் இசையில் உருவான 12பி என்னும் படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:10:29Z", "digest": "sha1:R4MSMNB4WOVC7HSCCHWCUPNRHF3RLDFN", "length": 4825, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிரத்தியட்சக்கிரகணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகண்ணுக்குப் புலப்படும் கிரகணம்(C. G.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\n(C. G.) உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2014, 07:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/viral-photo-of-migrant-labourer-have-a-sad-story-behind-1.html", "date_download": "2020-06-06T15:06:50Z", "digest": "sha1:RNMTSCQEYXAXKBKRC3ZTXULPW2M5URU6", "length": 12017, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Viral photo of Migrant labourer have a sad story behind | India News", "raw_content": "\nஎன் ஒன்றரை 'வயசு' மவனோட மொகத்த... கடைசியா ஒரு 'தடவ' பாக்க முடிலயே... உறையவைத்த புகைப்படம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபோக்குவரத்து முடக்கப்பட்டதன் காரணமாக வேறு மாநிலங்களில் தொழில் செய்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்து செல்ல ஆரம்பித்தனர். இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு தரப்பில் சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதும் அது போதுமானதாக இல்லை என பல்வேறு கருத்துகள் நிலவி வந்த நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், சைக்கிள் மூலமும் தொழிலாளர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், புலம்பெயர் தொழிலாளி ஒருவர் செல்போனில் பேசியபடி அழுதுகொண்டு இருக்கும் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் அதுல்யாதவ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் இருப்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் புகார் பண்டிட் ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ட���ல்லியில் கட்டிட வேலை செய்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அவரது மனைவி அழைத்து உடல்நலக்குறைவின் காரணமாக ஒன்றரை வயது மகன் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக தனது மகனை கடைசியாக ஒரு தடவை காண நினைத்து போதிய ரெயில் வசதி இல்லாத நிலையில் டெல்லியிலிருந்து சொந்த ஊரான பீகாருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார். டெல்லி - உத்திரப்பிரதேச மாநிலம் எல்லையான காசியாபாத் பகுதியை வந்தடைந்தார். ஆனால் அவரை உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். எல்லைப்பகுதியில் இரண்டு முதல் மூன்று நாட்களை கழித்துள்ளார்.\nஇதுகுறித்து அறிந்த டெல்லி போலீசார், ராமைக் கண்டுபிடித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் செல்லும் சிறப்பு ரெயிலில் அவரை கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைத்தனர். இறுதியில் சொந்த ஊர் அடைந்த ராமிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை வர தாமதமானதால் மகனின் உடலை அடக்கம் செய்து விட்டதாக அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.\nஉடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனைக் காண பல இன்னல்களை தாண்டி வந்த தந்தையால் மகனை காண முடியாமல் போன கொடிய நிகழ்வு அரேங்கேறியுள்ளது.\n'யாரும் பக்கத்துல போகாதீங்க...' 'கொரோனா வந்திடும்...' 'சாலையில் கிடந்த பணம்...' கொரோனாவால ஆட்டோக்காரருக்கு லக்...\n'கையில காசு இல்ல, சாப்பிட வழி இல்ல'...'ஊருக்கு நடந்தே போறோம் சார்'...'மூட்டை முடிச்சுகளுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்'... சென்னையில் பரபரப்பு\n'எப்படி என் காரை நிறுத்தலாம் நீ...' 'காவலரை 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த வேளாண் அதிகாரி...' 'கொதித்துப் போன டிஜிபி...' 'சர்ச்சை வீடியோ...'\n'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்\n‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..\n'... 'ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா'... மாவட்டத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்\n‘ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்த மருத்துவமனை’.. அழுதுகொண்டே குழந்தையை தூக்கி வந்த தாய்.. ஊரடங்கில் நடந்த சோகம்..\n'இது தான் 'கொரோனா குடை'யாம்... அப்படி இதுல என்ன தான் இருக்கு... அப்படி இதுல என்��� தான் இருக்கு'... பீகார் இளைஞரின் புது ஐடியா\n'சொல்ற காசு குடுத்தா சொந்த ஊர் போலாம்' ... 'சட்டவிரோதமாக லாரிகளில் பயணம்' ... ஒரு நபருக்கு வசூலித்த தொகை இத்தனை ஆயிரமா\n'கொரோனா' அச்சத்தில்... 'ஊர்' திரும்பியவர்கள் பற்றி 'தகவல்' கொடுத்ததால்... 'இளைஞருக்கு' நேர்ந்த 'விபரீதம்'... 'பதறவைக்கும்' சம்பவம்...\n'பீகாருக்கு போய்ட்டு வந்து ஒரே சளி, இருமல்'... 'கவனிக்காமல் இருந்த மில் ஓனர்'... ஈரோட்டில் பரபரப்பு\n‘அதிவேகத்தில்’ சென்ற கார்... ‘தவறான’ வழியில் வந்த டிராக்டருடன்... ‘நேருக்கு’ நேர் மோதி ‘கோர’ விபத்து... ‘12 பேர்’ பலியான சோகம்...\n‘தொண்டர்களுக்கு இப்படி ஒரு வேலை கொடுத்த எம்.எல்.ஏ’.. கிடுகிடுவென பரவும் அடுத்த சர்ச்சை சம்பவம்.. வைரல் வீடியோ\n'தம்பி நீங்க வந்துருங்க ப்ளீஸ்'... 'பி.டெக்' மாணவனை துரத்திய வாய்ப்பு'... மாணவனின் அட்ரா சக்க பதில்\n'வட இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறி\n'பசங்களும், பொண்ணுங்களும் ஒரே டாய்லெட் யூஸ் பண்ணுங்க'...மாணவிகளுக்கு நேரும் அவலம்\n‘முரட்டுகாளையா இருக்கும்போல’.. ‘காரை பந்தாடிய காளை’\n‘கரைபுரண்டு ஓடிய கங்கை வெள்ளம்’.. ‘நொடிப்பொழுதியில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்’.. வைரலாகும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/irctc-officially-said-pay-around-rs-63-000-as-compensation-for-late-running-of-tejas-express-017513.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-06-06T13:10:46Z", "digest": "sha1:RK7DPL32WNPYKG5T4UMR5QVUR4KLKRRU", "length": 23609, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.63,000 இழப்பீடு தரப்படும்.. தாமதத்திற்கு தக்க பதிலடி கொடுத்த ஐஆர்சிடிசி.. இது நல்லா இருக்கே..! | IRCTC officially said pay around Rs.63,000 as compensation for late running of Tejas express - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.63,000 இழப்பீடு தரப்படும்.. தாமதத்திற்கு தக்க பதிலடி கொடுத்த ஐஆர்சிடிசி.. இது நல்லா இருக்கே..\nரூ.63,000 இழப்பீடு தரப்படும்.. தாமதத்திற்கு தக்க பதிலடி கொடுத்த ஐஆர்சிடிசி.. இது நல்லா இருக்கே..\n1 hr ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n1 hr ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\n3 hrs ago பாகிஸ்தானுக்கு பலத்த அடி நீளும் பிரச்சனைகள் பட்டியல் எல்லாம் கொரோனாவால் வந்த வினை\n4 hrs ago கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக அலெக்ஸிஸ் ஓஹனியன் சூப்பர் குரல்.. பதவியை தூக்கி எறிந்தார்\nAutomobiles சில ஆசிய நாடுகளில் அறிமுகமானது ஹோண்டா சிடி125 ஹண்டர் கப்... இந்தியாவிற்கு வருகை தருமா...\nNews ஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\nSports கொரோனா பாதிப்பு அதிகம்.. ஆனாலும் எல்லாம் சொன்னபடி நடக்கும்.. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி\nMovies லாக்டவுனில் ஹேப்பி நியூஸ்.. மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு ஆண் குழந்தை பிறந்தது\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTechnology தரமான இரண்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆமதாபாத் - மும்பை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஆமதாபாத்தில் இருந்த மும்பைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மும்பைக்கு வந்து சேர்ந்தது.\nஆமதாபாத் - மும்பை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 630 பயணிகளுக்கு தலா 100 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக இந்தியா ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.\nஆமதாபாத்தில் புதங்கிழமையன்று காலை 6.42 மணிக்கு அந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த நிலையில் புதன் கிழமை மதியம் 1.10 மணிக்கு அந்த ரயில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக மதியம் 2.36 மணிக்குத்தான் அந்த ரயில் மும்பை வந்து சேர்ந்தது.\nஏனெனில் அந்த ரயில் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பயந்தர் மற்றும் தஹிசார் நிலையங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேஜஷ் ரயில் மற்றும் புற நகர் மற்றும் வெளி ரயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. மும்பையின் புறநகர் பகுதிகளில் உள்ள பயந்தர் மற்றும் தஹிசார் நிலையங்களுக்கு இடையிலான தொழில் நுட்ப சிக்கல் காரணமாக பிற்பகல் 3.30 மணி வரை குறைந்தது எட்டு புற நகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வர முடியாமல் தாமதம் ஏற்பட்டது.\nதேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்து சேர்ந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கொள்கை வரையறை செய்யப்பட்டுள்ளது. ரயில் 1 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.100 இழப்பீடும், 2 மணி நேரம் தாமதமானால் தலா ரூ.200 இழப்பீடும் கொடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேஜஷ் ரயில் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்ததால், ஒவ்வொரு பயணிக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுதல் தனியார் ரயில்.. கட்டணம் இது தான்.. தூள் கிளப்பும் தேஜஸ் எக்ஸ்பிரஸ்\nஇந்தியாவின் முதல் தனியார் ரயிலில் இத்தனை கெடுபிடிகளா குழந்தைகளுக்கு கூட முழு டிக்கெட் எடுக்கணுமா\nபூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nசென்னை- மதுரை இடையேயான தேஜாஸ் ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா\nRailways Privatization: ஆஹா, சொன்ன மாதிரியே 2 ரயில தனியாருக்கு விட்டாய்ங்களே..\nமோடி தொடங்கி வைத்த சென்னை டூ மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா\nசதாப்தி ரயிலினை விட அதிக டிக்கெட் விலை கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. ஏன்\nதவறான விளம்பரத்துக்கு இவ்வளவு நஷ்ட ஈடா\n மத்திய அரசிடம் குரல் உயர்த்தும் மாநிலங்கள்..\nSaravana Bhavan உணவினால் சிக்கல் வாடிக்கையாளர் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம் கொடுக்க உத்தரவு\nDominos-ன் புதிய இரும்புப் பீட்ஸா.. ரூ. 25,000 நஷ்ட ஈடு வாங்கிய சென்னை காரர்..\n3 ரூபாய் கேட்ட Bata நிறுவனத்துக்கு ரூ.9,000 அபராதம்.. அதிரடி காட்டிய நுகர்வோர் நீதிமன்றம்..\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/10/12/", "date_download": "2020-06-06T13:43:53Z", "digest": "sha1:HMPCWUE5KAO2O4EGT4YOHXMS4IWMEHOX", "length": 3936, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "October 12, 2019 - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஎன்னங்க உங்க தல வேட்டி சட்ட போட்டு கலக்கிட்டாரு போல என்ன இப்படி சொல்லிட்டீங்க. தல மொத மொதல நடிச்சதே ஒரு வேட்டி விளம்பரத்துல தானே. சும்மாவா என்ன இப்படி சொல்லிட்டீங்க. தல மொத மொதல நடிச்சதே ஒரு வேட்டி விளம்பரத்துல தானே. சும்மாவா என்ன சொல்லுறீங்க தல அஜித் நடிச்ச விசுவாசம் பத்தி தானே கேட்டிங்க இல்ல இல்ல, நான் சொன்னது சினிமா தல இல்ல. நிஜ வாழ்க்கையில், நம் இந்தியாவுக்கே தல. பிரிதமர் மோடி அவர்களை தான் சொன்னேன். ஓ, நீங்க மகாபலிபுரம் விசிட் பத்தி […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/125384?ref=all-feed", "date_download": "2020-06-06T14:38:35Z", "digest": "sha1:CTY3FDJIK6BBZLH6PTU6QMTGG3BORMRE", "length": 4998, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "கலர்ஸ் தமிழ் புகழ் கானாமுத்து இசைராணியின் அந்த ஒரு வலி - Cineulagam", "raw_content": "\nதொலைக்காட்சியில் அதிகம் ஒளிபரப்பப்பட்ட நடிகர்கள் படங்களின் தரவரிசை.. முதலிடத்தில் யார் தெரியுமா\n2010 - 2019 வரை அந்தந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nவீட்டை விட்���ு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nகாஃபிடே சித்தார்த்தாவின் மகனை மணக்கிறார்.. பிரபல தொழிலதிபரின் மகள்.. யார் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nகலர்ஸ் தமிழ் புகழ் கானாமுத்து இசைராணியின் அந்த ஒரு வலி\nகலர்ஸ் தமிழ் புகழ் கானாமுத்து இசைராணியின் அந்த ஒரு வலி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/otherwise-highs-and-lows/c77058-w2931-cid303984-su6206.htm", "date_download": "2020-06-06T13:38:01Z", "digest": "sha1:KWIUGF3U4YUVXSYR6OXPJ5MD3OA4QIAT", "length": 8038, "nlines": 31, "source_domain": "newstm.in", "title": "பிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை!", "raw_content": "\nபிறவியில் உயர்வு, தாழ்வு இல்லை\nஉருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, அமிர்தம் குடிக்கும் பாக்யத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள். பிறவியில் உயர்வு, தாழ்வுகள் இல்லை. அனைத்து உயிர்களிடத்திலும் நான் இருக்கிறேன். அதை அறிந்தும்,நீங்கள், வேற்றுமை பார்த்ததால், நல்ல பாக்கியத்தை இழந்துவீட்டிர்கள்.\nBy அறம் வளர்த்த நாயகி | Tue, 15 Oct 2019\nஉதங்கர் என்ற முனிவர் இருந்தார். கிருஷ்ணனின் பரம பக்தர். மஹாபாரத யுத்தத்தின்போது, குருஷேத்திரத்தில், கிருஷ்ண பரமாத்மா, விஸ்வரூபம் எடுத்த் காட்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என வருத்தப்பட்டார்.\nஅதையறிந்த பரமாத்மா, அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தருளினான் , ஆனந்த பரவசத்தில் மூழ்கினார் உதங்கர். ‘வேறு என்ன வேண்டும்’ என, கேட்டான் கிருஷ்ணன்.\n'இதைவிட வேறென்ன வேண்டும்’ என்றார் உதங்கர். கிருஷ்ணன் மீண்டும் வற்புறுத்தவே, 'எனக்கு எப்போது தாகம் எடுத்தாலும், நான் வேண்டும்போது, தண்ணீர் கிடைக்க வேண்டும்'' என்றார் உதங்கள்.\n ஏதோ ஒரு வடிவில், நானே உங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பேன்’ என்றான் கிருஷ்ணன்.\nநாட்கள் கடந்தன. ஒருநாள், பாலைவனத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார் உதங்கர். அப்போது அவருக்கு,கடும் தாகம் எடுத்தது. 'கண்ணா, தாகம்’ என்று கண்களை ​மூடித் துதித்தார்.\nஅடுத்த நிமிடமே, அவர் எதிரில் நான்கு நாய்களுடன், புலையன் ஒருவன் வந்தான். கையில் தோல் பை வைதிருந்தான். அவனை பார்க்கவே, உதங்களுக்கு அருவெறுப்பாக இருந்தது. தோல் பையில் வைத்திருந்த தண்ணீரை ,ஒரு குவளையில் எடுத்தான்.\n தண்ணீர் குடியுங்கள்’ என்றான் புலையன். பார்க்கவே பிடிக்காத அந்த புலையனிடமிருந்து தண்ணீர் குடிப்பதை விட, தாகத்தில் தவிப்பதே மேல் என, உதங்கள் நினைத்தார், தண்ணீர் வேண்டாம் என கூறிவிட்டார். அந்த புலையனும் சென்று விட்டான்.\n‘நான் கேட்ட போது தண்ணீர் தருவேன் என கூறினாயா கிருஷ்ணா; ஏன் தரவில்லை என, மனதுக்குள் கேட்டுக் கொண்டார் உதங்கர்.\nஅடுத்த நிமிடம், கிருஷ்ணன் அவர் முன் தோன்றினான். ‘தண்ணீர் குடித்தீர்களா‘ என, கேட்டான் கிருஷ்ணன்.\n புலையன் தான் அழுக்கு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான்’ என்றார் உதங்கர்.\n'தாகம் எடுக்கும்போது தண்ணீர் வேண்டும் என்றீர்கள். அதற்கு ஏற்பாடு செய்தேன்.நீங்கள் தண்ணீர் வேண்டாம் என, கூறிவிட்டீர்கள்’ என்றான் கிருஷ்ணன்.\n அந்த தண்ணீரை, ஒரு புலையன் கையிலா கொடுத்தனுப்புவாய். வேறு\nயாரும் கிடைக்கவில்லையாஉனக்கு என்றார் உதங்கர்.\n‘நீங்கள் நன்கு படித்தவர்கள்,. உடலுக்கும், ஆத்மாவுக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியும் என நினைத்தேன்.\nஎன் மீது நீங்கள் வைத்துள்ள பக்திக்காக, உங்களுக்கு அமிர்தம் கொடுக்க விரும்பினேன். தண்ணீருக்கு பதிலாக, அமிர்தத்தை, புலையன் வேடத்தில் கொண்டு வந்தது நான் தான்.\nஆனால், உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, அமிர்தம் குடிக்கும் பாக்யத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள். பிறவியில் உயர்வு, தாழ்வுகள் இல்லை. அனைத்து உயிர்களிடத்திலும் நான் இருக்கிறேன். அதை அறிந்தும்,நீங்கள், வேற்றுமை பார்த்ததால், நல்ல பாக்கியத்தை இழந்துவீட்டிர்கள்’ என்றான் கிருஷ்ணன். உதங்கர் தலைகுனிந்தார்.\n நம்மில் பலரும், ஜாதி வேற��பாடுகள் பார்த்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என கூறி, சிலரை அவமானப்படுத்துகிறோம். அதனால், நஷ்டம் நமக்கு தான். அவர்களுக்கு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post.html", "date_download": "2020-06-06T13:06:07Z", "digest": "sha1:WENMGHKOF623ZVGZE32Z6K6WTGWSCX3V", "length": 6612, "nlines": 75, "source_domain": "www.karaitivu.org", "title": "கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka News கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா\nகிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா\nகிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா\nகல்முனை மட்டக்களப்பு பிரதானவீதியில் கிரான்குளத்தில் மூன்றரை ஏக்கர் காணியில் சுவாமி விவேகானந்தர் பூங்கா ஒன்று நிருமாணிக்கப்படவுள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை புதுக்குடியிருப்பு சமுக நலன்புரி அமைப்பின் மாவட்டக்காரியாலயம் முன்னெடுத்துள்ளதாக அமைப்பின் ஸ்தாபகர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் தெரிவித்தார்.\nஇதற்கான உதவிகளை பொதுமக்களிமிருந்து எதிர்பார்க்கின்றார்கள் இவ் வமைப்பினர்.\nகுறித்த அமைப்பு கடந்த 20வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் பல்வேறு சமுகப் பணிகளையும் ஆற்றிவருகின்றது.\nஇந்நிறுவனம் கிரான்குளத்தில் மூன்றரை ஏக்கர் காணியை அண்மையில் கொள்வனவு செய்துள்ளது.\nஇப்பூங்கா மூலம் பெறும் வருவாய்கள் அனைத்தும் இந்நிறுவனம் பழுகாமத்தில் நடாத்திவரும் திலகவதியார் மகளிர் இல்லத்திற்கும் புதுக்குடியிருப்பில் இயங்கிவரும் விவேகானந்த தொழினுட்பவியல் கல்லூரி மாணவர்க்கு இலவசமாக பயிற்சிகள் வழங்குவதற்கும் பயன்படப்போகிறது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nஎனவே இப்பணிக்கு உதவக்கூடியவர்கள் முடிந்தவர்கள் தம்மாலான உதவிகளை வழங்கலாமென அவர் கேட்டுள்ளார். தொடர்புக்காக 065 22 50189.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீ���ு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/periyarmuzhakkam/index_dec06.php", "date_download": "2020-06-06T15:27:09Z", "digest": "sha1:5MK3PB7C5T4NELIMEXU3LB5T4LW6Z6WI", "length": 4550, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": " Puratchi | Periyar | Muzhakkam | Keetru | Tamil", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசென்னை பார்ப்பன கல்லூரி முதல்வரின் சாதி வெறி\nடிசம்பர் 6: அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\nமொய்லி அறிக்கை எரித்து கொளத்தூர் மணி உரை\nவீரப்ப மொய்லி அறிக்கை கூறுவது என்ன\nசி.என்.என். தொலைக்காட்சியில் ‘பெரியார் திராவிடர் கழகம்’\nபல ஆண்டுகளாகவே தொடரும் வன்முறைகள்\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nவிடுதலைப் புலிகளை வளர்த்த எம்.ஜி.ஆர்.\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\nஅடுக்கடுக்கான போராட்டங்கள்; கைதுகள் - 2006 இல் கழகம் கடந்து வந்த பாதை\n‘தேசியப் பாதுகாப்பு சட்ட’த்தை அரசு ரத்து செய்ய வேண்டும் - தோழர் தா. பாண்டியன் வலியுறுத்தல்\nசென்ற இதழ்கள்: ஜூலை-05, ஆகஸ்ட்-05, நவம்பர்-05, மார்ச்-06, மே-06, ஜூன் 06, ஜூலை 06,\nஆகஸ்ட் 06, செப்டம்பர் 06, அக்டோபர் 06, நவம்பர் 06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31577-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296&p=575465", "date_download": "2020-06-06T15:22:23Z", "digest": "sha1:H55KCA442AKGK6NQJ4KK4XHSA3UXM27R", "length": 8044, "nlines": 196, "source_domain": "www.tamilmantram.com", "title": "அனுதாபம்", "raw_content": "\nஇத்தகு பாதையில்தான் நம் பயணம்\nஅடுத்தவர் படும் வேதனை கண்டு\nஉனக்குத் துன்பமெனில் எனக்கு இன்பமது.\nஉலகை அழுத்தும் மாபெரும் சாபக்கேடிது\nஉன் அனுதாபத்தால் எனக்காவதுதான் என்ன\n(மூலம் : ஹரிவம்ஷ்ராய் பச்சன் எழுதிய ‘ஸம்வேதனா’ என்னும் இந்திக்கவிதை.)\nQuick Navigation சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய் | வாட்டில் மரம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2013/05/", "date_download": "2020-06-06T13:46:45Z", "digest": "sha1:CK76Q5DKVTZHTOWLNWUGGQS54AZ5ADNC", "length": 10828, "nlines": 239, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\nமழிக்காத‌ மீசையில் சிரைக்காத‌ தாடியில் வரலாம்\nமிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம்\nமார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம்\nலக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம்\nரகசிய ப்ரியத்துடன் மறைப்பின் சௌகரியத்துடன்\nஆண் குறியில் அல்லது ஆசன வாயில் வரலாம் -\nஓரிரு எச்சரிக்கைகளை சிற்சில‌ அறிவிப்புக்களை\nமௌனமாய்ப் பகிர்கிறது அந்த ஆதிரோம வெள்ளி\nமனைவியிடம் சிரித்துப் பேச‌ ஞாபகப்படுத்துகிறது\nபெற்றோர்களை கவனித்துக் கொள்ளச் சொல்கிறது\nபால்ய நண்பர்களை ஆசிரியர்களை தேடச்செய்கிறது\nபுதைந்த காதல்களை துரோகங்களை அவமானங்களை\nபொய்பேசுதலை புறங்கூறுதலை நிறுத்தக் கோருகிறது\nபயங்கொள்தலை சினங்கொள்தலை குறைக்கக் கேட்கிறது\nபடிக்காத புத்தகங்களை பார்க்காத திரைப்படங்களை\nபுசிக்காத புலாலுண்டிகளை ருசிக்காத மதுப்புட்டிகளை\nமுடிக்காத பயணங்களை புணர்ந்திராத‌ பெண்களை\nசெய்யாத பாவங்களை மனதில் ஓங்கி அறைகிறது\nகூழாங்கற்கள் சகிதம் கதை பேசும் ஒரு ஜென் குரு போல்\nமரணத்தின் இளஞ்சுகந்தத்தை மானசீகமாய் முகரத் த‌ந்து\nஇது என் பத்து வரு��க் கனவு.\n2000ங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடத்தில் தான் முதன் முதலாக‌ ஆனந்த விகடனுக்கு என் படைப்பு ஒன்றை அனுப்பினேன். அது ஒரு விஞ்ஞானச் சிறுகதை. பெயர் நியூட்டனின் மூன்றாம் விதி. துரதிர்ஷ்டவசமாய் அது இன்னமும் எதிலும் பிரசுரமாகவில்லை. பிற்பாடு இந்த பத்தாண்டுகளில் கவிதைகள், சிறுகதைகள் என நான் முக்கியமாய் முயன்ற அத்தனை ஆக்கங்களையும் ஒரு ராணுவக்கடமை போல் முதலில் ஆனந்த விகடனுக்குத் தான் அனுப்பி இருக்கிறேன்.\nபள்ளி நாட்களில் என் வீட்டில் குமுதம் தான் வாங்குவார்கள். ஆனாலும் பக்க‌த்து வீட்டில் வாங்கிய ஆனந்த விகடன் தான் அதிகம் ஈர்த்தது. அப்போதைய அதன் அத்தனை வசீகர உள்ளடக்கங்களையும் தாண்டி சுஜாதா ஒரு முக்கியக் காரணம்.\nஅதனால் தான் அதில் என் எழுத்து வருவது என்பது மஹாஸ்வப்னமாகத் தோன்றியது. அதனால் தான் முதன்முதலில் என் ட்வீட் விகடனில் வந்த போது கூட மிகுந்த மகழ்வுற்றேன் (விகடனுக்கும் அது தான் முதல் வலைபாயுதே). ஆனால் அது என் அப்பீல் இன்றி அவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது. அதனால் குமுதத்தில் சிறுகதை, கட்டுரை வந்தாயிற்று, குங்குமத்தில் தொடர், கவிதை வந்தாயிற்று ஆனால் விகடனில் என்…\nசுஜாதாவின் பிறந்த நாளான இன்று (மே 3) எனது சிறுகதை ஒன்று தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியாகி உள்ளது:\nஇது கொஞ்சம் experimental சிறுகதை. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிற்றிதழுக்காக எழுதப்பட்டது. அவ்விதழ் வராததால், பின் சில‌ வெகுஜன இதழ்களுக்கு அனுப்பப்பட்டு, நிராகரிக்கப்பட்டு (ஓரிடத்தில் சொல்லப்பட்ட காரணம்: இது பத்தாண்டுகளுக்கு பின்பு எழுதப்பட வேண்டிய சிறுகதை), திருத்தப்பட்டு இப்போது என் சிறுகதைத் தாய் வீட்டின் வழி வெளியாகிறது. தாய் வீடு எனக் குறிப்பிட காரணம் என் முதல் சிறுகதையான E=mc2 தமிழ் பேப்பரில் தான் வெளியானது - அது சுஜாதாவின் நினைவு தினத்தன்று. இன்று அவர் பிறந்த தினத்தில் அவர் தொடங்கிய‌ சிறுகதைப் பரிசோதனை விளையாட்டை நானும் முன்னெடுத்துச் செல்வதை அவருக்குச் செய்யும் tribute-ஆகக் கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2016/11/", "date_download": "2020-06-06T14:47:02Z", "digest": "sha1:O7YSFF4NK5SAY5SUPCGPF5SUT3BVXRLA", "length": 17067, "nlines": 243, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\n500, 1000 ர���பாய் நோட்டுக்கள் ஒழிப்பு மற்றும் அதன் விளைவுகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள நெடுங்கட்டுரையில் (http://www.jeyamohan.in/92500) சொல்லி இருப்பனவற்றில் சில‌ அடிப்படை விஷயங்களிலேயே வேறுபடுவதால் நல்ல உழைப்பும் சிந்தையும் கொண்ட அக்கட்டுரையைக் கடக்க வேண்டியவனாக இருக்கிறேன்.\n1) ஜெயமோகன் கட்டுரையின் ஆதார நம்பிக்கை கறுப்புப்பணமானது இந்தியாவில் நோட்டுக்களாகவே மிகப்பெருமளவில் தேங்கி இருக்கிறது என்பது. அவர் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளியல் அறிஞர்களுடன் பேசியதன் அடிப்படையில் இதை முன் வைக்கிறார். புள்ளி விபரத்துடன் இது சரி தான் என அவரும் நிரூபிக்கவில்லை; அது தவறென நாங்களும். ஆனால் பொதுவான தர்க்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான கள்ளப் பணம் நோட்டுக்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் புரிதல். நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் என் இயல்பான‌ மோடி எதிர்ப்பு நிலைப்பாடு தாண்டி தேசாபிமான‌ அடிப்படையில் அதை ஆதரித்து எழுதிய போதும் கூட‌ (https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10154024889982108) இதைக் குறிப்பிட்டிருந்தேன…\nஒரு நெடுங்கதையும் இரு சிறுகதைகளும் அடங்கிய அம்பையின் தொகைநூல் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு.\nஎனக்குப் பிடித்த ஒரே பெண் புனைவெழுத்தாளர் என்று அம்பையைத் தான் சொல்ல முடிகிறது. (கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி இருப்பவர்களின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் தவிர அவ்வளவாய்ப் படித்ததில்லை.)\nஅவரின் வழமை போல் இக்கதைகளும் பெண்களின் பிரச்சனைகளைத் தான் பேசுகின்றன. (கவனிக்கவும். பெண்ணியம் அல்ல; பெண்களின் பிரச்சனைகள்.) அவரது மற்ற சிறுகதைத் தொகுதிகள் போல் அல்லாமல் இந்நூலின் கதைகள் ஒரே கதாபாத்திரங்களைக் கொண்டவை. சுதா குப்தா என்ற மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ் துப்பறியும் பெண் கையாளும் சில‌ வழக்குகளே இக்கதைகள். இவற்றில் நெடுங்கதையான மைமல் பொழுது மட்டும் அசலான துப்பறியும் கதையின் ஒழுக்கில் அமைந்துள்ளது. மற்றவை நகர்ப்புற சமூகக் கதையில் நடமாடும் துப்பறியும் கதாபாத்திரம் மட்டும் என்பேன்.\nமைமல் பொழுது கதை மிகச் சிறப்பாக இருந்தது (மைமல் என்றால் மாலை). நல்ல த்ரில்லர் கதை. ஆனால் திகில் கதைகளுக்குரிய‌ மேலோட்டமான கதை சொல்லலாக அல்லாமல் இலக்கியப் பிரதியாக எளிதில் உயர்ந்து விடுகிறது. ஆனால் ஒரு பெண்ணே பிர…\nஅருண்ராஜா காமராஜ் - பெயர் சொன்னால் தெரியுமளவு இன்னும் பிரபலமாகவில்லை. கபாலியில் 'நெருப்புடா' பாடலைப் பாடியவர் என்றால் எல்லோருக்கும் தெரியும். சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதிப் பாடிய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை எனக் குற்றம் சொல்ல இடமுண்டு என்றாலும் அவை தனித்துவமானவை; நல்ல ரசிப்புக்குரியவை; எனக்குப் பிடித்தமானவை. சொல்லப் போனால் அவர் குரலே ஒரு மெய்நிகர் நெருப்பு தான். (இதே போல் சந்தோஷ் நாராயணன் அறிமுகம் செய்த பாடகர்களுள் இன்னொரு முக்கியமானவர் ப்ரதீப் குமார்.)\nஇப்பாடல்களை பொதுவாய் ஹீரோயிசப் பாடல்கள் என வகைப்படுத்தலாம். ஆனால் பாடல் இடம்பெறும் சூழல் தாண்டி அதற்குப் பயன்படுத்திய இசை, வரி மற்றும் குரலையொட்டி தனி genre-ஆகவே பிரிக்கலாம். ஒரு மாதிரி raw-ஆன பாடல்கள். இதற்கு முன்னோடி என்றால் சிவாஜி படத்தில் நரேஷ் ஐயர், ப்ளாசே உள்ளிட்டோர் பாடிய வாடா வாடா பாடலைச் சொல்லலாம். அதற்கும் முன்பு இதைத் தொடங்கி வைத்தது கமல்ஹாசனும் இளையராஜாவும். தேவர் மகனின் சாந்துப் பொட்டு பாடலின் மூலம். ஆனால் சந்தோஷ் நாராயணனும் அருண்ராஜா காமராஜாவும் அதற்கு வேறொரு பரிணாமம் தந்திருக்கிறார்கள். இ…\n500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்\nநேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும்.\n1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.)\n2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.\n3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகளை ஒரு வாரத்திற்கு ஒத்திப் …\nபூக்குழி : காதலை எரிக்கும் சாதியம்\nதற்காலிகமாய் நின்று போயிருக்கும் 'தமிழ்' மின் சஞ்சிகையின் கடைசி இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாகக் கடந்த ஆண்டு வெளியானது. அதில் அவரது பெரும்பாலான புத்தகங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. இதழின் ஆசிரியரான‌ நான் தலையங்கம் தவிர ஏதும் எழுதக்கூடாது, ஒரே இதழில் ஒருவரது ஒரு படைப்புக்கு மேல் இடம்பெறலாகாது என்பன மின்னிதழுக்கு நான் பின்பற்றி வந்த முக்கிய விதிகள். ஆனால் அவ்விதழில் இரண்டையும் உடைத்திருந்தேன். நான் மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து விரிவானதொரு கட்டுரை எழுதியிருந்தேன். வந்து சேர வேண்டிய‌ கட்டுரை ஒன்று கடைசி நேரத்தில் கிட்டாமல் போக, வேறு வழியின்றி இருந்த அவகாசத்தில் பூக்குழி நாவல் குறித்து சுருக்கமாய் நானே ஒரு கட்டுரை எழுதினேன் - என் மனைவியின் பெயரில். இதுகாறும் புனைப்பெயரில் வெளியான என் ஒரே படைப்பு இது தான். அதை இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nஓராண்டு கழித்து இதைத் தற்போது வெளியிடக் காரணம் 2016 தினகரன் தீபாவளி மலரில் வெளியாகி இருக்கும் சாரு நிவேதிதாவின் நேர்காணல் தான். அதில் அவர் பூக்குழி நாவல் பற்றி இவ்வாறு குறிப்பி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2020/05/05/", "date_download": "2020-06-06T14:25:31Z", "digest": "sha1:Y6OHAKNGMA2ENJAJWCK7YXKBGXHRIP43", "length": 41940, "nlines": 73, "source_domain": "venmurasu.in", "title": "05 | மே | 2020 |", "raw_content": "\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 52\nபகுதி நான்கு : அலைமீள்கை – 35\nபீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று தாவித்தாவி ஓட அதன் முதுகின்மேல் சிற்றெறும்புபோல நின்றிருப்பதாக உணர்ந்தேன். என்ன நிகழ்கிறது என்பதை முன்னரே உணர்ந்து நான் என் காலணிகளையும் கவச உடைகளையும் கழற்றி வீசிவிட்டு மரக்கலத்தின் பின்புறம் நோக்கி ஓடினேன். காற்றால் தூக்கப்பட்டு முழு விசை கொண்டிருந்த கலம் சற்றே முன்புறம் மேலெழுந்திருந்தமையால் நான் பின்புறம் நோக்க�� விழுந்தேன்.\nஆனால் காற்றில் எழுந்து பறந்து செல்வதாகவே எனக்கு தோன்றியது. ஓசையில்லாமல் மிதந்து சென்று மரக்கலத்தின் பின்புறம் இருந்த பலகைப்பரப்பில் அறைபட்டு கீழே உதிர்ந்து எழுந்தேன். என்னைச் சூழ்ந்து சிறுவண்டுகள்போல எனது படைவீரர்கள் வந்து பொழிந்தனர். பலர் அச்சத்துடன் அலறிக்கொண்டிருந்தனர். என் மேல் சிலர் விழுந்தனர். குவிந்தவர்களால் மேலும் விழுந்தவர்கள் அடிபடாமல் தப்பினர். அலறல்களும் கூச்சல்களும் எழுந்திருக்கலாம். ஆனால் காற்றின் ஓசையில் எதுவும் காதில் விழவில்லை. அனைவரும் சிலைகளைப்போல திகைத்து விழித்த முகமும் திறந்த வாய்களும் கொண்டிருந்தனர்.\nபுரண்டெழுந்தவர்கள் ஓடிச்சென்று மரக்கலத்தின் விளிம்பைப் பற்றி ஏறி அப்பால் கடலில் குதித்தனர். அது சாவுக்குச் செல்வதென்பதை நான் அறிந்திருந்தேன். அப்பெரும் மரக்கலம் உடைந்து மூழ்கத்தொடங்கும்போது நீரை சற்றே விலக்கி விரிவட்டநிரையை உருவாக்கும். அதை நம்பலாகாது. கலம் மூழ்கியதுமே விரிவட்டம் பலமடங்கு விசையுடன் சுருங்கும். அது திறந்த வாய் மூடுவதுதான். அடங்காப் பசி கொண்டது ஆழி. அதன் வயிறு காலப் பெரும்பிலம். விசையுடன் உள்ளிழுக்கும் அப்பெரும் சுழியிலிருந்து நீந்துபவர்கள் எவரும் தப்ப இயலாது.\nமரக்கலம் உடைந்து மூழ்கத் தொடங்குகையில் சிறிய விசைப்படகொன்றை எடுத்துக்கொண்டு உரிய முறையில் நீர்ச்சுழிகளை கணித்து கடலில் இறங்கி பாய்விரித்து அகன்று செல்பவர்கள் மட்டுமே தப்ப முடியும். ஆனால் படைவீரர்களில் பெரும்பகுதியினர் அவ்வாறே குதித்து கடலில் மாய்வார்கள் எனில் எஞ்சியவர்கள் படகை எடுத்துக்கொண்டு தப்புவது எளிதாக இருக்கும் என்று நான் எண்ணினேன். அவர்கள் சிற்றுயிர்கள். எவ்வண்ணமேனும் சாகப்போகிறவர்கள். ஆழிச்சாவு போர்ச்சாவைவிட இனியது. ஆழம் இனியது.\nநான் விழுந்த இடத்திலிருந்த மரச்சட்டம் ஒன்றை இறுகப்பற்றியபடி, கலத்தின் ஊசலாட்டத்தில் என் உடலை நிலைநிறுத்திக்கொண்டு சூழ நிகழ்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஓரிருவர் கடலில் குதித்து நீந்தத் தொடங்கியதுமே மற்றவர்களும் ஓடிச்சென்று கடலில் பாயத் தொடங்கினர். எவரும் எதையும் எண்ணவில்லை. அத்தருணத்தில் மந்தை விலங்குகள் என்று மானுடர் மாறிவிடுகிறார்கள். எண்ணத்தால் அல்ல உடலாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டுவிடுகின்றன. சில கணங்களிலேயே என்னைச் சூழ்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கடலில் பாய்ந்துவிட்டார்கள்.\nஅப்போது மரக்கலத்தின் முகப்பு துவாரகையின் படித்துறைமேல் அறைந்த ஓசை வானில் இடித்தொடர்கள் என எழுந்தது. நொறுங்கல் ஓசை. அது பல்லாயிரம் கற்பரப்புகள், மரப்பரப்புகள் உடைபடும் ஓசைகளின் தொகுதி. வானம் பிளவுபடுகையில் அவ்வோசை எழக்கூடும். அல்லது இது வானுக்கு ஒரு சிறு முட்டை ஓடு நெரிபடும் ஓசைமட்டுமே. அந்த ஓசை ஏன் அத்தனை ஆழமானதாக இருக்கிறது எவ்வெவ்வகையிலோ அந்த ஓசையை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மானுடர் தவறவேவிடாத ஓசைகளில் ஒன்று நொறுங்கலோசை.\nஎன்னைச் சூழ்ந்திருந்த அனைத்தும் அதிர்ந்தன. மேலிருந்து ஒரு பாய்மரம் பாயை கட்டிய பெருந்தூணுடன் முறிந்து சரிந்து என் தலைக்குமேல் வந்து அங்கிருந்த மரத்தாலான அறையடுக்குகள் மேல் விழுந்து நொறுங்கி அசைவிழந்தது. அதிலிருந்து பாய் என் தலைக்குமேல் வந்து பொழிந்து அலையலையாக வளைந்து வானம் இறங்கியதுபோல் ஆகி தொங்கி நின்றது. அது நன்று என்று எனக்கு தோன்றியது. அதற்குமேல் விழும் அனைத்தையும் அது தாங்கிக்கொள்ளும். மீண்டும் ஒரு முறிவோசை. நான் பிரித்தறிய முடியாத பேரொலிகளின் நிரை. கண்ணை மூடி அம்மரக்கலம் துறைமேடையை அறைந்த ஒரு கணத்தை நான் பார்த்ததை மீண்டும் ஓட்டிக்கொண்டேன். ஒருகணம் மட்டும்தான் அது. ஆனால் அத்துறைமேடை நொறுங்கி கற்கள் உடைந்து மரக்கலம் உள்ளே நுழைவதை என்னால் காண முடிந்தது.\nதுவாரகையின் இரு பெரும் குன்றுகளில் எழுந்த அதிர்வை என் கைவிரல்களில் அறிந்தேன். ஒவ்வொரு கட்டடமும் நிலைகுலைந்து சரியத் தொடங்கியதை என் அகத்தே கண்டேன். அதன்பெரும் நுழைவாயில் சற்றே அசைந்து ஒருபுறமாக சரிந்தது. அங்கு கண் மூடி அமர்ந்து அந்நுழைவாயில் வலப்பக்கமாக உடைந்து விழுவதை நேரிலெனக் கண்டேன். என் மேல் மரக்கலத்தின் பாய்மரத்தூண்கள், கூரைப்பலகைகள் ஒன்றன் மேல் ஒன்றென விழுந்துகொண்டே இருந்தன. ஒன்று விழ அதனிடையில் பிறிதொன்று முறிய இடியோசைகளும் முறியும் ஓசைகளும் தொடர்ந்து எழுந்தன. என் மீது விழுந்த முதல் பெரும் தூண் முறிந்து மேலும் சரிந்தது. ஒருகணம் என்னுள் அகம் திகைத்து அது என்னை அழுத்திவிடக்கூடும் என்று தோன்றியது.\nநான் பின்னர் புன்னகையுடன் மரக்கலத்தின் அளவிற்கு நான் எத்தனை சிறியவன் என்று எண்ணிக்கொண்டேன். ஒரு சிற்றெறும்புபோல. அதன் பெரும் தூண்களும் பாய்களும் பலகைகளும் என்னை அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. முழந்தாளிட்டு தவழ்ந்து எழுந்து முறிந்து சரிந்து கிடந்த படிகளினூடாக சென்றேன். இன்னொரு பெரும் முறிவோசை. மரக்கலம் திடுக்கிட்டது. அதன் தீப உடல் நேர் பாதியாக உடைந்து பின்பகுதி பின்பக்கமாக சாய்ந்தது. ஆகவே நான் எவ்வகையிலும் முன்னகர முடியவில்லை. என் தலைக்கு மேலென உடைந்த மரச்சிம்புகள் நிறைந்திருந்தன. அதில் எதில் தொற்றி ஏறினாலும் தொங்கிக்கிடக்கும் உணர்வையே அடைந்தேன்.\nஅம்மரக்கலத்தின் அமைப்பை என் உள்ளத்தில் கொண்டுவந்து என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொண்டேன். அது இரண்டாக பிளந்து பிளந்தபோதிருந்த சிம்புகள் அனைத்தும் கீழே வந்து படிந்து எடைகொண்டு அதன் பின்பகுதி கூர்முனை நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கிறது. அது கூரென்பதனாலேயே நீரை விலக்கும். எடையென்பதனாலேயே விரைந்து உள்ளே செல்லும். இன்னும் அரைநாழிகை நேரம்கூட அது நீர் மேல் இருக்க வாய்ப்பில்லை. பலகைகளையும் தூண்களையும் பற்றிக்கொண்டு தொங்கி ஆடிச் சென்றுகொண்டிருந்தேன்.\nஓரிருவர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர். அவர்களும் வெவ்வேறு இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தனர். ஒருவன் “இளவரசே…” என்றபடி என்னை தொட வந்தான். அவன் தோளில் அடிபட்டிருந்தது. அவனை நான் துணை கூட்ட இயலாது. “இளவரசே இளவரசே” என்று சொன்னபடி கைநீட்டி என்னை நோக்கி வந்தான். என் உடைவாளை உருவி அவன் கழுத்தை வெட்டினேன். என்னை நோக்கி எழவிருந்த இன்னொருவன் அதைக் கண்டு திகைத்து அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். குருதி சொட்டிய உடைவாளை ஆடையில் துடைத்தபடி நான் மேலும் நுழைந்து சென்றேன்.\nமுன்பு நான் சென்ற படிகள், நான் அறிந்த அறைகள் ஒவ்வொன்றும் இடம் மாறியிருந்தன. படிகள் கூரையிலிருந்து தலைகீழாகத் தொங்கின. பொருட்கள் அனைத்தும் மிக ஆழத்தில் கிணற்றுக்குள் என விழுந்துகொண்டிருந்தன. ஆழத்தில் குவிந்து கிடந்த உடைவுகள் மேல் மேலும் மேலும் உடைந்த பலகைப்பொருட்கள் சென்று விழுந்துகொண்டிருந்தன. நான் சரிந்து கிடந்த ஒரு தூணினூடாகச் சென்று பாயொன்றைப் பற்றி முன்னகர்ந்தேன்.\nபெருங்கலத்தின் விலாவில் படகு பொருத்தி கட்டப்பட்டிருக்கும், அன்னைச் சிலந்தி மேல் கு��்சுகள்போல. அம்மரக்கலத்திலேயே ஐநூறு சிறுபடகுகள் இணைக்கப்பட்டிருக்கும். மரக்கலம் எவ்வகையிலேனும் பழுதடையுமெனில் அதிலுள்ள முழுப் படைவீரர்களும் கிளம்பிச்செல்லும் அளவுக்கு பெரியவை அவை. மென்மரத்தாலானவை. எனவே எப்புயலிலும் மூழ்காதவை. மூழ்கினாலும் மிதக்கும் தன்மைகொண்டவை. வடத்தில் தொங்கி இறங்கி என் கையிலிருந்த வாளால் அவற்றைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டினேன்.\nஒரு படகு சரிந்து ஒற்றைக் கயிறில் தொங்கியது. தொற்றி அதிலேறி அமர்ந்த பின் அதன் இறுதிக் கயிறை வெட்டினேன். படகு சரிந்து, பின்னர் காற்றில் நெற்று உதிர்வதுபோல் கீழே மிக ஆழத்தில் நீல அலைகொண்டிருந்த கடலை நோக்கி சென்று, நீரில் அறைந்து அசைவிழந்து, பின்பு அலைகளில் மேலெழுந்து தன் அலைவில் தானே சற்று சுழன்றது. நான் அதன் குறுக்குச்சட்டத்தை இறுகப் பற்றியிருந்ததனால் அவ்விசையில் தூக்கி வீசப்படாமல் இருந்தேன்.\nஎன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் அதன் விளிம்பில் பொருத்தப்பட்டிருந்த துடுப்புகளை உருவி இரு பக்கமும் வளையங்களில் பொருத்தி நீட்டினேன். எழுந்து காலால் மரக்கலத்தை உந்தி அதிலிருந்து விலக்கி துடுப்பால் பிறிதொருபுறம் தள்ளி மேலும் விலக்கி வெறிகொண்டு துழாவத் தொடங்கினேன். அதில் பாய்மரம் இல்லை என்று முதலில் தோன்றியது. பின்னர் பாய்மரம் அதில் ஒன்றுள் ஒன்று என செருகப்பட்ட மூங்கில்களாக படிந்திருப்பதை கண்டேன். அருகிலிருந்த கயிற்றை இழுத்தபோது பாய்மரம் பாயுடன் மேலெழுந்தது. அக்கணமே பாய் காற்றை ஏற்று உப்பியது. சுக்கானை இழுத்து பாயை உரிய முறையில் திருப்பி காற்றை எனக்கு உகந்த திசையில் விசை அளிப்பதாக ஆக்கினேன்.\nமூழ்கிக்கொண்டிருந்த மரக்கலத்தில் இருந்தெழுந்த அலையும் எனக்கு விலகிச்செல்ல உதவியது. எழுந்து பின் அமைந்து மீண்டும் அலைகளில் விழுந்து மீண்டும் ஆழ அமிழ்ந்து சென்றுகொண்டிருந்தேன். அத்தருணத்தில் துவாரகை நோக்கி செல்லலாகாது என்று அறிந்திருந்தேன். துவாரகைக்கு மரக்கலங்களை அள்ளிக் கொண்டு வரும் கடல் நீரோட்டம் அது. ஆறெனக் கொண்டால் நூறு சிந்துவுக்கு நிகரானது. அது துவாரகையின் துறைமேடையால் தடுக்கப்பட்டு வளைத்து மறுபுறம் செல்லும் நீரோட்டமாக மாற்றப்பட்டிருந்தது. அதிலேறியே பெரும்மரக்கலங்கள் கடலுக்குள் செல்வது வழக்கம்.\nஅந்த நீரோட்டத்தை நான் அடைந்துவிட்டேன் எனில் பீதர் மரக்கலம் மூழ்கும்போது நான் அதிலிருந்து தப்பிவிடுவேன். நான் கண்ணை மூடிக்கொண்டு பிறிதொரு எண்ணமின்றி கைகள் மட்டுமே சித்தமென செயல்பட துழாவிக்கொண்டிருந்தேன். பின்னர் நெடும்பொழுது ஆயிற்றோ என்று திரும்பிப் பார்த்தபோது அப்பால் உடைந்த மரக்கலத்தின் ஒரு பாதி மெல்ல அமிழ்ந்துகொண்டிருப்பதையே கண்டேன். அதற்குள் நீர் நிரம்ப உள்ளிருந்து சாளரங்களினூடாகவும் விரிசலினூடாகவும் நீர் பீறிட்டு வெளியேவந்து மீண்டும் கடலில் கொட்டிக்கொண்டிருந்தது.\nஇன்னும் சற்று பொழுதுதான். அது மூழ்கத்தொடங்கிவிட்ட பின்னர் எழும் சுழலிலிருந்து எவரும் தப்ப முடியாது. அப்பகுதியெங்கும் நீரில் பாய்ந்தவர்கள் வெவ்வேறு மரக்கட்டைகளையும் பலகைகளையும் பற்றிக்கொண்டு நீந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் உண்ணப்போகும் வாய் இன்னும் சற்று நேரத்தில் திறக்கும். ஆழத்தின் வாய். நீலநிறமான வாய். ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக மரக்கலங்களை இழுத்து உண்டுகொண்டிருக்கும் பெரும்பசி. இப்பெருங்கலத்தையும் அள்ளி தன்னுள் வைத்திருக்கும்.\nநான் உந்தி உந்தி படகை முன்னெடுத்தேன். பிறகு என் படகுக்குக் கீழே நீரின் ஓட்டம் செயல்படுவதை பார்த்தேன். அத்தருணத்தில் பிறந்த உவகையை எண்ண எண்ண வியப்படைந்தேன். என்ன நிகழ்கிறதென்றே தெரியாதவை மானுடனின் உணர்வுகள். என்னைச் சுற்றி பித்தெழுந்து ஒவ்வொன்றும் நடந்துகொண்டிருந்தன. நானோ ஒரு சிறு தப்பித்தலுக்காக வெறிக்கூச்சலிடும் அளவுக்கு உவகையை அடைகிறேன்.\nஎன் மைந்தர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மூத்தவர் ஃபானுவால் தேடிப் பிடிக்கப்படுவார்கள் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது. அவர்களை பிரத்யும்னனும் பிடிக்கக்கூடும். இங்கிருந்து நான் தப்பினாலும் இந்தப் படகில் தேவபாலபுரம் வரை செல்ல இயலாது. துவாரகையின் வலப்பக்கம் விலகி அமைந்திருக்கும் சிறிய படகுத்துறைமேடைகளில் ஒன்றை அணைந்து அங்கிருந்து புரவியில் ஏறி நகரை விட்டு செல்லவேண்டும். அதற்கான வாய்ப்புகள் உண்டா என்றே தெரியவில்லை. ஆயினும் தப்பிவிட்டேன் என்ற உணர்வில் என் உடலெங்கும் திளைப்பு ஏறியது.\nகூச்சலிட்டு நகைத்தபடி துடுப்பை போட்டேன். நீரோட்டம் என்னை அள்ளிக்கொண்டதும் படகிலிருந்து கையை எடுத்து துடுப்பை மடிமேல் பிடித்தபடி மல்லாந்து அமர்ந்து கண்மூடி மூச்சுவாங்கத் தொடங்கினேன். என் காதுகளில் காற்று கிழிபட்டோடுவதை உணர்ந்தேன். நீரோட்டம் என் படகை தூண்டிலால் சுண்டி இழுத்து பறக்க வைத்தது. பாய் புடைத்து கிழிபடும்போல் தோன்றியது. கரை உருக்கி நீட்டப்பட்டதுபோல் உருவழிந்த மண்கோடாக அப்பால் தெரிந்தது.\nபின்னர் பெருமூச்சுடன் தன்னுணர்வடைந்து எழுந்தமர்ந்து திரும்பிப் பார்த்தபோது பீதர் நாட்டுக் கலம் அங்கில்லை என்பதை கண்டேன். அங்கு மாபெரும் நீர்ச்சுழிப்பொன்று இருந்தது. சுற்றி மிதந்துகொண்டிருந்த அனைத்துப் பொருட்களையும் இழுத்து சரடென்றாக்கி சுருட்டி மையப்புள்ளிக்குள் கொண்டுசென்று கொண்டிருந்ததது. மேலே துவாரகையின் மாளிகைகள் அனைத்தும் சரிந்து கிடந்தன. அதன் பெருவாயில் அங்கில்லை. அங்கே துவாரகை இல்லை என்பது கண்களை திகைக்கச் செய்யவில்லை. ஏனென்றால் அதை பலமுறை கற்பனையில் நிகழ்த்திவிட்டிருந்தேன்.\nஎன் படகை நீரோட்டம் மிக விலக்கி ஆழ்கடல் நோக்கி கொண்டு சென்றது. உடனே நான் திசை மாறவில்லை எனில் அது மையப்பெருக்குக்கு கொண்டு செல்லும். நீரின்றி உணவின்றி பெருங்கடலில் சிக்கிக்கொண்டால் நான் திரும்பி வர முடியாமலாகும். ஆகவே அந்நீரோட்டத்தை கணித்தேன். பக்கவாட்டில் துடுப்பை போட்டு அப்பெருக்கின் விளிம்பை நோக்கி படகை செலுத்தினேன்.\nஅதன் விளிம்பை அங்கிருந்து ஒரு பளிங்குக்கோடென பார்க்க முடிந்தது. அதற்கப்பால் நீர் எதிர்திசை நோக்கி சென்றது. அவ்விளிம்பை அடைந்ததும் இரு கைகளாலும் துடுப்பை ஓங்கிக் குத்தி படகை சற்றே துள்ள வைத்து அவ்வெதிர் ஓட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதன் பின்னர் அதிலும் சிக்கிக்கொள்ளாமல் பக்கவாட்டில் துழாவி துவாரகையில் இருந்து எட்டு கல் தொலைவிலிருந்த சிறிய படகுத்துறை ஒன்றை நோக்கி செலுத்தினேன்.\nஆனால் அங்கிருந்த படகுகள் அனைத்தும் கடலில் எழுந்த அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். அங்கிருந்து நீர் பெருகி வந்து என்னைக் கடந்து ஆழ்கடலுக்குள் சென்று கொண்டிருந்தது. கடல் உள்வாங்குகிறதா தன்னைத்தானே உள்ளிழுத்துக்கொள்கிறதா திரும்பிப் பார்த்தபோது நீல நிறத்தில் பளிங்காலான மலை ஒன்றை கண்டேன்.\nஅது என்னவென்று எனக்கு புரியவில்லை. திகைத்து அதை ப���ர்த்தபடி அமர்ந்திருந்தேன். அது அசையாமல் அங்கு அவ்வண்ணமே நின்றது. வளைந்து வளைந்து வளைந்து அதன் நீர்ச்சுவர் மேலேறியது. மிகமிக அழகான இளநீல பளிங்குப் பரப்பு. அதன் உச்சியில் வானத்தின் கோடு. எப்போது எழுந்தது அது ஏன் அங்கு அசையாமல் நிற்கிறது ஏன் அங்கு அசையாமல் நிற்கிறது ஆனால் சில கணங்களுக்குப் பின் அது மிக அணுகி வந்துவிட்டதை உணர்ந்தேன். அவ்வுணர்வை நான் மேலும் அறிவதற்குள் நான் நீர்மலையொன்றின் உச்சியிலிருந்தேன். என் படகுக்குக் கீழே மிக ஆழத்தில் துவாரகையின் படித்துறை தெரிந்தது. தொலைவில் துவாரகையின் இரு குன்றுகளும் மிகச் சிறிதாகத் தெரிந்தன. அங்கு கட்டடங்கள் இடிந்துகொண்டிருப்பதும் மக்களின் குரல்களும் வண்டொலி போன்ற முழக்கமும் கேட்டது.\nமறுபடியும் தன்னுணர்வடைந்தபோது என் படகு பறந்ததுபோல் வானிலேயே படித்துறை நோக்கி செல்வதை கண்டேன். பிறிதொரு கணத்தில் நான் துவாரகையின் புறநகர்ப் படித்துறையின் அருகே அமைந்த கல்லால் ஆன கட்டடங்களுக்கு மேல் படகில் பறந்துகொண்டிருந்தேன். என் படகு மரக்கூரையொன்றை சென்று அறைந்தது. அதன் மூக்கு மரப்பலகைகளை உடைத்து உள்ளே இறங்கியது. நான் அதிலிருந்து தெறித்து அப்பால் விழுந்து அக்கூரையிலிருந்து உருண்டு கீழே சரிந்தேன். என் தலைக்கு மேல் நீராலான பெரும் வளைவொன்று மழையென அறைந்து இறங்கியது. மூச்சை நிறுத்தும் மாபெரும் பொழிவு. ஓர் ஏரி அப்படியே கரையுடைந்து சரிந்து மூடுவதுபோல.\nபின்வாங்கும் நீரின் நூறுநூறு காட்டாறுகள் சேர்ந்து என்னைப் பற்றி இழுத்து கொண்டுசெல்ல உயிரின் வெறியுடன் நான் அங்கிருந்த மரம் ஒன்றை ஆரப்பற்றிக்கொண்டேன். மரம் வேருடன் பிழுது கொண்டுசெல்லப்பட்டது. பிறிதொரு மரத்தில் சிக்கி அசைவிழந்தது. பிறிதொரு கணத்தில் நான் எழுந்து நின்றபோது என்னைச் சூழ்ந்திருந்த அனைத்து மாளிகைகளும் இடிபட்டுக் கிடப்பதை பார்த்தேன். அனைத்தின் மேலும் மணல் மூடியிருந்தது. நான் வந்த படகு ஆறு அடுக்குகள் கொண்ட மாளிகையின் தலைக்குமேல் கூரையில் பதிந்திருந்தது. கடலில் நின்றிருந்த அனைத்துப் படகுகளும் கரைக்கு வந்து மணலிலும் கூரைகளிலும் பதிந்து கிடந்தன. உடைசல்களும் சிம்புகளும் பரவியிருந்தன. கற்பாளங்களே தூக்கி வீசப்பட்டிருந்தன.\nநான் எழுந்து நின்றபோது என் உடைகளெல்லாம் கிழிந்து கிடப்பதை பார்த்தேன். என் வாய்க்குள் மணல் சென்றிருந்தது. கையால் வயிற்றை அமுக்கி உமிழ்ந்தபோது சீழும் மணலுமாக வெளியே கொட்டியது. மூன்று முறை ஓங்கி தும்மியதும் குருதித் துளிகளுடன் மணலும் வெளிவந்தது. குமட்டிக்குமட்டி வாயுமிழ்ந்தேன். மணல் வந்துகொண்டே இருந்தது. உடலுக்குள் அத்தனை மணல் எப்படி சென்றது எப்படி என் உடைகளை நீர் கிழித்தது எப்படி என் உடைகளை நீர் கிழித்தது என்னைச் சூழ்ந்து மானுட உடல்கள். நசுங்கியவை, சிதைந்தவை, உடைந்தவை. பெரும்பாலான உடல்களின் வாய் முழுக்க மணல் நிறைந்திருந்தது. சில உடல்களின் கண்களே மணல் நிறைந்த குழிகளாக தெரிந்தன.\nஎன்ன நிகழ்ந்தது என்று உணராது நான் தடுமாறி ஓடி மேலே சென்றேன். கடல் மிக மிக உள்வாங்கியிருப்பதை கண்டேன். படகுத்துறையிலிருந்து மேலும் ஆழ்ந்திறங்கிச் சென்ற கடல்பரப்பில் நீரில் உருவழிந்த பாறைகளின் உருகிய வடிவங்கள் மணல்பரப்பில் பதிந்து கிடந்தன. நெடுந்தொலைவு கடல் விளிம்பு அலையற்று அசைவற்று நின்றது. என்னால் நிற்க முடியவில்லை. எவரோ பிடித்துத் தள்ளுவதுபோல் பின்னால் விழுந்தேன். மீண்டும் எழுந்து நின்றேன். மீண்டும் சரிந்து விழுந்தேன்.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/31/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-06-06T14:13:51Z", "digest": "sha1:C7RSXBTDYWNLT4ZJ5DMV2S2Z3ORLS5JJ", "length": 8867, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "பினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர், அவர் என் மாநில முதல்வர் - கமல் ஹாசன்", "raw_content": "\nபினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர், அவர் என் மாநில முதல்வர் – கமல் ஹாசன்\nபினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர���, அவர் என் மாநில முதல்வர் – கமல் ஹாசன்\nஉலகின் பல பகுதிகளிலுமுள்ள முன்னோடி மனிதர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் செவாலியே விருதை வழங்கி வருகிறது.\n1957 ஆம் முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை கமல் ஹாசனுக்கு வழங்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.\nநடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் சகல துறைகளிலும் தடம் பதித்தவர் கமல்.\nஅவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகள் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கமல் ஹாசன் செவாலியே விருதுக்குத் தேர்வானது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.\nஅதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ள கமல் கூறியிருப்பதாவது:\n”உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்னொரு மாநில முதல்வர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தது குறித்து ஒருவர் ஆச்சரியப்பட்டார். அவருக்கு நான் சொன்னேன், பினராயி விஜயன் இன்னொரு மாநில முதல்வர் அல்லர். அவர் என் மாநில முதல்வர். சினிமா பார்க்கும் எந்தவொரு மலையாளியிடமும் கேட்டுப்பாருங்கள், நான் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று’\nஎன கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nபிரான்ஸ் அரசினால் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nபிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று டிசம்பரிலேயே ஏற்பட்டுவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது\nசுவிஸ், பிரான்ஸில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு\nஐரோப்பிய ஒன்றிய – பிரித்தானிய ஒப்பந்தம் சாத்தியமற்றது – பிரெஞ்ச் ஜனாதிபதி\nஇந்தியன் – 2 படப்பிடிப்புத் தளத்தில் பாரந்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nபிரான்ஸில் கொரோனா தொற்று டிசம்பரில் பரவல்\nசுவிஸ், பிரான்ஸில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு\nEU - UK ஒப்பந்தம் சாத்தியமற்றது- பிரெஞ்ச் ஜனாதிபதி\nஇந்தியன்-2 படப்பிடிப்புத் தள விபத்தில் மூவர் பலி\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வேள���யில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:06:16Z", "digest": "sha1:GCVSZUZ7ZUGARWYG7SM2B77C5ISORENH", "length": 5526, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "உயிர் இழந்தவர்கள் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஓகி புயல் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி முதல்வர் அறிவுப்பு\nதமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒக்கி புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம்,...\nசூழ்நிலையைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி..\nமீண்டும் லாக்டவுன் போட்டால் ஏழைகள் தாங்க மாட்டார்கள் – கமல் ஹாசன்..\nஅமெரிக்காவை விடாமல் துறத்தும் கொரோனா : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..\nவெளியானது பிக்பாஸ் ‘லாஸ்லியா’வின் “பிரண்ட்ஷிப்” ஃபர்ஸ்ட் லுக்..\nசபரிமலை ஐயப்பன் கோயில் கட்டுப்பாடுகளுடன் வரும் 9-ம் தேதி திறப்பு – பினராயி விஜயன்..\nகொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா..\n“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன் எதற்கு\nவிரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..\nசென்னையில் ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு “கொரோனா” உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/239516/74-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-06-06T15:01:29Z", "digest": "sha1:NIPTJ4GKM5IV4SVBF4N6GQR7FBJI5EAY", "length": 7600, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு!! – வவுனியா நெற்", "raw_content": "\n74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார்.\nசமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளது.\nஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து வளர்ந்தபோது, ஷியாம் லால் யாதவ் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர்களும் அதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஷியாம் லாலின் கொம்பை Sagar’s Bhagyoday Tirth மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.\nஷியாம் லால் ஒரு Sebaceous Horn நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக தோலில் வெயிலால் வெளிப்படும் பகுதிகளில் ஏற்படுகிறது. செபாசியஸ் ஹார்ன் பிரபலமாக சாத்தான் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது.\nஎக்ஸ்ரேவைத் தொடர்ந்து, அதன் வேர்கள் மிக ஆழமாக இல்லை என்பதைக் காட்டிய பின்னர் அறுவை சிகிச்சையில் கொம்பு போன்ற மேடு அகற்றப்பட்டதாக மருத்துவர் Vishal Gajbhiye கூறினார். இந்த அரிய சம்பவம் சர்வதேச அறுவை சிகிச்சை இதழில் வெளியிட அனுப்பப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nசமீபத்தில் இ றந்த ��னைவி : 6 வயது ம களுக்கு த ந்தையால் நடந்த கொ டுமை\nவெளிநாட்டில் வசிக்கும் கணவன் : மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த வி பரீத முடிவு\nதிருமணமான 10 நாளில் மா யமான புதுப்பெண் : வீட்டின் அறையில் குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/155401-ponnar-talks-after-polling-his-vote", "date_download": "2020-06-06T14:49:47Z", "digest": "sha1:QPJ2Z3NZWU2WT6KXIJ2KUTZFLEO2T4YK", "length": 7713, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`விமர்சிக்க மாட்டேன்; இன்னும் கடுமையாக்கணும்!'- யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் | ponnar talks after polling his vote", "raw_content": "\n`விமர்சிக்க மாட்டேன்; இன்னும் கடுமையாக்கணும்'- யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\n`விமர்சிக்க மாட்டேன்; இன்னும் கடுமையாக்கணும்'- யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\n``தேர்தல் ஆணையத்தின் பணி ஓரளவு திருப்தியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் வாக்களித்த கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இந்திய திருநாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் நடக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றிபெறும். மாவட்டத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவம் கருதி புதிய வாக்காளர்கள் ஆதரவு எனக்கு உள்ளது. இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.\nவாக்களிப்பதில் மக்கள் மவுனப் புரட்சி செய்கிறார்கள். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் சோதனை பொதுவானதுதான். என்னையும் சோதனை செய்தார்கள். அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர். பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். பிரதமர் ஹெலிகாப்டர் சோதனை விஷயத்தில் பல விதிமுறைகள் உள்ளன.\nஇந்தமுறை தேர்தல் பணியாளர்களின் தவறு காரணமாக பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி உள்ளது. பூத் சிலிப் இல்லாமல் ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணி ஓரளவு திருப���தியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T13:01:32Z", "digest": "sha1:OFE5MMSMHJ6GACWQO7J4EDGPJ4NOQYO2", "length": 13182, "nlines": 140, "source_domain": "www.tamilhindu.com", "title": "சேவைப்பணிகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சேவைப்பணிகள் ’\nசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14\nசென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது. இருநூறுக்கும் அதிகமான பல்வேறு வகைப்பட்ட இந்து அமைப்புகள் பங்கு பெறுகின்றன. தமிழ்ஹிந்து இணையதளமும் ஒரு அரங்கு அமைத்துள்ளது. கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம், திருவான்மியூர். அனைவரும் வருக ஆதரவு தருக\nஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013\nசென்னை: பிப்ரவரி 19 முதல் 24 வரை, நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்காட்சி. பிப்-19 (செவ்வ்வாய்) மாலை 5 மணிக்கு துவக்க விழா. எல்.கே.அத்வானி, சுவாமி ஆசுதோஷாந்தர், சுவாமி ஓங்காரானந்தர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றர். இடம்: ஏம்.எம்.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம். அனைவரும் வருக\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி \nநூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள் ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]\nதிருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவ���்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nபாரதி: மரபும் திரிபும் – 7\nவிவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nடிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01\nநில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்\nஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…\n[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]\nமண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=0179eafec72789bf0d4f29e0c58901a2", "date_download": "2020-06-06T15:29:34Z", "digest": "sha1:V332MQC5HH322EPLUEBYCURSJOQSBANE", "length": 2884, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nபத்தோடு இரண்டைக் கூட்டினால் வரும் விடை என்ன\nepadi firefox hyundai India kavithai news saver tamil tips அகவல் அகவல் பயிற்சி அறிமுகம் உண்டாகும் உண்மைச்சம்பவம் உதவுங்கள் உபுண்டு 11.10 கணினி சந்தேகங்கள் கதைகள் காதல் கவிதைகள் கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் சர்க்கரை சர்க்கரை வியாதி சினிமா தனிநாயகம் அடிகளார் தமிழில் மெனு தமிழ் தமிழ் இலக்கணம் தமிழ் கீபோர்ட் த��ிழ் டைப்பிங் தமிழ்மன்றம் தமிழ் மொழி தமிழ் ரைட்டர் தரவு தரவு கொச்சகக் கலிப்பா தொடர் கதைகள் பாடல்கள் பொருளாதாரம் மது மது நோய் மதுப் பழக்கம் மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்புகள் மன்ற சந்தேகங்கள் மொழிப் பயிற்சி ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் வந்தே வந்தே மாதரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-aligarh/", "date_download": "2020-06-06T13:49:04Z", "digest": "sha1:K5QY3QF6AMNQMBIIZI5FKNA3XNSCFHPW", "length": 30480, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று அலிகர் டீசல் விலை லிட்டர் ரூ.63.90/Ltr [6 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » அலிகர் டீசல் விலை\nஅலிகர்-ல் (உத்தர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.63.90 /Ltr ஆக உள்ளது. கடைசியாக அலிகர்-ல் டீசல் விலை ஜூன் 6, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. அலிகர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. உத்தர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் அலிகர் டீசல் விலை\nஅலிகர் டீசல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹74.00 ஜூன் 05\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 63.90 ஜூன் 05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.10\nமே உச்சபட்ச விலை ₹74.00 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 62.90 மே 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.10\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹71.98 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 62.90 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹71.98\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.08\nமார்ச் உச்சபட்ச விலை ₹73.65 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 62.90 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹64.62\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹71.98\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.36\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹74.68 பிப்ரவரி 04\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 64.77 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹66.29\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.47\nஜனவரி உச்சபட்ச விலை ₹77.11 ஜனவரி 10\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 66.61 ஜனவரி 31\nதிங்கள், ஜனவரி 6, 2020 ₹69.03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.94\nஅலிகர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/devotees-to-get-time-slots-for-darshan-at-tirupati-in-first-time-ttd-action-coronavirus-fear-176742/", "date_download": "2020-06-06T14:32:14Z", "digest": "sha1:H5CBMJHCMZWUYJR7FTWPWKK4SRUWXXCU", "length": 19574, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரொனா எதிரொலி; திருப்பதியில் ஒரே நேரத்தில் 4000 பேருக்கு மேல் அனுமதி இல்லை - Indian Express Tamil tirupati temple devotees to get time slots for darshan at tirupati in first time ttd action coronavirus fear - கொரொனா எதிரொலி; திருப்பதியில் ஒரே நேரத்தில் 4000 பேருக்கு மேல் அனுமதி இல்லை", "raw_content": "\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nகொரொனா எதிரொலி; திருப்பதியில் ஒரே நேரத்தில் 4000 பேருக்கு மேல் அனுமதி இல்லை\n1700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான புகழ்பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களின் வருகைக்கு தேவஸ்தான நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\n1700 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான புகழ்பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களின் வருகைக்கு தேவஸ்தான நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nதிருப்பதி கோயிலில் ‘தரிசனம்’ செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்களை பெரிய அறைகளில் காத்திருக்க வைப்பதற்கு பதிலாக, திருமலை திருப்பதி தேவேஸ்தானம் மார்ச் 17 முதல் நேர இடங்களைக் குறிப்பிட்டு டோக்கன்களை வழங்க உள்ளது. பக்தர்கள் எந்த நேரமும் 4,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்த உள்ளது. மேலும், பக்தர்கள் காத்திருப்பதற்குப் பதிலாக வரிசையில் ஒன்றாகக் நிற்கிறார்கள் என்பதையும் இந்த ஸ்லாட்டிங் உறுதி செய்யும்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார். “நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்திருந்தோம். மேலும், இங்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும் மாநில அரசு கேட்டுக் கொண்டது. திருமலையில் மிக அதிகமான பக்தர்கள் இருப்பதால், இங்கு எந்தவிதமான பரவலும் ஏற்படாமல் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.\nமேலும், அவர், “புதிய நடவடிக்கைகளின்படி, பக்தர்கள் ஒருவருக்கு நபர் தொடர்பைத் தவிர்ப்பதற்காக “வைகுந்தம் வரிசை வளாகத்தின்” அறைகளில் அமர வைக்கப்பட மாட்டார்கள். “குறிப்பிட்ட நேர இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கான நேர ஸ்லாட் டோக்கனைப் பெற அவர்கள் ஆதார், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று கூறினார்.\nசிறப்பு அலுவலகங்கள் மற்றும் அறைகள் கீழ் திருப்பதி மற்றும் திருமலை ஆகிய இடங்களில் அமைக்கப்படும். இங்கிருந்து பக்தர்கள் நேர ஸ்லாட் டோக்கன்களைப் பெறலாம். “பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும் … அவர்கள் சரியான நேரத்தில் வரத் தவறினால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் சிங்கால் கூறினார்.\nஇதற்கிடையில், கோயில் வரலாற்றில் முதல்முறையாக, ஸ்ரீ சீதா ராமர் கல்யாணம் விழா நிகழ்ச்சிக்கு பக்தர்களின் பங்கேற்பு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயிலின் வருடாந்திர பிரம்மோத்ஸவங்களின் ஒரு பகுதியாக இது பொதுவாக வொண்டிமிட்டாவில் காணப்படுகிறது.\nஏப்ரல் 7 ஆம் தேதி வொண்டிமிட்டாவில் ஏறக்குறைய ஒரு லட்சம் பக்தர்கள் ஸ்ரீ சீதா ராமர் கல்யாணத்திற்கு ஒன்றுகூடி கிட்டத்தட்ட 6-7 மணி நேரம் அமர்ந்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெகுஜன மக்கள் கூடுவது ரத்து செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், கல்யாணம் நிகழ்வு கோவிலில் வழக்கம் போல் பூசாரிகளால் ஒரே நாளில் அனுசரிக்கப்படும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nமும்பையில் ஏப்ரல் 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டும் விழாவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சிங்கால் தெரிவித்தார்.\nஆந்திர மாநில ஆளுநர் அலிப்பிரியில், திருமலை மலை அடிவாரத்தில், ஸ்ரீவாரி மேட்டுவில், பக்தர்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் இடத்திலும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் பிரமாண்டமான மண்டபத்திலும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்யத் தொடங்கியுள்ளனர். “தங்குமிடம் மற்றும் ஓய்வு இல்லங்களில் கிருமிநாசினிகளால் நன்கு சுத்தம் செய்த பின்னரே பக்தர்களுக்கு ஒதுக்கப்படும். பயங்கர வைரஸிலிருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்க ஸ்வாமியின் அருள் வேண்டி மார்ச் 19 முதல் 21 வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன்வந்தரி யாகத்தையும் நிகழ்த்த உள்ளது.” என்று ஒரு அதிகாரி கூறின��ர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nதிருப்பதி வெங்கடாஜலபதியை பார்க்க கிளம்புங்கடா டோய் – 11ம் தேதி முதல் அனைவருக்கும் அனுமதி\nஒரே நாளில் விற்றுத் தீர்ந்த 2.4 லட்சம் லட்டுகள்; திருப்பதி பிரசாதம்னா சும்மாவா\nதமிழகத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 23 சொத்துக்கள் ஏலம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருப்பதி லட்டுகள் இனி சென்னையிலும் : தேவஸ்தானம் அறிவிப்பு\n55 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள்\nபணமின்றி தவிக்கும் திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல்…\nவிஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்\nஉறுப்புக் கல்லுரிகள் வருடாந்திர ஆய்வுக்கு ரூ.10,000; பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை\nகாலை சிற்றுண்டியை நாங்கள் தருகிறோம்; எதற்கு தொண்டு நிறுவனம்; சத்துணவு ஊழியர்கள் போர்க்கொடி\nகொரோனா எதிரொலி : கல்லூரி, பல்கலை தேர்வுகள் எப்போது\nபல கல்லூரிகள், மே மாதத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\n2020 கேட் தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகன்; குடும்பத்தின் கனவை நிறைவேற்றுவேன் என நம்பிக்கை\nஅபாஷ் ராய் என்ற 22 வயதான மாணவர் 2020 பொறியியலுக்கான பட்டதாரி ஆப்டிடியூட் தேர்வில் (கேட் தேர்வில்) மின் பொறியியல் தாளில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தனது குடும்பத்தைப் பற்றிய கனவுகளை நிறைவேற்றுவென் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று பு��ிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/242827/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-06T15:07:45Z", "digest": "sha1:FX6CDNCMFEDPD4OTSACP7YHJ7IXH4SEO", "length": 8329, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "முதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்திற்குள் திருமணம் செய்து கொண்ட ஜோடி!! – வவுனியா நெற்", "raw_content": "\nமுதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்திற்குள் திருமணம் செய்து கொண்ட ஜோடி\nஇந்தியாவில் ஒரு ஆணும், பெண்ணும் தாங்கள் முதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்துக்குள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்கத்தாவை சேர்ந்த சுதிப் கோஷல் என்ற இளைஞரும், பிரித்மா பானர்ஜி என்ற இளம்பெண்ணும் பேஸ்புக் மூலம் நட்பானார்கள். இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்த போதிலும் அவர்கள் வெளிகாட்டவில்லை.\nஅதே போல இருவரும் நேரில் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று அங்குள்ள ஒரு கோவிலில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.\nஅங்கு சுதிப்பும், பிரித்மாவும் எதேர்சையாக வந்த போது ஒருவரையொருவர் முதல் முறையாக சந்தித்து கொண்டனர். பின்னர் இருவரும் மனம் விட்டு பேசிய போது சுதிப், பிரித்மாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.\nஇதையடுத்து இருவரும் வீடியோ அழைப்பு மூலம் சில மண��� நேரம் தனித்தனி இடத்துக்கு சென்று பேசினார்கள். சுதிப்பும், பிரித்மாவும் சந்தித்து நான்கு மணி நேரம் கூட ஆகாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி கோவிலில் வைத்தே பிரித்மா நெற்றியில் குங்குமம் வைத்து சுதிப் மனைவியாக ஏற்று கொண்டார்.\nஇவர்களின் திருமணத்தை இருவீட்டாரும் ஏற்று கொண்டுள்ளனர். இது குறித்து சுதிப் கூறுகையில், எனக்கு சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, எனக்கு பிடித்த கடவுள் முன்னிலையில் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்று கொண்டதே எனக்கு திருப்தியளிக்கிறது என கூறியுள்ளார்.\nபிரித்மா கூறுகையில், நாங்கள் கோவிலில் சந்தித்து கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை, இது தற்செயலாக நடந்ததா அல்லது தெய்வத்தின் விருப்பமா என தெரியவில்லை என கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதிகள் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nசமீபத்தில் இ றந்த மனைவி : 6 வயது ம களுக்கு த ந்தையால் நடந்த கொ டுமை\nவெளிநாட்டில் வசிக்கும் கணவன் : மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த வி பரீத முடிவு\nதிருமணமான 10 நாளில் மா யமான புதுப்பெண் : வீட்டின் அறையில் குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/nalini-who-was-on-parole-was-jailed-today", "date_download": "2020-06-06T13:27:20Z", "digest": "sha1:2WMIR4B2MV77TC36BSYLCMT4TXARC5QB", "length": 6717, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "பரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு", "raw_content": "\nதமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டிய டிஸ்சார்ஜ்.\nசென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.\n#BREAKING: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,000-ஐ தாண்டியது.\nபரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு\nபரோலில் வந்த நளினி,இன்று சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி\nபரோலில் வந்த நளினி,இன்று சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,நளினி,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இதில் நளினி தனது மகளின் திருமணத்தையொட்டி பரோல் கோரி மனு தாக்கல் செய்தார்.இதில் அவருக்கு ஒரு ��ாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது கடந்த ஜூலை 25-ம் தேதி நளினி பரோலில் வெளிய வந்தார்.பரோல் நிறைவடைவதை தொடர்ந்து மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் நளினியின் பரோல் வருகின்ற 15-ம் தேதி மாலை 6 மணியுடன் (அதாவது இன்று) முடிய உள்ள நிலையில் தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார்.நளினி அளித்த அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 7 வாரங்கள் பரோல் கொடுத்து உள்ளதால் மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்க முடியாது எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் பரோலில் வந்த நளினி,இன்று சிறைக்கு திரும்பினார் .7 வார கால பரோல் முடிந்து இன்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நளினி.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nசென்னையில் இதுவரை இல்லாத பதிப்பாக 1,146 பேருக்கு கொரோனா.\n#BREAKING: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,000-ஐ தாண்டியது.\nகோவை வந்த ராணுவ வீரர் மதியழகன் உடல்.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. கொரோனவால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை - முதல்வர் நாராயணசாமி\nஇந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து - ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர்\n8-ம் தேதி முதல் கோவை உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு.\nகைதியை ஜாமீனில் விடுவித்த ஜெயிலர் சஸ்பெண்ட்.\n#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறப்பு பேருந்து.\nகணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107420/", "date_download": "2020-06-06T12:59:12Z", "digest": "sha1:4UBUR7JGZ5RZJBA3GEJCBBVSXOTIE75P", "length": 10872, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகம் செல்கின்றார் மோடி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.\nஇந்தநிலையில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. தமிழகத்திலுள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் எனது வாக்குச் சாவடி வலுவான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வீடியோ உரையாடல் மூலம் பல கட்டங்களாகப் மோடி உரையாடிவருகிறார். வெற்றிபெறுவதற்கான என்னென்ன உத்திகள் கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு அறிவுறுத்திவருகிறார்.\nஇந்த நிலையில் மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி எதிர்வரும் ஜனவரி இறுதியில் மோடி தமிழகம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 27ஆம் திகதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்கவுள்ளதாகவும், தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் தமிழகம் வரும் நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsகஜா புயல் தமிழகம் நரேந்திர மோடி பாஜக பிரதமர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகவுள்ளதாக பிரேசில் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன – மீட்பு பணியில் இராணுவத்தினர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஒப்புதல்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று June 6, 2020\nகல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய173 பேர் கைது June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/2018_76.html", "date_download": "2020-06-06T12:52:34Z", "digest": "sha1:3PPEWM4DS3GKHWEDDXWMYJHSDXBQMMJ6", "length": 4188, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu அமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018\nஅமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் தனது 35 வது ஆண்டுநிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nஅமரர் கனகசபை காசுபதி ஞாபகார்த்த கிண்ணம் -2018\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைர���ுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigil-ticket-booking-in-uae/70733/", "date_download": "2020-06-06T13:15:42Z", "digest": "sha1:4MGRUPCCKHGO5UCHSUIPFFUIJQORUUL5", "length": 5445, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஒரே நாளில் இத்தனை டிக்கெட் விற்பனையா? துபாயை மிரள வைத்த பிகில் புக்கிங் - புகைப்படத்துடன் இதோ.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News ஒரே நாளில் இத்தனை டிக்கெட் விற்பனையா துபாயை மிரள வைத்த பிகில் புக்கிங் – புகைப்படத்துடன்...\nஒரே நாளில் இத்தனை டிக்கெட் விற்பனையா துபாயை மிரள வைத்த பிகில் புக்கிங் – புகைப்படத்துடன் இதோ.\nஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்களை விற்பனை செய்து பிகில் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் வரும் தீபாவளி சரவெடியாக அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளது.\nரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தொடங்கியுள்ளது.\nதுபாயில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய வேகத்திலேயே 10,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதாக பிரபல நிறுவனம் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.\nPrevious articleபிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் இப்படி ட்வீட் போட்டாரா – என்னய்யா இவரு இப்படி இருக்காரு.\nNext articleபிக் பாஸுக்கு பிறகு இன்னும் ஸ்டைலாக மாறி போன லாஸ்லியா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.\nசூரரைப் போற்று படத்தின் அமேசான் OTT ரிலீஸ் தேதி இதுதான் – வெளியான அதிரடி தகவல்\nமொழ மொழன்னு யம்மா யம்மா… மஞ்சக் கலர் புடவையில் ஆளை மயக்கும் ரேஷ்மா – அழகிய புகைப்படங்கள்\nபிளாக்பஸ்டர் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – புதிய படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963498/amp", "date_download": "2020-06-06T15:41:41Z", "digest": "sha1:WXY73HJPNZUABHLAGLS6TL3XFLN6IJ4T", "length": 15524, "nlines": 104, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுப்பொலிவு பெறும் பாண்டிபஜார் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நிறைவு: 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வருகிறது,..கலை நிகழ்ச்சி, போட்டி நடத்த திட்டம் | Dinakaran", "raw_content": "\nபுதுப்பொலிவு பெறும் பாண்டிபஜார் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நிறைவு: 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வருகிறது,..கலை நிகழ்ச்சி, போட்டி நடத்த திட்டம்\nசென்னை: சென்னையின் மிக முக்கிய வணிக பகுதி தி.நகர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தி.நகர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் தி.நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாகவும் வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பாண்டிபஜாரில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ரூ.38 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் இந்த பணிகள் தொடங்கப்பட்டன. பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீ., நீள பகுதி, தணிகாசலம் சாலை முதல் போக் சந்திப்பு வரை 380 மீ., நீள பகுதி, போக் சாலை சந்திப்பு முதல் அண்ணாசாலை வரை 565 மீ., நீள பகுதி உள்ளிட்ட 3 பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன.\nஇந்த 3 சாலைகளில் 6 மீ., முதல் 12 மீ., வரை அகலம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டன. இந்த நடைபாதைகளில் இருபுறங்களிலும் எல்இடி பல்புகள் உள்ள அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடைந்துவுடன் சாலையில் உள்ள அனைத்து சுவர்களை அழகுப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் நடைபாதையில் அமரும் வகையில் இருக்கைகள் (ஸ்ட்ரீட் பர்னிச்சர்) அமைக்கப்பட்டது. அங்குள்ள மின் பெட்டிகள் வர்ணம் தீட்டப்பட்ட அட்டைகளை கொண்டு மறைக்கப்பட்டன. மேலும் சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமைரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு நடைபாதை வளாகம் இன்னும் 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் செரூபல் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நிறைவுடையும் தருவாயில் உள்ளது. இதை தவிர்த்து பாண்டி பஜாரை சுற்றியுள்ள 14 சாலைகளை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் மற்றும் ஸ்ட்ரீட் பர்னிச்சர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைபாதை வளாகம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் நடைபாதை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு பேட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.\nபாண்டிபஜாருக்கு வரும் பொதுமக்கள் கார்களை நிறுத்திவிட்டு நடந்து செல்வதற்கு ஏதுவாக 236 இடங்களை கண்டறியப்பட்டு ஸ்மார்ட் பார்கிங் திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது. தியாகராய சாலை மற்றும் தனிகாசலம் சாலை சந்திப்பில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.\nநடைபாதை திருவிழாவின் முக்கிய அம்சங்கள்\n* ஸ்நேக் அண்டு லேடர்\n* கார் இல்லாத ஞாயிறு\n* சைக்கிள் ஷேரிங் திட்டம்\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:11:19Z", "digest": "sha1:CSPE3M3M6M2URTY32D4OVX5IDDTDDQ3K", "length": 2823, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குளிர்பானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் ‘கார்பனேட்டட் வாட்டரும்’, காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக���கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sasikala-pushpa-rajya-sabha-mp-bjp-complaint-on-vigilance-staff-173358/", "date_download": "2020-06-06T15:21:53Z", "digest": "sha1:K7RZNWPD5E67MFC7ZVBID4IIJ6DPSEOD", "length": 18376, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார் - Indian Express Tamil சசிகலா புஷ்பா எம்.பி விஜிலென்ஸ் அதிகாரிகள் மீது புகார்", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nவிஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்\nதமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள்...\nதமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடமும் குடுப்பதினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.\nராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா அண்மையில் பாஜகவில் இணைந்தார். சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான சசிகலா புஷ்பா தமிழக மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் டிஜிபி-க்களிடம், ஞாயிற்றுக்கிழமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாபு ஊழியர்கள் அரசு விதிமுறைகளை மீறி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nசசிகலா புஷ்பா எம்.பி அவருடைய கணவர், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஊழியர்கள் உள்பட திருப்பதிக்கு செல்வதற்காக அலிப்பிரி சுங்கச்சாவடிக்கு சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சென்றுள்ளார். சசிகலா புஷ்பா காருக்கு பாதுகாப்பாக புத்தூரிலிருந்து உள்ளூர் போலீசார் 3 வாகனங்களில் வந்துள்ளனர். அவர்களுடைய வாகனங்கள் அலிப்பிரி சுங்கச்சாவடியைக் கடக்கும்போது அலிப்பிரி விஜிலென்ஸ் அதிகாரிகளால் நிறுத்தியதோடு, மேலும், வாகனங்களை செல்ல அனுமதிக்காமல் வாகனங்களை சோதனை செய்தனர். பின்னர், அவர்களுடைய உடமைகளை ஸ்கேனர் வழியாக பரிசோதனை செய்து செல்லும்படி செய்தனர். ஆனால், சசிகலா புஷ்பா தான் எம்.பி என்று கூறி அரசு விதிமுறைகளின் படி தன்னுடைய வாகனம் நிறுத்தப்படாமல் செல்ல அனுமதி உள்ளது என்று விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், அவருக்கும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோதனைக்குப் பிறகு, அவர்களுடைய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.\nஅங்கிருந்து கார்கள் நகரத் தொடங்கிய பின்னர், விஜிலென்ஸ் அதிகரிகள் மீண்டும் கடைசியில் வந்த வாகனத்தின் பின்புற ஜன்னல் கண்ணாடிகளை தட்டி வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் உள்ள எம்.பி. ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கூறியுள்ளனர்.\nஇதற்கு, சசிகலா புஷ்பா எம்.பி-யும் அவரது கணவரும் இது கட்சி ஸ்டிக்கர் இல்லை. அதிகாரப்பூர்வமானது என்று விளக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் எம்.பி.-க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, விஜிலென்ஸ் அதிகாரிகள் சசிகலா புஷ்பாவின் கணவருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்ததாகவும் அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது விஜிலென்ஸ் அதிகாரிகள் அவருடைய செல்போனை பறித்ததாகக் கூறப்படுகிறது.\nஅப்போது சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரின் போனை எடுக்க முயன்றபோது அதைக்கொடுக்காததால் ஏற்பட்ட கைகலப்பில் சசிகலா புஷ்பா கைகளில் கீறல்கள் ஏற்பட்டன.\nஒருவழியாக அங்கிருந்து எம்.பி.-யின் வாகனங்கள் புறப்பட்டு 2 கி.மீ சென்றதும் இன்னொரு போலீஸ் குழுவினர் வந்து அவர்களுடைய வாகனங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், வாகனங்களை செல்ல அனுமதித்துள்ளனர்.\nஇது குறித்து சசிகலா புஷ்பா எம்.பி ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழக டிஜிபி-க்களிடம் புகார் அளித்தார். இதனிடையே, திருமலை போலீஸ் அதிகாரிகள் காலையில் சசிகலா புஷ்பா எம்.பி-யை சந்திக்க முயற்சி செய்தனர். ஆன���ல், அவர் போலீசாரை பார்க்க மறுத்துவிட்டார்.\nமேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிஓ மனோஹர் இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி மறுத்துள்ளார்.\nபாஜக எம்.பி. சசிகலா புஷ்பா அரசு விதிமுறைகளை மீறி தனது வாகனங்களை தடுத்து நிறுத்தி விஜிலென்ஸ் ஊழியர்கள் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் தவறாக நடந்துகொண்டார்கள் என்று இரு மாநில டிஜிபி-க்களிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nதிருப்பதி வெங்கடாஜலபதியை பார்க்க கிளம்புங்கடா டோய் – 11ம் தேதி முதல் அனைவருக்கும் அனுமதி\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\nபொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்தாச்சு – டவுன்லோடு செய்ய இதோ வழிமுறை\nதேர்தல் பிரசார வியூகத்திற்கு காங்கிரஸ் ஆஃபர்; மறுத்த பிரஷாந்த் கிஷோர்\nகொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 197 பேர் பலி: தொடர்ந்து 3-வது நாளாக 1000-க்கு மேல் பாதிப்பு\nவீட்டினர் பாதுகாப்பில் விளையாட வேண்டாமே ரூ. 4000 விலைக்கு சி.சி.டி.வி. கேமராக்கள் இதோ…\nமாஸ்டர் : வயசுங்கறது வெறும் நம்பர் தாங்கறது விஜய்க்கு செமையா செட்டாகுதே\nஆலு பரோட்டாவை ஒரு ‘கை’ பார்க்கலாமா\nWeight Loss Foods In Tamil: பருப்பு வகைகள், பயிறு வகைகள் அல்லது கொழுப்பில்லா இறைச்சி மற்றும் நிறைய காய்கறிகள் போன்ற புரதத்துடன் உணவை சமப்படுத்தவும் வேண்டும்.\nSkin care Tips: வீட்டுல இருக்கும்போது இந்தச் சின்ன விஷயங்களை மறந்துடாதீங்க\nSkin care Tamil News: உதடுகள் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், மேலும் மிக தீவிரமான கவனிப்பும் தேவைப்படும் பகுதியாகும்.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படு��்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Antsirabe", "date_download": "2020-06-06T13:52:49Z", "digest": "sha1:EFWBIVZFXAA4UU4F3GHG6PJJNVZAMBA5", "length": 6642, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Antsirabe, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nAntsirabe, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆனி 6, 2020, கிழமை 23\nசூரியன்: ↑ 06:21 ↓ 17:20 (10ம 58நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nAntsirabe பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAntsirabe இன் நேரத்தை நிலையாக்கு\nAntsirabe சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 58நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்��ுடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -19.87. தீர்க்கரேகை: 47.03\nAntsirabe இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமடகாஸ்கர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/baba-bhaskar/news", "date_download": "2020-06-06T14:45:04Z", "digest": "sha1:ETEHYIEN6Z3RG63MG2G2SW3EJB2WQTDE", "length": 3119, "nlines": 72, "source_domain": "topic.cineulagam.com", "title": "Choreographer Baba Bhaskar, Latest News, Photos, Videos on Choreographer Baba Bhaskar | Choreographer - Cineulagam", "raw_content": "\nதல அஜித் திருமணம் இப்படியா நடந்தது.. முதன் முறையாக ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்\n100 நாட்களுக்கு மேல் ஓடிய தளபதி விஜய்யின் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nதளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகை யாரும் எதிர்ப்பார்க்காத ஹீரோயின், இணையதளத்தில் வேகமாக பரவும் தகவல்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் புதிய போட்டியாளர் இவர் தான் பல படங்களில் பணியாற்றிய முக்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kathirs-sathru-making-video-got-released/", "date_download": "2020-06-06T14:37:46Z", "digest": "sha1:GESZ2AHAIAOHLQJ5FEGKU23L6AJWZ5X7", "length": 3161, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "கதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ்.\nகதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ்.\nசத்ரு கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம் .\n24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் கதிர் நடிக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, சுஜாவாருணி, பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ர���ட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் வில்லனாக நடிக்கிறார்.\nமகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.\nஇப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.\nRelated Topics:கதிர், சத்ரு, சிருஷ்டி டாங்கே, தமிழ் படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-6/", "date_download": "2020-06-06T14:21:38Z", "digest": "sha1:XSU2D67YUO6HRTF6ERJPHNQJRL2EARRM", "length": 9752, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு - Newsfirst", "raw_content": "\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கொழும்பில் இன்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nஅகில இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சங்கத்தினர், காலி முகத்திடலிலிருந்து தமது எதிர்ப்பை ஆரம்பித்தனர்.\nமோட்டார் சைக்கிள் செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட புதிய வர்த்தமானி கடந்த 23ஆம் திகதி, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டது.\nஇதன்படி, மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.\nதலைக்கவசம் அணியும்போது பட்டியொன்றின் ஊடாக அதனை இருக்கி அணிய வேண்டும் என்பதுடன் முகம் தெளிவாக தெரியும் வகையில் அதனை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதலைக்கவசத்தின் எந்தவொரு பகுதியும், முகத்தின் எந்தவொரு பகுதியையும் மறைக்கும் வகையிலோ, சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது தெளிவற்ற தன்மையைக் கொண்டதாகவோ அமைந்திருக்கக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதலைக்கவசத்தின் 90 வீதமான பகுதி ஒரே நிறத்தில் காணப்பட வேண்டும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது, மகஜரில் கையெழுத்திட்ட எதிர்ப்பாளர்கள் பின்னர், பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோ��்கிச் சென்றனர்.\nஎதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஎதிர்வரும் புதன்கிழமை இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் சதுர லியனகுணவர்தன இதன்போது தெரிவித்தார்.\nCOVID-19: வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nமட்டக்களப்பில் நோயாளியுடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட 9 ​பேர் கைது\nகொரோனா கண்காணிப்பு நிலையங்களுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் ஹர்த்தால்\nகொரோனா சிகிச்சை பிரிவிற்கு எதிர்ப்பு\nசாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை\nபகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nCOVID-19: வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nமட்டக்களப்பில் அம்பியூலன்ஸை மறித்த 9 ​பேர் கைது\nகொரோனா சிகிச்சை பிரிவிற்கு எதிர்ப்பு\nசாய்ந்தமருது நகரசபை: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை\nயாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nநீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/csl_3.html", "date_download": "2020-06-06T15:24:31Z", "digest": "sha1:I5GUVJRF24HBPMXS7FWKIAASRKNXU4PX", "length": 7434, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "மேலும் ஒருவருக்கு கொரோனா - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மேலும் ஒருவருக்கு கொரோனா\nயாழவன் April 03, 2020 இலங்கை\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரில் இன்று (03) மேலும் இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார்.\nஇதன்படி இதுவரை 24 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.\nஇன்றைய தினம் மொத்தமாக மூவர் குணமடைந்து வெளியேறியதுடன், புதிதாக ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 124 ஆக காணப்படுகிறது.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 152 ஆகும்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_72.html", "date_download": "2020-06-06T14:44:15Z", "digest": "sha1:RR6N2OVVDBYG5B2WAGE7TGFRUQNCWMPX", "length": 12341, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "பொலிஸ் அராஜகம்; ம.உ.ஆ விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பொலிஸ் அராஜகம்; ம.உ.ஆ விசாரணை\nபொலிஸ் அராஜகம்; ம.உ.ஆ விசாரணை\nயாழவன் April 21, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nமேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅராலி மேற்கைச் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரின் வீட்டில் 19ம் திகதி இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.\nஅந்தக் குடும்பத்தலைவரின் வீட்டு வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் அறுவர் திடீரென்று அவரது வீட்டுக்குள் நுழைந்து, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக வைத்துள்ளாய் வாக்குவாதப்பட்டனர்.\nஅத்துடன் அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொட்டன் தடியால் பலமாகத் தாக்கித் துரத்திய பின் குடும்பத்தலைவரின் ஆளடையாள அட்டையைக் கேட்டனர். இதையடுத்து, அவரது மனைவி ஆடையாள அட்டை எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயம், பொலிஸாருக்கும் குடும்பத்தலைவருக்கும் வாக்குவாதம் முற்றி பொலிஸார் குடும்பத்தலைவரை கொட்டன் தடியால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகின்றது.\nபொலிஸாரின் பலமான தாக்குதலால் குடும்பத்தலைவரின் வாய் மற்றும் ஏனைய உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மயங்கிய நிலையில், அவரை மோட்டார் சைக்கிளில் தூக்கி ஏற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முயன்ற வேளை, அவரது மனைவி கூக்குரலிட்டார்.\nஅவரது சத்தத்தைக் கேட்டுச் சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கம் பக்கத்தினரை பொலிஸார் துரத்தித் சென்று கடுமையாகத் தாக்கியது மட்டுமால்லாமல் தமது ஆடைகளைக் கூட பொலிஸார் கிழித்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து பொலிஸார் அடாவடிகளைப் பொறுக்கமாட்டாது ஆத்திரமுற்ற அப்பகுதி இளைஞர்கள் பொலிஸார் மீது கற்களால் எறிந்தமையை பொலிஸார் காணொளி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் அவர்களை பொலிஸார் மிரட்டியதுடன், இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸார் மதுபோதையில் நின்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். என் கணவர் கடற்றொழில் செய்பவர். பொலிஸார் வருவதற்குச் சற்று முன்தான் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரைச் சாகுமளவுக்குப் பொலிஸார் கொட்டன் தடிகளால் அடித்ததாகவும் அவரது மனைவி கூறியுள்ளார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/korona_4.html", "date_download": "2020-06-06T15:28:22Z", "digest": "sha1:2ZM2F5Q47PLG6HGTCMJNGS5XMXT6WD3W", "length": 9199, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "மருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்\nமருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்\nடாம்போ May 04, 2020 யாழ்ப்பாணம்\nகொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூட கருவிகளது இயங்கு திறன் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு வருகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇன்று வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.\nஏற்கனவே யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் கடந்த ஒரு வார காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருவர் மட்டுமே கொரொனோ தொற்றுக்குள்ளாகியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110139/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T14:20:31Z", "digest": "sha1:5Y4CYNK2FHK5FVJVFPWG2BNYE3CZXHNV", "length": 10161, "nlines": 103, "source_domain": "www.polimernews.com", "title": "கட்டுக்குள் வருமா கொரோனா? முழு வீச்சில் பணிகள் தீவிரம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம��� English\nதமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அத...\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\nஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்தித்தால் நடவ...\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\n முழு வீச்சில் பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவுக்கு இரை ஆனோர் எண்ணிக்கை 100 - ஐ எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவுக்கு இரை ஆனோர் எண்ணிக்கை 100 - ஐ எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 700 ஐ தாண்டி உள்ளது.\nகொரோனாவின் நிலவரம் குறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் தமிழகம் திரும்பியவர்களில் 92 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஒரே நாளில், கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்ததால், பலிஎண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் 81 வயது ஆண் ஒருவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், 51 வயது மற்றொரு ஆண், ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.\nதேனியில் 60 வயது ஆணும், செங்கல்பட்டில் 72 வயது மற்றொரு ஆணும் கொரோனாவுக்கு இரைஆனார்கள்.\nகொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.\nகொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 846 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி விட்டது.\n12 வயதுக்கு உட்பட்டவர்களில் 415 சிறுமிகள் உள்பட மொத்தம் 902 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n12 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 4 ஆயிரத்து 437 பெண்கள், 5 திருநங்கைகள் உள்பட மொத்தம் 12 ஆயிரத்து 677 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.\n60 வயதுக்க��� மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 449 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 178 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது-அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nஆறு மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை வழங்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்\nஜூலை மாத இறுதிக்குள் சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு எம்.ஜி. ஆர் பல்கலை தகவல்\n'உயிரணு என்னுடையது, ரூ. 25 லட்சம் கொடு'- பெண் வங்கி அதிகாரியை மிரட்டிய தொழிலதிபர் கைது\nகொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு \n9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nகொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு\nசச்சினை விட இன்சமாம் 'பெஸ்ட்'... வாசிம் அக்ரம் கொடுத்த அதிர்ச்சி 'ரேட்டிங் '\nகொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..\n'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் \n'எங்களின் ஒரே நம்பிக்கை தமிழக அரசுதான்\nஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி\nகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் 'மித்ரன்'... டிக்டாக் கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209110?ref=archive-feed", "date_download": "2020-06-06T13:01:21Z", "digest": "sha1:45S7SBYFTFMGQ7OWZAUIM6UZX2Z7UDWH", "length": 10827, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை: மாவை சேனாதிராஜா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை: மாவை சேனாதிராஜா\nதமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால் ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்து���்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினையை தீர்க்கும் என்ற வாக்குறுதியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதியால் 62 இலட்சம் தமிழ் மக்கள் ஏமற்றப்பட்டுள்ளனர்.\nஆனால் 2015ஆம் ஆண்டு தேசிய அரசில் நாங்கள் சம்பந்தப்படவில்லை. அப்பொழுது நாங்கள் அமைச்சராகவும் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று ஓரளவு எமது வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவு திட்டத்தை எண்ணி ஆறுதல் பெறுகின்றோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவில்லை. உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. பொறுப்புக்கூறும் கடப்பாடும் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த நிலையில் நிதி அமைச்சரும், பிரதமரும் இணைந்து பிரேரணை ஒன்றை முன்வைத்து யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், அவர்கள் பற்றிய முழுமயான விபரங்கள் பற்றியும், இழப்புக்கள் பற்றியும் மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.\nஇதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை, அதிலிருந்து விலகி நிற்போம் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nஎனினும் மனித உரிமை ஆணையாளரின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி எதிராக இல்லாது இருக்க வேண்டும். அதேபோன்று அரசாங்கமும் ஆதரவு வழங்க வேண்டும்.\nஅரசியலமைப்பை மீறி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயற்பட்ட போது உலக நாடுகள் முழுவதும் அதற்கு எதிராகவே இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க���கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/will-ajith-open-his-mouth-for-this/c76339-w2906-cid256049-s10996.htm", "date_download": "2020-06-06T14:12:02Z", "digest": "sha1:DTYNXZYLVKI7NOICNGZL6GH3NJFIGEFT", "length": 9533, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "இதற்காகவாவது வாய் திறப்பாரா அஜித்?", "raw_content": "\nஇதற்காகவாவது வாய் திறப்பாரா அஜித்\nவிவேகம் படத்தின் கதை தன்னுடையது என்று பிரபல தயாரிப்பாளர் முகநூல் பக்கத்தில் கண்ணீர் வடித்துள்ளார். அஜித் நடிப்பில் சிவா இயக்கிய விவேகம் கடந்த வியாழன் அன்று வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் ஓரளவிற்கு பரவாயில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். சுட்ட கதை, நளனும் நந்தினியும் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அவர் துரோகம் என்ற தலைப்பில் தனது முகநூல்\nவிவேகம் படத்தின் கதை தன்னுடையது என்று பிரபல தயாரிப்பாளர் முகநூல் பக்கத்தில் கண்ணீர் வடித்துள்ளார்.\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கிய விவேகம் கடந்த வியாழன் அன்று வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் ஓரளவிற்கு பரவாயில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். சுட்ட கதை, நளனும் நந்தினியும் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அவர் துரோகம் என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nவிவேகம் கதை என்னுடையது. நான் எடுக்கவிருந்த ‘ஐ.நா’ படத்தின் கதையைத்தான் இவர்கள் விவேகம் படமாக எடுத்திருக்கிறார்கள். 2013ம் ஆண்டிலேயே ஐ.நா. படத்தின் கதை எழுதப்பட்டது. இந்த கதைக்கு பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய நான் அஜீத்தின் உதவியாளரிடம் இந்த கதையின் வடிவத்தை கொடுத்தேன். அதனை பெற்றுகொண்ட அவர் 3 வாரத்தில் அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என கூறினார். அதன்பின், என்னை தொடர்பு கொண்ட அவர், அறிமுக இயக்குனர் படங்களில் அஜித் நடிக்க மாட்டார். எனவே அவரிடம் கதை சொல்ல முடியாது எனக் கூறினார்.\nஇந்த நிலையில் சமீபத்த��ல் விவேகம் படத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். காரணம் படத்தின் 60 சதவீத காட்சிகள் நான் ஏற்கனவே கூறிய கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் அஜித்திற்கோ, இயக்குனர் சிவாவிற்கோ தொடர்பு இருக்கும் எனத் தோன்றவில்லை. இந்த கதையை விவேகம் படமாக மாற்றி, என்னை அழ வைத்தது அஜித்தின் அந்த உதவியாளராகத்தான் இருக்க வேண்டும். இந்த படத்தின் தொடக்கத்தில் இந்த படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே என போடுகிறார்கள். ஆனால், என்னுடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளனர். அந்த கதையை அஜித்தையும், அவரின் ரசிகர்களையும் மட்டுமே மனதில் வைத்து எழுதினேன். ஆனால் தற்போது வேறு நடிகர்களை வைத்து ஐ.நா என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறேன். அந்த படம் வெளிவர இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும்.\nஇந்த கதையை யாரிடமெல்லாம் கூறினேனோ அவர்கள் அனைவரும் என்னை அழைத்து என் கதை திருடப்பட்டது பற்றி அதிர்ச்சியுடன் பேசினார்கள். விளம்பரத்திற்காக இந்த தகவலை நான் கூறவில்லை. என்னைப் போல் எந்த இயக்குனரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதை பேசுகிறேன்.\nமூன்று படங்கள் எடுத்த எனக்கே இந்த பிரச்சனை எனில், புதிதாக வரும் இயக்குனர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அஜித் தலையிட வேண்டும். அஜித்தின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இல்லையேல் விவேகம் படம் என்னுடைய கதை என்பதை மக்கள் முன் ஆதராத்துடன் வெளியிடுவேன். என் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினால் எனக்கு ஆதரவு கொடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு என்ன பதில் அளிப்பார் அஜித் அல்லது வழக்கம் போல மௌனம் காப்பாரா என்பதுதான் ரசிகர்களின் கேள்வி\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/06/vishnu-sahasranama-392-to-407-in-tamil.html", "date_download": "2020-06-06T13:55:24Z", "digest": "sha1:BC3CJL2JXLYAXM27LQ3MNK7MG4WGRQQH", "length": 17980, "nlines": 175, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Vishnu Sahasranama 392 to 407 in tamil", "raw_content": "\n.அடுத்த பதினாறு நாமங்கள் ராமாவதாரத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.\n392. பரர்த்தி: -பர; ரித்தி: யஸ்ய ஸ: -பரந்த ஐஸ்வர்யம் உடையவர். பகவானுடைய ஐஸ்வர்யம் அவனுடைய அனந்த கல்யாண குணங்களே. ராமனுடைய குணங்கள் எண்ணற்றவை.வால்மீகி ராமனுடைய குணங்களை வர்ணிப்பதில் திருப்தியே அடைவதில்லை.\n393.பரமஸ்பஷ்ட: -யாவரும் தம்மை எளிதில் காணும்படி அவதரித்தவர். ராமன். தேசம் முழுவதும் சஞ்சரித்து பறவை மிருகம் உள்பட எல்லா உயிர்களுக்கும் சரண்யனாக இருந்தவன்.\n394.துஷ்ட: -பேரானந்தவடிவாக இருப்பவர். மனதுக்கினிய வடிவமும் குணமும் கொண்டவன் ராமன். ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள் என்றபோதும் காட்டுக்குப் போ என்றபோதும் ஒரே சந்தோஷ மனநிலையில் இருந்தவன். கம்பன் சொல்கிறான், இரு நிலையிலும் அவன் முகம் அன்றலர்ந்த தாமரையை ஒத்து இருந்ததாம். சீதையைப் பிரிந்து வருந்தியபோதும் உள்ளூர அவதார காரியம் நிறைவேறப்போகும் திருப்தியே அவன் மனதில் நிலவியதாம்..\n395. புஷ்ட: - எப்போதும் பூரணமானவர்., நாராயணன் தசரதனின் நான்கு புதல்வர்களாகத் தன் பூரண வடிவில் அவதரித்தான். ( ஒரே பாயசம் நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டதால்.) ஆனாலும் 'பூர்ணமத: பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே , பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூரணம் ஏவ அவசிஷ்யதே என்ற வேத வாக்கின்படி, இதுவும் கிருஷ்ணாவதாரம் போல பூர்ணாவதாரம்தான்.\n396. சுபேக்ஷண:- மங்களமான கடாக்ஷம் உடையவர். ராமன் பார்வைக்கு அழகியவன் , அழகிய பார்வையை உடையவன்., ஜனகர் ராமலக்ஷ்மணர்களைப் பார்த்து விச்வாமித்திரரை கேட்கிறார் , பார்ப்பவர் கண்களையும் மனதையும் கவருபவர்களாகிய இவர்கள் யார் என்று.. வால்மீகி ராமனின் சௌந்தர்யத்தை 24 ச்லோகங்களால் கூறுகையில் கம்பன் அதை ஒரே பாடலில் கூறிவிடுகிறான்.\nமையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ\nஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்.\nமையோ என்றவர், அது சில சமயம் கண்ணை உறுத்தும் ராமன் அழகு என்றும் குளிர்ந்துள்ளதாயிற்றே என்று மரகதமோ என்றார். ஆனால் மரகதம் வெறும் கல் இவன் கல்லையே பெண்ணாககியவன், மறிகடலோ என்றால் கடல் நீர் உப்பாயிற்றே. இவன் எப்போதும் மதுரமானவன் அன்றோ ஆகவே மழை முகில் எனலாமோ என்றால் மழை முகில் மழை பொழிந்ததும் காலியாகிவிடும் . இவன் கருணைமழை எப்போதும் பொழிவதாயிற்றே. ஆதலால் என்ன சொல்லி இவனை வர்ணிப்பது என்று அயர்வுற்று ஐயோ இவன் அழகு என்று முடிக்கிறார்.\n397. ராம: -ரமதே இதி ராம:-யாவரும் தன்னிடம் மகிழும்படி இருப்பவர். ரமந்தே யோகின: யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி, இதி ராம பதேன பர���் ப்ரஹ்ம அபிதீயதே -நித்யானந்தமாக உள்ள பரப்ரம்மத்தில் யோகிகள் மகிழுகிறார்கள். ஆகவே ராம என்ற சொல் ப்ரஹமத்தைக் குறிக்கிறது.( (பத்மபுராணம்.)\nஓம்நமசிவாய என்பதன் ஜீவனாகிய மகாரமும் ஓம் நமோ நாராயணாய என்பதன் ஜீவனான ரகாரமும் சேர்ந்து ராம என்ற சொல்லாகும்.( (கூறியவர் த்யாகராஜ சுவாமிகள் , கீர்த்தனை , 'எவரனி நிர்ணயின்சீரிரா.')\nசிவபெருமானே ராமநாமத்தின் பெருமையை ராமராமராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே என பார்வதிக்குச் சொல்கிறார்.\n398. விராம:- விரமந்தே அஸ்மின் இதி ராம: - சகல உலகும் இவரிடம் அடங்குகின்றன. எல்லோருக்கும் சரண்யனான ராமன்.\n399. விரத:-விகதம் ரதம் யஸ்ய இதி விரத:- ரதி என்பது சுக போகங்கள் . எல்லாவற்றையும் விட்டவன்.பகவான் அவாப்த ஸமஸ்த காமன். ராமன் கைகேயியிடம் ,' ரிஷிபி: துல்யம் மாம் வித்தி ' நான் ரிஷிகளுக்கு ஒப்பானவன் என் அறிவாய் என்கிறான்.\n400. மார்க்க: முக்திக்கு வழியாக் இருப்பவன்.\n401. நேய:- பக்தர்கள் தன்னை அவர்கள் இஷ்டப்படி நடத்த அனுமதிப்பவர். இது ராமாவதார்த்திற்கும் கிருஷ்ணாவதாரத்திற்கும் பொருந்தும். அவரகளைத் தன்னிடம் அழைத்துக் கொள்பவர் என்றும் சொல்லலாம்.\n402. நய:- எல்லாவற்றையும் நடத்துபவர். ராமோ விக்ரஹவான் தர்ம : என்றபடி எல்லோருக்கும் தர்மத்தை உபதேசித்தவர்.\n403. அனய:- தாம் யாராலும் நடத்தப்படாதவர். அன்பர்களுக்குக் கட்டுப்பட்டது போலத் தோன்றினாலும் அதுவும் அவர் சங்கல்பப்படியே நடக்கிறது.பரதன் மேல் கொண்ட அன்பினால் ராமன் அவன் சொல் கேட்டு அயோத்திக்குத் திரும்பவில்லை .அவனைத் தன் வழிக்குத் திருப்பினான்\n404. வீர:--பராக்ரமம் உள்ளவர். ரகுவீரன் ரண தீரன்.,\n405. சக்திமதாம் ஸ்ரேஷ்ட:- சக்தி வாய்ந்த பிரம்மாதி தேவர்களுக்கும் மிகுந்த சக்தி உள்ளவர்.\nப்ரம்மா ஸ்வயம்பூ: சதுரானனோ வா ருத்ரஸ்த்ரிநேத்ரஸ்த்ரிபுராந்தகோ வா\nஇந்த்ரோ மகேந்திரா: ஸுரநாயகோ வா த்ராதும் ந சக்தா: யுதி ராமவத்யம்\nஹனுமார் ராவணனிடம் பிரம்மாவோ, ருத்ரனோ, இந்திரனோ எவருமே ராமனால் யுத்தத்தில் வதம் செய்யப்படுபவனைக் காப்பாற்ற இயலார் என்கிறார்.\n406. தர்ம:- ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபுரச்யுத: ராமோ விக்ரஹவான் தர்ம:, ராமன் தர்மமே வடிவானவர். சீதையும் லக்ஷ்மணனையும் கூட விட்டுவிட்டாலும் தர்மத்தை விடமாட்டேன் என்று கூறுகிறான்.\n407. தர்மவித் உத்தம: -த��்மம் தெரிந்தவருள் சிறந்தவர். ராமன் தருமத்தைக் கடைப்பிடித்தது மட்டும் அல்லாமல் மற்றவருக்கும் தருமத்தை உபதேசித்தவன். நதிகள் கடலில் சேர்வது போல சாதுக்கள் எப்போதும் வந்தடையும்படி இருப்பவர் என்கிறது ராமாயணம்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=685:2015-10-19-08-36-41&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2020-06-06T12:56:47Z", "digest": "sha1:U6MBQ2VP3QB6OQRX4O37FWU4S5R6TEBI", "length": 9893, "nlines": 68, "source_domain": "manaosai.com", "title": "manaosai.com", "raw_content": "\nசிறு வயதிலிருந்தே இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களிடமும் அது ஒரு பண்பாக வளர வேண்டும். எந்தவொரு மனிதருக்கும் முதல் நண்பராக அவரது வாசிப்பே அமைய வேண்டும்.\nநாம் சிலரை அவதானிக்கின்றபோது கையில் கிடைக்கின்ற எந்த கிழிந்த, கசங்கிய பத்திரிகைத்துண்டையும் கூட ஒரு தடவை படித்த பின்புதான் துாக்கிப் போடுவார்கள். சிலர் தம்மோடு எப்போதுமே ஒரு புத்தகத்தை கொண்டு திரிவார்கள். எனது தோழிகள் மலைமகள். சாம்பவி ஆகியோரும் அப்படியே இருந்தனர். சொற்ப அவகாசம் கிடைத்தாலும் எதாவது புத்தகத்தினுள் மூழ்கி விடுவார்கள்.\nநான் அறிந்தவரை சமூகத்திற்கு பெறுமதியான அறிவுசார் சேவைகளை ஆற்றிய பலரும் சிறந்த வாசகர்களாகவே இருந்துள்ளனர். இந்திய போராட்ட வீரர் பகத்சிங் தன்னை துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் கடைசி நிமிடம் வரை வாசித்துக் கொண்டேயிருந்தார். இப்படியாக எத்தனையோ பெறுமதியான உதாரணங்களை வரிசைப்படுத்த முடியும்.\nஆனாலும் பலர் படித்து முடித்து ஒரு உத்தியோகம் கிடைத்ததும் தாம் படிப்பதற்காக கைகளில் புத்தகம் எடுப்பதையே நிறுத்தி விடுகிறார்கள். இதில் மிகுந்த அவலம் எதுவெனில் பல ஆசிரியர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். மக்களுக்கு முன்பாக மேடைகளில் ஏறி முழக்கமிடும் அரசியல்வாதிகளும் தமது அறிவை வளர்த்தெடுப்பதில் பின்தங்கியவர்களாகவே இருந்து விடுகிறார்கள். புதிய கருத்துக்களும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் வரண்டு போயிருக்கும் இவர்களால் இளைய தலைமுறையின் வாழ்வை நீரோட்டமுள்ள பசுமை படர்ந்த ��ோட்டமாக எவ்விதம் வளர்த்தெடுக்க முடியும்.\nஒரு குழந்தையின் முதலாவது ஆசிரியர் தாய்தான். கருவிலே வளரும் சிசுவினுடைய கிரகிக்கும் திறன் அதனுடைய ஏழாவது மாதங்களிலிருந்தே வளர்ச்சியடையத் தொடங்குவதை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டுள்ளது. நானறிந்தவரை ஒரு காலத்தில் பெண்களின் மனங்கவர்ந்த நாவலாசிரியர் ரமணி சந்திரன். அதனைத்தாண்டிய தேடல் உள்ள பெண்கள் மிகவும் அரிதானவர்களாகவே இருந்தனர். இன்று அதிகமாக பெண்களின் நேரத்தையும் சிந்தனைகளையும் ஆக்கிரமித்து நிற்பது தொலைக்காட்சி நாடகங்கள். இவை எந்தளவு புதிய சிந்தனைகளை விருத்தி செய்கின்றன என்பதற்கான விளக்கம் என்னைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்று.\nபாடசாலைக் கல்வியானது தனது நிகழ்ச்சி நிரலின்படி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்ப்படுத்துகின்றது. பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன. அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக, சமூக பிரஞ்ஞை மிக்க கல்வியாளர்களாக உருவாக்குகின்றதா பெயருக்குப் பின்னால் வால் போன்ற பட்டங்கள் கொண்ட சிலர் கூட இத்துப் போன பிற்போக்கு சிந்தனை மரபுகளுக்குள் இன்னமும் சிக்குப்பட்டு உழல்வதையே நடைமுறையில் காண்கிறோம்.\n‘கற்றது கையளவு கல்லாதது கடலளவு’ எனக்கூறுவார்கள். வாசிப்பும் தேடலும் விரிய விரியத்தான் நாங்கள் எவ்வளவு சிறுமையானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களும், தமது பிள்ளைகளை மாணவர்களை சிறந்த வாசகர்களாக உருவாக்க வேண்டும். இன்றைய நவீன சாதனங்களின் பெருக்கம் சிறந்த வாசிப்புக்கு பல வழிகளை ஏற்படுத்தியிருந்த போதும், இளைய தலைமுறையினர் மேலோட்டமான பாவனைகளுடனேயே திருப்பதிப்பட்டுக் கொள்வதை அவதானிக்கிறோம். உண்மையில் வாசிப்பு என்பது ஒவ்வொருவரின் சுவாசத்தைப் போலவும் அமைகின்ற போதுதான் சிந்தனை மாற்றமும். சமூக மாற்றமும் எதிர்காலத்தை புத்தியால் வெல்லும் சாணக்கியமும் இயல்பாக உருவாகும்.\nகுழந்தையில்லாக் குறை ஆண்களே அதிக பட்சக் காரணம்\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nசந்திரவதனா\t 05. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/16536/Chennai-Puzhal-Lake.html", "date_download": "2020-06-06T15:04:01Z", "digest": "sha1:Y32M5OG2G7JZEBMCPTBXL4CR33XCBG5D", "length": 6952, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புழல் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் | Chennai Puzhal Lake | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுழல் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் டன்‌ கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசென்னை திருமுல்லைவாயில் பின்புறமாக ஏரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மழை நீருடன் கலந்து ஏரிக்குள் செல்வதால் ஏரி ‌நீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, புழல் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை ‌உடனடியாக அகற்ற வே‌ண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nஇளமை த்ரிஷா: வைரலாகும் செல்ஃபி\nசசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அரசியல் சதி: கருணாஸ் குற்றச்சாட்டு\nRelated Tags : Chennai, Puzhal, Lake, புழல் ஏரி, மருத்துவக் கழிவுகள், அபாயம், அச்சம்,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளமை த்ரிஷா: வைரலாகும் செல்ஃபி\nசசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அரசியல் சதி: கருணாஸ் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65246/Taking-Care-of-Your-Diabetes-Every-Day.html", "date_download": "2020-06-06T14:36:30Z", "digest": "sha1:NGK7TZHBIKKXZNWT6YETT633B7ZK2AP4", "length": 13842, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையா?: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரிழிவு நோய் | Taking Care of Your Diabetes Every Day | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையா: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நீரிழிவு நோய்\nநீரிழிவு நோய் என்பது இப்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. கிராமம் நகரம் என அனைத்து தரப்பு மக்களுமே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கேள்விப்பட்ட நீரிழிவு, இப்போது ஊரெங்கும் பரவிக் கிடக்கின்றன. அதற்கு என்ன காரணம் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் Dundee பல்கலைக்கழகம் இணைந்து கிராமப்புற நீரிழிவு நோய் ஆய்வு குறித்த கருத்தரங்கத்தை சென்னையில் நடத்தியது. இதில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் ஒரு அதிர்ச்சித்தகவல் கூறப்பட்டது.\nஅது கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதே. அந்தக் கருத்தரங்கில் கூறப்பட்ட தகவலின்படி, 2006-ஆம் ஆண்டு சூனாம்பேடு கிராமத்தில் நடத்திய ஆய்வில் 4.9 சதவிகிதமாக இருந்த நீரிழிவு நோய், 2011-ல் 8 சதவிகிதமாக உள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே 25 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 13.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக 2019-ல் NOVA NORDISK EDUCATION FOUNDATION என்ற அமைப்பு 28 நகரங்களில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நீரிழிவு நோயாளிகளிடம் ஆய்வுகள் மேற்கொண்டது. அந்த ஆய்வு கூறிய முடிவு என்னவென்றால், நீரிழிவு நோய் பாதிப்புக்கு காரணமான ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இந்தியர்களிடம் விழ��ப்புணர்வு இல்லை.\nHbA1c எனப்படும் நீரிழிவு நோயின் தன்மையைக் கண்டறிய செய்யப்படும் ஆய்வில், ஒரு நபருக்கு 3 மாத சராசரி 6 சதவிகிதத்திற்கும் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் இல்லை என்றும் 8 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தால் கட்டுப்படுத்த இயலாத சர்க்கரை நோய்‌ எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி நடத்தப்பட்ட அந்த ஆய்வில்,\nமும்பைவாசிகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி HbA1c அளவு 8.2 சதவிகிதமாகவும், டெல்லியில் 8.8 சதவிகிதமாகவும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே 8.2% மற்றும் 8.1% ஆக உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நீரிழிவு நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளத் தவறியதுமே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.\n2017 கணக்கெடுப்பின்படி புள்ளிவிவரம் கூறிய அந்த ஆய்வு, இந்தியாவில் சுமார் 7 கோ‌டியே 29 லட்சம் பேருக்கு நீரிழிவு‌ நோய் பாதிப்பு இருந்ததாகவும், அதில் 80 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச்சை பெறவில்லை எனவும் அதிர்ச்சி தகவலை கூறியது.\nதுரித உணவுகள், மனஅழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாதது என வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதுபோன்ற நோய்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளவேண்டும், காய்கறி‌கள், பழங்கள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், உடல்பருமன், தொப்பையை குறைக்க வேண்‌டும், மனப் பதற்றத்தை கட்டுப்படுத்த யோகா செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆரோக்யமான உணவுமுறை, சரியான உடற்பயிற்சி, உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் ஆரோக்கியம் ஆகியவற்றை கடைபிடித்தால் நிச்சயம் நீரிழிவு நோய் நம்மை அண்டாது என தெரிவிக்கும் மருத்துவர்கள் அப்படி நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களும் முறையான விழிப்புணர்வுடன் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.\n என்று கேட்டார்கள்-திக் திக் நிமிடங்களை பகிர்ந்துகொண்ட பத்திரிகையாளர்\nஅமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகடை மூடிய பின்பும் மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இளைஞர்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமைதி மற்றும் சகோதரத்துவத்தை பேண டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகடை மூடிய பின்பும் மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67493/Vodafone-Idea-extends-prepaid-validity-for-feature-phone-subscribers.html", "date_download": "2020-06-06T15:14:39Z", "digest": "sha1:7R5JWTEZWWTU4ZW267BEWTJTWN6GJEWH", "length": 12172, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர் | Vodafone Idea extends prepaid validity for feature phone subscribers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர்\nகுறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு பிளான் வெலிடிட்டி நீட்டிப்பு செய்யப்படுவதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அத்துடன் வெளிமாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு பணிக்காக சென்றோரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பினை மத்திய, மாநில அரசுகள் முடிந்த வரை வழங்கி வருகின்றன.\nஇவ்வாறு சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு தங்கள் செல்போன் தான். குடும்பத்தினருடன் பேசுவதற்கும், நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கும் செல்போன் தான் உதவுகின்றன. மாதத் கடைசி என்பதால் பலரது செல்போனின் பிரிபெய்டு பேக்கேஜ்களும் முடிவடையும் தருணம் இது. ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தங்களது மொபைல் மூலமே ரிசார்ஜ் செய்து கொள்வார்கள். ஆனால் பேசிக் ஆப்ஷன்ஸ் மட்டும் இருக்கும் குறைந்த விலையிலான ஃப்யூஜர் போன் (feature phone) வாடிக்கையாளர்கள் ரிசார்ஜ் செய்துகொள்ளவது கடினம். கடைகளும் திறந்திருக்காது.\nஇந்த நிலையை உணர்ந்து கொண்டு தற்போது அனைத்து சிம் நிறுவனங்களும் ஃப்யூஜர் போன் (feature phone) வைத்திருக்கும் பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கெஜ் கால அவகாசத்தை நீட்டித்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் தங்கள் பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 8 கோடி பேரின் பேக்கேஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு செய்துள்ளது. அத்துடன் கூடுதலாக ரூ.10ஐ அவர்களின் பிரிபெய்டு கணக்கில் செலுத்தியுள்ளது. இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கெஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 20 வரை நீட்டித்ததுடன், ரூ.10 ரிசார்ஜ் தொகையும் வழங்கியிருக்கிறது.\nஇந்நிலையில், வோடாஃபோன் ஐடியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது. வருமானம் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஃப்யூஜர் போன் வைத்திருக்கும் 10 கோடி பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கேஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும் ரூ.10 ரிசார்ஜ் தொகையும் வழங்கவுள்ளது.\nஇதுதொடர்பாக வோடாஃபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், “ரூ.10 விரைவில் வாடிக்கையாளர்களுக்கு ரிசார்ஜ் ஆகும். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் போனில் பேசமுடியாமல் எப்போதும் கவலைப்படக் கூடாது” என தெரிவிக்கப��பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nகொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள்\n“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள்\n“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68685/WhatsApp-may-soon-let-you-add-more-than-four-people-in-group-video-calls.html", "date_download": "2020-06-06T15:20:35Z", "digest": "sha1:SQWLFRBLL6LBXXGXYCAPHSSYYIY3RHHB", "length": 9593, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி 4 பேர் அல்ல.. அதற்கும் மேல் - வாட்ஸ்அப் வீடியோ காலில் மாற்றம் கொண்டுவர திட்டம்! | WhatsApp may soon let you add more than four people in group video calls | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇனி 4 பேர் அல்ல.. அதற்கும் மேல் - வாட்ஸ்அப் வீடியோ காலில் மாற்றம் கொண்டுவர திட்டம்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத��தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் செய்யும் வசதி அறிமுகம்\nசெய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையை மக்களிடத்தில் கொண்டு\nசேர்க்கும் வலுவான ஆயுதமாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளன. அதேபோல் ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின்\nபொழுதுபோக்காகவும், நண்பர்களுடன் இணைந்திருக்கவும் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள்தான் பெரியளவில்\nகைகொடுக்கின்றன. பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாமல், அலுவலகப் பணிகள் கூட வீடியோகால்கள் மூலமாக நடைபெறுகின்றன.\nபலர் வீடுகளிலிருந்தே பணியாற்றி வரும் சூழலில் அலுவலக கூட்டங்கள் அனைத்தும் ஆன்-லைன் வழியாகவே நடத்தப்படுகின்றன. இதற்காக\nபல செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் ஜூம் செயலி குறித்த புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து அந்த செயலி பாதுகாப்பானது\nஇல்லை என இந்திய அரசு அறிவித்தது.\nஇந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் மூலம் பேசும் வசதியை அறிமுகப்படுத்த\nதிட்டமிட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 4 பேர் மட்டுமே வீடியோகால் மூலம் பேசும் வசதி உள்ளது.\nஇந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 4 பேருக்கு மேல் வீடியோகால் பேசும் வசதி பயனாளர்களுக்கு பயன்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த வசதி கிடைப்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nநடுரோட்டில் வலியால் துடித்த ஒடிசா பெண்ணுக்கு பிரசவம் பார்த்த எழுத்தாளர் 'ஆட்டோ சந்திரன்'\n10 நிமிடங்களில் முடிவு.. ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை..\nதிருவண்ணாமலை: குகையில் பதுங்கியிருந்த சீன வாலிபர்: வெளிவந்த கொரோனா பரிசோதனை முடிவு\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அற���விப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 நிமிடங்களில் முடிவு.. ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை..\nதிருவண்ணாமலை: குகையில் பதுங்கியிருந்த சீன வாலிபர்: வெளிவந்த கொரோனா பரிசோதனை முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/09/blog-post_16.html", "date_download": "2020-06-06T13:21:03Z", "digest": "sha1:2TDGCGN7LND7LLWFWFGCYSA4BCV5TJ5E", "length": 44052, "nlines": 153, "source_domain": "www.ujiladevi.in", "title": "நமது எம்.பி.க்கள் நன்றாக உறங்கட்டும் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nநமது எம்.பி.க்கள் நன்றாக உறங்கட்டும் \nநமது பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கூட்டத்தொடர் நடக்கும் போது நன்றாக உறங்குகிறார்களாமே\nஉண்மையாகவே நாட்டுக்கு சேவை செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும் நிறைய உறுப்பினர்கள் பேசி பேசியே பல காரியங்களை கெடுக்கிறார்கள் அதை விட இவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்\nதேவகவுடா பிரதமராக இருந்த போது ஒரு பொது கூட்ட மேடையில் அமர்ந்தப் படியே உறங்கினார் அதை பெரியதாக படம் பிடித்து முதல் பக்கத்தில் போட்ட ஒரு ஆங்கில பத்திரிகை நமது பிரதமர் தேச வளர்ச்சி பற்றி தீவிரமாக சிந்திக்கிறார் என்று கமெண்டும் அடித்தது\nநமது மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு தங்கள் பதவியின் தரம் பற்றியே தெரியாது\nஎம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் என்பது பணம் சம்பாதிக்கவும் கட்ட பஞ்சாயத்து செய்யவும் மட்டும் தான் உதவும் என்பது இவர்களின் அறிவு பூர்வமான எண்ணம்\nதேசிய கீதத்தையே முழுமையாக பாடத்தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது நமது குற்றம் இங்கே திருந்த வேண்டியது மக்களே தவிர மக்கள் பிரதிநிகள் அல்ல.\nபாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை செய்ய போவதை ஜெயபிரகாஷ் நாராயணனின் எமர்ஜென்சிக் எதிரான பிரச்சார பயணத்தோடு ஒப்பிடுகிரார்களே இது சரியா\nஜெயப்ரகாஷ் நாராயணன் மக்கள் மத்தியில் களம் இறங்கிய போது மத்தியில் அரசாட்சி செய்தது இந்திராகாந்தி\nஇந்திராகாந்தி அம்மையார் எவ்வளவு உறுதி பெற்றவர் கல்லை போல் கடினமானவர் என்பது நமக்கு தெரியும்\nஅவருக்கு எதிராக பிரச்சார பயணத்தை நடத்துவது மிகப் பெரிய போராட்டதிற்கு நிகரானது\nஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் மன்மோகன் சிங்கோ பரிதாபமானவர்\nசோனியாஜி கண்களை உருட்டி முறைத்தாலே நடு நடுங்கி போய்விடுவார்\nஉர்ரென்று அவர் உருமினாலே எத்தனை தோப்புக் கரணம் போட வேண்டும் அம்மா நீங்கள் எண்ணுகிறீர்களா அல்லது நானே எண்ணிக் கொள்ளட்டுமா என்று கேட்கும் அப்பாவி ஜீவன்\nஎனவே இவருக்கு எதிரான ரத யாத்திரை தேவையற்றது\nகாரணம் அத்வானியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் அல்ல மன்மோகன் சிங்கும் இந்திரா காந்தி அல்ல\nபாபா ராம்தேவ்,அன்னா ஹசாரே போன்றோர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் லாபம் அடையப் போவது யார்\nஹசாரே உசுப்பி விட்டிருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டக் குதிரை பல பேர் மறுத்தாலும் கூட இளைஞர்கள் மத்தியில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது\nஇந்த சிறு நெருப்பை ஊதி பெரிதாக்கி நாட்டை பீடித்துள்ள லஞ்ச லாவண்ய துருவை உருக்கி எடுத்து விட சரியான தலைவர்கள் இந்தியாவில் யாரும் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்த நிலவரம்\nஆனால் இந்தியாவின் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதை அறுவடை செய்யலாம் என்று கணக்கு போடுகிறது\nஅதன் தலைவர்களின் சொல்லும் செயலும் இதை வெளிப்படையாகவே காட்டுகிறது\nஆனால் பாஜக ஒன்றும் பரிசுத்தமான கட்சி அல்ல ஊழலை பொருத்தவரை இதை காவி கட்டிய காங்கிரஸ் என்றே சொல்லலாம்\nஒரு வேளை பாஜக தனது உள் வீட்டு சண்டையை ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் இறங்கி செயலாற்ற வந்தால் அது ஹசாரே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.\nஆனாலும் மக்கள் என்னவோ பழையப்படியும் இப்போது போல கஷ்டத்தை தான் அனுபவிக்க போகிறார்கள்.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செலலவும்\nரத ���ாத்திரை தேவையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும்....இது மன்மோகன் சிங்குக்கு எதிராக என்று ஏன், எப்படி நினைக்கிறீர்கள்...நிழல் பிரதமர் யார் என்று அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் தலைமை, அல்லது அன்னைக்கு எதிராகத்தான் ரத யாத்திரை என்று எடுத்துக் கொள்ளலாமே...\nநரேந்திர மோடியின் உண்ணாவிரத போராட்டம் நேரடி ஒளிபரப்பைக் காண - கீழ் உள்ள link ல் செல்லவும்:\n//தேசிய கீதத்தையே முழுமையாக பாடத்தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது நமது குற்றம் இங்கே திருந்த வேண்டியது மக்களே தவிர மக்கள் பிரதிநிகள் அல்ல.////\nஉண்மையான கருத்து குருஜி..மக்கள் திருந்தினாலே அரசியல் வியாதிகளும் திருந்தி விடுவார்கள்.. மக்கள் நல்லவர்களை, திறமையானவர்களை,ஊழல் இல்லாதவரை,மக்களையும் நாட்டையும் நேசிபவர்களுக்கு ஓட்டு போட்டாலே எல்லாம் சரியாகி விடும்..இந்தியா வல்லரசாகிவிடும்..உதாரணமாக ஆட்சியை மண பெண்ணாகவும், மக்களை பெண்ணின் தந்தையாகவும், ஆட்சி பண்ண போகிறவர்களை மாப்பிளையாகயும் எடுத்து கொண்டால் மாப்பிளை(ஆட்சியாளர்) திறமையானவராக பெண்ணை நன்றாக பார்த்து கொள்பவராக,நன்றாக சம்பாதிபவராக,தீய பழக்கம் இல்லாதவராக உள்ளவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து திருமணம் பண்ணி வைத்தால் பெண்ணின் வாழ்க்கை(ஆட்சி) நல்லா இருக்கும்..பெண்ணின் தந்தைக்கும்(மக்கள்) எந்த கவலையும் இல்லாமல் நன்றாக இருப்பார்..ஆனால் இதற்க்கு நேர்மாறாக குடிகாரராக,வேலை வெட்டி இல்லாதவராக, தீய பழக்கங்கள் நிறைந்திருபவராக இருப்போரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து திருமணம் பண்ணி வைத்தால் பெண்ணின் வாழ்க்கை நன்றாக இல்லாமல் சீரழியும் பெண்ணின் தந்தைகும் திண்டாட்டமும் கவலையும் தான் மிஞ்சும்... எனவே மக்கள் தவறான நபர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்புவதால் எந்த பயனும் இல்லை...சரியான நபர்களுக்கு ஓட்டு போட்டால் ஆட்சியையும் நல்லா நடக்கும் மக்களும் நல்லா இருப்பார்கள்..மேலும் மக்கள் விட்டில் பூச்சியாக திரும்ப திரும்ப விளக்கு பக்கத்திலேயே போய் எரிந்து போவது போல் இல்லாமல் தண்ணியையும் பாலையும் தனி தனியே பிரிக்கும் ஆற்றல் கொண்ட அன்ன பறவை போல இருந்து தீயவர்களை ஒதுக்கி தள்ளி விட்டு நல்லவர்களை தேந்தெடுக்க வேண்டும்\nநமது எம்.பி.கள் எப்போதும் உரங்கிகொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நமது தேசம் விழித்துக் கொண்டுள்ளது. நாம் செய்ததவத்தின் பலன் இது. நமது எதிரிகளை கண்டறிந்து தூர எறியவேண்டும். நமது எம்.பி.களும் இதில் அடங்குவார்கள். நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் நமது நாடு எப்போதே முன்னேறி இருக்கும். மக்களின் வறுமைக்கோடு குறைந்திருக்கும். நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் காணுவது சிரமம்தான். மக்களின் படிப்பை உயர்த்தினால் வருமையில்லாமல் போகும். நல்லவர்களை தேர்ந்தேடுக்கலாம். இந்துமதம் நமக்கு நல்லவழிகாட்டி. இந்தியர்கள் கொடுத்துவைத்தவர்கள். ஊழல் அரசியல் வாதிகளையும், அரசு ஊழியர்களையும் கலைஎடுக்க வேண்டும். பாரததாயின் புதல்வர்களாகியா நாம் என்றும் வளர்சிபாதையில் செல்வோம்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/weight-loss-tips-5/", "date_download": "2020-06-06T14:33:52Z", "digest": "sha1:KGXG3AIZPAJ2NXA3XJPBZZA3DW7OCGW3", "length": 12406, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "weight loss tips - கடும் உடற்பயிற்சி.... கடும் டயட்.... இது போதுமா உடல் எடை குறைக்க?", "raw_content": "\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nWeight loss tips: கடும் உடற்பயிற்சி.... கடும் டயட்.... இது போதுமா உடல் எடை குறைக்க\n - ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்\nWeight loss tips: ஒரு மாதத்திற்கு எவ்வளவு எடை உங்களால் குறைக்க முடியும் இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா இதை முதலில் என்றாவது யோசித்து கணக்கிட்டு செயல்பட்டு இருக்கிறீர்களா கடுமையான உடற்பயிற்சி, கடுமையான டயட் போன்றவை மட்டும் எடை குறைக்க காரணிகளாக அமைந்துவிடுவது இல்லை. திட்டமிடுதல் மிக மிக அவசியம்.\n – உடல் எடையை குறைக்க திட்டமிடுதல் அவசியம்\nஇலக்கே இல்லாமல், உழைப்பை மட்டும் கொடுத்தால், எடை குறைவது குறித்த எந்த புரிதலும் இல்லாமல் போய்விடும். ஒருக்கட்டத்தில் நீங்கள் சோர்ந்து, உடற்பயிற்சியை கூட நிறுத்த நேரிடும்.\nநம்மில் பலரும், உடலைக் குறைக்கிறேன் என சபதம் எடுத்து இப்படி வீணாய்ப் போனதுண்டு.\nமேலும் படிக்க – வெயிட்டைக் குறைக்க ஏன் ஓடணும் தெரியுமா\nஉடல் எடையைக் குறைப்பது எப்படி\nஆகையால், ஒரு மனிதனால் வாரத்தில் எவ்வளவு கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nநோய்த் தடுப்பு மற்றும் காத்தல் அமைப்பின் அறிக்கை படி, ஒரு மனிதனால், வாரத்திற்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை குறைக்க முடியுமாம்(உங்கள் உடல் எடையைப் பொறுத்து). மாதத்திற்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை மட்டுமே குறைக்க முடியுமாம். கலோரிகளை எரிப்பதன் மூலமே, உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு பவுண்ட் எடையை (0.45 கி) குறைக்க, நீங்கள் 35,000 கலோரிகளை எரிக்க வேண்டும்.\nமேலும் படிக்க – அதிரடியாக தொப்பையைக் குறைக்கும் சூப் இது தான்\nஆய்வின் படி, ஆரோக்கியமான முறையில் நீங்கள் எடை குறைக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 500 – 1000 கலோரிகளை, குறைவான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nபோதுமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லையா – இதோ அதற்கான எளிய தீர்வு\nசைவ உணவு பிரியர்களாக மாறுவதில் மக்கள் அதிக ஆர்வம் – ஆய்வு\nஆரோக்கிய குறிப்புகள்; பணியின் போது பீதி தாக்குதலை சமாளிக்கும் எளிய வழிகள்\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\n”டைமென்சியா” ஆபத்துகளை குறைக்கும் நம்பிக்கையான துணை\nமனசோர்வுக்கும் உணவு தான் மருந்து… சாக்லேட் சாப்பிடுங்க ஹேப்பியா இருங்க\nதாய்பால் ஊட்டும் அன்னையருக்கு டிப்ஸ்: முதுகு வலியைத் தவிர்க்க சில வழிகள்\nமுடி உதிர்வு தொல்லையால அவதிப் படுறீங்களா அப்போ இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க\nசாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம்\nஅதிபயங்கர தீவிரவாதியை மரியாதையுடன் அழைத்தாரா ராகுல் ட்விட்டரில் அனல் பறக்கும் விவாதங்கள்\nசொல்வதெல்லாம் உண்மை குறித்து திட்டவட்டமாக கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\nஎந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம்.\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nவாடிக்கையாளர்கள் வேறு வழியில்லை வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும்.\nஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்திற்கு மழை கிடைக்குமா\nஇந்தியாவில் ஒ���ு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nநல்ல உணவுகள், வீட்டிலேயே எளிய பயிற்சிகள்: பறந்தே போகும் ‘சுகர்’\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nமர்மம்… மார்க்கெட்டிங்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nமெலுஹா முதல் இந்துஸ்தான் வரை, இந்தியா மற்றும் பாரதத்தின் பல பெயர்கள்\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/YoBit-kiripto-cantai.html", "date_download": "2020-06-06T13:21:12Z", "digest": "sha1:LFPO2FSXTP4MJKULYPKYPLRMO6E4B735", "length": 36327, "nlines": 379, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "YoBit கிரிப்டோ சந்தை", "raw_content": "\n3987 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nYoBit cryptocurrency வர்த்தக தளம் 161 வர்த்தக ஜோடிகளுக்கு கிரிப்டோ நாணய பரிமாற்றத்தை வழங்குகிறது, 129 க்ரிப்டோ-நாணயங்கள் மற்றும் 4 நாணயங்களுடன்.\nகிரிப்டோ நாணய விலை இன்று YoBit கிரிப்டோ சந்தையில்\nYoBit கிரிப்டோகரன்சி பரிமாற்றம் - கிரிப்டோகரன்சி பரிமாற்றம் கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றம். இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் நீங்கள் ஆன்லைனில் இலவச கட்டணத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆன்லைன் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், அல்லது முழு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை, கிரிப்டோகரன்ஸிக்கு இலவச வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி வ���கிதத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாகும். கிரிப்டோகரன்சி சந்தைகளில் கிரிப்டோகரன்ஸிகளின் விலையை யாரும் நிர்ணயிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை, சந்தையில் பங்கேற்பாளர்கள் மட்டுமே. கிரிப்டோகரன்சி மற்றொரு கிரிப்டோ அல்லது கிளாசிக் நாணயத்திற்கான கொள்முதல் மற்றும் விற்பனை கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பரிமாற்றங்கள் சில நேரங்களில் கிரிப்டோ பரிமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன. YoBit cryptocurrency பரிமாற்றம் cryptocurrency ஐ விற்கவும் வாங்கவும் ஒரு ஆன்லைன் கருவியாக செயல்படுகிறது.\nYoBit கிரிப்டோகோய்ன் சந்தை அளவு\nகடந்த 24 மணிநேரங்களுக்கு 61 221 752.42 அமெரிக்க டாலர்கள் YoBit பரிமாற்றம் சந்தையில் தேர்ந்தெடுக்கவும். Dash மற்றும் Ethereum கிரிப்டோ நாணய உடன் மிக அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மிக வெப்ப வர்த்தக வர்த்தகங்கள் DASH/BTC மற்றும் ETH/BTC தேர்ந்தெடுக்கவும்.\nகிரிப்டோ பரிமாற்றம் YoBit என்பது பிற சொற்களுக்கு ஒத்ததாகும்:\n- கிரிப்டோ சந்தை YoBit.\n- கிரிப்டோ பரிமாற்றி YoBit.\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றம் YoBit.\nYoBit கிரிப்டோகரன்சி சந்தையில் ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்று விகிதம் இங்கே காட்டப்படும். Cryptoratesxe.com பற்றிய தகவலை ஆன்லைனிலும் இலவசமாகவும் பெறுங்கள். இன்றைய கிரிப்டோகரன்சி மதிப்பு அட்டவணை 06/06/2020. YoBit கிரிப்டோ பரிமாற்றத்தில் இன்றைய நிலவரப்படி சிறந்த கொள்முதல் வீதம் மற்றும் சிறந்த விற்பனை விகிதம் 06/06/2020. YoBit இல் வர்த்தக அளவு ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் காட்டப்படும். கிரிப்டோ சந்தை YoBit, இன்று மிகவும் செயலில் உள்ள கிரிப்டோகரன்ஸ்கள். YoBit இன்று பல வர்த்தகங்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களுக்கான பரிவர்த்தனைகளைக் காண்பிக்க வர்த்தக அட்டவணைக்கு மேலே உள்ள நாணய வடிப்பானைப் பயன்படுத்தவும்.\nஅட்டவணையில் YoBit பங்கு இருந்து கிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள் காட்டுகிறது. அனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nஅனைத்து வர்த்தக ஜோடிகளுக்குமான மாற்று விகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாற்றப்படுகின்றன.\nவர்த்தகத் தொகுதி - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக ஜோடியுடன் அனைத்து ஒப்பந்தங்களுக்��ும் அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை கடந்த 24 மணி நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் வாங்கப்பட்டது மற்றும் விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 24 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையிலுள்ள அனைத்து பரிமாற்றங்களுக்கும் தேர்ந்தெடுத்த வர்த்தக ஜோடிக்கான பரிவர்த்தனைகளின் சதவீதம்.\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nBTC/USD $ 9 793.47 $ 70 524 - சிறந்த Bitcoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nETH/USD $ 244.44 $ 9 117 - சிறந்த Ethereum பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nEOS/BTC $ 2.98 $ 8 781 - சிறந்த EOS பரிமாற்றம் முயன்ற\nEOS/USD $ 2.96 $ 31 - சிறந்த EOS பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nXRP/BTC $ 0.20 $ 6 907 - சிறந்த XRP பரிமாற்றம் முயன்ற\nXRP/USD $ 0.21 $ 1 356 - சிறந்த XRP பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nLTC/USD $ 47.79 $ 6 300 - சிறந்த Litecoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nTRX/USD $ 0.017 $ 335 - சிறந்த Tronix பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nZEC/USD $ 53 $ 13 - சிறந்த Zcash பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nDASH/USD $ 78.61 $ 174 - சிறந்த Dash பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nWAVES/USD $ 1.14 $ 1 261 - சிறந்த Waves பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nMCO/USD $ 5.25 $ 6 - சிறந்த MCO பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nMCO/BTC $ 5.34 $ 2 - சிறந்த MCO பரிமாற்றம் முயன்ற\nDOGE/USD $ 0.002593 $ 1 599 - சிறந்த Dogecoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nGUSD/USD $ 0.96 - - சிறந்த Gemini Dollar பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nYO/USD $ 977.03 $ 129 - சிறந்த Yobit Token பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nIQN/BTC $ 1 $ 3 952 - சிறந்த IQeon பரிமாற்றம் முயன்ற\nIQN/USD $ 0.99 $ 3 585 - சிறந்த IQeon பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nDGB/USD $ 0.017256 $ 64 - சிறந்த DigiByte பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nIETH/USD $ 0.074 $ 132 - சிறந்த iEthereum பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nEVN/USD $ 0.12 $ 6 - சிறந்த Envion பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nEDC/USD $ 0.00365 $ 60 - சிறந்த EDC Blockchain பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nHUR/BTC $ 0.000192 - - சிறந்த Hurify பரிமாற்றம் முயன்ற\nCLAM/BTC $ 0.39 $ 1 - சிறந்த Clams பரிமாற்றம் முயன்ற\nBF/USD $ 0.004001 - - சிறந்த BitForex Token பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nTOKC/USD $ 0.0002 $ 0.12 - சிறந்த TOKYO பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nTOKC/BTC $ 0.000192 - - சிறந்த TOKYO பரிமாற்றம் முயன்ற\nSOCC/USD $ 0.00013 - - சிறந்த SocialCoin பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nDMT/BTC $ 0.16 - - சிறந்த DMarket பரிமாற்றம் முயன்ற\nSLS/BTC $ 7.27 - - சிறந்த SaluS பரிமாற்றம் முயன்ற\nECOB/BTC $ 0.001825 - - சிறந்த Ecobit பரிமாற்றம் முயன்ற\nICOB/BTC $ 0.000096 - - சிறந்த ICOBID பரிமாற்றம் முயன்ற\nBUB/BTC $ 0.014888 - - சிறந்த Bubble பரிமாற்றம் முயன்ற\nXMG/BTC $ 0.019307 - - சிறந்த Magi பரிமாற்றம் முயன்ற\nIBANK/BTC $ 0.000192 - - சிறந்த iBank பரிமாற்றம் முயன்ற\nTIT/BTC $ 0.000384 - - சிறந்த Titcoin பரிமாற்றம் முயன்ற\nTAG/BTC $ 0.009125 - - சிறந்த TagCoin பரிமாற்றம் முயன்ற\nACES/BTC $ 0.000096 - - சிறந்த Aces பரி��ாற்றம் முயன்ற\nCAB/BTC $ 0.000192 - - சிறந்த Cabbage பரிமாற்றம் முயன்ற\nBTCM/USD $ 0.000704 - - சிறந்த BTCMoon பரிமாற்றம் அமெரிக்க டொலர்\nACOIN/BTC $ 0.011911 - - சிறந்த Acoin பரிமாற்றம் முயன்ற\nADZ/BTC $ 0.00048 - - சிறந்த Adzcoin பரிமாற்றம் முயன்ற\nV/BTC $ 0.000096 - - சிறந்த Version பரிமாற்றம் முயன்ற\nXHI/BTC $ 0.000096 - - சிறந்த HiCoin பரிமாற்றம் முயன்ற\nOPAL/BTC $ 0.004515 - - சிறந்த Opal பரிமாற்றம் முயன்ற\n2GIVE/BTC $ 0.000096 - - சிறந்த 2GIVE பரிமாற்றம் முயன்ற\nXPY/BTC $ 0.001729 - - சிறந்த PayCoin பரிமாற்றம் முயன்ற\nPEX/BTC $ 0.000768 - - சிறந்த PosEx பரிமாற்றம் முயன்ற\nAXIOM/BTC $ 0.000384 - - சிறந்த Axiom பரிமாற்றம் முயன்ற\nVERA/BTC $ 0.000096 - - சிறந்த VERA பரிமாற்றம் முயன்ற\nPLBT/BTC $ 1.18 - - சிறந்த Polybius பரிமாற்றம் முயன்ற\nC2/BTC $ 0.000192 - - சிறந்த Coin2.1 பரிமாற்றம் முயன்ற\nஇன்று cryptocurrency இன் விலை 06/06/2020 YoBit இல், இந்த பக்கத்தில் விலை அட்டவணையைப் பார்க்கவும். கிரிப்டோ-எக்ஸ்சேஞ்சர் YoBit - திறந்த சந்தையில் கிரிப்டோகரன்சியை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஒரு சேவை. கிரிப்டோ பரிமாற்றி YoBit - கிரிப்டோகரன்சி பரிமாற்ற பங்கேற்பாளர்களிடையே தடயங்களை வழங்குகிறது மற்றும் வழக்கமான பணத்தை வாங்கவும் விற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கிரிப்டோகரன்சி பரிமாற்றம் YoBit - கிரிப்டோகரன்சியை பரிமாறிக்கொள்ளவும் வர்த்தகம் செய்யவும் ஒரு ஆன்லைன் தளம். YoBit கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்பது பரிமாற்றங்களின் உலகளாவிய சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகும், அதன் வர்த்தகங்கள் இலவச கிரிப்டோ விகிதங்களை நிறுவுகின்றன.\nYoBit கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அட்டவணை, கிரிப்டோகரன்சியுடன் அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் இன்று காண்பிக்கிறது:\n- ஒவ்வொரு கிரிப்டோவிற்கான பரிவர்த்தனைகளின் அளவு\n- கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒவ்வொரு கிரிப்டோகரன்சியின் வர்த்தக அளவின் பங்கு\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=913", "date_download": "2020-06-06T14:51:07Z", "digest": "sha1:Z26PWD7UQXTKZ33T4LUMOA5PWDCI35JR", "length": 17213, "nlines": 129, "source_domain": "temple.dinamalar.com", "title": " Lakshmi Narayanar Temple : Lakshmi Narayanar Lakshmi Narayanar Temple Details | Lakshmi Narayanar - Veppancheri | Tamilnadu Temple | லட்சுமிநாராயணர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்\nதல விருட்சம் : பாரிஜாதம்\nதீர்த்தம் : தசாவதார தீர்த்தக்குளம்\nபுராண பெயர் : வேம்பஞ்சம்ஹரி\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nகிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி\nகுளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலை உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலம்.\nகோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரகபாலகரையும் வழிபடலாம்.கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார்.சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரம��ம் அமைந்துள்ளது. ஆழ்வார்களும் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.லட்சுமிதேவியை தன் மடி மீது அமர வைத்து, சாந்தமாக காட்சி தரும் லட்சுமி நாராயணனை தரிசிப்பதற்கு எல்லோருக்கும் கொடுத்து வைக்க வேண்டும். இந்த அதிசய லட்சுமி நாராயணனை தரிசிக்க ஆந்திராவிலுள்ள வேப் பஞ்சேரி செல்ல வேண்டும்.\nதிருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nகோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார். சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. ஆழ்வார்களுக்கும் இக்கோயிலில் இடம் உண்டு. கோயிலுக்கு தசாவதார தீர்த்தக்குளமும் உண்டு. குளத்து நீர் இனிப்பு சுவையுடன் உள்ளது. பாவங்களை போக்கி பரிகாரம் செய்ய பயன்தருகிறது. இக்குளத்தை சுற்றி அழகிய வேலைபாடுகளுடன் கூடிய, தசாவதார சிலைகள் தனித்தனியே அமைத்துள்ளனர். குளத்தின் நடுவே நீரில் காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அமைந்துள்ள காட்சியை காண கண்கள் கோடி வேண்டும். குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலையை தரிசிக்காமல் வரமுடியாது. இக்கோயிலின் தென்புறம், ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் மது அருந்துபவர்கள் மனம் திருந்துகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகுகால பூஜையில் பங்கேற்று பல நன்மைகள் அடைகின்றனர். லட்ச தீப வழிபாட்டில் கோடி நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.\nஆந்திர மாநிலத்தில் 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் இக்கோயில் அமையப்பெற்றது.பின்னர் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பு காரணமாக கோயிலின் பெருமை குறைந்தது. பசு வளர்ப்பு, விவசாயம் இக்கிராமத்து மக்களின் முக்கிய தொழில். மழை பொய்த்ததால் விவசாயம் பாதித்தது; கால்நடைகள் தீவனம் இன்றி தவித்தன; பசி, பட்டினியால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.இவைகளுக்கு காரணம் தெரியாமல் மக்கள் தவித்தனர். நாளடைவில் விடைதேடிய கிராம மக்கள் ஒன்று கூடினர்; விவாதித்தனர். வேப்பஞ்சேரியின் காக்கும் கடவுளான லட்சுமி நாராயணனுக்கு கடந்த காலங்களில் பூஜை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தனர்.அப்போது அசரீரியாக ஒலித்த குரல், \"எனக்கு முன் போல் நித்ய பூஜைகளும், அபிஷேகங்களும், குறைவில்லாமல் செய்து வந்தால், என்னுடைய அருளால் இக்கிராமம் செழிக்கும், குலம் விளங்கும், மாடு, கன்று, பயிர்கள் செழிக்கும்; உங்களின் பாவங்களிலில் இருந்து விடுதலையும் கிடைக்கும்' என்று கூறியது.இதை தொடர்ந்து இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, நித்ய பூஜைகளும், பிரம்மோற்சவம் முதலான விழாக்களும் நடந்து வருகின்றன.\nஅதிசயத்தின் அடிப்படையில்: குளத்தின் நடுவே நீரில் காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அமைந்துள்ளார். குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் அழகிய வேலைபாடுகளுடன், பத்து அவதாரங்களுடன் கிருஷ்ணரின் தசாவதார சிலையை தரிசிக்காமல் வரமுடியாது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது வேப்பஞ்சேரி கிராமம். சித்தூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பதியிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்திலும், வேலூரிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்திலும் வேப்பஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nசித்தூரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nஒரே சிலையில் 10 அவதாரங்கள்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/capsicum%20payangal%20in%20tamil", "date_download": "2020-06-06T14:02:19Z", "digest": "sha1:VK62NGICDAO6DO7HEPTZEFUNIKMWCCXX", "length": 2844, "nlines": 51, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: capsicum payangal in tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\ncapsicum payangal in tamil Thagavalgal Veg குடமிளகாய் குடமிளகாய் நன்மைகள் குடமிளகாய் பயன்கள்\nபுற்று நோய் வராமல் தடுக்கும் குடைமிளகாய்\nகுடைமிளகாய் குடைமிளகாய் கடைகளில் எளிதில் கிடைக்கும் ஒரு காய்கறியாகும். குடைமிளகாயானது பொதுவாக பச்சை , சிவப்பு , மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Genocide_16.html", "date_download": "2020-06-06T13:39:39Z", "digest": "sha1:T5ALFP3FPZZTDRDNGX347IHK6QKCOOM6", "length": 8873, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / 3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்\n3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்\nடாம்போ May 16, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 3வது நாள் நிகழ்வை மீண்டும் இலங்கை காவல்துறை குழப்ப முற்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் யாழ்.நகரிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்பதாக தமிழ் .\nதேசிய மக்கள் முன்னணியின் சுடரேற்றல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது\nஇன்றும் பங்கெடுத்தவர்களை காவல்துறை புகைப்படம் பிடித்து அச்சுறுத்த முற்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் படம் பிடிக்க முற்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\nயாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளர்களை தனது கைப்பேசியில் புகைப்படம் பிடிக்க பதிலுக்கு ஊடகவியலாளர்கள் அதனை படம் பிடித்து ஊடக அடக்குமுறையினை அம்பலப்படுத்தியிருந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் மண்டைதீவு, புனித ஜாகப்பர் தேவாலயம், தமிழாராச்சி மாநாட்டு படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி செலுத்தியிருந்தது\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/898/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-06-06T14:57:55Z", "digest": "sha1:7E7IEMGZQOUEX6OXZAMEOT63BHL3Z74L", "length": 5764, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மலேசிய விமானத்தில் பறவை மோதியது!கட்டுநாயக்காவில் சம்பவம்! – வவுனியா நெற்", "raw_content": "\nமலேசிய விமானத்தில் பறவை மோதியது\nகட்டுநாயக்க பண்டார��ாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது.\nமலேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே பறவை மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்தினால் விமானத்திற்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.\nவிமானத்தைத் தரையிறக்குவதற்கு தயாரான போது சுமார் 50 மீற்றர் உயரத்தில் பறவை விமானத்தின் முற்பகுதியில் மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nவிமானத்தைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை தருவிப்பதற்கு விமான சேவை நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் ப லி\nஹோமாகமை வான் பரப்பில் இரகசியமான வானூர்தி : நேரில் கண்ட மருத்துவ மாணவர்கள்\nஅநியாயமாகப் பறிபோன இரு தமிழ் இளைஞர்களின் உயிர்கள் : வெளியான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/news/india-news/", "date_download": "2020-06-06T14:53:18Z", "digest": "sha1:CY4OLKMS56XQ5APSDI24G3GDHP33KJMK", "length": 14262, "nlines": 141, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இந்திய செய்திகள் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nசமீபத்தில் இ றந்த மனைவி : 6 வயது ம களுக்கு த ந்தையால் நடந்த கொ டுமை\nசமீபத்தில் இ றந்த மனைவி..தமிழகத்தில் ம னைவி இ றந்த பிறகு ம கள், ம கனுடன் வசித்து வந்த தொழிலதிபர் தனது மகளுக்கு பா லி ய ல் தொ ல்லை...\nவெளிநாட்டில் வசிக்கும் கணவன் : மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த வி...\nவி பரீத முடிவு..தமிழகத்தில் தாயும், மகளும் கி ணற்றில் வி ழுந்து த ற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்...\nதிருமணமான 10 நாளில் மா யமான புதுப்பெண் : வீட்டின் அறையில் குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி\nதிருமணமான 10 நாளில்..இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நர்சரி கிராமத்தை சேர��ந்தவர் திராஜ்....\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு மகளிற்கு ஐ.நாவில் கிடைத்த உயர் பதவி : நெகிழ்ச்சியில் குடும்பம்\nமாணவி நேத்ரா..தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவாகியுள்ளார், மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு...\nகொ டூரனிடம் சி க்கிய தாயும், 3 வயது கு ழந்தையும் : உடம்பெல்லாம் கா ய த்துடன்...\nகொ டு மை..சமீப காலமாக சிறு கு ழந்தைகளின் பா லி ய ல் சீண்டல்கள் அளவிற்கு அதிகமாக அரங்கேறி வருகின்றது. கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா. இவருக்கு தி ரு...\nபாலுக்காக அ ழுத குழந்தை : பால் வாங்க அதிவேகமாக ஓடிய போலீஸ் : மெய்சிலிர்க்க வைக்கும் CCTV...\nபாலுக்காக..கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு சிறப்பு இரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பயணம் செய்யும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு...\nஆசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல் :ஆசிரியைக்கு நேர்ந்த கொடு மை\nசாய் ஸ்வேதா..கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை...\nமா மியாரை உ யிரோடு தீ வை த்து எ ரித்து கொ லை செ ய்தது ஏன்\nம ருமகளின் வா க்குமூ லம்...தமிழகத்தில் ம ண்எண் ணெய் ஊ ற்றி மா மியாரை எ ரித்து கொ ன்ற ம ருமகளின் செ யல் அ திர்ச் சியை ஏ...\nதனியாக விளையாடிக் கொண்டிருந்த அக்கா-தம்பி : நொடிப் பொழுதில் நடந்த அ திர்ச்சி ச ம்பவம்\nஅ திர்ச்சி ச ம்பவம்..தமிழகத்தில் அ க்காவும், த ம்பியும் நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள் ளது.அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே...\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியதும் கா ணாமல் போன க ணவன் : தெரியவந்த ம னைவியின் கோ...\nகா ணாமல் போ ன க ணவன்..இ ந்தியாவில் 7 மா தத்து க்கு மு ன்னர் ந பர் ஒ ருவர் கா ணாமல் போ ன நி லையில் ம...\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி வெளிநாட்டில் இருக்க���ம் மாப்பிள்ளை அனுப்பிய புகைப்படம் : அதிர்ந்துபோன குடும்பத்தினர்\nமாப்பிள்ளை அனுப்பிய புகைப்படம்..தமிழகத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பது போல் மார்பிங் செய்து அனுப்பிய இளைஞர் உட்பட 3 பேர் மீது பொலிசார்...\n38 வயது கணவனை விட்டு 62 வயது நபருடன் ஓட்டம் பிடித்த மனைவி : அதன் பின் நடந்த...\nநடந்த விபரீதம்..தமிழகத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரிடமே 62 வயது மதிக்கத்தக்க நபருடன் தான் வாழ்வேன் என்று கூறியதால், ஆத்திரத்தில் கணவன் அவரை பெ ட்ரோல் ஊ ற்றி...\nதூ க்கில் ச டலமாக தொ ங்கிய திருமணமான இளம்பெண் : அவர் கால்களில் எழுதியிருந்த வார்த்தைகள்\nஇ ளம்பெ ண்..இ ந்தியாவில் க ணவர் ம ற்றும் அ வர் கு டும்பத்தார் ம னைவியை ப ல ஆ ண்டுகளாக கொ டுமைப்ப டுத்திய நி லையில் அ...\nதா லியை வி ற்று க ணவருக்கு இ றுதிச்ச டங்கு செ ய்த ம னைவி :...\nதாலியை விற்று..இந்தியாவில் தா லியை அ டகுவைத்து க ணவரின் இ றுதிச்ச டங்கை செய்திருக்கும் ம னைவியைக் கு றித்த செ ய்தி வை ரலான நிலையில் அவருக்கு மாநில அரசு...\nத ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு மனைவி அனுப்பிய இறுதி மெசேஜ் : அதிர்ந்துபோன கணவன்\nமனைவி அனுப்பிய இறுதி மெசேஜ்..தமிழகத்தில் த ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு போன் செய்த பார்த்த மனைவி அவர் எடுக்காத காரணத்தினால், குறுந்தகவல் மட்டும் அனுப்பிவிட்டு மாடியில் இருந்து கு தித்த...\nதிருமணமான 5 நாளில் த ற்கொ லை செய்து கொண்ட புதுமணத்தம்பதி : அதிர்ச்சிக் காரணம்\nதிருமணமான 5 நாளில்..இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் மயுர் விகார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கும் ஆர்த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2020-06-06T15:11:29Z", "digest": "sha1:3LP2ZCZATBLBASK7KESBFKSJU55OX6G6", "length": 9662, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் |", "raw_content": "\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது\nவேளாண்து��ை சீா்திருத்த அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவா் ஒப்புதல்\nபிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொது தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில்செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரம் 67 ஆண்டுகளில் எதுவுமே நிகழவில்லை என்று கூறமுடியாது. ஆனால், ஏழை, நடுத்தரமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டுவருகிறது.\nகுறிப்பாக, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் வகையில் நாம்முன்னேறிய போதிலும் 50 சதவீத மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமப் புறங்களில் கழிவறைகள் கட்டுவது, அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குவது, அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி, அனைவருக்கும் வீடு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான அரசு செயல் படுத்தி வருகிறது. இதனால் 2019-ல் நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபாஜக அரசின்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்\nஇடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது\n5 ஆண்டுகள் மட்டும் போதாது. 30 ஆண்டுகளாவது ஆட்சி…\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nபாஜக சட்ட மன்றக் குழுத் தலைவராக பட்னாவ� ...\nபா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் � ...\nஇடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளத� ...\nநாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிர� ...\nமராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசா� ...\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களு ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildi.com/astro/rasi-palan/leo", "date_download": "2020-06-06T13:01:03Z", "digest": "sha1:TIPSWCDFPRKBIVPPRV6UAOEZKFSRSS2U", "length": 12433, "nlines": 58, "source_domain": "www.tamildi.com", "title": "♌ Leo ( இராசி பலன் - சிம்மம்) | Rasi Palan 2020", "raw_content": "\nசிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நண்பர்கள், உறவினர்கள் வருகை அதிகம் உண்டு. எதிர்பாராத தன வரவுகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முக்கிய காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஏப்பிரச்னைகளையும் சமாளிக்கும் மனதைரியம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் யோகம் அமையும். அலைச்சல்களும், உடல் உழைப்பும் அதிகமாகவே இருக்கும். எக்காரியத்தையும் செய்து முடிப்பதில் பொறுமையும், நிதானமும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்கள் இனிதே அமையும். உங்களுக்கு பிரச்னையை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வர். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு மனநிறைவரை தரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். சந்திராஷ்டமம் : 1,2,3,4 & 29,30,31 ஆகிய தேதிகளில் கவனமாக ���ருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.\nசிம்ம ராசி நேயர்களே, இது வரை 4-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் 29-10-2019 முதல் 5-ம் இடத்திற்கு செல்கிறார். 5-ம் இடம் என்பது குருவிற்கு சிறப்பான ஒரு இடம். 5-மிடம் குருவால் இந்த வருடம் நிறைய நன்மைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். காரிய தடை நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் வரும். மனதில் தோன்றும் புதுமையான எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி பெற முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் கைகூடும். சுப செலவுகள் கூடுதலாகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உங்களை எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பமும், சஞ்சலமும் உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் செ��்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். உத்யோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். இந்த குருபெயர்ச்சியில் பல நன்மைகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.\nசிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்.\nதலைமை குணம் மற்றும் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை ஆள விரும்பமாட்டார்கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.\nசிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். எனவே சூரியனின் வலிமையை அதிகரிக்க சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.\nஎழுதப்பட்ட நாள் 29 Jan 2020 .\nRasi Palan 2019 (இன்றைய ராசி பலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/09/112241.html", "date_download": "2020-06-06T12:58:02Z", "digest": "sha1:NPHXKIWQKAKJZWWQJNSDKWGBJJ5KQWQ2", "length": 24661, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "சந்திரகிரகணம்: திருப்பதி கோவிலில் 16, 17-ம் தேதிகளில் நடை அடைப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசந்திரகிரகணம்: திருப்பதி கோவிலில் 16, 17-ம் தேதிகளில் நடை அடைப்பு\nசெவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019 ஆன்மிகம்\nசந்திரகிரகணம் நடைபெற உள்ளதால் திருப்பதி கோவிலில் 16-ம் தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது. மறுநாள் (17-ம் தேதி) அதிகாலை 1.31 முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ம் தேதி காலை 6 மணி முதல் அன்று ந���்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும். இடைப்பட்ட நேரமான 16-ம் தேதி மதியம் 12 மணி முதல் அன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு 17-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆனிவார ஆஸ்தானம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக 17-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே ஏழுமலையானை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nபாதயாத்திரையாக மலை ஏறி வரும் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் திவ்யதரிசன டோக்கன் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிதிவாசம் காம்ப்ளக்ஸ், ரெயில்வே நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன் ஆகியவை 16-ம் தேதி வழங்கப்பட மாட்டாது. அதேபோல் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ம் தேதி மதியம் ஏழுமலையான் கோவிலில் நடக்க வேண்டிய கல்யாண உற்சவம், ஊஞ்சல், சகஸ்ரதீப அலங்காரம் சேவை ஆகிய கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. எனவே கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், சந்திர கிரகணம் மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகியவற்றை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உற���தி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்���ி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முத...\n2ஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\n3மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\n4சூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-06T12:59:26Z", "digest": "sha1:HSQR7PA3CD4WLKWJ3AH45PPEIR3QV7ED", "length": 6570, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "அமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி, 9 பேர் படுகாயம்…. – EET TV", "raw_content": "\nஅமெரிக்கா: மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி, 9 பேர் படுகாயம்….\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் தென்கிழக்கு எல்லையில் தெற்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தின் லன்கஸ்டர் பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. வார இறுதி நாள் என்பதால் மதுபான விடுதியில் நேற்று நள்ளிரவு முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.\nஅப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டை சற்றும் எதிர்பாராத வாடிக்கையாளர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறியடித்து ஓடினர்.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் மதுபான விடுதியை விட்டு உடனடியாக தப்பிச்சென்றனர்.\nதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி, 5 பயணிகள் படுகாயம்…\nஅல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 70 பேர் காயம்\n ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ���திராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nஅமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து கோமா நிலையில் 2 வயது சிறுவன்: லண்டனை உலுக்கிய கோர சம்பவம்\nஜார்ஜ் பிரச்சினை அடங்கும் முன் மீண்டும் பொலிசார் அட்டூழியம்: முதியவரை தள்ளிவிட்டதில் மண்டை உடைந்தது\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஒன்ராறியோவில் புதிதாக பேருக்கு 344 COVID-19 இன் தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nபொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று\nசீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி, 5 பயணிகள் படுகாயம்…\nஅல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 70 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/2015/04/11/12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2020-06-06T13:32:15Z", "digest": "sha1:6ONUA6DAF4CUEQ6PNPPAVH6POOP6KRSJ", "length": 13449, "nlines": 146, "source_domain": "ilakyaa.com", "title": "12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← இலக்யா குறுக்கெழுத்து 11\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் →\n12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து\n12-ஆம் வகுப்பு இயற்பியல் என்றதும�� அன்பர்கள் தெறித்து ஓட வேண்டாம். இளம் மாணவர்களை ஊக்குவிக்க எத்தனையோ வழி இருக்கிறது. அவர்களுக்கு குறுக்கெழுத்து ஆர்வம் கொண்டு வரும் அதே வேளையில் ‘படிக்காம என்னடா கட்டம் கட்டி விளையாடுற’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன’ என்று பெற்றோர் கேட்டால் ‘இயற்பியல் போட்டி தான் அம்மா. இதெல்லாம் பாடத்தில் இருப்பது தான்’ என்று காரணம் சொல்ல ஒரு வாய்ப்பு. விடைகள் மற்றும் விமர்சனங்கள் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலில் (vijayshankar.twwi@gmail.com) வரட்டும். நான் இதுவரை அமைத்ததிலேயே மோசமான குறுக்கெழுத்து இதுவாகத் தான் இருக்கும். அதனால் என்ன ஓரிரு மாணவர்கள் முயற்சித்தால் அதுவே ஒரு வெற்றி தானே.\n1. ஒளி எடுத்துக் கொண்ட selfie\n5. சிறு பொடி தான். ஆனால் கனமும் நிறையும் உண்டு. (3)\n6. பக்தனின் வாயில் உலோக ஊசி குத்தி எடுத்த அளவு (3)\n9 & மேலிருந்து கீழ் 5. பிளமிங்க் மூன்று விரல்களால் விளக்கிய மின்னியற்றின் தலையெழுத்து (4,3,2)\n11. தொலைதொடர்பில் துல்லியம் பெற அலைவடிவம் பெற்ற குண மாற்றம் (6)\n2. இந்த இயற்பியல் பயணத்தில் வெறும் வேகம் மட்டும் அல்ல, இலக்கை அடையும் பாதையும் முக்கியம் (5)\n3. ஒடிந்த வில்லுக்கும் ஒளி சிதறுகையில் அலைநீள மாற்றத்துக்கும் காரணம் (3, 3)\n4. (இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்)\n6 & 9. ஒன்றன் பின் ஒன்றாய் வரும் ஏற்ற இறக்கங்கள் – அதிர்வெண் எல்லைகளுக்குள் அகப்பட்டன (2,3)\n7. மின்னூட்டத்தை சேமித்து வைத்திருக்கும் கருவி (3)\n9. (மேலிருந்து கீழ் 6-ஐ பார்க்கவும்)\n10. மின்தடையால் வந்த பிரணவ ஒலி (2)\nBy vijay • Posted in அறிவியல், குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது 12-ஆம் வகுப்பு, இயற்பியல் குறுக்கெழுத்து, குறுக்கெழுத்து, தமிழ், தமிழ் குறுக்கெழுத்து, ராமன் விளைவு, crossword, tamil crossword, tamil crossword puzzle\n← இலக்யா குறுக்கெழுத்து 11\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் →\n2 comments on “12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறுக்க��ழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 26 - பொன்னியின் செல்வன்\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ebb", "date_download": "2020-06-06T14:27:45Z", "digest": "sha1:GFH724PQ3YLB2QBXZX7LWHQJG43ZZMHF", "length": 4963, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "ebb - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(அலை) வடிதல்; அலை பின் செல்தல்; அலை உள்வாங்கல்; வற்றுதல் [1].\nபங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் இறங்கின (prices of stocks ebb)\n↑ [1] சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்த��ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/meera-mithun-lost-miss-south-india-crown/", "date_download": "2020-06-06T14:17:46Z", "digest": "sha1:AKF63YBDQLPL2TJ45MMLEXXEW37F7YKO", "length": 7613, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Meera Mithun Lost Her Crown", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தானா சேர்ந்த கூட்டம் நடிகை மீரா மிதுனின் அழகி பட்டம் பறிப்பு.\nதானா சேர்ந்த கூட்டம் நடிகை மீரா மிதுனின் அழகி பட்டம் பறிப்பு.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகையும் மாடல் அழகியுமான மீரா மீதும். அந்த படத்தில் கலையரசுனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.\nபெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்ற மீரா மிதுன், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆப் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், சென்னை வடபழனியில் தமிழக பெண்கள் பங்குபெறும் மிஸ் தமிழ்நாடு திவா என்ற அழகி போட்டி ஒன்றை நடத்த உள்ளதாக இருந்தார்.\nஆனால், அதனை தடுக்கும் விதமாக, போலீசார் உள்பட பலர் தனக்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும், தனது அந்தரங்க புகைபடங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇது ஒருபுறம் இருக்க, மீரா மிதுனின் அழகி பட்டத்தை திரும்ப பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் , திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மீரா மிதுன் அழகி பட்டத்தை வைத்து முறைகேடில் ஈடுபட்டதால் அதனை திரும்ப பெற்றுள்ளதாகவும், இதன்பிறகு தென்இந்திய அழகி பட்டத்தை அவர் பயன்படுத்த முடியாது எனவும் அந்நிறுவனம் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleவிஸ்வாசம் டாக்டராக நடித்த நடிகையா இப்படி லோ ட்ரேஸ்ல.\nNext articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த தொகுப்பாளர். விடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\nமருமகளை தொடர்ந்து கோவில் சர்ச்சையில் சிக்கிய மாமனார் – திருப்பதியில் வழக்கு பதிவு, அப்படி என்ன சொன்னார் பாருங்க.\nசுயநலவாதி, முட்டாள். அனுரங் க���்யப்பை கழுவி ஊற்றிய நட்டி- இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு.\nஇது போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் – ஆதித்ய பட நடிகைக்கு குவியும் பாராட்டு.\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.\nஅரை குரை ஆடையில் கடற்கரையில் தலைகீழாக யோகா சனம் செய்த அமலா பால். நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/30200802/1373417/Coronavirus-threat-public-activities-stoped-in-the.vpf", "date_download": "2020-06-06T12:53:20Z", "digest": "sha1:TWNRL5OCDXUUV2MXMT5MQE7VJIHZZBRJ", "length": 11992, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus threat public activities stoped in the area", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nகொரோனா பாதுகாப்பு பணியில் ஊழியர்கள்\nகொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇருப்பினும் ஊரடங்கு அறிவிப்பை மக்கள் அலட்சியமாக கருதியதால் சில நாட்களுக்க முன்பு வரை மக்கள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஆகியோர் மக்களின் நடமாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஇதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்து சென்றனர். இதை சாதகமாக்கிய சில இளைஞர்கள் மருந்துக் கடைக்குச் செல்வதாகவும் உணவுப் பொருட்கள் வாங்க செல்வதாகவும் கூறி இருசக்கர வாகனத்தில் உலா வந்தனர்.\nஇளைஞர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் பெரும் சிரமம் அடைந்தனர். நோயின் தாக்கத்தை விரிவாக எடுத்துக் கூறியும் அதை கண்டு கொள்ளாத நிலை தொடர்ந்தது. இதை தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கை தீவிரமாக பாய்ந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல், நூதன தண்டனை என பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்.\nராமநாதபுரம் மாவட் டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாக்கள் உள்ளன. இங்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடியாக சென்று மக்கள் நடமாட்டத்தையும் சமூக இடைவெளியையும் ஆய்வு செய்தார்.\nகொரோனா வைரஸ் அரக்கனை விரட்ட கலெக்டர் வீரராகவராவ், வருண்குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nகுறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ஆன்மிக தலமாக உள்ளதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வரக்கூடிய நிலை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.\nகடைகளிலும் கட்டங்கள், வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க மாவட்ட கலெக்டர் வீரவராகவ ராவ் உத்தரவிட்டார்.இதன் எதிரொலியாக விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது 10-க்கும் அதிகமான கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.\nமக்கள் அதிகமாக கூடும் நெருக்கடியான காய்கறி கடை பகுதிகளை விசாலமான இடத்திற்கு மாற்றி அங்கு சமூக இடைவெளியை ஏற்படுத்தினார்.\nபோலீசார் மேற்கொண்ட ரோந்து பணிகளால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காண முடிந்தது.\nபோலீசாரும் தங்களுடைய பணிச்சுமையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வெளியே வருவதை தடுப்பதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இதேபோல் வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறையினர், தீயணைப்பு துறையினர் சமூக அக்கறையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு எவ்வித பலியும் இல்லாத நிலை காணப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் 11 தீயணைப்பு வாகனத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தெருக்களில் ஆதரவின்றி இருப்பவர்கள், மன நலம் குன்றியவர்கள் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபள்ளேரி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது\nதர்மபுரி அருகே பெண் தற்கொலை\nமோட்டார் சைக்கிள் மீது சரக்குவேன் மோதல்- வாலிபர் பலி\nவேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வி‌ஷம் குடித்த தனியார் பஸ் கண்டக்டர் உயிரிழப்பு\nபால் வியாபாரி, மனைவிக்கு கத்தி வெட்டு- 8 பேர் கைது\nபுக்கம்பட்டியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளி��ே வர தடை\nஜோலார்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி டிரைவருக்கு கொரோனா\nதிருவள்ளூரில் இன்று 59 பேருக்கு கொரோனா\nவேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை\nவேலூரில் இன்று ஒரே நாளில் ராணுவ வீரர் உட்பட 7 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8469:2012-05-19-071145&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2020-06-06T13:13:50Z", "digest": "sha1:LZU33FJESJKHUHQYALR72WEGCFT3RVUL", "length": 40423, "nlines": 166, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57\nயாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த \"மண்டையன் குழு \"\n\"தீப்பொறி\" குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்த நகல் டொமினிக்கால் எழுதி முடிக்கப்பட்டிருந்தது. செயற்குழு உறுப்பினர்களால் நகல் படிக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் ஆரம்பமாகியிருந்தன. இதேவேளை மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சசி தேசிய இனப்பிரச்சனை குறித்த தனது கருத்துக்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுத்து மூலமாக முன்வைத்திருந்தார்.\n\"தீப்பொறி\"க்குழுவின் தேசிய இனப்பிரச்சனை குறித்த பார்வையும் அதற்கான தீர்வும், சசியினுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த பார்வையும் அதற்கான தீர்வும் அடிப்படையில் நேரெதிராகவே காணப்பட்டது. \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கொள்கைத்திட்டம் சசியால் உடன்பாடு காணமுடியாததொன்றாக காணப்பட்டிருந்தது. தேசிய இனப்பிரச்சனை குறித்த சசியின் கருத்துக்கள் மற்றும் அவரால் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட அறிக்கை குறித்து \"தீப்பொறி\"ச் செயற்குழுவின் கருத்தை டொமினிக்கும் ரகுமான் ஜானும் சசியுடன் சந்திப்பை ஏற்படுத்தி தெரிவித்திருந்தனர்.\nதேசிய இனப் பிரச்சனை குறித்த சசியின் கருத்துக்களுடன் \"தீப்பொறி\" செயற்குழுவுக்கு உ��ன்பாடு கிடையாது என்று செயற்குழு முடிவெடுத்துள்ளதாக டொமினிக்காலும் ரகுமான் ஜானாலும் சசியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் \"தீப்பொறி\"க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதை நோக்கிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாம் எம்மத்தியில் காணப்பட்ட மாறுபட்ட கருத்துக்கள், அங்கத்தவர்களால் முன்வைக்கப்படும் மாறுபட்ட பார்வைகள் குறித்து அமைப்பில் உள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது அவசியமானதொன்றாகவே இருந்தது.\nசசியினுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தடங்கிய அறிக்கையை செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே படித்து அது குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்த நிலையில் சசியினுடைய கருத்துடன் \"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்கு உடன்பாடு கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சசியினுடைய மாறுபட்ட கருத்தை செயற்குழு கீழணிகளுக்கு கொண்டு சென்று அவர்களுடைய கருத்துக்களை பெற்றிருக்கவில்லை.\nஇதனால் டொமினிக்கால் தயாரிக்கப்பட்ட கொள்கை, வேலைத்திட்ட நகலை மட்டுமின்றி சசியால் முன்வைக்கப்பட்டிருந்த தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கையையும் ஏனைய \"தீப்பொறி\"க் குழு அங்கத்தவர்களுக்கும் கொண்டு சென்று விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். இதன் மூலம் மட்டுமே எமது கொள்கைத்திட்டத்தை, குறிப்பாக தேசிய இனப்பிரச்சனை எமது தீர்வுத்திட்டத்தை உருவாக்குவதை நோக்கி சரியான பாதையில்முன்னேற முடியும் என்ற கருத்து என்னால் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇதன் முதற்கட்டமாக எம்முடன் \"தீப்பொறி\"க் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலரைத் தெரிவுசெய்து செயற்குழுவுக்கு அடுத்த கட்ட குழுவாக உருவாக்கியதுடன் டொமினிக்கால் தயாரிக்கப்பட்ட நகலையும் தேசிய இனப்பிரச்சனை குறித்து சசியால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் ஏனைய அங்கத்தவர்களுக்குக் கொண்டு சென்று அது குறித்து அங்கத்தவர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதுடன் விவாதமும் ஆரம்பமாகியிருந்தது.\nசெயற்குழுவுக்கு அடுத்த கட்டக் குழுவில் மீரா, மித்திரா, கரோலின், காசி(ரகு), சுரேன், விஜயன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். \"தீப்பொறி\" க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் கு���ித்து செயற்குழுவுக்குள் மட்டுமல்லாது ஏனைய குழுக்களிலும் விவாதம் ஆரம்பமாகியிருந்தது.\nதேசிய இனப்பிரச்சனை குறித்து சசியால் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலுள்ள கருத்தை \"தீப்பொறி\" செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததையடுத்து, \"தீப்பொறி\"க் குழுவின் தேசிய இனப்பிரச்சனை குறித்த நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்பதைத் தெரிவித்திருந்த சசி \"தீப்பொறி\"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை எனக் கூறி மூதூர் திரும்பியிருந்தார்.\n\"தீப்பொறி\"க் குழுவுடனான தேசிய இனப்பிரச்சனை குறித்த முரண்பட்ட கருத்தில் சசி எம்முடன் இணைந்து செயற்பட விரும்பாமல் சென்றிருந்தபோதும் செயற்குழுவுக்குள் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக இரண்டு வெவ்வேறு பார்வைகள், கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருந்தது. டொமினிக்கால் தயாரிக்கப்புடடிருந்த கொள்கைத்திட்ட நகல் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக பிரிந்து சென்று தனிநாடு அமைப்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nசசியால் முன்வைக்கப்பட்டிருந்த தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தில் முழுமையான உடன்பாட்டைக் கொண்டிருந்த நான், இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அமைந்த தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாக அமையவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்ததுடன் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் ஜக்கியத்தை ஏற்படுத்திப் போராடுவதை முன்நிபந்தனையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன்.\n\"தீப்பொறி\"ச் செயற்குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தானது சிங்கள முற்போக்கு சக்திகளும் சிங்கள உழைக்கும் மக்களும் பேரினவாதத்திற்கு எதிராகப் போராட முடியாதவாறு பலவீனமாகவிருக்கும் ஒரு நிலையில் சிறுபான்மை இனமான ஒடுக்கப்படும் தமிழ் இனம் பிரிந்து சென்று தனி அரசு அமைப்பதன் மூலமே தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறமுடியும் என்ற கருத்தை முன்வைத்தனர். தமிழ்மக்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதன் மூலம் சிங்கள மக்கள் இனவாதத்திலிருந்து விடுதலை பெறவும் இலங்கை அரசுக்கெதிராகப் போராடி ஒரு புரட்சிகர மாற்றத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்த உதவ முடியும் எனக் கூறப்பட்டது.\nசிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளினதும் உழைக்கும் மக்களினதும் ஆதரவின்றி அவர்களுடனான ஐக்கியமுமின்றி தமிழ்மக்கள் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவது குறித்து சிந்திப்பது தவறான போக்காகவே காணப்படவேண்டியதொன்றாக இருந்தது. .\nஆனால் சசியினுடைய கருத்தோ அல்லது எனது கருத்தோ தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனுமான ஐக்கியத்தின் மூலமாகவே வெல்லப்பட முடியும்; தமிழ்மக்கள் இனவொடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதென்பது சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளினதும் உழைக்கும் மக்களின் பங்களிப்புடனும் தான் நடைமுறைச் சாத்தியமானதொன்றாகும் என்பதாக இருந்தது. தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்த விடயத்தில் \"தீப்பொறி\" செயற்குழுவுக்குள் மட்டுமல்லாது கீழணி உறுப்பினர்களிடமும் கூட மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன.\nஇந்தியப்படையின் ஆதரவுடன் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி போன்றவை வடக்கு-கிழக்கை மையப்படுத்தி தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உமாமகேஸ்வரனோ புளொட்டின் செயற்பாடுகளை தென்னிலங்கையை மையப்படுத்தி மேற்கொண்டு வந்ததுடன் மன்னார் குஞ்சுக்குளப் பிரதேசத்தில் புளொட்டில் இராணுவப் பயிற்சி முடித்துக் கொண்டவர்களை உள்ளடக்கிய இராணுவமுகாம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார்.\nஇலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்த உமாமகேஸ்வரன் 1988 ஏப்ரல் மாதம் இலங்கையின் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார். இச் சந்திப்பானது ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பின் தலைவர் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியைச் சந்தித்த முதல் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் கடந்தகாலத்தில் தம்மால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் அங்கம் வகித்திருந்து குடும்ப வா��்வுக்கு திரும்பிவிட்டிருந்தவர்கள் இந்தியப்படையின் ஆதரவுடன் வடக்குக்-கிழக்கில் செயற்படும் \"துரோகக் குழு\"க்களுக்கு உதவக்கூடும் என்ற சந்தேகத்திலும், தமது கருத்துக்களுடனும் நடைமுறையுடனும் உடன்படாதவர்களையும் கொலைசெய்து தமது கொலைக் கலாச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களில் புளொட்டில் அங்கம் வகித்திருந்து குடும்ப வாழ்வுக்கு திரும்பிவிட்டிருந்த பலரும் அடங்கியிருந்தனர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும், புளொட்டின் மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களில் முன்னணியில் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டபோது விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவராகவும் அப்போராட்டத்தில் கலந்துகொண்டவருமான தம்பு விமலேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் நல்லூர் சட்டநாதர் கோவிலருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\n(விமலேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் நல்லூர் சட்டநாதர் கோவிலருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணி வகித்ததற்காக விமலேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மரணம் \"பரிசாக\" வழங்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மாணவன் விஜிதரனில் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலை இப்பொழுது விமலேஸ்வரனைச் சுட்டுக் கொலை செய்துடன் அதன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபுறத்தில் ஜனநாயக சக்திகளையும், புத்திஜீவிகளையும், தம்மை விமர்சித்த அல்லது ஜனநாயக விரோதப் போக்குகளைஅம்பலப்படுத்தியவர்களையும், தம்முடன் உடன்பாடு காணாதவர்களையும் கொன்றொழித்துக் கொண்டிருந்த அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பிரமுகராக விளங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்) இந்தியப் படையின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் அசோக் ஹோட்டலில் தனது காரியாலயத்தை அமைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல��களையொத்த கொலைவெறிச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.\nயாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்களில் பணம் வசூலித்தல், தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிப்போரை அல்லது அவர்களது ஆதரவாளர்கள் எனச் சந்தேகிப்போரை சுட்டுக்கொலை செய்தல் அல்லது கோரத்தனமாக அவர்களது கழுத்தை வெட்டி மக்கள் பார்வைக்கு வைத்தல் என யாழ்ப்பாண மக்களை பீதிக்குள்ளாக்கும் செயல்களில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கழுத்தை வெட்டி கொலை செய்து கோரத்தனமான செயல்களில் ஈடுபட்ட \"மண்டையன் குழு\"த் தலைவராக யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகமான சுரேஸ் பிரேமச்சந்திரன், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்குகளுக்கு துணை புரியவராகவும் அவர்களினது போராட்டத்தை \"தேசிய விடுதலைப் போராட்டம்\" என இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக குரலெழுப்புபவராகவும் காணப்பட்டார்.\nஈழமக்கள் புரட்சிகர முன்னணியில் ஆரம்பகாலங்களில் இடதுசாரி அரசியல் பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைகளை வெட்டி கோரத்தனமான கொலைகளைச் செய்து மண்டையன் குழுத் தலைவரானதுடன் இப்பொழுது \"தமிழ் தேசியம்\" பேசிய வண்ணம் தமிழ் மக்களுக்குத் தலைமை கொடுக்க முன்வந்திருக்கும் நிலையைக் காண்கின்றோம். இந்தியப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும், \"மண்டையன் குழு\"வும் யாழ்ப்பாணத்து மக்களை கொலைசெய்து கோரத்தனம் புரிந்து கொண்டிருந்ததால் எவருடைய உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது என்ற நிலை உருவாகத் தொடங்கியிருந்தது.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\n26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\n27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27\n28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28\n29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29\n30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30\n31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31\n32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32\n33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33\n34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34\n35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35\n36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36\n37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் ��கிர்வுகள் - பகுதி 37\n38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38\n39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39\n40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40\n41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41\n42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42\n43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43\n44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44\n45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45\n46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46\n47. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47\n48. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48\n49. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49\n50 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50\n51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 51\n52. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 52\n53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53\n54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54\n55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55\n56. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=1%200334", "date_download": "2020-06-06T14:12:33Z", "digest": "sha1:WEFMOFX2R2OTGDEYN5PWLQ3EI6GUG2YL", "length": 4861, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "ஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய் Arokkiyam - Ilamai Tharum Nellikkai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆரோக்கியம் - இளமை தரும் நெல்லி���்காய்\nஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nநல்ல நாள் நல்ல நேரம் பார்ப்பது எப்படி\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T12:48:08Z", "digest": "sha1:OBQPNJGYAZXN525DUVOGUYEID2F5CPYO", "length": 9943, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "ஆணாதிக்கம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅம்மாக்கள் செய்யும் கொலை – ஷஹி\nஅம்மாக்கள் செய்யும் கொலை – ஷஹி\n< நீரஜாட்சீ பெயருக்கு ஏற்றார் போல [மேலும் படிக்க]\nதிஜா வின் ” செம்பருத்தி ” – வாசிக்கலாம் வாங்க 21\nதிஜா வின் ” செம்பருத்தி ” – வாசிக்கலாம் வாங்க 21\nTagged with: literature, self analysis, semparuthi, t.janakiraman, tamil literature, vasikalaam vaangaதிஜா, அம்மா, அம்மா வந்தாள், அழகு, ஆணாதிக்கம், ஆத்ம விசாரணை, இலக்கியம், கதாநாயகி, காதல், காமம், கை, கொலு, செம்பருத்தி, செய்திகள், நாவல், பால், பெண், மோக முள், வாசிக்கலாம் வாங்க, விமர்சனம், வேலை\nதி.ஜானகிராமன்: “தமிழின் நெடும்பரப்பில் தி. ஜானகிராமன் [மேலும் படிக்க]\nபேய்கள் உடுத்தும் பச்சை- (கவிதை)\nபேய்கள் உடுத்தும் பச்சை- (கவிதை)\nTagged with: ஆணாதிக்கம், இந்து முஸ்லிம், கனவு, கவிதை, கை, சந்தேகம், தம்பி, தற்கொலை, துயரம், தோழி, நட்பு, பச்சைப் புடவை, பால், புடவை, பெண், பெண்ணியம், வேலை\nஓவியப் பட்டறை ஒன்றில் ரங்கோலியில் [மேலும் படிக்க]\nTagged with: ஆணாதிக்கம், கவிதை, கை, பெண், பெண்ணியம், மருமகள், மாமியார்\nவிடுதிகளில் உண்டு முடித்ததும் பரிமாறியவருக்கும்… மகிழுந்துகளில் [மேலும் படிக்க]\nTagged with: chauvinism, equality, feminism, tamilpoem, ஆணாதிக்கம், கார்த்தி, சுதந்திரம், தமிழ் கவிதை, பெண்ணியம், வேலை\n சுவரோரமாய் உட்க்கார்த்தினால் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 7.6.2020 முதல் 13.6.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thillaimatri.com/FullView.aspx?id=F05768", "date_download": "2020-06-06T12:58:27Z", "digest": "sha1:HWSKVLLEDSXBHMXW6CMUZNA6MA7VICVD", "length": 3329, "nlines": 51, "source_domain": "thillaimatri.com", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nOwn House-Nativity திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்\nAny Other Details சொந்த வீடு மூன்று, வீட்டு மனை, விவசாய நிலம் என போதுமான வசதி உள்ளது.\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month நல்ல வேலையும் நல்ல பழக்க வழக்கமும் உள்ள மணமகன் தேவை\nContact Person திரு N தம்பிதுரை, செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம்\nலக்னம்/ சுக்ரன் கேது செவ்வாய்\nபுதன் லக்னம்/ சுக்ரன் சனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68463/Former-Pakistan-first-class-cricketer-Zafar-Sarfaraz-dies-due-to-coronavirus-in-Peshawar.html", "date_download": "2020-06-06T15:14:13Z", "digest": "sha1:4ABUCYPWBJQJ7PMBXLLOI3OZZB7T2IBD", "length": 9142, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவுக்கு பலியான பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ! | Former Pakistan first class cricketer Zafar Sarfaraz dies due to coronavirus in Peshawar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவுக்கு பலியான பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் \nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் 5716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 96 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் உயிரிழந்துள்ளார்.\n1988 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ், கொரோனா வைரஸ் தொற்றால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 50 வயதான சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.\nஇடதுகை பேட்ஸ்மேனான சர்ஃபராஸ், 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ��ன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1994 இல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரர் அக்தர் சர்ஃபராஸ் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இப்போது ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா வைரஸால் பலியாகி இருப்பது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமே 3 வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு\nஊரடங்கு : கழுகுப் பார்வையில் சென்னையை அலசும் காவல்துறை..\nRelated Tags : Pakistan, Corona Virus, Foremer, Cricket Player, Death, பாகிஸ்தான், கொரோனா வைரஸ், முன்னாள், கிரிக்கெட் வீரர், உயிரிழப்பு,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமே 3 வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு\nஊரடங்கு : கழுகுப் பார்வையில் சென்னையை அலசும் காவல்துறை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70795/Bride-walked-80-km-from-Kanpur-to-Kannauj-to-get-married-to-her-groom.html", "date_download": "2020-06-06T15:14:45Z", "digest": "sha1:JJDREV2JA2XRUD7CWGKKLK6MSSZGERMB", "length": 9825, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்: மணமகன் வீட்டிற்கு 80கிமீ நடந்தே சென்ற மணமகள்!! | Bride walked 80 km from Kanpur to Kannauj to get married to her groom | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்: மணமகன் வீட்டிற்கு 80கிமீ நடந்தே சென்ற மணமகள்\nஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனதால் மணமகனின் வீட்டைத் தேடி மணமகள் 80கிமீ நடந்தே சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் நான்காவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.\nஇந்நிலையில் திருமணம் தள்ளிப்போனதால் மணமகனின் வீட்டைத் தேடி மணமகள் 80கிமீ நடந்தே சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.உபியின் கான்பூர் பகுதியைச் சேர்ந்த மணமகள் கோல்டிக்கும், கன்னாஜ் பகுதியைச் சேர்ந்த விரேந்திர குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மே 4ம் தேதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இவர்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்திற்காக காத்திருந்து பொறுமை இழந்த மணமகள், மணமகனின் வீட்டைத் தேடி நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 80 கிமீ பயணம் செய்த மணமகள், விரேந்திர குமாரின் வீட்டை அடைந்துள்ளார். திடீரென வீட்டு வாசலில் மணமகள் நிற்பதை பார்த்த மணமகனின் வீட்டார் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக மணமகள் வீட்டுக்கும் உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த பெண்ணிடம் சிறிது காலம் காத்திருக்கும் படி மணமகன் வீட்டார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் உடனடியாக திருமணத்திற்கான நாளை இருவீட்டாரும் குறித்துள்ளனர்.\nடிக்டாக் போல கடும் சர்ச்சைக்கு ஆளான விதவிதமான செயலிகள்\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் \nவனச் சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு சிங்கம் கொடுத்த அதிர்ச்சி \nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க��ம்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் \nவனச் சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு சிங்கம் கொடுத்த அதிர்ச்சி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_24.html", "date_download": "2020-06-06T14:01:32Z", "digest": "sha1:DODBRCHXV4I567VY5DQOKFSF2GZONRRM", "length": 40881, "nlines": 146, "source_domain": "www.ujiladevi.in", "title": "நோய்களை விரட்டும் அதிசய புத்தகம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nநோய்களை விரட்டும் அதிசய புத்தகம்\nநாராணயப்பட்டத்திரி என்ற மிகச்சிறந்த ஞானியும் கவிஞருமானவரால் நாராணீயம் எழுதப்பட்டது.\nஅக்கால மக்களின் குரு பக்தியும் தியாகமும் தெய்வ பக்தியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.\nநாராயணப்பட்டத்திரி சமஸ்கிருதம், தர்க்கம், வியாகர்ணம், வேதம் முதலியவற்றை அச்சுத பிஷாரோடி என்ற பெரியவரிடம் கற்றார்.\nநல்ல திடகாத்திரமாக இருந்த அந்த மகா பண்டிதருக்கு திடிரென முடக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் நிற்கவும் நடக்கவும் முடியாமல் துன்பப்பட்டார்.\nகுருநாதரின் இந்த துயரம் நாராயண பட்டத்திரியின் மனதை கசக்கி பிழிந்தது. குருவினுடைய முடக்குவாத நோய் எனக்கே வரட்டும். அவருக்காக வேதனை அனுபவிப்பதே நான் அவருக்கு கொடுக்கும் ��ுரு தட்சனையாக இருக்கட்டும் என்று சங்கல்ப்பித்து நோயை தன் உடம்பில் வாங்கி கொண்டார்.\nபட்டத்திரியின் தியாகம் வியாதிக்கு தெரியவா போகிறது. தான் திண்ண ஆரம்பித்திருப்பது குழந்தையின் உடலா. கிழவனின் உடம்பா என பார்க்கவா செய்யும்.\nநாராயணப்பட்டத்திரியும் கசக்கி பிழியப்பட்டார். கடைசியாக கொடுமை தாங்காது கேரள நாட்டு பெருக்கவிஞரும் பக்தருமான துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் என்பவரிடம் நிவாரணம் கேட்டார்.\nஎழுத்தச்சனோ மீனில் துவங்கி அதை தின்று விடு என பூடகமாக சொன்னார். எழுத்தச்சனின் பூடக மொழி நாராயண பட்டத்திரிக்கு தெளிவாக தெரிந்தது.\nமச்சவாதாரம் துவங்கி கல்கி அவதாரம் வரை ஒரு காவியம் படைக்க தான் பணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.\nநாராணீயம் என்ற அமரகாவியம் பிறந்தது. நாராணீயத்தின் ஒவ்வொரு செய்யுளையும் குருவாயுரப்பன் முன்னிலையில் உருவாக்கிய பட்டத்திரி கவிதையின் முடிவில் இப்படி நடந்ததா குருவாயுரப்பா என கேட்பார். அதற்கு உலகை அளந்த எம்பெருமான் ஆமாம் என தலையசைத்தாராம்.\nதனது பெருமையை தானே கேட்டு கடவுளே தலையசைத்தான் என்றால் நாராணீயத்திற்கு வேறு பெருமை எதற்கு.\nமண்ணை உண்ட கண்ணனின் திருவிளையாடலை ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கவிதைகளாக பாடினார். அதை நூறு தசாங்கங்களாக்கி பாகவதத்தின் சாரத்தையே பிழிந்து கொடுத்தார்.\nநாராணீயத்தின் கடைசி பாடல் பூலோக மக்கள் எல்லாம் ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என குருவாயூர் அப்பனை பிராத்தனை செய்து முடிக்கிறது.\nஇந்த நூலில் பிரம்மன் தவம், வைகுண்ட தரிசனம், உலகத்தின் தோற்றம், படைப்பின் வகைகள், கபிலர் அவதாரம், தட்சன் யாகம், துருவன் சரித்திரம், பிரிதுவின் மோட்சம், பார்க்கடல் கடைதல், மோகினி மற்றும் வாமன் அவதாரம், பலியை அழித்தல், கம்பசன் சரித்திரம், பரசுராம கிருஷ்ண அவதாரம், சகடா சூரன்,சுதர்சன கம்ச முக்தி, ருக்மணி திருமணம், குருஷேத்திர யுத்தம், சுதாமர் மார்க்கண்டேயன் கதை என ஏராளமான சுவையான விஷயங்கள் பேசப்படுகின்றது.\nஇன்று கூட நாராணீயத்தை முழுவதுமாக ஓதுவதால் தீராத நோய் எல்லாம் தீருவதாக நம்பப்படுகிறது.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅருமையான பதிவு நன்றி ...\nகுருஜி அவர்களுக்கு நன்றி. முயன்று பார்கிறேன்.\nwhere do i get நாராணீயத்தை\nபல வருடம் முன்பு நாராயணீயம் படித்திருக்கிறேன் . என் நண்பன் அந்த புத்தகத்தை வாங்கி சென்றான். பிறகு கொடுக்கவே இல்லை.ஸ்ரீமத் பாகவத புராணமே நாராயனத்தின் அடிப்படை.\nஇறைவனின் திவ்ய அவதாரங்களையும் லீலைகளையும் அர்த்புதமாக விவரிக்கும். அதில் வரும் ஒரு செய்தி எனக்கு இன்றும் ஞாபகம் உள்ளது.நாராணயப்பட்டத்திரி அவர்கள், கிருஷ்ணரின் மதுரா நகர விஜயத்தை போது நடந்தவற்றை இப்படி விவரிப்பார் என்று அறிகிறேன்.\nகிருஷ்ணா அன்று, கம்சனை வதம் செய்ய மதுராவுக்கு செல்லும் போது , மதுரா நகர வீதிகளில் ஆண்களும் பெண்களும், உன்னை காண , உன் அழகை காண, தங்கள் வீட்டு தெரு முன் கூடினார்களே, அவர்கள் எல்லோரையும் உன் கடைக்கண் பார்வையால் அருள் புரிந்தாய் நீ என்னை மட்டும் ஏன் காணாமல் சென்று விட்டாய்\nஇப்படி எழுதியதன் மூலம், .நாராணயப்பட்டத்திரி அவர்கள், பகவான் கிருஷ்ணர் காலதில் பிறவி எடுத்தார் என்பதும், அன்று மதுரா வீதியில் அவரும் இருந்தார் என்பதும், எல்லாம் மக்களுக்கும் அருள் புரிந்த சர்வேஸ்வரன் இவரை மட்டும் காணாமல் சென்று விட்டார் என்பதும் அறிய முடிகிறது , அதனால்தான் இவருக்கு மற்றவர்கள் போல அன்றே முக்தி கிடைக்காமல் , மீண்டும் பிறவி எடுத்தார் , கலியுகத்தில் உலக மக்கள் உய்ய , தன் லீலா விநோதங்களை அவர்கள் அறிய , நாராணயப்பட்டத்திரி அவர்களை மட்டும் பகவான் காணமல் சென்று விட்டு, இப்படி செய்ததின் மூலம், அவரை மீண்டும் பிறக்க வைத்து , நாராயணீயம் என்ற அர்த்புத காவியத்தை படைக்க செய்தான்.\nஇந்த பதிவின் மூலம் எனக்கு மறுபடியும் அந்த மஹா காவியம் நினைவுக்கு வந்தது. அந்த வாய்பை கொடுத்த குருஜி ஐயா அவர்களுக்கு எமது நன்றி. மறுபடியும் புத்தக கடைக்கு போய் அந்த மகாகாவியத்தை வாங்க வேண்டும். படித்து சுவைக்க வேண்டும்.\nஐயா அவர்களுக்கு, கன்னடத்தில் மத்வ சம்பிதிராயத்தில் தோன்றிய ஸ்ரீ மட்வாதிராஜா சுவாமிகள் அவர்கள், இயற்றிய ஸ்ரீ லட்சுமி சோபானம் என்ற பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன் \nநீங்க நானும் வாசிக்கிறேன் அனைவரும் எனக்காக பிராத்தனை பண்ணுங்கள்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2018/05/", "date_download": "2020-06-06T13:06:28Z", "digest": "sha1:JKXTQZSFEYWUAIF5PMMSM6ZA43E2L3NG", "length": 5684, "nlines": 191, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்", "raw_content": "\nஎன் பதின்மம் முழுக்க நிரம்பிக் கிடந்த எழுத்தாளர் பாலகுமாரன். சுஜாதா கூட பிற்பாடு நுழைந்தவர் தான். அந்த இரண்டும் கெட்டான் வயதில் அவரை வாசிப்பது ஒரு கொடுப்பனை என்றே சொல்வேன். கோடை விடுமுறையின் போது கோவையில் தொலைபேசியகத்தில் பணிபுரியும் என் அத்தை அவரது அலுவலக நூலகத்திலிருந்து எடுத்து வந்த நாவல்களின் மூலம் தான் அவரை நிறைய வாசித்தேன். குமுதம், விகடனில் அவரது எழுத்துக்கள் வந்தால் வெட்டிச் சேகரிக்கும் வழக்கம் சில ஆண்டுகள் இருந்தது.\nபல்சுவை நாவல் வடிவில் அவரது பெரும்பாலான நூல்கள் என்னிடம் இருக்கின்றன. (நாகர்கோவிலிலிருந்து என் மாமியாரின் தங்கை வாங்கி அனுப்பியது.) அவற்றில் கணிசம் படித்தும் விட்டேன். அவரது நல்ல முன்பனிக்காலம் நாவலைப் போல் என் வாழ்வில் நடக்க வேண்டும் என விரும்பி இருக்கிறேன். இனியெல்லாம் சுகமே தான் அவரது எழுத்துக்களில் எனக்குப் பிடித்த நாவல். சினிமாகவே எடுக்க உகந்த நாவல். யாரும் கண்டுகொள்ளவில்லை. மெர்க்குரிப் பூக்கள் அடுத்தது (அதே தலைப்புப் பாணியில் பிற்பாடு எழுதிய கரையோர முதலைகள், இரும்புக் குதிரைகள், கடலோரக் குருவிகள் ஏதும் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை). அப்புறம் கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-06T13:08:22Z", "digest": "sha1:KLVMCKACG237ITVWQ7ID3UJVS26EITOJ", "length": 6866, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படம் - Adsayam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் சாண்டியின் அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா\nபிக்பாஸ் வீட்டில் சாண்டியின் அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா\nவீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅந்த பெயர் யாருடையது என்ற குழப்பம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.\nஅது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தையின் பெயர்தான். எப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குறும்பு தனம் பற்றி நாம் அ��ைவருக்கும் தெரிந்திருக்கும்.\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால்…\nஅவருடைய நகைச்சுவைக்கும், நடனத்துக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். எப்போதும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் அவர் மகளின் பெயரை சொன்னதுமே பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.\nஅப்போதே தெரிந்திருக்கும் குழந்தையின் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்றி.\nஅதன் உச்சக்கட்டத்தின் வெளிப்பாடே இது என்று கூட கூறலாம். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசுந்தர் பிச்சையை சீண்டும் டொனால்டு டிரம்ப்: “கூகுள் நிறுவனத்தை கூர்ந்து கவனிக்கிறோம்”\nசரவணனுக்கு பதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த போட்டியாளர் வருகிறாரா.\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த விருது……\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண் இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால் உச்சக்கட்ட…\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nவடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க…\nசுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963820/amp", "date_download": "2020-06-06T14:33:37Z", "digest": "sha1:WFYNUKGX3MYRNLHNQSFJWGYL3IT5UWND", "length": 7715, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பழநியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nபழநியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபழநி, அக். 23: தெலங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பழநி யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழநி வட்டக்கிளைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் விஜயன் விளக்கவுரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ராஜசேகர், சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கெண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கானாவில் போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொளுத்தும் வெயிலால் குறையும் நிலத்தடி நீர்\nவிபத்தில் 3 பேர் காயம்\nகொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் கூடும் இடங்களில் ‘அலர்ட்’ பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு\nகை கழுவிட்டு வந்தால்தான் வீட்டு வரி கட்ட முடியும் செயல் அலுவலர் அதிரடி\nஎச்சில் தொட்டு ரூபாயை எண்ணுவதால் எளிதில் பரவும் வங்கி நிர்வாகம் கவனிக்குமா\nவிளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சிறுமலையில் காய்கறி மார்க்கெட் துவக்கம் நிரந்தரமாக இடம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள்\nகுஜிலியம்பாறை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-sagar/", "date_download": "2020-06-06T14:53:41Z", "digest": "sha1:4NDGN5UXROU6LA5FGABGUVYM6QWYIY56", "length": 30451, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சாகர் டீசல் விலை லிட்டர் ரூ.68.23/Ltr [6 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » சாகர் டீசல் விலை\nசாகர்-ல் (மத்திய பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.68.23 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சாகர்-ல் டீசல் விலை ஜூன் 6, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சாகர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மத்திய பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சாகர் டீசல் விலை\nசாகர் டீசல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹77.52 ஜூன் 05\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 68.23 ஜூன் 05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.29\nமே உச்சபட்ச விலை ₹77.52 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 68.22 மே 08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.30\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹77.52 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 68.22 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹77.52\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.29\nமார்ச் உச்சபட்ச விலை ₹79.76 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 68.23 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹70.32\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹77.52\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.20\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹81.78 பிப்ரவரி 03\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 70.52 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹72.50\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.43\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.77 ஜனவரி 10\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 68.39 ஜனவரி 09\nதிங்கள், ஜனவரி 6, 2020 ₹74.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.36\nசாகர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=258", "date_download": "2020-06-06T13:58:10Z", "digest": "sha1:2LVFCWEWIZRXMZADVHOKVBED7YILIYY6", "length": 14561, "nlines": 153, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ooraga Perumal Temple : Ooraga Perumal Ooraga Perumal Temple Details | Ooraga Perumal- Kundrathur | Tamilnadu Temple | திருஊரகப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கி��க கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில்\nஆடிப்பூரம், நவராத்திரி, அனுமன் ஜெயந்தி.\nமூலஸ்தானத்தில் பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இங்கு சுவாமி, தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு திருஊரகப்பெருமாள் திருக்கோயில், குன்றத்தூர்-600 069 காஞ்சிபுரம் மாவட்டம்.\nபிரகாரத்தில் சீதை, லட்சுமணருடன் கூடிய கல்யாணராமர் சன்னதியும், எதிரில் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது.இவருக்கு வெண்ணெய்க்காப்பு செய்து வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.\nகிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nசுவாமி, தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.\nஇத்தலத்திலிருந்து மேற்கு திசையில் காஞ்சிபுரம் இருக்கிறது. எனவே மன்னன் இக்கோயிலைக் கட்டியபோது, காஞ்சி திருஊரகத்தை பார்க்கும் விதமாக, இத்தலத்தை மேற்கு நோக்கி கட்டினான். தாயார் திருவிருந்தவல்லி கிழக்கு நோக்கிய சன்னதியில் தனியே இருக்கிறாள். வைகுண்ட ஏகாதசி விழா ஒரு நாள் மட்டும் நடக்கிறது. அன்று சுவாமி சொர்க்கவாசல் செல் கிறார். புரட்டாசி 4வது சனிக்கிழமையில் பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது விசேஷம். பங்குனி ரோகிணி நட்சத்திரத்தில் சுவாமி, தாயார் திருக்கல்யாணம் நடக்கிறது.\nமுற்காலத்தில் குலோத்துங்கச்சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருசமயம் அவனுக்கு தோஷம் உண்டானது. பல தலங்களில் பரிகாரம் செய்தும் பலனில்லை. ஒருநாள் திருமால் அவனது கனவில் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப்பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அவ்விடத்தில் வந்து வழிபட தோஷ நிவர்த்தி பெறும் என்றும் கூறினார். அதன்படி மன்னன் காஞ்சிபுரம் சென்று, திருஊரகம் என்னும் திவ்ய தேசத்தை அடைந்தான். அங்கு, பெருமாள் ஆதிசேஷன் வடிவில் இருந்ததைக் கண்டான். அதுவரையில் பெருமாளை, முழு உருவத்துடன் பார்த்திருந்த மன்னனுக்கு தான் சரியான கோயிலுக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே அன்றிரவில் அங்கேயே தங்கினான். அன்றும் அவனது கனவில் தோன்றிய பெருமாள், தானே அத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியிருப்பதாக உணர்த்தினார்.அதன்பின் ஊரக பெருமாளை தரிசித்த மன்னன், தோஷம் நீங்கப்பெற்றான். பின்பு பெருமாளுக்கு நன்றிக்கடனாக இத்தலத்தில் ஒரு கோயில் கட்டினான். அப்போது பெருமாள் அவனுக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் காட்சி கொடுத்தார்.எனவே அதே அமைப்பிலேயே இங்கு பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு,\"திருஊரகப்பெருமாள்' என்று பெயர் சூட்டினான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இங்கு சுவாமி, தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nசென்னை தாம்பரத்தில் இருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து செல்வோர் தாம்பரம், பல்லாவரத்தில் இறங்கி, அங்கிருந்து செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் +91-44-2811 0101\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-07-21", "date_download": "2020-06-06T14:29:06Z", "digest": "sha1:5WE7NXGEBYMXXGXGVDH4DOMJ2SM3RSBC", "length": 14088, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "21 Jul 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதொலைக்காட்சியில் அதிகம் ஒளிபரப்பப்பட்ட நடிகர்கள் படங்களின் தரவரிசை.. முதலிடத்தில் யார் தெரியுமா\n2010 - 2019 வரை அந்தந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nகாஃபிடே சித்தார்த்தாவின் மகனை மணக்கிறார்.. பிரபல தொழிலதிபரின் மகள்.. யார் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\nதென்னிந்தியாவில் சமூக வலைத்தளத்தில் யார் டாப்\nபடத்தில் மட்டும்தான் ஷகீலா அப்படி, ஆனால் உண்மையில்..\nஉண்மையாக அழுகிறேன், நடிக்கவில்லை.. பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்ட கமல்ஹாசன்\n ஸ்ரீரெட்டி சர்ச்சையில் சிக்கிய மற்றொரு முன்னணி தமிழ் நடிகர்\nகார் ஓட்டி மோசமான விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகர் சித்தார்த்\nரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\nபியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் விமர்சனம்\nமோசடியில் ஈடுப்பட்டுள்ள பிரபல பிக்பாஸ் நடிகை- என்னவொரு கேவலமான செயல்\nஅவர் இருந்திருந்தால் எனக்கு நியாயம் கிடைத்திருக்கும்: ஸ்ரீரெட்டி\n நான் பெங்காலி.. வாட் நான்சென்ஸ் - பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை\nஇன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\nஇந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\nஇந்தியன்-2வில் இணைந்திருக்கும் தமிழ் இளம் ஹீரோ- யார் அவர்\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nபிக்பாஸிலிருந்து வெளியில் வந்தாலும் இன்னும் 100 நாட்களை கடந்தால் தான் பாலாஜி ஜ��யிப்பார் - நித்யா வைத்த டிவிஸ்ட்\nஇயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nஅஜித்-விஜய் ரசிகர்களுக்கு இணையாக மாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்- அப்படி என்ன செய்தார்கள் பாருங்க\nபோட்டோ லீக் பண்ணிருவேன் - பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் டிரைலர்\nசூர்யாவிற்கு அடுத்தபடியாக பிரபல தயாரிப்பாளரின் படம் இந்த நடிகருடனா\nகமல் சொல்லும் (அவங்க) இவங்க தானா \nபிக்பாஸில் நிஜ வில்லனாக அவதாரம் எடுக்கும் பொன்னம்பலம்- சிங்கத்தை சீண்டிவிட்டுடிங்களே\nவிஜய் சேதுபதியின் புதிய விளம்பர யுக்தி\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nரசிகர்களை அதிர்ச்சியாக்கும் யாசிகா, ஐஸ்வர்யா- பிக்பாஸில் நடக்கும் கூத்து\nசூர்யா பிறந்தநாளில் ரசிகர்கள் அதிரும்படி நடிகர் விஜய் செய்ய போற வேலையை பாருங்க\nஸ்ரீரெட்டி சொல்றது உண்மை தான் ஆதரவு கொடுக்கும் சர்ச்சை நடிகை\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் - பிக்பாஸ் மமதியின் இப்படியொரு மறுபக்கம்\nநடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா ஆடியோ வெளியீட்டுக்கு படக்குழு மாஸ் பிளான்- இதுவே அதிரடியா இருக்கே\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nமோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க\nபிக்பாஸில் கண்கலங்க வைத்த குழந்தைகளை கலக்கல் ஆட்டம் போட வைத்த அஜித் பாடல்\nசாக்லேட் பாயாக வலம் வரும் துல்கர் படைக்க இருக்கும் புதிய சாதனை\nபிக்பாஸில் ஜனனியை பிடிக்க இதுதான் காரணமா\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் சன்னி லியோன் செய்த வேலையை பார்த்தீர்களா\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nபுற்றுநோய் தனக்கு என்றதும் மகன் என்ன செய்தார்- நடிகையின் உருக்கமான பதிவு\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nவிஜய்யின் படங்களில் அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அழகான இளம் நடிகை ஓபன் டாக்\nரஜினிகாந்தின் படத்தை அடுத்து சிறப்பான இடத்தை பெற்றது இந்த நடிகரின் படம் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Rowdy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-06T13:50:02Z", "digest": "sha1:HKHEZA7C7NDQNQ5YC3DPXOAVDCRNJR5G", "length": 8662, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Rowdy", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nசமூக வலை: மீண்டும் ஒரு பாடல்\nகரோனா தொற்று நடவடிக்கை: பிரபல ரவுடிக்கு பரோல் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nகாசிமேட்டில் ரவுடி கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை\nபுதிய சாதனையை நிகழ்த்தியது ரவுடி பேபி பாடல்\nவிஜய் சாதனையை முறியடித்த தனுஷ்\nஉலக அளவில் 7-வது இடம், இந்திய அளவில் முதலிடம்: 'ரவுடி பேபி' பாடல் சாதனை\nஉளவுத்துறை தகவல் தெரிவித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்- காசிமேடு...\n100 கோடிப் பார்வையாளர்களை எட்டிப் பிடித்த பாடல்\nவிஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா, சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு\n8 மோட்டார் பைக்குகள், ஒரு கார்; சினிமா பாணியில் ரவுடிகளுக்குள் நடந்த துரத்தல்:...\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/05/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF-11/", "date_download": "2020-06-06T14:37:02Z", "digest": "sha1:EXLTNKNNKV4DMMSRRXNIPVBRHYJTZYSE", "length": 8505, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தல் - Newsfirst", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தல்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தல்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது தொடர்பில் அரசியல் மேடையில் அதிகளவில் பேசப்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கால அவகாசம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள், இலங்கைக்கு மீண்டும் கால அவகாசத்தை வழங்க வேண்டாம் என வலியுறுத்தும் கடிதத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர், கால அவகாசம் வழங்கும் முயற்சிக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வேண்டுகோள் கடிதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், பொது அமைப்புக்கள் பலவற்றின் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிர்க்கதியான இந்தியர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nநாட்டில் 1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிர்க்கதியான இந்தியர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nஇன்றிரவு முதல் 6ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogicpsychology-research.blogspot.com/2018/07/", "date_download": "2020-06-06T14:01:20Z", "digest": "sha1:VD22BMXLKRTZVVWPG67NRQ54BKYNAUDF", "length": 113237, "nlines": 616, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: July 2018", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nகுருபாதுகை என்பது குருவின் பாதங்களை தாங்கும் மிதியடி, இது யோக தாந்திர விஞ்ஞானத்தில் குருவின் சக்தியை, குரு எந்த விதமான வழிமுறைகளில் தனது ஆன்ம முன்னேற்றத்தினை பெற்றால் என்ற தகவல் அடங்கிய ஒரு memory chip. எவராவது ஆன்ம முன்னேற்றம் பெறவிரும்பினால் அவர் தனது ஸ்வ குருவின் பாதுக்கைகளை தியானித்து படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் பெறலாம்.\nஇங்கு நாம் கடந்த குருப்பூர்ணிமாவில் சிந்தித்த தியானித்த ஐந்து சுலோகங்களின் பொருளை சுருக்கமாக விளக்கியுள்ளோம். இவை இலக்கண அறிவு கொண்டு எழுதப்பட்டதல்ல, ஆதலால் பிழைகள் இருக்கலாம்.\nகுருகீதையின் முதல் ஐந்து ஸ்லோகமாக சில சம்பிரதாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் உண்மை ஸாதகர்களுக்கு பெரும் அம்ருதமும் ஆனந்தமும் தரக்கூடியது.\nஸ்ரீ குருபாதுகா பஞ்சகம் – 01\nஓம் நமோ குருப்யோ குருபாதுகாப்யோ நம:\nஓம் குருவிற்கும் ���ுருவின் பாதுகைகளுக்கு வணக்கம்,\nபரமான உயர்ந்த தத்துவமாக இருக்கும் குருவிற்கும், அந்த உயர் பரத்தத்துவத்தை உணரச்செய்யும் குருபாதுகைகளுக்கு வணக்கம்,\nசித்தர்களுக்கு ஈஸ்வர ரூபமான குருவின் பாதுகைகளுக்கு வணக்கம், வணக்கம்\nகுருபாதுகா ஸ்தோத்திரம் - 02\nஐம்கார ஹ்ரீம்கார ரஹஸ்யுக்த ஸ்ரீம்கார குதார்த மஹாவிபூத்யா\nஓம்கார மர்ம ப்ரதிபாதினிப்யாம் நமோ நமஹ; ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||2||\nஎவர் மந்திர ஸப்தங்களின் இரகசியங்களை கூறித்தருபவரோ, அதிலும் மஹா விபூத்யமாக (மஹா சக்திகளான) ஓம்காரம், ஹ்ரீம்காரம், ஐம்காரம், ஸ்ரீம் கரம் ஆகிய நான்கு சக்திகளினதும் இரகசிய அர்த்தத்தை விளக்கும் ஸ்ரீ குருவின் பாதுகைக்கு வணக்கம்\nகுருபாதுகா ஸ்தோத்திரம் - 03\nஹோத்ராக்னி ஹௌத்ராக்னி ஹவிஸ்ய ஹோத்ர் ஹோமாதி ஸர்வாக்ர்தி பாஸமானம் யத்ப்ரம்ஹ தத்போத்ஹவிதாரினீப்யாம் நமோ நமஹ: ஸ்ரீ குருபாதுகாப்யாம்.\nஎவருடைய பாதுகை பிரம்ம ஞானத்தை தருவதோ, எது ஹோத்ரா, ஹௌத்ரா போன்ற ஸர்வ அக்னிகளின் ஜொலிப்பாக இருக்கிறதோ, அந்த குருபாதுகைக்களுக்கு வணக்கம்.\nகுருபாதுகா ஸ்தோத்திரம் - 04\nபோதாப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம் நமோ நமஹ: ஸ்ரீ குருபாதுகாப்யாம்\nஎனது காமாதி மனோ விகாரங்களை சர்ப்பங்களை கவ்வும் கருடனைப்போன்று அழிக்கும் வல்லமை உள்ளதும், எது விவேவகத்தையும், வைராக்கியத்தையும், ஞானத்தையும் தருவதோ, எது மோக்ஷத்தை தருவதோ அந்த ஸ்ரீ குருவின் பாதுகையை வணங்குகிறேன்.\nகுருபாதுகா ஸ்தோத்திரம் – 05\nஜாட்யாப் திஸம்சோசனவாதவாப்யாம் நமோ நமஹ; ஸ்ரீ குருபாதுகாப்யாம்\nஅனந்த ஸம்ஸார சமுத்திரத்தை கடக்க உதவும் கப்பல் போன்றதும், எனது உணர்வற்ற ஜடத்தன்மையை உள்ளுறையும் அக்னியால் எரித்து, ஸ்திர பக்தியை தரும் ஸ்ரீ குருவின் பாதுகையை வணங்குகிறேன்\nயோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்\nயோக சாதனைக்கு உயர் சிந்தனை திறனை எப்படி பயன்படுத்தலாம் என்ற மாதிரியுரு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக் பலர் யோக சாதனை என்றவுடன் ஏதோவொரு பயிற்சியை திருப்ப திருப்ப செய்வதன் மூலம் தமக்கு ஏதோ பலன் கிடைக்கும் என்ற கீழ் சிந்தனை திறன் (lower thinking skill) அடிப்படையில் அணுகுகிறார்கள்.\nயோக சாதனை உயர் சிந்தனை திறன் (Higher Order Thinking Skill) இருந்தால் மட்டுமே சாத்தியம். ஏனெனில் ஒருவன் தனது சாதனை மூலம் தனது ஸ்தூல, சூக்ஷ்ம கருவிக��ை உருமாற்றம் (transformation) செய்வதே இலக்கும். ஆகவே அது நிஜமாக தனது உடலிலும், மனத்திலும் பிரயோகிக்க வேண்டிய அறிவு. எனவே உயர் சிந்தனைத்திறன் இல்லாமல் செய்யப்படும் யோக சாதனையால் எந்தவொரு சாதகனும் யோகத்திற்குரிய பலனை பெறமுடியாது.\nஇதுபற்றிய விரிவான ஆழமான விளக்கங்கள் எமது சித்த வித்யா குருகுலத்தில் நடைபெறும். இங்கு பொது உரையாடல்கள் மட்டும் நடைபெறும்.\nஒருவன் தான் கற்கும் விடயத்தை முதலில் ஞாபகப்படுத்தும் ஆற்றல் உள்ளவனாக இருத்தல் வேண்டும்,\nபின்னர் ஞாபகத்தில் உள்ள விடயத்தை புரியும் ஆற்றல் உள்ளவனாக இருத்தல் வேண்டும்\nபுரிந்ததை தேவையான இடத்தில் பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nபிரயோகிக்கும்போது அதை பிரயோகிப்பது எப்படி என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் ஆராய்ந்து அறியக்கூடியவனாக இருக்க வேண்டும்.\nபின்னர் தான் பிரயோகித்ததை மதிப்பிடத்தெரிந்திருக்க வேண்டும்.\nமதிப்பீடின் மூலம் புதிய அறிவினை உருவாகத் தெரிய வேண்டும்.\nஇதுவே உயர் சிந்தனைத் திறன் (higher order thinking skills) என வரையறுக்கப்படுகிறது.\nகல்வியில் பாடசாலையின் நோக்கம் Lower Order thinking அதாவது கீழ்மட்ட சிந்தனைத் திறனை வளர்த்தல்.\nகீழ்மட்ட சிந்தனைத்திறன் என்பது தகவல் எந்தவொரு யதார்த்த சூழலுக்கும் (real environment) அந்த அறிவைப் பிரயோகிக்காமல், ஒரு மாதிரியுரு சூழலிற்கு (model environment) மாணவர்களால் குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த முடிகிறதா என்பதையும் விளங்கி இருக்கிறாதா என்பதையும் உறுதிப்படுத்தும் கல்வி முறை.\nஇந்த கீழ்மட்ட சிந்தனைத்திறனை வளர்க்காமல் உயர் சிந்தனைத் திறனை பெறமுடியாது என்பது புரிந்து கொள்ள வேண்டியது.\nஉதாரணமாக 12ம் வகுப்பு உயிரியல் பாடம் படிக்கும் மாணவன் உடல் உறுப்ப்புகள் உடலில் எங்கே இருக்கிறது என்பதும் அதன் பயன்பாட்டினையும் தெரிந்திருத்தல் அவசியம். எக்காரணம் கொண்டும் அந்த உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. சிகிச்சை அளிக்க அவர் உயர் சிந்தனைத்திறனுக்கூடாக உயிரியல் பயின்று மருத்துவராக இருத்தல் வேண்டும்.\nஆக பல்கலைக்கழகங்களின் பணியே உயர் சிந்தனைத்திறனை வளர்த்தல்.\nஇந்த அடிப்படையே தற்போது உள்ள degree system,\nBacheler - இள நிலை என்பது அவரது துறையில் உள்ள அனைத்து விடயதானங்களினதும் வரைவிலக்கணத்தை அறிந்தவர்\nmaster - முது நிலை என்பது அறிந்த விஷயங்களை சரியா�� நிஜ உலக சந்தர்ப்பங்களுக்கு பிரயோகிக்க கூடியவர்\nmaster of Philosophy (M.Phil) - இள முனைவர் என்றால் இருக்கும் அறிவினை தொகுத்து புரிந்து கொண்டவர்.\nPhD - முனைவர்/கலா நிதி என்றால் தனது துறையில் புதிய அறிவின உருவாக்கியவர்\nஎன்பது அர்த்தம். உண்மையில் M.Phi & PhD பட்டங்கள் உயர் சிந்தனைத்திறனை விருத்தி செய்யும் பயிற்சிகள். (Condition apply 😂 😂)\nமன அழுத்தம் பற்றிய உரையாடல்\nமன அழுத்தம் பற்றி நண்பர் ஒருவர் கருத்துப்பகிரும் படி ஒருமுறை கேட்டிருந்தார். விளக்கமாக எழுதவேண்டும் என்பதற்காக வேலைப்பளு குறைந்த பின்னர் எழுதலாம் என்று பிற்போட்டிருந்தேன்.\nமன அழுத்தம், மன நோய்களைபற்றி அறிந்து வீணாக எனக்கு மன நோய் இருக்கிறதா என்று பயந்து நோயாளியாகாமல் முதலில் மனச்சமநிலை, மன ஆரோக்கியம் என்றால் என்ன என்பது பற்றி புரிந்து கொள்ள வேண்டும். மனதின் அரோக்கியத்திற்கு நான் கு கால்கள் உண்டு\n· முதலாவது எண்ண ஓட்டம் (thought process) : இது எதை நாம் மனதில் சிந்திக்கிறோம், எப்படி சிந்திக்கிறோம் என்பதும் குறித்த விஷயத்தைப்பற்றி எப்படி நாம் கற்பனை செய்கிறோம் என்பதும். இதுவே எமது சிந்தனையின், மனதின் முதல் படி, நாம் கண், காது, செவி, வாய், தோல் என்ற ஐந்து புலன் களின் மூலம் பெற்ற அனுபவங்களூடாக உலகைப்பற்றிய சிந்தனையை எமது மனதில் ஆரம்பிக்கிறோம். உதாரணமாக சாரயம் அருந்த ஆரம்பிக்கிறோம் என்றால் அதற்கான எண்ண ஓட்டம், எமது சூழல் இருந்தோ, எமது சூழலில் பலம் பொருந்தியவர், ஆதர்சனமானவர் தலைவர் என்று நம்பப்பட்டவரிடமிருந்தோ எமது மனதிற்கு கிடைக்கிறது, இதை மனம் பெற்றுக்கொண்டு நாமும் சாரயம் அருந்த வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை ஆரம்பிக்கிறது. இப்படி ஆரம்பிக்கப்பட்ட எண்ண ஓட்டம் மனதின் அடுத்த பாகத்தால் மேலும் நெறிப்படுத்தப்படுகிறது.\n· விளைவுபற்றிய அறிவு (knowledge of effect) : இது நாம் சிந்திக்கத்தொடங்கிய எண்ண ஓட்டத்திற்கு எமது மனதின் ஒரு பாகமாகிய அறிவு எப்படி பதிலளிக்கிறது என்பது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கிறது. ஒன்று விழிப்புணர்வு, இரண்டாவது தர்க்க சிந்தனை. மேலே நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தை இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு ஆரய்ந்தால், சாராயம் அருந்த வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது, ஆனால் தீர்மானிக்கவில்லை, இந்த தீர்மானத்தை பெறுவதற்கு எமது மனதிடம் இரண்டு அறிவு சார் பகுதிகள் இருக���கிறது. விழிப்புணர்வுடன் சாராயாத்தின் விளைவு என்னவென்று ஆராய்ந்தால் அது அதன் விளைவுகள் முழுமையும் அறிவிக்கும், அதுபோல் தர்க்க சிந்தனை விளைவுகளை சரியான வகையில் ஒழுங்குபடுத்தும். சாராயம் அருந்தினால் மூளையின் சம நிலை கெடும், ஈரல் கெடும், சிறு நீரகம் கெடும், மனதின் விழிப்புணர்வு நிலை கெடும், அடிமைப்ப்படுவோம் என்ற ஒழுங்கில் சிந்திக்கும் போது குடிக்க கூடாது என்ற முடிவிற்கு வருவோம். அப்படி இல்லாமல் வெளிநாட்டு சாராயத்தை அப்படியே கிளாஸில் ஊற்றி, அதற்கு கொஞ்சம் மினரல் வாட்டர் கலந்து, சர் என்று உறிஞ்சி அடித்தால் அதுதான் பேரின்பம் என்ற் தர்க்க ரீதியாக சிந்தித்தால் குடிப்போம் என்று முடிவு செய்யும். இப்படி முடிவு செய்துவிட்டால் அடுத்து வருவது மனதின் வெளிப்பாடு.\n· நடத்தை (Behavior): இது அறிவால் முடிவு செய்யப்பட்ட மனதின் வெளிப்பாடு. நாம் மேலே கூறிய உதாரணத்தின் படி குடிகாரனாகப் போகிறாரா இல்லையா என்பதன் வெளிப்பாடு. அறிவு முடிவு செய்தன் படி நடத்தை காண்பிக்கப்படும். இன்னொரு புறத்தில் மற்றவர்கள் காண்பிக்கும் நடத்தையில் இருந்து நாம் எமது அறிவை கட்டமைத்துக்கொள்கிறோம். ரஜனிகாந்த், விஜய் சிக்கரட் குடிப்பதால் தாமும் சிக்கரட் குடிக்கும் பழக்கம் வருபவர்கள் இந்த வகையினர். ஆக நடத்தை பரிமாறிக்கொள்ளப்படும். இந்த நடத்தை தினசரி பயிற்சிக்கப்படும் மன எண்ண ஓட்டங்களால் தீர்மானிக்கப்படும். தினசரி நூற்கள் படிக்கும் பழக்கம் இருந்தால் அதன் பிரகாரம் அவரது நடத்தை இருக்கும். அவரை அறிவாளி என்போம். தினசரி குடித்துப்பழகுபவர் குடிகாரர் ஆகிறார். தினசரி எழுதிப்பழகுபவர் எழுத்தாளர் ஆகிறார். ஆக நடத்தை மற்றவர்களில் இருந்து எமது அறிவு ஏற்றுக்கொள்வதனாலும், நாம் பயிற்சிப்பதாலும் உருவாகிறது. இப்படி உருவாகிய நடத்தையால் வருவதே மனதின் நிலை\n· மனதின் நிலை (mood): நடத்தை அறிவு, மனது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்போது எமது மன நிலை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறது. இல்லாத போது குழப்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறது. ஆக மன நிலை நடத்தையின் மதிப்பீட்டினாலேயே பெறப்படுகிறது.\nஇனி மன அழுத்தத்திற்கு வருவோம், மேலே கூறப்பட்ட ஒழுங்கில் மனதிற்குள் என்ன செல்கிறது என்பதை கவனிப்பது எண்ண ஓட்டத்தில் தங்கியுள்ளது. இப்படி சென்றது ச��ியா பிழையா என்பதை தீர்மானிப்பதற்கு மனதிற்கு போதுமான அனுபவமும், அறிவும் இருக்க வேண்டும், பின்னர் அந்த அறிவு குறித்த்த எண்ண ஓட்டத்தின் விளைவு பற்றி சரியான அனுமானத்தை மனதிற்கு விழிப்புணர்வுடன் ஆராய்ந்து சொல்ல வேண்டும். இப்படிச் அறிவு சொல்வதால் எம்மில் வரும் நடத்தையை கட்டுப்படுத்தும் ஆற்றல் எமக்கு இருக்க வேண்டும். இப்படி கட்டுப்படுத்தும் ஆற்றல் இருந்தால் எமது மன நிலை சம நிலையுடன் இருக்கும்.\nஆக மன அழுத்தம் இருக்கிறது என்றால் முதலில் செய்ய வேண்டியது எமது எண்ண ஓட்டம் எப்படி செல்கிறது என்பதை கவனித்தல், எம்மால் கவனிக்க முடியவில்லை என்றால் எம்மை புரியக்கூடிய நல்ல ஆசானின் உதவியை பெறல். எண்ண ஓட்டம் சீர் செய்வதாலேயே மன அழுத்தத்தை வேரிலிருந்து சரி செய்ய முடியும்.\nஇதை கணணி உதாரணம் மூல விளங்குவோம். ஒரு மென்பொருளில் வரும் கோளாறு (bug) மன அழுத்தம் என்றால் அதனுடைய algorithm மீளவும் ஒன்றின் பின் ஒன்றாக ஒழுங்கு பார்க்கப்பட்டு சரி செய்தால் மட்டுமே அந்த மென்பொருள் சரியா இயங்கும். இல்லாமல் கணணியை மூடிவைத்தால் உண்மையான பிரச்சனை தீராது. அதுபோலவே மன அழுத்தத்திற்கு மருந்து மாத்திரை பாதித்தல். இவை மனம் வேலை செய்யும் நரம்புகளை ஓய்வெடுக்க வைப்பதன் மூலம் சற்று பிரச்சனையை தள்ளி வைக்கிறது. ஆரோக்கியத்தை தருவதில்லை. மீண்டும் உடல் விழிப்படைந்தவுடன் பிரச்சனையும் விழிப்படையும்.\nஇது பற்றி மேலதிக விஷயங்களை ஆர்வமுடையவர்களின் உரையாடல் மூலம் தொடர்வோம்….\nகுவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02\n1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட்டது.\nஇயற்கை உலகு எப்படி இயங்குகிறது என்பது பற்றிய புரிதல் அதுவரை ஐசாக் நியுட்டனின் பாரம்பரிய இயற்பியல் விதிகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தன.\nஉப அணுத்துணிக்கைகள் (sub atomic) தமது இயல்பை மந்தாரமான மேகமூட்டம் போலவும், நிலையற்ற ஒழுகற்ற தன்மை கொண்டவை என்பதை அறிந்துகொண்டமையே\nஆக நாம் உறுதியான, அசையாமல் இருக்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த பௌதீக பிரபஞ்சத்தின் ஆழத்தில் நிலையற்ற தன்மையும், தொடர்சியான அசைவும், குழப்பமும் இருக்கிறது என்பதை இயற்பியல் உலகம் புரிந்து கொண்டது.\nஇது பௌதீக இயற்கையை புரிந்து கொள்வதில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது.\nமேலே, உப அணுத்துணிக்கைகள் (sub atomic) தமது இயல்பை மந்தாரமான மேகமூட்டம் போலவும், நிலையற்ற ஒழுகற்ற தன்மை கொண்டவை என்பதை அறிந்துகொண்டமையே.\nஇதற்கு வித்திட்ட சம்பவங்கள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.\nமேற்கத்தேயத்தின் அறிவியல் ( நான் இப்படித்தான் பயன்படுத்த விரும்புகிறேன், ஏனெனில் சாதாரண இயற்பியலோ, குவாண்டம் கோட்பாட்டின் கூறுகள் மேற்கிற்குத்தான் புதிய கண்டுபிடிப்பே தவிர இந்திய தத்துவ ஞானத்திற்கோ, சீன தாவோயிசத்திற்கோ அல்ல) 1687 இல் ஐசேக் நியுட்டன் தனது Principia - Mathematical Principles of Natural Philosophy இனை வெளியிடுவதுன் ஆரம்பமாகிறது.\nநியுட்டனின் இந்தப்பங்களிப்பு இயக்கவியலை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. ஸ்தூல பௌதீக பொருட்கள் எப்படி இயக்கத்தை நடாத்துகிறது என்பதையும், அவற்றின் இயக்கத்தை நாம் எப்படி உய்த்தறிந்து கொள்ளலாம் என்பதையும் அவரது இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்தியது.\nஇதன் அடிப்படையில் 18ம் நூற்றாண்டில் லாபிளாஸ் என்பார் எல்லா துணிக்கைகளும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நியுட்டனின் விதிகளுக்குள் இயங்கி அவற்றின் இயக்கத்தை எதிர்வுகூறக்கூடிய நிலைக்குள் இயங்குவதாகவும் கணித்து உறுதியாக நம்பினார். இதன் மூலம் அனைத்து பௌதீக இயக்கங்களையும் நியுட்டனின் சமன்பாடுகள் மூலம் கணிக்கலாம் என்று நம்பினார்.\nஎனினும் நியுட்டனின் கணிப்புகள் இயற்பியல் தத்துவங்கள் பௌதீக உலகின் இயக்கங்கள் பலவற்றையும், எல்லா சாத்தியங்களையும் விளக்க முடியாத குறைபாடுடையதாகவே இருந்தது.\nஆக நியுட்டன் தந்த இயற்பியல் தத்துவக் கோட்பாடுகள் பௌதீக உலகை முழுமையாக விளங்கமுடியாத தன்னிறைவற்ற கோட்பாடாகவே காணப்பட்டது.\nஅடுத்த பதிவில் நியுட்டனின் இயற்பியல் தத்துவத்தில் முழுமையில்லாத பாகத்தைப்பற்றி சற்று உரையாடுவோம்.\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nகுவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் இயக்கவியல், குவாண்டம் அலை இயக்கவியல் என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.\n2012ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஹரோச்சே குவாண்டம் கோட்பாட்டினைப் பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.\n\"குவாண்டம் இயக்கவியல் என்பது மிகவும் புதிரானது, துணிக்கைகளை அணுக்களுடன் பரவவும் விடலாம், அதே ஒத்த சமயத்தில் அது பலவித சக்தி நிலையிலும் இருக்கும், அத்துடன் ஒரே நேரத்தில் அது பலவித அடையாளங்களுடனும் காணப்படும்.\n1800ம் ஆண்டுகளில் இயற்பியலாளர்கள் கதிர்ப்புகள் அலைவடிவானதாகவும், துணிக்கைகள் தொடர்ச்சியுடையவை எனவும் கருதினார்கள்.\nஎனினும் தொடர்ச்சியான கீழ்வரும் கண்டுபிடிப்புகளின் மூலம் குவாண்டம் இயற்பியல் தோற்றம் பெற்றது\n2. x கதிர்களின் கண்டுபிடிப்பு\n3. ஒளி இலத்திரன் விளைவுகளின் கண்டுபிடிப்பு\n4. தனித்தியங்கும் அணுத்திருசியங்களின் இயக்கம்\nஅத்துடன் கருந்துளைகளினுள் மின் காந்த அலைகள் செல்லும் போது இலத்திரனின் சமபங்கீட்டு கோட்பாட்டின் படி இயங்காமல் உடைவது அவதனிக்கப்பட்டமை என்பவி குவாண்டம் கோட்பாட்டினை தோற்றுவித்தன.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல்.\nமுடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்:\n1) இரண்டு அல்லது அதற்கு அதிகமான தெரிவுகள் காணப்படும்\n2) ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவிற்கு மேலதிகமான அபிப்பிராயமாக இருக்கும்.\n3) பணம், மனிதவளம், நேரம் என்பவை அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.\nகட்டாயம் நாம் முடிவெடுக்கும் போது அதிக பட்ச சாதகமான சூழ் நிலை இருக்க வேண்டும். எவ்வாறாயினும் நாம் முடிவெடுக்கும் போது கீழ்வரும் மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படும்.\n1. நிச்சயத்தன்மை: நாம் எடுக்கும் முடிவு நாம் எதிர்பார்க்கும் விளைவைத்தரும் என்ற நிலை. முடிவெடுப்பதற்கு தேவையான அனைத்து தகவல்களும் எம்மிடம் இருக்க வேண்டும்.\n2.ஆபத்து: எம்மிடம் முழுமையான தகவல்கள் இல்லை, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுக எதிர்பார்க்கும் விளைவுகளில் இருந்து விலகிச் செய்யக்கூடிய நிகழ்தகவு\n3. நிச்சயமற்ற சூழல்: இந்த நிலையில் முடிவிற்கான தகவல்கள் மிக மிகக்குறைவு, முடிவுகளின் விளைவுகளை எதிர்வு கூற முடியாது, எம்மிடம் உள்ள தகவல்கள் நம்பகமானவை அல்ல. எமது அக உணர்வில் எடுக்கப்படும் முடிவுகள்.\n1) நிரற்படுத்தபட்ட முடிவுகள்: இவை அன்றாட நிரற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பொது முடிவுகள்.\n2) நிரற்படுத்தப்படாத முடிவுகள்: இத்தகைய முடிவுகள் இதற்கு முன்���ர் எடுக்கப்பட்டிருக்காது, ஆகவே இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு தர்க்க ரீதியான, வினைத்திறனான முடிவுகளை தற்போது எடுக்க வேண்டும்.\n3) துணைத்தெரிவுகள்: இவை உண்மையில் முடிவுகள் அல்ல, சூழ் நிலையை சமாளிப்பதற்காக எடுக்கப்படும் தெரிவுகள். பெரும்பாலும் சூழ் நிலை அராஜகமாக இருக்கும்போது அந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக எடுக்கப்படும் தெரிவுகள்.\nபகுத்தறிவைக் கொண்ட காரணம் சார் முடிவுகள்\nகோட்பாட்டு ரீதியில் எப்போதும் நாம் முடிவுகள் பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட காரணம் சார் முடிவுகளையே எடுக்க வேண்டும். இத்தகைய முடிவெடுத்தலுக்கு பலவித காரணிகள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அதற்கான படிமுறைகள் வருமாறு;\n1. பிரச்சனை அடையாளம் காணல்\n2. அதற்குரிய தீர்விற்கான காரணிகளை அடையாளப்படுத்தல், அந்தக்காரணிகளின் பங்களிப்பு வீதத்தினை அடையாளம் காணல்\n3. அவற்றிற்குரிய போதுமான தகவல்களை சேகரித்தல்\n4. மாற்று தீர்வுகளை உண்டாக்கல்\n6. அவற்றுள் சிறந்த தீர்வினை தெரிவு செய்தல்\n7. சிறந்த தீர்வினை நடைமுறைப்படுத்தல், கண்காணித்து அதன் வினைத்திறனை அறிதல்.\nஇந்த படிமுறைகள் கீழ்வரும் அனுமானங்களை கொண்டிருக்கும்:\n1. பிரச்சனை குறிப்பிடத்தக்க தெளிவானது,\n3. தெளிவாக காரணிகளை அடையாளம் காணலாம்\n4. காரணிகள் உறுதித்தன்மை உள்ளது\n5. குறைந்த நேரமும், செலவும் உடையது\nஎப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்\n1. வேலையில்லாத நேரம் வேலையுள்ள நேரத்தை வித அதிகமான நேரமாக தோற்றும்\n2. ஒன்றை செய்வதற்கு எத்தனித்துக்கொண்டு இருக்கும் நேரம் அதை உண்மையில் செய்வதற்கான நேரத்தை விட அதிகமாக தோற்றும், செய்து முடித்த பின்னர் அது மற்ற இரண்டை விட அதிகமாக தோற்றும்.\n3.பதட்டம் உண்மை நேரத்தை விட அதிக நேரத்தை மனதில் தோற்றும்.\n4. திட்டமிடப்படாத நேரம் அதிக நேரமாக தோற்றும்\n5. மனதின் விருப்பமற்ற செயலுக்காக காத்திருக்கும் நேரம் அதிகமாக தோற்றும்\n6. மனதிற்கு விளக்கம் தராமல் ஒரு காரியத்தை செய்யும் நேரம் அதிகமாக தோற்றும்.\n7. மிக அரிய செயலிற்காக மனதை எதிர்பார்த்திருக்கும் மனம் அதிக நேரம் தயாராக காத்திருக்கும்.\n8. குழுவாக இயயைந்து செயற்படும் போது எதிர்பார்த்த நேரத்தை விட குறைவாக நேரம் மனதிற்கு தோற்றும்.\nஇந்த எட்டுத்தத்துவங்களும் எமக்கு நேரம் எப்படி எம்மில் செயற்பட்டுகிறது என்பதை புரியவைத்து வாழ்வை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.\nஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்க\n1. ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுங்கள்\n2. அதை எதிர்பார்ப்புடன் செய்யுங்கள்\n3. உற் சாகத்துடன் செய்யுங்கள்\n6. மனதில் சிந்தித்து தெளிந்து செய்யுங்கள்\n7. குழுவாக இயையந்து செய்யுங்கள்\nஒவ்வொரு நாளும் உற்சாகமா இருக்கும்.\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 17\nஏன் சாதகன் எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவனாக இருக்க வேண்டும்\nமனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் நுண்ணறிவு (intelligence). விலங்குகள் அந்த சூழலிற்குரிய துலங்ககளை மாத்திரம் கொடுக்கும். பசிக்கும் போது உண்ணும். ஆனால் மனிதன் எதிர்காலத்தையும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவன். ஆகவே மனிதன் ஒரு செயலை செய்யும் போது அதை ஏன் செய்கிறோம் அதன் விளைவுகள் என்ன அந்த விளைவுகள் தன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை நன்கு சிந்தித்தபின்னரே செயற்படத்தொடங்க வேண்டும்.\nஒருவனின் நிகழ்காலம் என்பது கடந்த காலத்தில் நாம் செய்த, சிந்தித்ததன் விளைவு, ஒருவனின் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில் செய்யும், சிந்திக்கும் எண்ணங்களின் விளைவு. ஆகவே எதிர்காலத்தை இன்பமாகவும், நன்மையுடையதாகவும் கட்டமைக்க விரும்பும் சாதகன் தனது நிகழ்கால செயல்களில் கவனம் தேவை. தான் இப்போது செய்யும் செயல்கள் யாவுமே எதிர்காலத்தில் தனது வாழ்க்கை ஆகப்போகிறது என்ற நுண்ணறிவு சாதகனிடம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஒருவன் தனது வாழ்க்கையின் அமிசங்கள் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்த விரும்பினால் தனது நிகழ்காலத்தை செம்மைப்படுத்த வேண்டும். இப்படி நிகழ்காலத்தில் செயல்களை சரியாக செய்தால் எதிர்காலத்தில் அந்த செயல்களின் விளைவுகளை அனுபவிப்பான்.\nஇப்படி ஒருவன் தனது எதிர்காலத்தை கட்டமைக்க விரும்பினால் தனது நிகழ்காலச் செயல்கள் யாவற்றிலும் விழிப்புணர்வுடன் கூடிய கவனம் அவசியம். இதற்கு ஒருவன் தனது ஒவ்வொரு செயல்களிலும் கீழ்வரும் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்:\nநான் ஏன் இந்த செயலை செய்கிறேன்\nஇந்த விளைவுகளால் நன்மையா தீமையா\nஇந்த மூன்று கேள்விகளுக்கும் திருப்தியான பதில் வந்தால் மட்டும் அந்தச் செயலை செய் என்கிறார்.\nஎன் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16\nயோகமாணவன் ஏன் தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும்\nஇன்பம் தரும் செயல்கள் என்பவை ஒருவன் தனது புலன்களை திருப்திப்படுத்துவதற்கும், அகங்காரத்தை திருப்திப்படுத்துவதற்கும் செய்யும் செயல்கள். உதாரணமாக தனது இன்பத்திற்காக டிவி பார்க்க வேண்டும் என்று எண்ணும்போது பிள்ளையின் படிப்பு கெட்டுப்போகலாம்.\nமேலும் புலன்களை அதிகம் பயன்படுத்தும் போது அதற்கான பிராணனின் செலவும் அதிகரிக்கும். இதனால் உடல் நலம் கெடும்.\nஇங்கு குரு நாதர் இன்பம் தரும் செயல்களில் ஈடுபடுவதே கூடாது என்று கூறவில்லை. இன்பம் தரும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல் நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும் என்றே கூறுகிறார்.\nஆகவே நன்மை என்பது பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். எமக்கும், குடும்பத்திற்கும், நாம் வாழும் சூழலிற்கும், சமூகத்தினதும் சமநிலையைக் குழப்பாததும், உயர்வினை தருவதுமான செயல்கள் நன்மை எனப்படும்.\nஆகவே சாதகன் ஒவ்வொரு செயலையும் தான் இதை தனது இன்பத்திற்காக செய்கிறேனா இதன் நன்மை தீமை என்ன இதன் நன்மை தீமை என்ன அதனால் வரும் விளைவுகள் எவை என்பது பற்றி கட்டாயம் ஆராயவேண்டும். இப்படி ஆராய்வதன் மூலம் அவன் தன்னுள் இருத்தி தியானிக்கும் அந்த புத்தியை தூண்டும் ஒளியை தனது புத்தியில், மனதில் இருந்து செயற்படுவதை அனுபவத்தில் அறிவான். இதனால் தனக்கு நன்மை தரும் செயல்களை மட்டும் செய்வதன் மூலம் இன்பமான எதிர்காலத்தை கட்டமைக்கிறான்.\nமேலும் நாம் இன்பம் என்று நினைக்கும் எதுவும் உண்மையான இன்பமாக இருப்பதில்லை. அது இறுதியில் ஏதோ ஒருவகை துன்பத்தையே தரும். ஆனால் செய்யப்படும் செயல்கள் யாவும் இறுதியில் விளைவுகளை தரும். ஆகவே புத்தி விழிப்படையாத நிலையில் இன்பம் என்று செய்யப்பட்ட செயல்கள் இன்பத்தை தருவதற்கு பதிலாக துன்பத்தை தந்துவிடும்.\nஉதாரணமாக உணவின் மூலம் நாவிற்கு இன்பத்தை பெறுகிறோம் என்ற நினைப்பில் நாம் உண்ணும் உணவு எமக்கு கேடாகிறது. ஆனால் சாதகன் தனது நாவிற்கு இன்பத்தை விட உடலிற்கு நன்மை தரும் உணவை தேடவேண்டும்.\nஇதுபோன்று ஒவ்வொரு செயலிலும் தனது இன்பத்திற்கு செயல்களை செய்கிறோமா நன்மைக்காக செயல்களை செய்கிறோமா என்பதை சிந்தித்து செய்பவனே சாதகன் - யோக மாணவன்.\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 15\nஏன் கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவனாக சாதக மாணவன் இருக்க வேண்டும்\nமனிதன் என்பவன் மனம் உடையவன். மனமுடைய மனிதனிற்கு மனதின் வெளிப்பாடுகள் எல்லாம் நடைபெறும்.\nசாதகனுடைய நோக்கம் பலவற்றில் அலைபாயும் மனத்தை ஒழுங்கிற்குள் கொண்டு வந்து தனது ஆன்ம முன்னேற்றத்தை கவனிப்பது.\nகோபம் என்பது எமது எண்ணத்திற்கு மாறாக ஒரு செயலை மற்றவர்கள் செய்யும் போது ஏற்படும் உணர்ச்சிக்கொந்தளிப்பு. நாம் ஒரு செயலை நிர்வகிக்கும் போது நோக்கத்திற்கு அமைவாக அனைவரையும் செயற்படச்செய்ய கட்டுப்பாடு அவசியம். இப்படி கட்டுப்பாடு விதிக்கும் போது சிலர் அவற்றை தமது சொந்த விருப்பு வெறுப்புகளுடன் தொடர்பு படுத்தி எதிர்ப்பினை காட்டுவார்கள். இந்த எதிர்ப்புகளை பொறுத்துக்கொண்டு அதற்கான சரியான விளக்கத்தை மற்றவர்களுக்கு எடுத்து உரைத்து புரியவைக்கவேண்டும். இல்லாமல் பதிலுக்கு நாமும் கோபப்பட்டால் எமது நோக்கம் நிறைவேறாது அல்லவா. ஆகவே தனக்கு ஒவ்வாத சூழலில் உணர்ச்சிக்கு உட்படாமல் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்,\nஇதுபோல் எமது மனம் கோபத்தின் போது அதிகளவு உடலின் சக்தியை உறிஞ்சும். இப்படி அதிக சக்தி தேவையற்ற செயல்களின் வீணாக்கினால் உடலின் பலம் கெடும். ஆகவே மனதில் கோபம் எழுவதை தடுக்க வேண்டும்.\nஇதேவேளை எமக்கு உயிர் ஆபத்து வருகிறது என்றால் சினம்கொள்ளாமல் அந்த ஆபத்தை எதிர்க்க முடியாது. இப்படியான கோபம் உண்மையைல் எம்மை பாதுகாத்துக்கொள்ளவே பயன்படுகிறது. சாதகன் முற்றிலும் எதற்கும் கோபம் கொள்ளாதவனாக இருந்தால் தீமைகளிற்கு ஆட்பட்டு தன்னிலை இழக்கும் நிலைமையும் வரலாம்.\nஆகவே கோபத்தை தன்னை பாதுகாக்கும் ஒரு ஆயுதமாக கவனமாக அடக்கி வைத்திருக்க வேண்டும். கோபத்தால் ஏற்படும் சக்தி இழப்பை விட அதனால் ஏற்படும் நன்மை அதிகம் என்று புத்தியில் தெளிந்து தேவைப்படும்போது உபயோகப்படுத்த வேண்டும்.\nசிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஅண்மையில் ஒரு நண்பர் தமிழ் நாட்டில் கோயிலில் உள்ள சிலைகள் எல்லாம் திருடப்பட்டு போலிச் சிலைகளை வைத்திருக்கிறார்கள், இவர்களை எல்லாம் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்.\nமேலும் கடவுள் இப்படியானவர்களை எல்லாம் ஏ���் வைத்திருக்கிறார் என என்னிடம் கேள்வியும் தொடுத்தார்.\nஅதற்கு நானும் வெகு சிரத்தையுடன் \"இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்\"\nஉடனே அந்த நபரிற்கு தூக்கி வாரிப்போட்டதுபோல் முகபாவனையுடன் \"ஆன்மீகவாதியான நீங்கள் இப்படிச் சொல்லலாமா\nநானும் பிரம்ம சூத்திரம் என்ன சொல்லுகிறது என்றேன், அவருக்கு பிரம்ம சூத்திரம் என்னவென்பது தெரியவில்லை. அதற்கு சரி \" சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்\" , பிரம்மம் என்றால் உங்கள் புரிதலுக்கு கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, பார்த்தீர்களா இங்கே எல்லாம் பிரம்மம் என்றால் திருட்டை செய்பவனும் பிரம்மத்தின் கூறுதானே என்றேன்.\nஅதற்கு நீங்கள் வெறும் தத்துவம் பேசுகிறீர்கள் என்றார்,\nநானும் விடவில்லை தத்துவம் என்பது உண்மையைக்கூறுவது, தத்துவம் சொல்லுவது பொய்யாகாது, ஆகவே திருட்டை செய்வது கடவுள் என மேலும் குழப்பினேன்.\nஅவருக்கோ குழப்பம் மேலிட அப்படியானால் திருட்டை செய்வது சரியா என்றார்\nஅதற்கு நான் இல்லை, பிழை கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்றேன்.\nஇதற்கு அவர் மேலும் குழம்பி நீங்கள் என்னை குழப்புகிறீர்கள் என்றார்.\nநானும் குழப்பம்தான் தெளிவுக்கு வழி, ஆகவே குழம்பித்தான் தெளியவேண்டும் என்றேன்.\nஅதற்கு அவர் இந்தக்குழப்பத்தை என்னால் தாங்கமுடியாது, நீங்கள் கூறவருவதை தெளிவாக கூறிவிடுங்கள் என்றார்.\nஅதற்கு நான் திருமூலர் இறைவன் எங்கு இருக்கிறார், கோவில் எங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்\nஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\nவள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘\nசரி, இப்போது நாம் என்ன செய்கிறோம் கோயிலிற்கு போவது எதற்காக\nகோயில் போவது எமது குறைகளை சொல்லி அழ,\nசெய்த பாவங்களில் இருந்து தப்ப,\nதனது செல்வச் செருக்கை காட்ட,\nதனது பெயரை சரித்திரத்தில் புகழ் நிலை நாட்ட,\nதானக்கும் சந்ததிக்கும் புண்ணியம் கிடைக்க,\nகோயில் கட்டினால் உபரி வருமானத்தை கணக்கு காட்டலாம்,\nஇப்படிச் சொல்ல அப்படியானால் எமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா ஆகமங்கள், சாஸ்திரங்கள் இயற்றி கோயில் கட்டிவைத்துள்ளார்கள், இவை எல்லாம் பொய்யா\nஅதற்கு நாம், உண்மை எமக்குள் இருக்கின்றது அதை அறிய கஷ்டமானவர்களுக்கு ஒரு மாதிரியுரு (model) தேவையல்லாவா, அதற்காக கட்டப்பட்டதுதான் கோவில், அதாவது இயல்பின் மனிதன் ஐந்து புலன் கள் வழி செல்பவன். அவனை அவன் செல்லும் வழியில் உண்மையை அறியவைத்து, பின்னர் உள்ளே உண்மையை அறியும் உத்திக்காக செய்யப்பட்டவையே கோயில்கள் என்றோம்.\nஅப்படியானால் நாம் கோயிலிற்கு செல்வதால் ஒருபலனும் இல்லையா என்றார் ஏன் இல்லை நிச்சயமாக உண்டு ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயிலை சென்று தரிசித்து அந்தக்கோயிலின் அமைப்பை ஆழ்மனதில் பதிப்பித்து வாருங்கள், அவை ஆழ்மனத்தில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் ஆற்றலுள்ள குறியீட்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாமல் கோவிலில் சென்று வீணா உங்கள் புலம்பல்களை கொட்டாதீர்கள்.\nமேலும் கோவில்களின் அமைப்பு மனப்பிராண சக்திகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளன. அங்கு சென்று உங்கள் குறைகளை கொட்டினால் அவை உங்களுக்கும் அதிகரித்து, சமூகத்திலும் அதிகரிக்கும். அதுவே இப்போது நடைபெறுகிறது. திருடுவதற்கும், ஏமாற்றுவதற்கும், கடவுளிடம் சென்று வேண்டி கோயிலில் உள்ள ஆற்றலிடம் சேர்த்து இன்று திருட்டும் கொள்ளையையும் அதிகரித்துள்ளோம். இறை என்பது ஒரு சக்தி, அதற்கு நல்லதும் கெட்டதும் ஒன்றுதான். இதனால்தால் புராணங்களில் கடவுளே அசுரனுக்கும் வரத்தை தருகீறார், தேவரையும் காப்பாற்றுகிறார்.\nஆகவே எமது எண்ணங்களும், மனமும்தான் கோயிலின் சக்தியால் அதிகரிக்கப்படுகிறது.\nஅவரும் ஆமோதித்து தலை ஆட்டிவிட்டு நீங்கள் முதலில் கூறிய \"இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்\" என்பதற்கு விளக்கம் சொல்லவில்லையே என்றார் விடாக்கண்டனாக\nநானும் சிரித்துக்கொண்டு \"ஒவ்வொரு காலத்திலும் சமூகம் உண்மையை மறந்து அறியாமையில் மூழ்கி துன்பம் உறும்போது இறைசக்தி உண்மையை அறியும் தூண்டலை ஏற்படுத்தும், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எமது முன்னோர்கள் சமூகத்திற்கு ஞானத்தை வழங்க, சமூக செழிக்க ஏற்படுத்தப்பட்ட கோயில்கள் முற்காலத்தில் அரசரின் அதிகாரப்பசிக்கும், புகழ்வேட்கைக்கும் சிக்கி நாசமாகி, இன்றும் அதே நிலைதான். ஆக மக்கள் தமக்குள் இறைவனைக் கண்டு நல்ல பண்புகளை ஏற்படுத்தி, நல்லதொர�� சமூகத்தை உருவாக்க தான் கோயிலில் இல்லை, உனக்குள் இருக்கிறேன் எனக் காட்ட இந்த திருட்டுகளை நடாத்துகிறார்\" என்றேன்.\nஅதற்கு அவர் மேலும் ஆதங்கத்தோடு \"இதைச் செய்பவர்களுக்கு தண்டனை கட்டாயம் இருக்கும்தானே\nஅதற்கு நானும் சிரித்துக்கொண்டு \"ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் விளைவு உண்டு, அந்த விளைவை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை, ஆக இந்த செயலை செய்பவர்கள் அதற்குரிய விளைவை கட்டாயம் பெறுவார்கள்\"\nநான் கூறவந்த கருத்தின் விளக்கம், உண்மையில் மனிதர்களின் சமூகத்தின் மனத்தில் அறம் குன்றி, எதற்காக நாம் கோயிலிற்கு செல்கிறோம், பூஜை செய்கிறோம், திருவிழா எடுக்கிறோம் என்ற உண்மையெல்லாம் அறியாமையின் விளைவாக மறந்து, தன் புகழிற்கும், பணத்திற்கும், அதிகாரத்திற்கும் என மாறியபொழுது கோயில் திருட்டுக்கூடமாகி விட்டது, ஆகவே கடவுள் எம் உள்ளே இருக்கிறார், அந்தக்கடவுளை எம்முள் உணர எமது குணம் தெய்வ குணமாக இருக்க வேண்டும், தெய்வ குணம் எம்முள் வளர்ந்தால் கோயிலில் தெய்வ சக்தி வளரும் என்று மேலும் விளக்கி விட்டு உரையாடலை முடித்துக்கொண்டோம்.\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்\nஆசையுடன் பாசமும் சேர்ந்தே உலக வாழ்க்கையினை உருவாக்குகிறது. ஆசை இன்றி உலகில் நாம் எதையும் சரியாக செய்ய முடியாது. பாசம் இன்றி நாம் எதனுடனும் ஒன்றி இயங்க முடியாது. ஆகவே ஆசையும் பாசமும் உலக வாழ்க்கைக்கு அவசியம்.\nபாசம் மேலும் எட்டு விதமாக பிரியும். இதை அஷ்ட பாசங்கள் என்று கூறுவார்கள். அவையாவன\n1. க்ரோதம் – வெறுப்பு\n6. குலம் – ஜாதி\n7. நிறம் – உடல் அழகு\nஇந்த எட்டும் சேர்ந்தே ஒருவனின் ஆங்காரம் உருவாகும். அல்லது ஒருவனின் ஆங்காரத்தின் உப பிரிவுகள் எனலாம்.\nஆங்காரம் என்பது மனிதனின் மனம் இயங்குவதற்குரிய மையம் எனக்கண்டோம். ஆங்காரம் உருவாவது பாசத்தால் என்றால் மனம் செயல் கொள்வது இச்சை என்ற ஆசையால்.\nஎனவே ஒரு மனிதனின் இயக்கத்தில் இவையிரண்டும் அவசியம். எனினும் இவை மனிதனின் உண்மை ஆன்ம சொருபத்தினை சார்ந்தவை அல்ல. ஆன்மா தனது உண்மை நிலையை அடைய தடுக்கும் திரைகள்.\nசாதகன் உண்மையில் இதுதலைக்கொள்ளி எறும்பு போல் உலக வாழ்க்கையினை வாழ ஆசையும் பாசமும் வேண்டும். அதேவேளை ஆன்ம முன்னேற்றத்திற்கு இவை தடை��ாகவும் அமையும். எனவே அவற்றை தள்ளியும் வைக்க வேண்டும்.\nஎனவே அவனுக்கு இருக்கும் ஒரே தெரிவு நடிப்பதுதான். ஆகவே உலக வாழ்க்கையில் இருக்கும் போது தனது நடிப்பு சிறக்க ஆசையும் பாசமும் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் தனது உண்மை இலக்கான ஆன்ம முன்னேற்றத்திற்கு பாதிப்பு வரும் வகையில் அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. எப்படி என்றால் ஒரு நடிகை தனது அழகை கூட்டிக்காட்ட மேக்கப் போட்டுக்கொள்வாள், ஆனால் அதனால் அவளது உண்மை அழகு கெட்டுவிடக்கூடாது.\nஇதுவே ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்\nஇன்று குருவருளால் சிவபுராணத்தின் முதல் 23 வரிகளுக்கு 1800 சொற்களில் முழுமூச்சில் யோக ஞான உரை எழுதப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் போன்றதொரு நூலாக வரும் என எண்ணுகிறேன்.\nஒவ்வொரு வரியும் உயர்ந்த தியான சாதனைக்குரிய குறிப்பாகவே விரவிக்கிடக்கிறது.\nஇமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\nஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\nஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க\nவேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க\nபிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க\nபுறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க\nகரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க\nசிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி\nசீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி\nசிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி,\nசிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,\nமுந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:\nகண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,\nஎண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;\nவிண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்\nஎண் இறந்து, எல்லை இலாதானே\nபொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;\nஆணவத்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்\nஎமது குரு நாதர் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதர் கூறிய அருளுபதேசத்தில் இருந்து,\nந���ம் அஷ்ட பாசங்களால் கட்டுண்டுள்ளோம். அவையாவன\n1. க்ரோதம் – வெறுப்பு\n6. குலம் – ஜாதி\n7. நிறம் – உடல் அழகு\nஇந்த எட்டுமே எமது ஆணவத்தின், ஆங்காரத்தில் பூச்சுகள். இவற்றிலிருந்தே ஆங்காரம் தோற்றம் பெறுகிறது. இவற்றை தேவியிடம் சமர்ப்பித்து எமது ஆங்காகர்த்திலிருந்து வெளிவருவதே எமது ஆன்மீக முயற்சியின் பெருந்தடைகளாகும். வாழ்க்கையை ஒரு விளையாட்டாக (லலிதமாக) பார்த்துக்கொண்டு, பொறுமையுடன் கருணையுடன் வாழ்வதன் மூலம் எமது துன்பங்கள் அனைத்திலிருந்தும் வெளிவரலாம்.\nசிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்\nமாணிக்கவாசகர் அருளியவை திருவாசகம் எனத்தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத்திருவாசகத்தில் மணிமகுடம் சிவபுராணம். பொதுவாக புராணம் என்றால் பழமையான என்று பொருள். பதினெண் புராணங்கள் என்பது வழமையாக கொள்ளும் வழக்கு. இதில் சிவமகா புராணம் என்பதும் உண்டு. இந்தப்புராணங்களின் இயல்பு\nபிரபஞ்சத்தின் காலக்கண்க்கில் ஏற்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள்\nஅக்காலத்தைய மனித இனத்தின் கதைகள்\nஎன்பவற்றை குறியீட்டு மொழிகளால் கூறிக்கப்பட்டிருக்கும்.\nஅப்படியானால் சிவபுராணம் என்று தனது பாடலை மாணிக்க வாசகர் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம் என்ன இது சிவனது புகழைப்பாடும் பாடல் என சமயவாதிகள் கூறுவார்கள். அது ஒருபுறமிருக்க மாணிக்க வாசகரது சிவபுராணம் உயிர் சிவத்துடன் கலந்து சிவமாகும் இரகசியத்தை கூறும் யோக ஞானப்பாடலாகும்.\nஇதை முதல் பதினைந்து வரிகள்கொண்டு விளங்குவோம்.\nஸ்ரீ வித்தையில் ஆதிகுரு ஸ்ரீ காமேஸ்வர காமேஸ்வரி என்ற சிவ சக்தி ஐக்கிய ரூபத்தை சொல்லும். இந்த வித்தையில் குருபாதுகா தியானம் என்பதே மிக உயர்ந்த சாதனை. அந்த சாதனையை குறிக்கும் வரிகளே சிவபுராணத்தின் ஆரம்ப வரிகள்:\nஇமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\nஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\nஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க\nவேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க\nபிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க\nபுறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க\nகரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க\nசிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி\nசீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி\nஇந்த வரிகள் குருபாதத்தை தியானிப்பது எப்படி என்ற விளக்கத்தை தெளிவாக கூறுகிறது. இவற்றின் விளக்கம் இன்னொரு தடவை பார்ப்போம்.\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 13\nபௌத்தத்தில் தியான சாதகன் தனது மனதை பண்படுத்துவதில் மூன்று வித தவறுகளை விடுவதை குடத்தின் உவமை கொண்டு விளக்கப்பட்டுள்ளது. இது எமது தற்போதைய உரையாடல் சார்ந்ததாக இருப்பதால் இந்தப்பகிர்வு:\nமுதலாவது நாம் தலைக்கீழ் குடம் போன்று இருப்பதை தவித்துக்கொள்ள வேண்டும். இப்படி உள்ள குடத்தினுள் எதுவும் செல்லாது. உதாரணமாக குரு எதைச் சொன்னாலும் தமக்கு அது தெரியும் என்று மனதை எதிர்ப்பு உணர்ச்சியில் வைத்திருக்கும் மாணாக்கர்கள் தலைகீழ் குடம் போன்றவர்கள். இவர்கள் மனதிற்குள் குரு சொல்லும் எதுவும் செல்வதில்லை.\nஅடுத்தது ஓட்டைக்குடம், இதுபற்றி ஏற்கனவே நிறைய உரையாடியுள்ளோம்.\nமூன்றாவது, ஊத்தைக்குடம், இது அழுக்கு நிறைந்திருக்கும். இதற்குள் தூய நீரை விட்டாலும் அழுக்காக்கி விடும். சில மாணக்கார்கள் தாம் ஏற்கனவே சேர்த்துவைத்த அழுக்கு வியக்கியானங்களை குரு சொல்லும் ஞானத்திற்கு வியாக்கியானமாக சொல்லி அழுக்காக்கி விடுவார்கள்.\nஆகவே ஒரு சாதகன் தனது குருவின் உபதேசத்தில் இந்த மூன்று நிலைகளிலும் தவறு விட்டுவிடாமல் சுத்தமான, நீரை ஏற்கும் குடமாக தனது மனதை பண்படுத்தி நிறைகுடமாக்குவதே சாதனையின் நோக்கம்.\nஅன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞ���னத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nயோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்\nமன அழுத்தம் பற்றிய உரையாடல்\nகுவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nஎப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 17\nஎன் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 15\nச��லைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்...\nஆணவத்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்\nசிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 13\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaimatri.com/FullView.aspx?id=F05769", "date_download": "2020-06-06T14:00:30Z", "digest": "sha1:5NRZ2T4KOOY4CKCLDZ7OXTSMD3EEX26E", "length": 3631, "nlines": 51, "source_domain": "thillaimatri.com", "title": "Welcome to Our WebsiteWelcome to Thillai Matrimony", "raw_content": "\nதில்லை திருமண தகவல் மையம், 9.புது தெரு,BSNL பக்கத்தில், செய்யாறு -604407 Call : 9489331973\nParents Alive-Father's Job - Mother's Job Yes.Both Alive-அப்பா, நிருபர் மற்றும் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களின் P.A-அம்மா குடும்ப தலைவி\nAny Other Details சொந்த மாடி வீடு, நிலம் என போதுமான வசதி உள்ளது... ஒரேஅண்ணன்: BE.,MBA (worked @ cell phone manufacturing MNC Company), சுங்குவார்சத்திரம்\nLife Partner Expectations (வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்பு)\nJob-Income/month looking well settled & Good family-maximam 4 Years age Limit , உயர் படிப்பு படித்து /நல்ல பணியில் நல்ல குடும்ப பின்னணியில் உள்ள மணமகன் தேவை\nContact Person திரு K.சம்பத்(நிருபர்), காஞ்சிபுரம்\nராகு புதன் லக்/சூரி செவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/verse/main.html", "date_download": "2020-06-06T15:09:51Z", "digest": "sha1:TKEKWQZEIZNEH5S7TQRJE2V6FCPFA3GD", "length": 22148, "nlines": 337, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Children - Verse - சிறுவர் பகுதி - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களை��் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- கவிஞர் இரேவதி கிருஷ்ணமூர்த்தி\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\nவிடுதலைப் போராட்ட வீரர்களைப் பாடு\n- மு. மகேந்திர பாபு\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\nமூட ஆமை (கதைப் பாடல்)\n- சி. அருள் ஜோசப் ராஜ்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்\n- கவிஞர் இரா. இரவி\nசொல்லி முடியுமோ உன் பெருமை\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51386/Wooden-gear-using-in-government-bus-instead-of-iron-rod.html", "date_download": "2020-06-06T15:04:50Z", "digest": "sha1:YE7KS5YODTI7HXMF67IOKUQRHEYIGLSE", "length": 9247, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரச���ப் பேருந்தில் கியர் கம்பிக்கு பதிலாக 'மரக்குச்சி' | Wooden gear using in government bus instead of iron rod | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅரசுப் பேருந்தில் கியர் கம்பிக்கு பதிலாக 'மரக்குச்சி'\nமதுரை மாவட்டம் மேலூரில் கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 53 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள அரசு நகர பேருந்துகள் ஓட்டை உடைசலான பேருந்துகளாகவே உள்ளதாக புகார் எழுந்துள்ளது. நடுவழியில் நிற்பதும் , மழை நீர் பேருந்தினுள் வடிவதும் , இங்கு வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் போக்குவரத்துக்கு பயனற்ற பேருந்து ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் பயணிகளுடன் இயங்குவது பேருந்து பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலூரில் இருந்து சேக்கிப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்தின் நிலைதான் இது. பேருந்தின் கியர் கம்பி உடைந்து விட்ட நிலையில், அதற்கு பதிலாக மரக்குச்சியை பயன்படுத்தி ஆபத்தை உணராமல் பேருந்து இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மரக்குச்சி கழன்று விடாமல் இருக்க பயணி ஒருவர் அதனை பிடித்தவாறு பயணித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த அதி நவீன பேருந்து குறித்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மாற்று பேருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும் வேறு வழியில்லாமல் இப்படி பேருந்தை இயக்கும் நிலை ஏற்பட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார்.\nமரக்குச்சி கியரை புகைப்படம் எடுத்து பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. ஆபத்தை உணர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது\nஇன்று இறுதிப்போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் வில்லியம்சன்\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங��: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று இறுதிப்போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் வில்லியம்சன்\nகவுண்டி கிரிக்கெட்: 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஸ்வின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66338/Nepal-ban-Everest-trekking.html", "date_download": "2020-06-06T15:25:55Z", "digest": "sha1:EHDN6SZINBQQX7RLYGEZWOKWYV7COHOB", "length": 10249, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பரவல் எதிரொலி: எவரெஸ்ட் சிகரப் பயணத்திற்கு தடை விதித்தது நேபாளம்..! | Nepal ban Everest trekking | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா பரவல் எதிரொலி: எவரெஸ்ட் சிகரப் பயணத்திற்கு தடை விதித்தது நேபாளம்..\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகர பயணத்தை நேபாள அரசு தடை செய்துள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுற்றுலா வருவாய் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.‌\nமேலும் ஏப்ரல் 30 வரை நேபாளத்தில் சுற்றுலா விசாக்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செயலாளர் நாராயண் பிரசாத் பிதாரி தெரிவித்துள்ளார். அமெரிக்��ா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் தென் கொரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் எவரெஸ்ட் சிகரத்திற்கு வருகை தருகின்றனர்.\nகூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; அதிரடி முடிவெடுத்த நிறுவனம்..\nஇந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை இன்று நடத்தினார். கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று பரவிய சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் வராததால் இந்தியாவில் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாகனம் மற்றும் மொபைல் உற்பத்தி, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஆஸி., வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பாதிப்பு\nவெளிநாட்டினர் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, விமான சேவைத் துறையும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.\nடிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் ஆன போலீஸ்: குவியும் பட வாய்ப்புகள்..\n“உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை தவிருங்கள்”- கோயில் நிர்வாகங்கள் வேண்டுகோள்..\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்���ால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் ஆன போலீஸ்: குவியும் பட வாய்ப்புகள்..\n“உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை தவிருங்கள்”- கோயில் நிர்வாகங்கள் வேண்டுகோள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67054/Tamilnadu-following-social-distancing-habits-fine--.html", "date_download": "2020-06-06T15:24:59Z", "digest": "sha1:PFZC5QP7UTMQSSODPLQWFAZFV3W5MSWL", "length": 13323, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக தனித்திருத்தலை கடைப்பிடிக்கிறதா தமிழகம் ? | Tamilnadu following social distancing habits fine ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசமூக தனித்திருத்தலை கடைப்பிடிக்கிறதா தமிழகம் \nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சமூக விலகல் மிகவும் அவசியம் என்பதை உலக சுகாதார நிறுவனமும், மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால், மக்கள் அதனைப் பின்பற்றுகிறார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இதையேதான் தமிழகமும் பிரதிபலித்துள்ளது.\nகொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க, உலக நாடுகள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து 'லாக் டவுன்' எனப்படும் முழு முடக்கத்தை அமல்படுத்தி வருகின்றன. ஆனால், இதனை விடுமுறைக் காலமாகக் கொண்டாடும் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் காணப்படுகிறது.\nவீட்டிலேயே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் \nஇத்தாலியில் ஆரம்பத்தில், அதிக அளவு தொற்று பரவிய வடக்குப் பகுதி சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொற்று பரவியதையடுத்து, மார்ச் 9 ஆம் தேதி நாடு தழுவிய அடைப்பு அறிவிக்கப்பட்டது. மீறுவோருக்கு அபராதமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்லாயிரக்கணக்கான இத்தாலியர்கள், தடையை மீறினர். அதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, மக்களைக் கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. இரண்டு நாட்களில் ஆயிரத்து 400 பேர் இறந்த நிலையில், மக்கள் மீதான கெடுபிடிகள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. அதற்குள், சீனாவையே விஞ்சும் அளவுக்கு இத்தாலியில் உயிரிழப்புகள் நேரத் தொடங்கிவிட்டன. ஆயினும் பல மேற்கத்திய நாடுகள், இத்தாலி இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்கத் தவறி வருகின்றன.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் பல்பொருள் அங்காடிகளிலும், வணிக வீதிகளிலும் மக்கள் பெருமளவில் குவிந்தனர். மக்களின் அலட்சியமான போக்கை அடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், முழு முடக்கத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்படி, 4 காரணங்களுக்காக மட்டுமே வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் வாங்குவதற்காக, மருத்துவ சேவைக்காக, மிக அவசியமான பணி நிமித்தம் மற்றும் ஒரு நாளில் ஒருமுறை மட்டும் உடற்பயிற்சிக்காகவும் வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டபோது, அவர்கள், கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் குவிந்தனர். அதன் எதிரொலியாக அமெரிக்காவிலும் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.\nவெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மக்களின் அலட்சியம் தொடரவே செய்கிறது. மக்கள் ஊரடங்கின்போது வீடுகளுக்குள் முடங்கிய மக்கள், மாலை 5 மணிக்கு கைகளைத் தட்ட வெளியே வந்து கூட்டம் கூடினர். தமிழகத்திலோ, தீபாவளி, பொங்கல் விடுமுறைக் காலங்களைப்போல, சொந்த ஊர் செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பெருங்கூட்டமாகச் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டதும் கொரோனா குறித்த அச்சம் ஏதும் அவர்களிடம் இல்லாததை உணர்த்தியது.\nபேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் - சந்திரசேகர ராவ் எச்சரிக்கை\nகுறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களுக்குக் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லாவிட்டாலும் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்றைத் தவிர்க்க முடியும்.\nவீட்டிலேயே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் \nடேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்\nRelated Tags : Social Distancing, Corona Virus, Corona Update, Tamil Nadu, People, சமூக தனித்திருத்தல், கொரோனா வைரஸ், பாதிப்பு, தமிழக மக்கள், பின்பற்றுகிறார்களா,\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டிலேயே இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் \nடேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70533/Covid-19--8--of-migrants-in-Bihar-test-positive.html", "date_download": "2020-06-06T14:34:05Z", "digest": "sha1:TFS3MRPIBSM3OPIYQPCHFO5XYVOOCAQN", "length": 9852, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சொந்த ஊர் திரும்பியவர்களால் அதிவேகமாக உயரும் கொரோனா: சிக்கலில் பீகார், ஜார்கண்ட் | Covid-19: 8% of migrants in Bihar test positive | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசொந்த ஊர் திரும்பியவர்களால் அதிவேகமாக உயரும் கொரோனா: சிக்கலில் பீகார், ஜார்கண்ட்\nவெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்களால் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூற��்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் 36ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மே31ம் தேதி வரை நான்காம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகளை அறிவித்துள்ளன. வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்களால் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மொத்தம் இதுவரை 7.4 லட்சம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு வந்துள்ளனர். அவர்களில் 11800 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முடிவு வந்த 8337 பேரில் 651 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅப்படியானால், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தால் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. பரிசோதனையை வேகப்படுத்த வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nஅதேபோல் ஜார்க்கண்டிலும் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா \nபுதுக்கோட்டை : குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nடயர் வெடித்து விபத்து: 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதி��ாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுக்கோட்டை : குடிநீர் எடுக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nடயர் வெடித்து விபத்து: 3 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-06T13:35:25Z", "digest": "sha1:GCSXSXAD3SCKFJR6DI2S76FL7LQIZ6ZC", "length": 3453, "nlines": 31, "source_domain": "www.sangatham.com", "title": "ஹோலி | சங்கதம்", "raw_content": "\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nஇப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று சிறப்பு தினங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் டீவி சானல்களில் வரும்போது, அதுவரை அதுகுறித்து எதுவும் தெரியாதவர் கூட கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடுகிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், அதனை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் மீடியாக்கள் பெரும்விழாவாகவே ஆக்கி விடுகின்றன. இது மட்டும் அல்லாது நண்பர்கள்… மேலும் படிக்க →\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://himalayanacademy.com/view/iruvarum-theydi_mt", "date_download": "2020-06-06T15:37:19Z", "digest": "sha1:GL4VP3ZU2VU36K4RLLZX37Y2YIVA4AL7", "length": 12079, "nlines": 277, "source_domain": "himalayanacademy.com", "title": "Songs - Iruvarum Theydi", "raw_content": "\nஇருவருந் தேடிக் காணா இறைவ னென்போ லுருத்தாங்கி\nஇணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னா னிவனென்ன\nஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த முகத்தினராய்\nஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு மிலையென்று\nஅருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் கப்பாலாம்\nஅருள்நிலை காட்டிக் காட���டிக் காட்டி யந்த மாதி யில்லாச்\nசொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில் மாட்டி விட்டான்\nதுன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி சிவசோதி\nசிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த தினிமேலே\nதெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு மிறந்ததுவே\nஅவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம் ஐம்பொறி வழிச்செல்லோம்\nஅழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம் நாம்நன்றாய்\nதவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம் தன்னைத்தானறிவோம்\nசாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத மணிந்துகொள்வோம்\nஉவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங் குறைவில்லோம்\nஉண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம்\nகதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு\nகடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப் பூசனைசெய்\nஅதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி வழிச்செல்லாது\nஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை வென்றிடலாம்\nமுதிர முதிர முழுவது முண்மை யெனமுனி சொன்னமொழி\nமுகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற் சேர்ந்திடலாம்\nஇதிலோர் ஐய மில்லை யில்லை யெல்லா மவன்செயலே\nஇரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஓம்தத்சத்\nஎண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன் உறைகோயில்\nஇருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும் ஏத்திப் பணிவோமே\nபுண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு வரவில்லாப்\nபொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை நாட்டாதே\nமண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும் மாமா யையிதனை\nமாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை\nஎண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு மஞ்சாதே\nஇயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக ஓம்தத்சத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/inspiring/stranger-transfer-money-to-the-man-who-lost-his-wallet.html", "date_download": "2020-06-06T14:15:33Z", "digest": "sha1:H7FQ2JKL2M5FJIU6KDYVOSNZG55TVFZV", "length": 8441, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Stranger transfer money to the man who lost his wallet | Inspiring News", "raw_content": "\n'பர்ஸை மிஸ் பண்ணிய நபர்'... 'பணத்தை அக்கவுண்ட்டில் அனுப்பிய முன்பின் தெரியாதவர்'.. நெகிழ்ச்சி சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > கதைகள்\nபர்ஸை தவறவிட்ட மனிதர் ஒருவருக்கு, நடந்துள்ள அற்புதமான விஷயம் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nட்விட்டரில் இதுபற்றி பகிர்ந்த டிம் கேமரூன், தனது பர்ஸை முன் தினம் இழந்ததாகவும், அதன் பின் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த தருணத்தில்தான், அந்த அதிசயம் நிகழ்ந்தது பற்றி தனக்கு தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது, தனது பர்ஸ் யாரோ ஒரு முகமறியா மனிதர் ஒருவரின் கைகளில் கிடைத்ததாகவும், அவரோ, அந்த பர்ஸை வைத்து, அதில் இருக்கும் தனது வங்கிக் கணக்கு விபரங்களைப் பார்த்து, பர்ஸில் இருந்த பணத்தொகையை தனக்கு அனுப்பி வைத்ததாகவும், அதற்கான மெசேஜ் தனக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டபோது வங்கிப் பணவர்த்தனை விபரங்களில், பணத்தை அனுப்பி வைத்த நபர், தொலைந்து போன பர்ஸ் என்று தலைப்பிட்டதோடு, அவரது போன் நம்பரையும் இணைத்து மெசேஜ் அல்லது போன் செய்யுங்கள் என்று எழுதியிருந்ததாகவும் பகிர்ந்துள்ளார்.\n‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..\n‘சிறுத்தை குட்டியை பிடித்து வைத்து’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘இந்தியாவில் கற்பனைத்திறனுக்கு பஞ்சமே இல்லை’.. ‘ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்’..\n'நேத்து இரவுல வந்த மாதிரி நைட்ல வரேன்'.. பேரம் பேசும்போது ரோல் ஆன திருடன்.. 'சிரிச்சு.. சிரிச்சு.. முடியலடா சாமி'...வைரல் ஆடியோ\n‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..\n‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..\n'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்\n‘திருவிழாவில் உற்சாக பாடியபோது’... ‘ஸ்டேஜில் சரிந்து விழுந்த இரும்புச் சாரம்'... வீடியோ\n‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..\n‘4 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது’.. திடீரென வைரலாகும் ‘தல’ தோனி போட்டோ..\n'இதெல்லாம் அசால்ட்பா எனக்கு.. வேற எதனாவது இருக்கா'.. 'தசராவில் தெறிக்கவிட்ட' பாட்டிமாவின் ரெக்கார்டு\n‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ\n'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்\n‘வைரலாகும் போதை ஆசாமியின்’.. ‘வடிவேலு காமெடி வீடியோ’..\n'தெரியும் இது உங்க வேலைதான்னு'.. 'அம்மா..அப்பா.. உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்'.. இணையத்தை 'தெறிக்கவிட்ட' 9 வயது சிறுமியின் கடிதம்\n'பிரசவ வார்டில் துடித்துக்கொண்டிருந்த மனைவி'..'கண்ணீரை வரவழைத்த கணவரது செயல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/steve-smith-first-single-after-45-minutes-aus-vs-nz-3rd-test-melbourne-cricket-video/", "date_download": "2020-06-06T15:35:59Z", "digest": "sha1:KTAPDRO3BZD5O2VA3MDY4ITG4ED3NLKE", "length": 16516, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Steve Smith first single after 45 minutes aus vs nz 3rd test Melbourne cricket video - சிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம்! என்னாச்சு ஸ்மித்? (வீடியோ)", "raw_content": "\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nசிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம் 45 நிமிட போராட்டத்தின் பலன் கைத்தட்டல் (வீடியோ)\nஏன்... நம்ம தல தோனி வாங்காத மொக்கையா... அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன தோனி, பல போட்டிகளில் தன் முழு வலிமையை வெளிப்படுத்த முடியாமல் தள்ளாடியிருக்கிறார்\nசர்வதேச கிரிக்கெட்டில் பல சாகசங்கள் புரிந்த வீரர்கள் சில நேரங்களில் காமெடி பீஸ் ஆகும் அளவுக்கு தடுமாறுவதை நாம் பார்த்திருப்போம். அவர்களின் வழக்கமான ஆட்டம் டோட்டலாக அன்று மலையேறி இருக்கும்.\nநம்ம யுவராஜ் சிங் 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தடவுன தடவலை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியுமா… இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 21 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்ததும், ரசிகர்கள் அவரை நோக்கி ‘அவுட்டாகி வெளியே செல்லுங்கள்’ என்று கோஷமிட்டதும் நினைவிருக்கலாம்.\nஹர்திக் பாண்ட்யா #engaged – கடலில் வைத்து நடிகைக்கு புரபோஸ் செய்து வேற லெவல் (வீடியோ)\nஏன்… நம்ம தல தோனி வாங்காத மொக்கையா… அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன தோனி, பல போட்டிகளில் தன் முழு வலிமையை வெளிப்படுத்த முடியாமல் தள்ளாடியிருக்கிறார்.\nஅப்படி ஒரு தருணத்தை, தற்போதைய மாடர்ன் கிரிக்கெட்டின் தலைசிறந்த டாப் 3 கிரிக்கெட்டர்களில் ஒருவராக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் சந்தித்து இருக்கிறார்.\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இ���்று (ஜன.3) தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸி., அணியில் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித், தனது முதல் ரன்னை எடுக்க மிகக் கடுமையாக திணறினார். நியூசிலாந்தின் ‘வர்லாம் வா’ பந்துவீச்சில் ஏகத்துக்கும் திணறிய ஸ்மித், சரியாக 45 நிமிடங்களை களத்தில் கழித்து முதல் ரன்னை எடுத்தார். இதற்காக அவர் சந்தித்த பந்துகள் 39.\nஹிந்து முறைப்படி ‘ஆரத்தி’ எடுத்த மகள்…. டிவியை அடித்து நொறுக்கிய அப்ரிடி\nஅந்த 39 பந்துகளையும் நேர்த்தியாக சந்தித்து டொக்கு வைத்திருந்தால் பிரச்சனை இல்லை. மாறாக, தனது ரிதமை கண்டறிய முடியாமல் அவர் திணறிக் கொண்டிருந்ததை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.\nஅவர் முதல் ரன்னை போராடி எடுத்த பிறகு, அரங்கமே அவருக்கு கைத் தட்டி உற்சாகம் கொடுத்தது. அவருக்கு அப்போது பந்து வீசிய வேக்னரே, சிரித்துக் கொண்டு ஸ்மித்துக்கு தட்டிக் கொடுத்து சிங்கிள் ரன்னுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஎனினும், நிலைத்து நின்று ஆடிய ஸ்மித், 182 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆஸி., முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்திருந்தது.\n – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ\nமூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் – ஸ்டீவ் ஸ்மித்தின் நவீன டெக்னிக் (வீடியோ)\nகோபத்தை விட பொறுமைக்கு வீரியம் அதிகம் – நிரூபித்த ஸ்டீவ் ஸ்மித், கிளாப்ஸ் அடித்த இங்கிலாந்து\nஒரு ஜாம்பவானை இப்படியா இன்சல்ட் பண்றது – ஆஷஸ் டெஸ்ட் அலப்பறை (வீடியோ)\nஸ்மித்துகாக இந்திய ரசிகர்களை கண்டித்த விராட் கோலி ஆஸி., ஊடகங்கள் பெருமிதம்\nWorld Cup 2019: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு செமத்தியாக காத்திருக்கும் 3 வகை தீனி\nநீண்ட நாள் தோழியை மணந்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\n மீண்டும் க்ரீஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இளவரசன்\nஎஸ்.பி.ஐயில் கொட்டிக் கிடக்கும் வேலை… ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nசற்று நேரத்தில் வெளியாக இருக்கும், பெரியார் பல்கலைக்கழக தேர்வு ரிசல்ட்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவத��க முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஊழியர் சேமநல நிதி அமைப்புக்கான EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nகொரோனா வைரஸ் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 15 முதல் மே 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 முதல் 5,000 வரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக, 9,000 முதல் 10,000 வரை புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nஹஜ் பயண ரத்து : முன்பணம் திருப்பி வழங்கப்படும்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு – EO/AO பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/01/blog-post_426.html", "date_download": "2020-06-06T14:03:46Z", "digest": "sha1:SZRF2K7ARXGBWGFVHKR3C2ZM3N4KDTH6", "length": 10552, "nlines": 72, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலாவெவ அணி சம்பியன் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலாவெவ அணி சம்பியன்\nகிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலாவெவ அணி சம்பியன்\nபலளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த அணிக்கு பதினொரு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அரையிறுதி,இறுதிப் போட்டிகள் என்பன இம்மாதம் 15 ஆம் திகதி பலளுவெவ ரோலெக்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nஇக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கெகிராவ பிரதேசத்திலுள்ள பிரபல 16 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள கலாவெவ அணியும், கெகிராவ அணியும் தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கலாவெவ அணி ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களைப் பெற்றனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிஹ்மத்துல்லா 35 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கெகிராவ அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.\nஇப்போட்டியில் 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற கலாவெவ விஜிதபுர அணி ரொலெக்ஸ் சம்பியன் கிண்ணத்தையும் இருபதாயிரம் ரூபா பணப்பரிசினையும் தனதாக்கி கொண்டது. இதில் இரண்டாம் இடத்தை கெகிராவ அணி பெற்றுக் கொண்டதுடன் மூன்றாம், நான்காம் இடங்களை முறையே பலளுவெவ ரொலெக்ஸ் அணி, ஹோராப்பொல அணி ஆகிய அணிகள் கிண்ணங்களையும், பணப்பரிசுகளையும் தனதாக்கி கொண்டன.\nஇறுதிப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கலாவெவ அணியின் நிஹ்மத்துல்லா இறுதிப் போட்டியின் சிறப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார். போட்டித் தொடரின் சிறப்பாட்டக்கராக கெகிராவ அணியின் சமன் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த இளம் வீரருக்கான விருது ஹோராப்பொல அணியின் ஹிஜாசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சிரேஷ்ட வீரருக்கான விருது பலளுவெவ ரொலெக்ஸ் அணியின் சலாகுதீன் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த விக்கெட் காப்பாளரா கெகிராவ அணியின் சல்மானும், சிறந்த அணித் தலைவராக பலளுவெவ ரொலெக்ஸ் அணியின் சிபானும் தெரிவு செய்யப்பட்டனர்.தொடரில் அதிகூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரராக கெகிராவ அணியின் சமன், தொடரில் அதி கூடுதலான விக்கெட் பெற்ற வீரராக பலளுவெவ அணியின் ரஸ்மிகானும் தெரிவு செய்யப்பட்டனர்.\n(கல்நேவ தினகரன் விசேட நிருபர் )\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nபஸ் வண்டி குடைசாய்ந்து விபத்து\nஹட்டன், டெம்பஸ்டோன் பிரிவிற்குச் செல்லும் தனியார் பஸ் வண்டியொன்று, வீதியை விட்டு விலகிச் சென்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/24-809.html", "date_download": "2020-06-06T14:00:35Z", "digest": "sha1:DAQIOWGRMKRGI6ARP5V762MBR5JJITYD", "length": 8066, "nlines": 78, "source_domain": "tamil.lankaimage.com", "title": "24 மணி நேரத்தில் 809 பேர் கைது - Tamil News", "raw_content": "\n24 மணி நேரத்தில் 809 பேர் கைது\nநேற்று (29) காலை 6.00 மணி முதல் இன்று (30) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 809 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு இக்காலப்பகுதியில் 166 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,850 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,643வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கை மீறிய 6,247 பேர் இதுவரையில் கைது\n24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 856 பேர் கைது\n24 மணி நேரத்தில் 1,167 பேர் கைது\nஊரடங்கை மீறி பள்ளிவாசலில் கூடிய 18 பேர் பொலிஸாரால் கைது\nஊரடங்கை மீறி செயற்பட்ட 4,559 பேர் கைது (UPDATE)\nஊரடங்கை முறையாக பின்பற்றவும்; மீறுவோருக்கு பிணை கிடையாது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஉலகில் அதிக வழிபாட்டாளர் குழுவினர் பங்கேற்கும் இந்தோனேசியா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் கடமையில் இருந்து விலகியு...\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nமேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு...\nபொது போக்குவ���த்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்ம...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nஹஜ் கடமையில் இருந்து இந்தோனேசியா விலகல்\nஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nபஸ் வண்டி குடைசாய்ந்து விபத்து\nஹட்டன், டெம்பஸ்டோன் பிரிவிற்குச் செல்லும் தனியார் பஸ் வண்டியொன்று, வீதியை விட்டு விலகிச் சென்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/baliyidu-thuthi-baliyidu/", "date_download": "2020-06-06T13:08:39Z", "digest": "sha1:NCLZDPM2R3JJ5ONI4UWLBOC7JNJHUSV7", "length": 9585, "nlines": 215, "source_domain": "thegodsmusic.com", "title": "Baliyidu Thuthi Baliyidu - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nவலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்\nமீன் அன்று கக்கியது கரையிலே – 2\nயோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n2. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்\nசுகந்த வாசனையாய் – 2\nபலுகிப் பெருகச் செய்தார் – அன்று – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n3. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்\nஆலயத்தை மேகம் மூடியது – 2\nகண்டார்கள் கர்த்தர் மகிமையை – அன்று – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n4. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்\nகட்டுக்கள் கழன்று போயின – 2\nஅதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகு��் வாழ வழி பிறக்கும் – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்\nமீன் அன்று கக்கியது கரையிலே – 2\nயோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n2. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்\nசுகந்த வாசனையாய் – 2\nபலுகிப் பெருகச் செய்தார் – அன்று – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n3. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்\nஆலயத்தை மேகம் மூடியது – 2\nகண்டார்கள் கர்த்தர் மகிமையை – அன்று – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும்\n4. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்\nகட்டுக்கள் கழன்று போயின – 2\nஅதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\nவலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2\nதுதிபலி அது சுகந்த வாசனை\nநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/02/27/", "date_download": "2020-06-06T15:27:35Z", "digest": "sha1:JJB4JM4TJIAR6P7D3DM3MWXJHA7PR6HL", "length": 4281, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "February 27, 2019 - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nபிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த துயர சம்பவங்களுக்கு பின், இந்திய நாட்டில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பொதுவான எண்ணம் அண்டை நாட்டுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதாகவே இருந்தது. அன்று நடந்தவற்றையும் அதன் பின் நிலவிய மக்களின் மனப்போக்கினை பற்றியும் தெளிவாக இங்கு பதிவிட்டிருந்தேன். அன்று முதல், ஒவ்வொரு இந்திய குடிமகனும், நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்க குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதுமட்டுமல்ல, ராணுவத்தை எதிர்த்து தேச விரோத குரல் எழும்பிய போதெல்லாம் அக்குரலை […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவி��் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tourism-india-sure-hit-welcome-after-corona/", "date_download": "2020-06-06T14:46:50Z", "digest": "sha1:XCBF3Y7TY3QAXWHDUHHCQVXCSFHDDZIS", "length": 21040, "nlines": 181, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நமது எதிர்கால தலைமுறை, இன்னும் வளமாக இருக்கும்..!- நம்பிக்கையூட்டும் விகேடி.பாலன்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநமது எதிர்கால தலைமுறை, இன்னும் வளமாக இருக்கும்..\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nநமது எதிர்கால தலைமுறை, இன்னும் வளமாக இருக்கும்..\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nநாட்டின் பயண மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்காலமானது, கொரோனாவால் பல லட்சம் பேரின் வேலைகளை பறித்துக் கொண்டு, ஒரு மங்கிப்போன எதிர்காலத்தை காட்டுகிறது. ஊரங்கின் விளைவாக, எந்த பயணமும் சாத்தியமில்லாமல், சுற்றுலாத்துறை “மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று அரசின் 2020 ஏப்ரல் 10 செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. அதிலும் உலகெங்கிலும் கோவிட்19 பரவலால் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் கடும் வேலையிழப்பு ஏற்படக்கூடும் என்று அறிக்கைகளும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.\nஅதிலும் சர்வதேச அளவில், நிலைமை மிகவும் இருண்டு கிடக்கிறது. பல நாடுகள், நகரங்கள் மற்றும் அதன் எல்லைகளுக்குள் இயங்குவதை தடை செய்துள்ளன, மேலும் பயணிகள் நிதி தொடர்பான காரணங்களுக்காகவும், சுகாதார கவலைகளுக்காகவும் பயணத் திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உலகளவில் 75 மில்லியன் பயண மற்றும் சுற்றுலா வேலைகள் ஆபத்தில் உள்ளன; அவற்றில் எட்டு பேரில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக, WTTC தெரிவித்து உள்ளது. தொற்றுநோயால் 50 மில்லியன் உலகளாவிய வேலை இழப்பை முன்னரே கணித்திருந்த இந்த அமைப்பு, மார்ச் 25, 2020 அன்று வெளியிட்ட அறிக்கையில்: “வேலைகளுக்கான ஆபத்து இரண்டு வாரங்களுக்குள் 50% அதிகரிப்புக்கான இந்த சமீபத்திய திட்டம், ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் கவலையான போக்கைக் குறிக்கிறது; ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்படுகின்றன”. தொற்றுநோய் மேலும் பரவுவதால் மதிப்பீடுகள் இன்னும் இருண்டதாக இருக்கும் என்று இந்த கருத்து தெரிவிக்கிறது.\nஇத்தனைக்கும் தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பே, உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் தாக்கத்தை அனுபவித்து, சுற்றுலாத்துறை ஏற்கனவே சிக்கலில் இருந்தது. வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகளின் பலவீனமான வளர்ச்சியுடனும், அதன் விளைவாக சுற்றுலாவின் அந்நிய செலாவணி வருவாயிலும் 2019-20ல் வளர்ச்சி குறைந்தது என்று, பொருளாதார கணக்கெடுப்பு 2019-20s தெரிவித்து இருந்தது.\nஇந்நிலையில் கொரோனா பதற்றம் தணிந்தபின்னர் வெளிநாட்டினரின் சுற்றுலா தேர்வாக இந்தியா முதலிடத்தில் இருக்கும் எனவும் சுற்றுலாத்துறைக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது, இது ஒரு தற்காலிக இடைவெளி தானே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. பறவைகளை கூண்டில் இருந்து திறந்துவிடுவதை போல் லாக்டவுன் முடிந்த பிறகு மனிதர்கள் நினைத்த இடங்களுக்கு பறக்கத் தான் போகிறார்கள். மனிதனின் உளவியல் படி ஒரே இடத்தில் யாராலும் இருக்க முடியாது. இப்போது கூட எங்கள் நிறுவன ஊழியர்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் கள் லாக்டவுன் முடிந்த பிறகு மைசூரு செல்ல வேண்டும், திருக்கடையூர் செல்ல வேண்டும் என ஏற்பாடு செய்யக்கூறுகிறார்கள். விமானசேவைகள் இல்லாததால் வெளிநாட்டு பயண முன்பதிவு சேவைகள் மட்டும் தற்போதைக்கு இல்லை என்றும் மதுரா டிராவல்ஸ் அதிபரும், தமிழக சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவருமான வி.கே.டி. பாலன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தன் கருத்தை வலியுறுத்தும் விதமாக நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாட்ஸ் அப் குழுவில் பாலன் பகிர்ந்துள்ள சேதி இதோ:\nஇந்த இருண்ட நாட்களில் ஒரு சில ஒளிர்மிகு கணிப்புகள். முதலில் அவற்றை இங்கே பார்ப்போம்\n1. ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் முதல் நாடாக இந்தியா இருக்கும் .\n2. நமது ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமது அதிக நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நமக்கு உதவும்.\n3. நாம் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்களாக இருப்போம், மேலும் பி.சி.ஜி தடுப்பூசிகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் ஹைட்ராக்ஸி குளோரோக்வினின் போன்றவற்றை வழக்கமாக வினியோகிக்க உலகம் நம்மை எதிர்பார்க்கும்\n4. உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களால், சீனாவை விட, இந்தியாவில் உற்பத்தி வசதிகள் அமைக்கப்படும் .100 அமெரிக்க மற்றும் 200 ஜப்பானிய நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவை விட்டு வெளியேறிவிட்டன. இந்தியா மொபைல் போன்களிலிருந்து மருந்துகள் வரை ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் மையமாக மாறும். இந்திய மக்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள் (இதுவரை குறைவாக மதிப்பிடப்பட்டவர்கள்) என்பதை மிகப்பெரிய மற்றும் சிறந்த பிராண்டு நிறுவனங்கள் உணரும்.\n5. வேலையின்மை அளவு குறையும்.\n6 .நமது சைவ உணவு வகைகள் மேலும் மேலும் பாராட்டப்படும்.\n7. உலகெங்கிலும் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்பாக மக்கள் வரிசையில் நிற்பார் கள், இந்தியாவுக்கு வருவதற்கான விசாக்கள் சோதனைக்குப் பிறகு 3 வார இடைவெளிக்குப் பிறகு வழங்கப்படும். சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிற்காக மக்கள் இங்கு வருவார்கள்.\n8. நமது மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பது, விரைவானது மற்றும் விலை திறன் ஆகியவற்றால் பாராட்டப்படும்.\n9. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவமும் மிகவும் பி��பலமாகிவிடும். யோகா மற்றும் பிராணாயாமம் ஆசிரியர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். இறுதியாக ஃபைப்ரோஸிஸ்க்கு நுரையீரல் பயிற்சி செய்வது தான் சிறந்த தீர்வாகும்.\n10. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த சிறந்த இந்திய வல்லுனர்களும் தங்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான சொந்த நாட்டிற்கு திரும்புவதில் மகிழ்ச்சியடைவார்கள். அதிகரித்த உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியால் அவர்கள் சம்பளமும் கணிசமாக உயரும்.\n11. சிறுபான்மையினர் மத்தியில் தாங்கள் எப்போதும் உலகின் மிகச் சிறந்த நாட்டில் வாழ்பவர் கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, இந்திய பிரதான நீரோட்டத்தில் சேரத் தொடங்கி இந்தியாவின் விரைவான வளர்ச்சியில் பங்கேற்பார்கள்.\n12. சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து திரண்டு வருவார்கள், மேலும் உலகின் அழகிய காட்சிகள் பாரிஸ் அல்லது சுவிட்சர்லாந்தில் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பார்கள். இந்திய கோயில்கள் மற்றும் வரலாற்று தளங்கள் உலக புகழ்பெற்றதாக இருக்கும்.\n13. உலக வரலாற்றில் 2020 ஒரு திருப்புமுனையாக இருக்கும். இதிலிருந்து முழுவதும் இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும். மிகவும் அதீத நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் தங்கப் பறவையாக இந்தியாவை விரைவில் பார்ப்போம்.\n14. நமது எதிர்கால தலைமுறை, இன்னும் வளமாக இருக்கும்..\nநல்லவற்றையே சிந்திப்போம் நல்லதே நடக்கும்.\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/17113855/1286350/old-age-disease-Ukrainian-8-year-old-girl-die.vpf", "date_download": "2020-06-06T14:31:20Z", "digest": "sha1:RI5QUMKJWO2YCETVKLANWDIOXEDEQFLT", "length": 6283, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: old age disease Ukrainian 8 year old girl die", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅபூர்வ நோ���்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nபதிவு: பிப்ரவரி 17, 2020 11:38\nஉக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி அன்னா சாகிடோன் உயிரிழந்தார்.\nகிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது.\nஉலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது.\nஅந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nமருத்துவமனையில் அந்த சிறுமியின் உடல் உள் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்தன. டாக்டர்கள் கடுமையாக போராடியும் பலன் அளிக்காததால் சிறுமி அன்னா சாகிடோன் பரிதாபமாக இறந்தாள்.\nகண்ணீருடன் அவரின் தாய் இவானா கூறுகையில், “என் மகளை நல்ல உடல் நலத்துடன் இருக்க வைக்க, எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன்,” என்றார். உலகிலேயே மிக குறைந்த வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தவர் அன்னா என்பது குறிப்பிடத்தக்கது.\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nமாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் அறிவிப்பு\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை\nவெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2013/08/blog-post_5774.html", "date_download": "2020-06-06T13:41:32Z", "digest": "sha1:CUQDHC36QOVG2EY2WA73AE4376QBDCRM", "length": 9470, "nlines": 158, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?", "raw_content": "\nமுதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா\nகேள்வி: முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா\nமருத்துவர் பதில்: மறுபடியும் குழந்தை வேண்டுமானால் கருப்பையின் வடிவம், தன்மை மற்றும் முன்பு செய்த ஆபரேஷனின் விளைவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கருப்பை குழாய்களின் தன்மை மற்றும் நீளத்தையும் கண்டறிய வேண்டும். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் அட்ஹெஷன்ஸ் என்கிற நிலை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பப்பை, கருப்பை குழாய், சிறுகுடல், சிறுநீர்ப்பை ஆகியவை ஜவ்வு போன்ற இணைப்புகளால் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படி இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இருந்தால், அதற்குத் தகுந்த சிகிச்சைகளை கொடுக்கலாம். இவற்றை கண்டறிய பல முறைகள் உண்டு.\nசோனோ சால்பிஞ்கோகிராம் என்கிற ஸ்கேன் முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கருப்பை மற்றும் நாளத்தின் தன்மையைக் கண்டறியலாம் அல்லது லாப்ரோஸ்கோபி என்கிற முறை உதவும். அல்லது ஹிஸ்டெரோ லாப்ரோஸ்கோபி முறையிலும் இதைக் கண்டறியலாம்.\nகுடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது சினைமுட்டை வருவதைத் தடுக்க, சினைக் குழாயில் முடிச்சு போட்டுவிடுவார்கள். கர்ப்பப்பை, கருப்பை குழாய் ஆகியவை நல்ல முறையில் இருக்குமானால் ரீகேனலைசேஷன் மைக்ரோ சர்ஜரி மூலம் சினைக்குழாயில் வழி ஏற்படுத்தி, சரி செய்ய முடியும்.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/175044?ref=archive-feed", "date_download": "2020-06-06T13:59:36Z", "digest": "sha1:OY3EU3G7WLP4BPL2A3EW264D4BMYITEE", "length": 8633, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா - கும்புறுமூலைப் பகுதிக்க��� செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஊடகவியலாளர்களை தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் நீதவான் முன்னிலையில் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஆஜராகியிருந்ததுடன், வழங்கின் போது பொலிஸார் மன்றுக்கு அறிக்கையொன்றை வழங்கியிருந்தனர்.\nகடந்த வருடம் 2017 மார் 22ஆம் திகதி நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிதரன் என்ற ஊடகவியலாளர்கள் கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற போது அங்கிருந்தவர்களினால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/228100?ref=archive-feed", "date_download": "2020-06-06T14:10:29Z", "digest": "sha1:VNTI5EFLFVG3E5UMQ7DJN6MK6L3V5DKF", "length": 8413, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜ��ர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை\nஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி வழக்கின் பிரதான சந்தேக நபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் பதில் ஒன்றை வழங்கியுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தினால் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பதாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபிணைமுறி மோசடி வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இலங்கை தூதரகம் ஊடாக வெளிநாட்டு அமைச்சு அண்மையில் முறையாக அனுப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hbqyhealth.com/ta/news_catalog/company-news/", "date_download": "2020-06-06T12:55:40Z", "digest": "sha1:YTRW6B4VDPZ74X5K2B7GFCR3YMJJJ2SQ", "length": 5912, "nlines": 166, "source_domain": "www.hbqyhealth.com", "title": "கம்பெனி நியூஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கம்பெனி நியூஸ் தொழிற்சாலை", "raw_content": "\nஜெலட்டின் காப்ஸ்யூல் அளவு 00\nஜெலட்டின் காப்ஸ்யூல் அளவு 0\nஜெலட்டின் காப்ஸ்யூல் அளவு 1\nஜெலட்டின் ��ாப்ஸ்யூல் அளவு 2\nஜெலட்டின் காப்ஸ்யூல் அளவு 3\nஜெலட்டின் காப்ஸ்யூல் அளவு 4\nஜெலட்டின் காப்ஸ்யூல் அளவு 5\nHPMC காப்ஸ்யூல் அளவு 00\nHPMC காப்ஸ்யூல் அளவு 0\nHPMC காப்ஸ்யூல் அளவு 1\nHPMC காப்ஸ்யூல் அளவு 2\nHPMC காப்ஸ்யூல் அளவு 3\nHPMC காப்ஸ்யூல் அளவு 4\nHPMC காப்ஸ்யூல் அளவு 5\nஹெபெய் Quanyong இறக்குமதி & ஏற்றுமதி வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் மனிதன் மற்றும் இயற்கைக்கு இடையில் இணக்கம் முறைககளில் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை முதல் தர பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன், மனித வாழ்க்கை மற்றும் சுகாதார கடமைப்பட்டுள்ளது. மேலும் படிக்க »\nஹெபெய் Quanyong இறக்குமதி & ஏற்றுமதி வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஹெபெய் Quanyong இறக்குமதி & ஏற்றுமதி வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் மனிதன் மற்றும் இயற்கைக்கு இடையில் இணக்கம் முறைககளில் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை முதல் தர பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன், மனித வாழ்க்கை மற்றும் சுகாதார கடமைப்பட்டுள்ளது.\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:53:51Z", "digest": "sha1:TYLJFZTGHIDNGWG6N7FJ4LJTWXKGMD2N", "length": 17851, "nlines": 144, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிருஷ்ண துவைபாயனர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கிருஷ்ண துவைபாயனர் ’\nமிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னக��� மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்...... [மேலும்..»]\nவான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..\nபல நல்ல மகாபாரத மறு ஆக்கங்கள் உண்டு; அவை ஒற்றைப் படையான குரல்களுடன், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நியாயங்களையும் தார்மீகங்களையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. பாரத காவியத்தின் பிரம்மாண்டத்தை அதன் முழுமையான நோக்கில் மீள் உரைக்க முற்படுவது என்பது வியாசன் சென்றடைந்திருக்கும் அதே உயரங்களுக்குத் தாவும் முயற்சி தான். வானோக்கித் துதிக்கை நீட்டிப் பறக்க எத்தனிக்கும் யானையின் முயற்சி. வெண்முரசு நாவலில் நெடுக அதைக் காண்கிறோம்... மூன்று விதங்களில் இந்த நாவலை வாசிக்கலாம். ஒரு நல்ல, சமநிலை கொண்ட வாசிப்பு என்பது இந்த மூன்று அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, அதே சமயம் அவற்றின் எல்லைகளையும் உணர்ந்ததாக இருக்கும்.... தீவிர படைப்பூக்கம்... [மேலும்..»]\n\" என்று திடீரென்று பீஷ்மர் கத்தினார். தலைமைப் பரிசாரகன் ஓடிவந்தான். \"மீன் எங்கே மீன் இல்லாமல் அரசியாருக்கு உணவு செல்லாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் மீன் இல்லாமல் அரசியாருக்கு உணவு செல்லாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்\" என்று கோபப்படுவது போல கேட்டார். சத்தியவதி தலையைக் குனிந்து கொண்டாள்...... சரி என்னவோ அரண்மனை, நாகரீகம், பாரம்பரியம் என்கிறீர்களே, அவன் அம்மா ஏழு பிள்ளைகளைக் கொன்றது நாகரீகமா\" என்று கோபப்படுவது போல கேட்டார். சத்தியவதி தலையைக் குனிந்து கொண்டாள்...... சரி என்னவோ அரண்மனை, நாகரீகம், பாரம்பரியம் என்கிறீர்களே, அவன் அம்மா ஏழு பிள்ளைகளைக் கொன்றது நாகரீகமா எங்கள் குலத்தில் இப்படி ஒரு பெண் நடந்துகொண்டிருந்தால் அவளை எப்போதோ துரத்திவிட்டிருப்போம். கொலைகாரியின் பிள்ளை நாகரீகம், மரியாதை என்கிறான், போய் அவன் அன்னைக்கு கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள் இந்த மரியாதையை எல்லாம் எங்கள் குலத்தில் இப்படி ஒரு பெண் நடந்துகொண்டிருந்தால் அவளை எப்போதோ துரத்திவிட்டிருப்போம். கொலைகாரியின் பிள்ளை நாகரீகம், மரியாதை என்கிறான், போய் அவன் அன்னைக்கு கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள் இந்த மரியாதையை எல்லாம்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nஉண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்��ு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்...மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக்... [மேலும்..»]\nவியாசன் எனும் வானுயர் இமயம்\nவரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு \"வியாசர்களும்\" ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது... “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர் காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர் தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7\nரமணரின் கீதாசாரம் – 6\n’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஸ்ரீமத் ராமாயண��் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gurkha-movie-thanks-meet/54046/?share=facebook", "date_download": "2020-06-06T15:07:15Z", "digest": "sha1:NCRN7SMO2WYDWHVVJSI4VKAFTRH7ZKVF", "length": 3562, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gurkha Movie Thanks Meet : Nerkonda Paarvai Trailer, Thala Ajith", "raw_content": "\nHome Videos Video News ரிலீஸ் பண்ண எனக்கு தகுதி இல்லனு சொல்லிட்டாங்க – தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்\nரிலீஸ் பண்ண எனக்கு தகுதி இல்லனு சொல்லிட்டாங்க – தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்\nGurkha Movie Thanks Meet : ரிலீஸ் பண்ண எனக்கு தகுதி இல்லனு சொல்லிட்டாங்க – தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்\nபழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகளா\nPrevious articleசூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – SK18 அப்டேட்.\nNext articleதனுஷ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்… ENPT ரிலீஸ் தேதி இதோ.\nவலிமை படம் குறித்து போனி கபூர் வெளியிட்ட தகவல் – இப்போதைக்கு இதுதான் முடிந்திருக்கு\nசிக்ஸ் பேக்ஸ் வைத்து மிரட்டலாக மாறிய வலிமை வில்லன் \nபோனி கபூர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. ஆர்வத்துடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி – அந்த அறிக்கையில் இருப்பது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963055/amp", "date_download": "2020-06-06T14:15:47Z", "digest": "sha1:52P6ESUJ5J7H3YMPLMKCEPJ6CPMOSWBG", "length": 7105, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது | Dinakaran", "raw_content": "\nதஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது\nதஞ்சை, அக். 17: தஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது. மேலும் அன்று 12 மணிக்கு ஊனமுற்றோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். ஊனமுற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊனமுற்றோர் பங்கேற்று கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.இவ்வாறு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963198/amp", "date_download": "2020-06-06T14:26:19Z", "digest": "sha1:Q5FJCYPG4UFRXIDB4WVGPRG5KJ2EZJF5", "length": 13531, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பாளை. அரியகுளத்தில் பொதுக்கூட்டம் அதிமுக 50வது ஆண்டு விழாவிலும் தமிழகத்தை நாங்கள்தான் ஆள்வோம் | Dinakaran", "raw_content": "\nபாளை. அரியகுளத்தில் பொதுக்கூட்டம் அதிமுக 50வது ஆண்டு விழாவிலும் தமிழகத்தை நாங்கள்தான் ஆள்வோம்\nநெல்லை, அக். 18: அதிமுக 50வது ஆண்டுவிழாவில் அடியெடுத்து வைக்கும் போதும் நாங்கள்தான் தமிழகத்தை ஆள்வோம் என பாளை அரியகுளத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்தும் அதிமுகவின் 48வது ஆண்டு விழா பொதுக்கூட்டமும் பாளை அரியகுளத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் நாங்கள் பல சாதனைகளை படைத்துள்ளோம். சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்த எம்ஜிஆர் 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அதன்பின் ஜெயலலிதா 19 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தந்தார். இந்த இரு பெரிய தலைவர்களின் ஆசியோடு நாங்கள் நல்லாட்சி நடத்தி வருகிறோம்.\nநாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 48 ஆண்டுகாலம் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக திகழ்கிறது. ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்டு அதிமுக எக்கு கோட்டையாக விளங்குகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியில் நெல்லைக்கு முக்கிய பங்கு உண்டு. ஜெயலலிதா நெல்லையில் மாநாடு நடத்திய பின்னரே 2001ல் மீண்டும் முதல்வரானார். அந்த ஆட்சி மாற்றத்திற்கு பெரிதும் உதவியது நெல்லைதான். அதிமுக 50வது ஆண்டுவிழாவில் அடியெடுத்து வைக்கும்போதும் நாங்கள் தான் தமிழகத்தை ஆள்வோம்.\nதொலைநோக்கு பார்வை கொண்ட அதிமுக அரசு, மக்களுக்கும் பெண்களுக்கும் பயனுள்ள ஏராளமான திட்டங்களை அள்ளி தந்துள்ளது. பெண்களுக்கு சமநீதி, சம பாதுகாப்பு என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் அவரது வழியில் நாங்கள் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றுவோம். தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு 2023க்குள் தரமான கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் குடிசைகளே இல்லாத கிராமங்கள் விரைவில் உருவாகும். அதிமுக அரசின் சாதனைகள் தொடர வேட்பாளர் ரெட்���ியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார், ராஜலட்சுமி, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏகள் தேன்மொழி, ராஜன்செல்லப்பா, அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், தமிழ்மகன்உசேன், மாவட்ட செயலாளர்கள் மாநகர் தச்சை கணேசராஜா, புறநகர் கே.ஆர்.பி.பிரபா கரன், ஜெ.பேரவை ஜெரால்டு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு மகபூப்ஜான், நெல்லை பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அக்ரோ சேர்மன் சுப்ரீத் சுப்பிர மணியன், மருதூர் ராமசுப்பிரமணியன், இட்டமொழி டென்சிங், கணபதி சுந்தரம், அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, டாஸ்மாக் லட்சுமணன், நத்தம் கண்ணன், அரியகுளம் செல்வராஜ், சேர்மபாண்டி, மதுரை மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் தமாகா சார்பில் யுவராஜா, விடியல்சேகர், கோவை தங்கம், சுத்தமல்லி முருகேசன், ஐயாத்துரை, வீரை மாரித்துரை உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர் நடுவக்குறிச்சி, தருவை பகுதிகளில் திறந்த வேனில் சென்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'\nகொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது\nகழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதச்சநல்லூரில் 2 மாதங்களாக குடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை\nஇளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\nகளக்காடு அருகே தொழிலாளி தற்கொலை\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\n‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு\nவள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-employees-and-teachers-salary-pending-due-to-ifhrms-software-glitch-173868/", "date_download": "2020-06-06T13:03:21Z", "digest": "sha1:GNDRS66S5H3RIHJCR4DQ4TYBX6ED6BK6", "length": 14945, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அல்லாடும் தமிழக அரசு ஊழியர்கள்: பிப்ரவரி சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை - Indian Express Tamil", "raw_content": "\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅல்லாடும் தமிழக அரசு ஊழியர்கள்: பிப்ரவரி சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை\nபல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் பிப்ரவரி மாத சம்பக்ளத்தைக் கூட வாங்கவில்லை. இவ்வளவு பிடிவாதம் ஏன் அரசாங்கம் IFHRMS திட்டத்தில் தீவிரமாக இருந்தால், முன்கூட்டியே...\nமார்ச் மாதம் துவங்கி நான்கு நாட்களாகியும் இன்னும் பல அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் தங்கள் பிப்ரவரி மாத சம்பக்ளத்தைக் கூட வாங்கவில்லை. அரசு ஊழியர்கள், பெரும்பாலும் மாத சம்பளத்தை மையமாக வைத்து வாழ்கையை நடத்துபவர்கள். எனவே, இந்த தாமதம் அரசு ஊழியர்கள் மத்தியல் சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏன் தாமதம்: மாநிலத்தின் நிதிமேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைந்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) என்ற திட்டத்தை கடந்த ஆண்டு துவங்கியது.\nஇத்திட்டத்தின் மூலம் சுமார் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். ம��லும், அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை நிகழ நேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.\nஏற்கனவே, நடைமுறையில் உள்ள WEB PAY ROLL / ATPBS திட்டங்களில் பட்டியல் தயாரித்து, கடவுச்சொல் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு 8 முதல் 12 நாட்கள் வரையாகிறது. ஆனால்,IFHRMS திட்டத்தில், ஒரே நாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்பித்து, பயனாளியின் வங்கிக் கணக்கில், உடனடியாக வரவு வைக்க இயலும்.\nஇத்திட்டத்திற்கு தேவைப்படும் பென்பொருள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு அளித்தது. (அரசு நிர்வாகம் தொடர்பான தரவுகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதா என்ற கேள்வியும் அரசு ஊழியர்களிடம் உள்ளது )\nஇத்திட்டத்தை நடைமுறை படுத்தக்கூடிய பென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தமிழக அரசு தள்ளாடுகிறது. பென்பொருள் கோளாறுகளை சரி செய்ய அரசு துறைகளில் செயல்படும் பல தொழிநுட்ப நிபுர்ணகள் இதற்காக போராடி வருகின்றனர். இருப்பினும், இன்னும் சரி செய்த பாடில்லை.\n“மென்பொருள் தயாராக இல்லாதபோது, ​​அரசாங்கம் ஏன் இந்த தவறான முயற்சியை மேற்கொள்கிறது ஊதிய பில்கள் IFHRMS மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் இன்னும் வலியுறுத்திகிறது . இவ்வளவு பிடிவாதம் ஏன் ஊதிய பில்கள் IFHRMS மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் இன்னும் வலியுறுத்திகிறது . இவ்வளவு பிடிவாதம் ஏன் அரசாங்கம் IFHRMS திட்டத்தில் தீவிரமாக இருந்தால், முன்கூட்டியே நன்கு திட்டமிட்டிருக்க வேண்டும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு ஊழியர் தெரிவித்தார்.\nசென்னையில் கொரோனா தடுப்பு: முதல்வர் தலைமையிலான 5 அமைச்சர்கள் குழு கண்காணிக்கும்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇது நம்ம ஊருக்கும் தான் பாஸ்… முடிவெட்ட காசோட சேர்த்து ஆதாரும் கொண்டு போங்க\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை\nரேஷன் கடைகளில் இப்படியா நடக்கிறது மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nகொரோனா பழியை கோயம்பேடு வியாபாரிகள் மீது போடுவதா\nமன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: திடீர் நெஞ்சுவலி\nஆண்ட்ராய்ட், ஐபோன் பயனாளர்களுக்கு அடித்தது லக் – வந்தது வாட்ஸ் அப் டார்க் மோட்\nவிவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஸ்கீம்: இவ்வளவு மலிவான இன்சூரன்ஸ் எங்கும் கிடையாது\nPradhan Mantri Fasal Bima Yojana: காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள 18002005142 or 1800120909090 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம். அல்லது காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளான் துறை நிபுணரை காப்பீட்டு தொகையை கோர அழைக்கலாம்.\nஇந்தியா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் – CII கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nPM Modi : கொரோனா விவகாரத்திற்கு பிறகு CII என்பது இந்திய உத்வேகங்களின் சாம்பியன்ஸ் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளது.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nசெந்தூரப்பூவே…இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்\nஇந்தியா – சீனா எல்லை விவகாரம் : முக்கியத்துவம் பெறும் லடாக் பேச்சுவார்த்தை\nஇது நல்லாருக்கே… அனிதா சம்பத்துக்கு டஃப் கொடுக்கும் கண்மணி சேகர்\nபெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nபரபரப்பான வியாபாரத்தை மீண்டும் காணுமா கோவை ஒப்பணக்கார வீதி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nவீட்டிலிருந்து வேலை: ரூபாய் 40,000/-க்கும் குறைவான விலையில் ஐந்து லேப்டாப்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nஅதிக சோதனை செய்திருந்தால் இந்தியாவில் வைரஸ் எண்ணிக்கை எகிறியிருக்கும் – அதிபர் டிரம்ப்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/vaaikkaalgal-orathile-lyrics/", "date_download": "2020-06-06T14:31:41Z", "digest": "sha1:BN5IADQQE3P2Z2B64KWKEUGX4P3XEMBZ", "length": 5624, "nlines": 174, "source_domain": "thegodsmusic.com", "title": "Vaaikkaalgal Orathile Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஇலையுதிரா மரம் நான் – 2\nவெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2\nகனி கொடுப்பேன் – 2\nதப்பாமல் கனிகள் – 2\nஇன்பம் தினம் காண்பேன் – 2\nஇரவு பகல் எப்போதும் (நான்)\nதியானம் செய்திடுவேன் – 2\nகர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2\nஅழிவில் தான் முடியும் – 2\nகேளாமல் வாழ்ந்திருப்பான் – 2\nநடவாமல் தினம் வாழ்வேன் – 2\nஇலையுதிரா மரம் நான் – 2\nவெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2\nகனி கொடுப்பேன் – 2\nதப்பாமல் கனிகள் – 2\nஇன்பம் தினம் காண்பேன் – 2\nஇரவு பகல் எப்போதும் (நான்)\nதியானம் செய்திடுவேன் – 2\nகர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2\nஅழிவில் தான் முடியும் – 2\nகேளாமல் வாழ்ந்திருப்பான் – 2\nநடவாமல் தினம் வாழ்வேன் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:54:07Z", "digest": "sha1:YVR5PGA2WZPQPCWJKF35YSBCUYZQB7IF", "length": 8704, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணிபுரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\nபகுதி மூன்று : முதல்நடம் – 2 மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தான். மலைகளினூடாக செய்யும் பயணத்தில் ஆண் என்றும் பெண் என்றும் உருவெடுக்கும் கலையை கற்று மிகத் தேர்ந்திருந்தான். உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள் மாறுவதே என அறிந்திருந்தான். விழிதொடும் முதல்அசைவு ஆண் என்றோ பெண் என்றோ நல்லவர் என்றோ தீயவர் என்றோ தம்மவர் என்றோ அயலவர் என்றோ சித்தத்திற்கு காட்டவேண்டும். அவ்வெண்ணத்தையே பார்ப்பவரின் சித்தம், …\nTags: ஃபால்குனை, அர்ஜுனன், ஊர்ணர், சித்ராங்கதன், மணிபுரம், மணிபூரகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 9\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nவளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்\nச.துரை - நான்கு கவிதைகள்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிம�� கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/264795?ref=rightsidebar-manithan", "date_download": "2020-06-06T13:26:46Z", "digest": "sha1:WEX4YBBPPHLGN5NM7VPWN52PELCH6XE2", "length": 10944, "nlines": 139, "source_domain": "www.manithan.com", "title": "அழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா? - Manithan", "raw_content": "\nயாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்\nமிக மோசமான சுனாமி... 5,000 கி.மீ கடற்கரை மொத்தமாக பாதிக்கப்படும்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்\nபொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்\nஇதுவரை இல்லாத க்ளாமருக்கு தயாரான பிக்பாஸ் ஜூலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..\nகாங்கிரஸின் அடுத்த தலைவர் யார்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்��ேற்ற ஜஸ்டின் ட்ரூடோ\n 6 வயது மகளுக்கு தந்தையால் நடந்த கொடுமை... மருத்துவ பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nமுதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்: கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்\nஅழகில் அம்மாவையே போட்டிபோடும் தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nஅழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்\nநடிகர் விஜயின் மகளின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் விஜயின் மகளா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.\nவிஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை.\nஇந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார். சமீபத்தில் எடுத்து கொண்ட இவரது புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nஅதில், முன்பை விட வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு திவ்யா மாறியிருக்கிறார். அழகில் நடிகர் விஜயின் மனைவியான சங்கீதாவையும் அவர் மிஞ்சி விட்டார். குறித்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் நடக்கும் போராட்டம் எமக்கொரு பாடம்: குமார் சங்ககார\nகொரோனாவால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள 13 சிறுவர் இல்லங்கள்\nமின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பலி\nகொரோனாவில் இருந்து தப்பிக்க இலங்கை வரும் பெருமளவு போரா முஸ்லிம்கள்\nகருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ ஆட்சியை கொண்டுவர முயற்சி என குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2020-06-06T14:37:36Z", "digest": "sha1:2AEWN7WCFUGAMIHOK4VRQHM3NQNS37CX", "length": 16341, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "குரு வக்ர சஞ்சார ராசி பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கும்பம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கும்பம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, kumba rasi palan, kumbam rasi, rashi, கனவு, கும்ப ராசி, கும்ப ராசி குரு பெயர்ச்சி, கும்ப ராசி பலன், கும்பம், குரு, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, சிவன், டிவி, பரிகாரம், பலன், ராசி, ராசி பலன், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மகரம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, magara rasi, magaram rasi, makara rasi, rashi, அர்ச்சனை, ஆலயம், குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, பரிகாரம், பலன், மகர ராசி, மகர ராசி குரு பெயர்ச்சி, மகரம், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – தனுசு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – தனுசு\nTagged with: guru peyarchi palan, guru peyarchi thanusu, Guru Vakra sanchara palan, kuru peyarchi, rashi, thanusu rasi, thanusu rasi palan, அர்ச்சனை, ஆலயம், காதல், குரு, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, தனுசு, தனுசு ராசி, பரிகாரம், பலன், பெண், ராகு, ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – விருச்சிகம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – விருச்சிகம்\nTagged with: guru peyarchi palan, guru peyarchi vrichigam, Guru Vakra sanchara palan, rashi, rasi palan, viruchigam rasi, அமாவாசை, கனவு, குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்��ிகள், தலம், தேவி, பரிகாரம், பலன், பலன்கள், மேஷ ராசி, ராசி, ராசி பலன், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன், விருச்சிகம், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – துலாம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – துலாம்\nTagged with: guru peyarchi palan, Guru Vakra sanchara palan, rashi, thula rasi, thulam rasi, அரசியல், அர்ச்சனை, குரு, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, துலா ராசி, துலா ராசி பலன், துலாம், துலாம் குரு பெயர்ச்சி, பரிகாரம், பலன், பெண், மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கன்னி\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கன்னி\nTagged with: guru peyarchi palan, kanni rasi guru peyarchi, kanni rasi palan, அர்ச்சனை, கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன், குரு, குரு பகவான், குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், குரு வக்ரம், கேது, கை, சென்னை, செய்திகள், பரிகாரம், பலன், மனசு, மேஷ ராசி, ராசி, ராசி பலன், வம்பு, வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – சிம்மம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – சிம்மம்\nTagged with: kadaga rasi, kadaga rasi palan, kadagam, rasi palan, அம்மன், அர்ச்சனை, கடக ராசி, கடகம், குரு, குரு பயர்ச்சி, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, சிம்மம், பரிகாரம், பலன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், வம்பு, வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கடகம்\nTagged with: guru peyarchi, kadaga rasi, kadagam, கடக ராசி, கடகம், கனவு, குரு, குரு பெயர்ச்சி, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கை, செய்திகள், பரிகாரம், பலன், ராகு, ராசி, ராசி பலன், வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை -மிதுனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை -மிதுனம்\nTagged with: mithuna rasi, mithunam, அர்ச்சனை, குரு, குரு வக்ர சஞ்சார ராசி பலன், கேது, கை, பரிகாரம், பலன், மிதுன ராசி, மிதுனம், மிதுனம் குரு பெயர்ச்சி, மிதுனம் ராசி பலன், ராசி, ராசி பலன், வம்பு\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 7.6.2020 மு���ல் 13.6.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:30:44Z", "digest": "sha1:5OGUOTOD7XYTZE4LPA3EKJCWYRUPH2AM", "length": 5771, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் |", "raw_content": "\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nயானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களுக்கு குடியரசுத்தலைவா் ஒப்புதல்\nபுடிர்கா சிறையில் சூரிய குளியல், இன்டர்நெட், மசாஜ் வசதிகள்\nரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உலகப் புகழ் பெற்ற புடிர்கா சிறையில் இருக்கும் கைதிகளில் பாதிபேர் நோயாளிகளாக இருப் பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. மருத்துவ, சுகாதாரவசதிகள் இல்லாததால் பலர் எச்.ஐ.வி. மற்றும் ......[Read More…]\nNovember,10,10, —\t—\tஅல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இன்டர்நெட், கைதிகளுக்கு வழங்க உத்தரவு, சூரிய குளியல், புடிர்கா சிறை, ஸ்பெஷல் படுக்கை\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஉலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா ...\nபி.பி.சி இந்தி ரேடியோ சேவையை ரத்து\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/10/blog-post_28.html", "date_download": "2020-06-06T14:58:01Z", "digest": "sha1:SXPCDSNQKXWWMJ4JHUE2AZELJTIRY6ZJ", "length": 53141, "nlines": 143, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் \nசில நாட்களுக்கு முன்பு அவசரமாக என்னை காணவேண்டுமென்று ஒரு பெரியவர் வந்தார் என்னை சந்திப்பதற்கான முன் அனுமதி எதையும் அவர் வாங்கவில்லை என்பதனால் அலுவலகத்தில் இப்போது சந்திக்க முடியாது என்று தடுத்துவிட்டனர் இருந்தாலும் அவர் பிடிவாதம் செய்து சுவாமிஜியை பார்த்துவிட்டு தான் போவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வேறு வழியே இல்லாமல் இப்படி ஒருவர் அடம்பிடிப்பதாக என்னிடம் சொன்னார்கள் நான் அந்த பெரியவரை வரச்சொன்னேன்\nவந்தவர் மிகவும் சந்தோசப்பட்டார் வந்த இடத்தில் உங்களை பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று வருத்தப்பட்டேன் நல்லவேளை கடவுள் கிருபையால் காணமுடிந்தது என்று சொன்னார் நானும் இவ்வளவு பிடிவாதமாக என்னை பார்த்தே தீருவது என்றிருந்த அவருக்கு நிச்சயம் எதாவது அவசரமான ஆபத்தான பிரச்சனை இருக்கும் என்று நினைத்து என்ன காரணத்திற்காக என்னை காண வந்திர்கள் என்று அவரிடம் கேட்டேன்\nசுவாமி என் மருமகள் உண்டாகி இருக்கிறாள் இது தான் மாதம் நீங்கள் எல்லா யோகங்களும் பொருந்தி வரும் ஒரு நாளை குறித்து கொடுத்தால் அன்றைய தினத்தில் குழந்தை பிறக்கும் படி செய்துவிடலாம் அதனால் தான் பிடிவாதமாக காத்திருந்தேன் என்றார் அவர் சொல்லியது பாதி எனக்கு புரிந்தது மீதம் புரியவில்லை என்ன சொல்கிறீர்கள் முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கலாம் பிரசவத்திற்கு எப்படி நாள் குறிப்பது என்று அவரிடம் கேட்டேன் அவர் அதற்கு விரிவாக விஸ்தாரமாக எனக்கு பதில் சொன்னார் அந்த பதில் என்னை ஆச்சரியம் அடைய செய்தது என்றாலும் மக்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருந்தது\nஒன்பது கிரகங்களும் நன்றாக நல்ல இடத்தில் இருக்கும் நாளில் நல்ல பலனை தரக்கூடிய லக்கிணம் ராசி நடைமுறையில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறப்புக்கான நேரம் குறித்து கொடுத்துவிடுவார்களாம் அன்றைய நேரத்தில் சாதாரன பிரசவம் நடை பெறவில்லை என்றாலும் அறுவை சிக��ச்சை செய்தாவது குழந்தையை எடுத்து விடுவார்களாம் அப்படி நல்ல நேரத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்க்கை முழுவதுமே நல்லது மட்டும் தான் நடக்குமாம் இதற்கு மருத்துவ மனைகளும் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுக்கிறதாம்\nஇது சம்பந்தமாக என் மருத்துவ நண்பர்கள் சிலரை கேட்டேன் அவர்களும் இதை ஒத்துக்கொண்டார்கள் என்ன செய்வது மனிதனை ஜோதிட பைத்தியம் இப்படியெல்லாம் செய்ய சொல்கிறது நாங்களும் வேறுவழி இல்லாமல் செய்கிறோம் என்றார்கள் இதில் சில டாக்டர்கள் உண்மையை மறைக்காமல் வேறொரு விஷயத்தையும் என் காதில் போட்டார்கள்\nஅறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் பத்து பதினைந்து பெண்கள் இருப்பார்கள் இதில் பல பேருக்கு ஒரே நேரம் குறித்து கொடுக்கபட்டிருக்கும் நாங்கள் டாக்டர்கள் என்றாலும் மனிதர்கள் தானே எந்திரமாக இருந்தால் ஒரே நேரத்தில் பத்து வேலையே செய்யலாம் நம்மால் ஆகுமா அதனால் அறுவைசிகிச்சை கூடாரத்திற்கு நோயாளியை காலையிலேயே கொண்டுவந்து படுக்கவைத்து விடுவோம் எல்லா வேலைகளும் துரிதமாக நடைபெறுவதாக காட்டிகொள்வோம்\nநோயாளி அரைமயக்கத்தில் இருக்கும்படி பார்த்துகொள்வோம் நிதானமாக ஒவ்வொரு அறுவை சிகிச்சையாக செய்து முடிப்போம் குறித்து கொடுத்த நேரத்துக்கெல்லாம் எதுவும் நடக்காது ஆனால் அந்த நேரத்தில் தான் குழந்தை பிறந்ததாக குறித்து கொடுத்துவிடுவோம் என்றார்\nமனித ஆசை தடமாறி போவதனால் எத்தகைய ஒழுங்கினங்கள் எல்லாம் சமூகத்தில் நடைபெறுகிறது பாருங்கள் பணத்திற்காக ஜோதிட சாஸ்திரம் விலை போகிறது அதே பணத்திற்க்காக மருத்துவ சேவை தலைகுனிகிறது இதற்கு மனிதர்களை தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சம்பந்தப்பட்ட துறைகளை குறைசொல்லி எந்த பயனும் இல்லை\nசாஸ்திரத்திற்கு விரோதமாக நேரம் குறிப்பது குறித்த நேரத்தில் நடந்ததாக மருத்துவர்கள் பொய் சொல்வது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அப்படி குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் நிச்சயமாக அப்படி தான் அதாவது நன்மையை மட்டுமே வாழ்நாளில் அனுபவிப்பதாக இருக்குமா என்று சிலர் கேட்கலாம் அவர்களுக்கு எனது பதில் இது தான் அத்தகைய குழந்தையின் ஜாதகத்தை எடுத்து கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றால் அவர் நல்ல பலனை சொல்வார் நாமும் காது குளிர கேட்கலாம் ஆனால் அது அந்த குழந்தையின் ��ாழ்வில் முழுமையாக நடைபெறும் என்று சொல்ல முடியாது அல்லது அப்படி எதுவும் நடக்காது\nஒரு மனிதன் பிறந்த நேரத்தை பொறுத்து தான் கிரகங்கள் பலன் தரும் என்கிறீர்கள் கிரகங்கள் நன்றாக இருக்கும் போது தானே அந்த குழந்தையின் பிறப்பு நடைபெறுகிறது அப்போது ஏன் நல்ல பலன் கிடைக்காது என்று சொல்கிறீர்கள் என்று உங்களில் சிலர் நினைக்கலாம் ஒரு மனிதனின் மரணம் என்பது எப்படி இறைவன் சித்தத்தால் நடை பெறுகிறதோ அதே போல தான் ஜனனம் என்பதும் நடக்கிறது\nஅதாவது ஒரு பெண்ணிற்கு இயற்கையான முறையில் பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறக்க வேண்டும் குழந்தையை சுகபிரசவமாக பெறுகிறோமா அறுவை சிகிச்சையின் மூலம் பெறுகிறோமா அறுவை சிகிச்சையின் மூலம் பெறுகிறோமா என்பது முக்கியமல்ல பிரசவவலி என்பது இயற்கையான முறையில் உருவானதாக இருக்க வேண்டும் செயற்கை முறையில் வரவழைக்கபட்டதாக இருக்க கூடாது இங்கு நாம் குறிப்பிடும் அறுவை சிகிச்சை முறை என்பது வலியே ஏற்படாமல் வலிய நம்மால் ஏற்படுத்தப்பட்டது ஆகும் இதனால் இறைவன் வகுத்த விதியை நாம் மீறுகிறோம் இது நடைமுறைக்கு உகந்தது அல்ல\nஇதே போலவே நேரம் குறித்து பெற்றெடுக்கபட்ட குழந்தைகளின் ஜாதகங்களையும் வாழ்க்கையையும் நான் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன் குழந்தையின் அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் தெளிவாக பேசவேண்டும் என்று கணக்கு போட்டு நேரம் குறித்து பிறந்த குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமலும் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதை பார்க்கிறேன் பிறந்த நாள் முதல் தகப்பனுக்கு வளர்ச்சியை தவிர வேறு எதையுமே தரக்கூடாது என்று போட்ட கணக்கு திசை மாறி தகப்பன் இல்லாமலே வாழ வேண்டிய நிலைமை குழந்தைக்கு ஏற்பட்டு இருப்பதையும் பாக்கிறேன் தாயும் தகப்பனும் குழந்தையை பாராட்டி சீராட்டுவார்கள் என்று போட்ட கணக்கு தலைகீழாகி கணவனும் மனைவியும் விவாகரத்து வாங்கி பிரிந்து நிற்பதையும் பார்க்கிறேன்\nஜாதகம் எழுதும் போது ஜனனே ஜென்ம செளக்கியானாம் வர்த்தனி குலசம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் என்று துவங்குவார்கள் அதாவது இந்த ஜாதகன் பிறந்திருக்கும் இடமும் இவன் உடலின் ஆரோக்கியமும் இவன் குடும்ப கெளரவமும் பட்டம் பதவிகளும் எல்லாமே இவனது சென்ற பிறப்பின் பாவ புண்ணிய செயலை பொறுத்தே அமைகிறது என்பது தான் இதன் பொருள் அதனா���் நமது கர்மாவுக்கு ஏற்ற பிறப்பு நேரத்தை கடவுள் குறித்து வைத்துள்ளான் அந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் தான் முறையே தவிர நாமே ஒரு நேரத்தை குறித்து அதில் பிள்ளையை எடுப்பது எந்த வகையிலும் முறையாகாது\nமேலும் இப்படி செய்ய நினைப்பவர்கள் ஒரு உண்மையை நன்றாக மனதில் வைக்க வேண்டும் நீங்கள் அரும்பாடு பட்டு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்தாலும் கடவுள் தீர்மானித்த நேரத்தில் பிறந்தால் என்ன பலனை குழந்தை பெறுமோ அதே பலனை தான் இந்த நேரத்திலும் குழந்தை பெரும் வேண்டுமானால் நீங்கள் நல்ல பலனை ஜோதிடர் வாயிலும் புத்தக வரியிலும் காணலாமே தவிர நிஜ வாழ்க்கையில் காண முடியாது\nஇந்த உண்மைகளை எல்லாம் அந்த பெரியவரிடம் சொல்லி விளங்க வைக்க பார்த்தேன் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்தது நேரம் குறிப்பதில் குறியாக இருந்தாரே தவிர நான் சொல்லியதை அவர் காதில் வாங்கி கொள்ளவே இல்லை அதனால் என்னால் முடியாது சென்று வாருங்கள் என்று அனுப்பி விட்டேன் நீங்களும் புதியதாக குழந்தைகள் பெற்று கொள்பவர்களாக இருந்தால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் உணராதவர்களுக்கு உணர்த்த பாருங்கள் கேட்க மறுத்தால் விதி விட்டவழி என்று விட்டு விடுங்கள்.\nமேலும் ஜோதிட பதிவை படிக்க\nகுருஜி, டாக்டர்கள் ஜாதக நேரத்தை தீர்மானிப்பதில்லை. குடும்பத்தினர்தான் அந்த நேரம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். எனது மகள் பிரசவ டாக்டராயிருப்பதால் இதைப்பற்றி அடிக்கடி விவாதிப்போம். இந்த மாதிரி இயற்கைக்கு மீறி பிறப்பு நேரத்தை மனிதனே தீர்மானித்தால் அங்கே கடவுளுக்கும் ஜோசியத்திற்கும் என்ன வேலை என்பதுதான் என் கருத்து. நீங்களும் அதையே வலியுறுத்தியுள்ளீர்கள்.\nஎல்லாம் விதியின் ஜாதகத்தால் நடக்கிறது. அல்லது ஜாதகத்தின் விதியால் நடக்கிறது. இவர்கள் கொழுப்பெடுத்து தேவையற்ற அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஜாதகம் என்பது வெற்று கட்டம். ஓராயிரம் கோள்களும், நட்சத்திரங்களும் இருக்கும்போது பூமியை தவிர மற்ற எட்டு கோள்களும், சூரியனும் மட்டும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பது எவ்வளவு அறிவீனமானது முடவன் ஏழைக்கு ராஜ யோகத்துடன்(ஜாதகப்படி) பிறந்தால் கூட பிச்சைதான் எடுப்பான். இளவரசன் ஜாதகப்படி பிச்சைக்கார யோகத்துடன் பிறந்தாலும் ராஜாவாக வ��ழ்வான். இவை ஓரிரண்டு விதிவிலக்குகளை தவிர நாம் தினமும் காணும் உண்மை.\nசுவாமி. நார்மல் டெலிவரி அல்லாமல் உன்மையாகவே (ஜாதகத்திற்க்காக அல்லாமல் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில்) அறுவை சிகிச்சை செய்து பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எப்படி கனிப்பது இவர்களின் உன்மையான ஜனன நேரத்தை எப்படி கணக்கிடுவது இவர்களின் உன்மையான ஜனன நேரத்தை எப்படி கணக்கிடுவது தயவுசெய்து பதிலளியுங்கள், ஏனெனில் என் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தான்...\nசுவாமி. நார்மல் டெலிவரி அல்லாமல் உன்மையாகவே (ஜாதகத்திற்க்காக அல்லாமல் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில்) அறுவை சிகிச்சை செய்து பிறந்த குழந்தையின் ஜாதகத்தை எப்படி கனிப்பது இவர்களின் உன்மையான ஜனன நேரத்தை எப்படி கணக்கிடுவது இவர்களின் உன்மையான ஜனன நேரத்தை எப்படி கணக்கிடுவது தயவுசெய்து பதிலளியுங்கள், ஏனெனில் என் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தான்...\nஜாதகம் என்பது சும்மா ஒரு மனதிருப்தியே மனிதனின் ஆயுளையும் செயலையும், நிர்ணிப்பது கடவுளே எத்தனையோ பேர் திடிர் என்று அச்சிதேன்ட் மற்றும் இயற்கை பேரழிவுகளில் இறக்கிறார்கள் அவர்களின் ஜாதகம் எப்படி\nஎனவே விதி இறைவன் கையில் அவனை நினையுங்கள்\nஎனக்கு தெரிந்த வரையில் தெய்வம் நிர்ணயித்த நேரத்தில் தான் ஒரு குழந்தையின் பிறப்பு நிகழ்கிறது .அது திட்டமிட்ட சிசேரியனாக இருந்தால் கூட விதித்த நேரம் மாறாது.என் நண்பரின் குழந்தைக்கு அவ்வாறே நல்ல லக்னம் தேர்வு செய்து அன்று அவர் மனைவிக்கு மட்டும் ஆபரேசன் தியேட்டர் , டாக்டர் ,நர்ஸ் எல்லாரும் காத்திருந்தும் ட்ராபிக் ஜாமில் சிக்கி அனசதீசிஸ்ட் வர முடியாமல் இரண்டு மணி நேரம் தள்ளிதான் செய்ய முடிந்தது . ஆனால் அந்த குறிப்பிட்ட லக்னத்தில் எந்த முயற்சியும் இல்லாமல் ஏராளமான நார்மல் பிரசவங்கள் நடந்தன. ஆகவே விதி அதன் வேலையை சரியாகவே செய்யும் .மனிதர்கள் புரிந்து கொண்டால் சரி.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/06/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-8/", "date_download": "2020-06-06T14:35:39Z", "digest": "sha1:UHACRA5BBIX2Z2HFXAXOGXQNGH2N3LVE", "length": 7111, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "ஆப்கானிஸ்தானில் தலிபான் பிடியிலிருந்து பாதுகாப்பு படையினர் உட்பட 34 பேர் மீட்பு – EET TV", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தலிபான் பிடியிலிருந்து பாதுகாப்பு படையினர் உட்பட 34 பேர் மீட்பு\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பிடியிலிருந்து ராணுவ வீரர்கள் உட்பட 34 பேர் மீட்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். இதனை தொடர்ந்து தலிபன் பயங்கரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்க வான்வழி மற்றும் தரைவழி மார்கமாக ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் பிடியிலிருந்து இராணுவ வீரர்கள் உட்பட 34 பேர் மீட்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:-\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஏதிரான தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக கடந்த திங்கட் கிழமை (ஜூன் 10) பஹ்லான் மாகாணத்தில் ரானுவம் அதிரடி தேடுதல் வேட்டையினை மேற்கொண்டது. அந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 34 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 34 பேரில் 17 பேர் பொது மக்கள் எனவும் எஞ்சிய 17 பேர் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டன் ரயில்வே நிலையத்தில் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து கொட்டிய பண மழை\nகாலையில் அனுப்புவிடுகிறோம் என சொல்லி அழைத்துசென்றார்கள்- பேரறிவாளன் கைது குறித்து தாயார் கண்ணீர் பதிவு\n ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nஅமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து கோமா நிலையில் 2 வயது சிறுவன்: லண்டனை உலுக்கிய கோர சம்பவம்\nஜார்ஜ் பிரச்சினை அடங்கும் முன் மீண்டும் பொலிசார் அட்டூழியம்: முதியவரை தள்ளிவிட்டதில் மண்டை உடைந்தது\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்\nஒன்ராறியோவில் புதிதாக பேருக்கு 344 COVID-19 இன் தொற்று, 15 பேர் உயிரிழப்பு\nபொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று\nசீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nலண்டன் ரயில்வே நிலையத்தில் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து கொட்டிய பண மழை\nகாலையில் அனுப்புவிடுகிறோம் என சொல்லி அழைத்துசென்றார்கள்- பேரறிவாளன் கைது குறித்து தாயார் கண்ணீர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/bha-ra-tha", "date_download": "2020-06-06T15:10:39Z", "digest": "sha1:SYBEAS7VFVEQTXGS2IP4BINAWQQQLUZZ", "length": 18066, "nlines": 260, "source_domain": "isha.sadhguru.org", "title": "ப-ர-த | ட்ரூபால்", "raw_content": "\nகடந்த 4 வாரங்களில் தன் அன்பு மகளுடன் செலவழித்த நேரம் எத்தனை இனிமையாய் மாறியது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, தான் சிறு வயதில் கண்ட பரதநாட்டியம், தன் மேல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் இந்த நடனமுறையின் இயல்பைப் பற்றியும் இலயித்து போகிறார். படித்து மகிழுங்கள்\nகடந்த 4 வாரங்களில் தன் அன்பு மகளுடன் செலவழித்த நேரம் எத்தனை இனிமையாய் மாறியது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, தான் சிறு வயதில் கண்ட பரதநாட்டியம், தன் மேல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் இந்த நடனமுறையின் இயல்பைப் பற்றியும் இலயித்து போகிறார். படித்து மகிழுங்கள்\nகடந்த இரண்டு வாரங்களில் 5 நாடுகளுக்குப் பயணமாகி, வெவ்வேறு நேர மண்டலங்களையும் பல்வேறு செயல்களையும் கடந்துள்ளேன். சற்றே களைப்படைந்தாலும், நான் இதனை மிகுதியாக ரசித்தேன். கிழக்கு கடற்கரையோரம் நான் செலவழித்த நான்கு நாட்கள் ஆக்கவளம் மிக்கதாய் அமைந்திருந்தது. குறிப்பாக வாஷிங்டனில் இருந்த நாட்களைக் குறித்துச் சொல்ல வேண்டும், தலைநகரத்திற்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. சமூக அளவிலும் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நான் திட்டமிட்டதே இல்லை, அவை முற்றிலும் தேவைப்பட்டாலே ஒழிய. நான் மேற்கொண்ட பயணங்களில் லண்டன் பயணம் சற்றே களைப்பை தணிப்பதாய் இருந்தது. அங்கு வேலையும் சற்றே இலகுவாய் அமைந்தது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ராதேயுடன் தொடர்ச்சியாக மூன்று மாலைப் பொழுதுகளில் அவளுடைய நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததைச் சொல்ல வேண்டும். நான்காவது அரங்கேற்றம் ஒரு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி துவங்கும் முன் நடந்தது.\nஇம்முறை என்னுடைய அமெரிக்க, இங்கிலாந்து பயணம், தனிப்பட்ட முறையில் ஒர் அற்புதம் என்றே நான் சொல்வேன். பல வருடங்களுக்கு பிறகு ராதேயுடன் தொடர்ந்து 4 வாரங்கள் செலவிட்டுள்ளேன். ராதேயின் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே பதில் சொல்லும் தகப்பனாய், அவளுடன் இருக்க இயலாத தகப்பனாகவே இது நாள் வரை இருந்துள்ளேன், அது வியக்கத்தக்க பலன்களைக் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். தன்னை அற்புதமான இளம் பெண்ணாகவும் துடிப்பான நடனக் கலைஞராகவும் வடிவம் பெறச் செய்துள்ளாள்.\nஎன் வாழ்வில், பரதநாட்டியக் கலை அவ்வப்போது தரிசனம் தந்துச் சென்றுள்ளது. எனக்கு 18 வயதாக இருந்தபோது, என் அத்தை என்னை கட்டாயப்படுத்தி ஒரு தெலுங்கு படத்திற்கு அழைத்துச் சென்றார். அதில் முக்கிய வேடமேற்ற பெண் நடிகை ஒரு பரதநாட்டியக் கலைஞர். அந்த நடனத்தில் இருந்த சூட்சுமங்கள், நெளிவு சுழிவுகள் என்னை வசீகரித்தன. அதனால் இந்தக் கலை வடிவத்தை கற்பது என நான் முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக, எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு தகுந்த ஆசிரியரும் கிடைக்கவில்லை நானும் என் மலையேற்றம், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், ஹாங் கிளைடிங் மற்றும் பல சாகசங்களிலிருந்து விடுபடவும் இல்லை. பார்வையாளர்களை என் 'தக்க-தை' யிலிருந்து காப்பாற்றி விட்டேன். பின்பொரு சமயம் விஜியும் இதற்கு முயற்சி செய்து தோல்வியுற்றாள்.\nஇந்த அற்புதமான கலை வடிவத்தை ராதே தேர்ந்தெடுத்து, அதனை நாட்டத்துடன் தன் முழு நேரத் தொழிலாக கொண்டிருப்பது என் நெஞ்சத்தைத் தொடுகிறது. நடனத்தின் நுட்பத்தாலும் தனக்கே உரிய சிங்காரத்தாலும் அவளால் பங்கேற்பாளர்களை வசீகரிக்க முடிகிறது.\nப-ர-தா, இதில் ப - உணர்வு சார்ந்த அறிவு. அனைத்தையும் பகுத்துப் பார்க்கும் அறிவாக இல்லாமல், அனைத்தையும் தழுவிக் கொள்ளும் அறிவு இது. கிழகத்திய கலாச்சாரத்தில், உணர்வு சார்ந்த அறிவையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினர். காரணம் இந்த அறிவிற்கு அனைத்தையும் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்ற குணம் இருக்கிறது. இது வாழ்வு சார்ந்ததாகவும், மற்றவரை விட சிறப்பாய் இருப்பதை சாராததாகவும் உள்ளது. வெற்றியை நோக்கி மனிதன் போராடுவதைவிட, மனித வாழ்விற்கு என்ன சாத்தியம் உள்ளதோ அதன் வெளிப்பாடாய் அமைகிறது.\nர - ராகத்தை குறிக்கிறது, வாழ்வுடன் ஒத்திசைவில் இருப்பதைச் சொல்கிறது. இது (நம்மைக் குறித்து சொல்கிறார்) நம் வேலையல்ல, ஆனால் படைப்பின் மூலம் எதுவோ அல்லது தெய்வீகம் என்று எதை அழைக்கிறோமோ, அது செய்து வைத்துள்ள திட்டம். அறிதலின் உச்சத்துடன் நாம் ஒத்திசைவில் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nத - தாளத்தை குறிக்கிறது. நம்மை தனி மனிதராய் இயங்கச் செய்யும் அதே நேரம், நாம் அனைவரும் இதோ ஆடுகிறோமே ஒரு தாளத்திற்கு, அந்த ஒரு தாளத்தை அறிவது. நம் உயிர் வாழ்தலின் பிரபஞ்சத்து நிலையை உணர்வது இது. அதனை உணரும் அதே வேளையில் தனிப்பட்ட முறையில் நம் உயிர் துடிப்பிற்கும் வழிவகுப்பது பற்றியது இது.\nஇந்த நாட்டிய வடிவம் மட்டுமல்ல, இந்தக் கலாச்சாரமே இப்பெயரை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த தேசமே பாரத வர்ஷம் என்று அழைக்கப்பட்டது. பாரத வர்ஷம் என்றால் தாரை தாரையாக பொழியும் பாவம், ராகம், தாளம் என்று பொருள்.\nஇந்தியாவில் இரண்டே நாட்கள் தங்கிவிட்டு, தற்சமயம் சதியும் குழப்பமும் நிறைந்த பூமியில் இருக்கிறேன். இதோ இந்த ஸ்பாட்டை எழுதும் படலத்தில், என் காலைச் சிற்றுண்டி ஆறியே போய்விட்டது. என் பால்ய வயதிலிருந்தே சுடச்சுட உணவு உண்டு பழகியவனுக்கு இன்று ஆறிப்போன என் காலை உணவு ஏமாற்றத்தையே அளிக்கிறது.\n6 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்\nஅது எங்கே... மத்திய கிழக்கு பூமியா..\nஇரண்டு மாத பயணத்திற்கு பின் இந்தியா வந்துள்ள சத்குரு, எதிர்வரும் தேசிய தேர்தல் சூழ்நிலையை உற்றுப் பார்த்து, அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பற்றி இ…\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், போதைப் பொருட்கள் ஞானோதயத்திற்கு வழிகோலுமா என்ற கேள்விக்கு விடையளிப்பதோடு, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது குறித்து \"போதைப…\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில் சூர்யகுண்ட பிரதிஷ்டையிலிருந்து சில துளிகளை இங்கே அள்ளித் தெளிக்கிறார் சத்குரு. தேவன் என்னும் வார்த்தைக்கு புது அர்த்தம் கற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Thirukarukavur", "date_download": "2020-06-06T14:20:07Z", "digest": "sha1:FFXZDOWCRHJXFXH5QWHC35SQR7SHNF2D", "length": 2003, "nlines": 17, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Thirukarukavur | Dinakaran\"", "raw_content": "\nகொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர்- கிளாத்தோப்பு இடையே சாலை அமைக்கும் பணி ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்\nதிருக்கருக்காவூரில் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா\nதிருக்கருக்காவூரில் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா\nதிருக்கருக்காவூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா\nதிருக்கருகாவூரில் இருந்து பாபநாசத்துக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்\nதொற்றுநோய் பரவும் அபாயத்தில் மக்கள் திருக்கருகாவூரில் இருந்து பாபநாசத்துக்கு\nதிருக்கருகாவூரில் இருந்து பாபநாசத்துக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோக்களில் ஆபத்தான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cnparfit.com/Profile-Bending-Machine", "date_download": "2020-06-06T14:45:57Z", "digest": "sha1:5JPBDAGLBS7RN6IJFXU4M23EHJGBU6W5", "length": 9471, "nlines": 129, "source_domain": "ta.cnparfit.com", "title": "சீனாவில் தயாரிக்கப்பட்ட சுயவிவரம் வளைக்கும் இயந்திரம் - தொழிற்சாலை தனிப்பயனாக்கம் - பாரிட்", "raw_content": "\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > சுயவிவர வளைக்கும் மெஷின்\n4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\n3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசி.என்.சி டபுள் சர்வோ பம்ப் கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் சர்வோ பிரஸ் பிரேக்\nமுறுக்கு அச்சு ஒத்திசைவான ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஒரு சுயவிவரத்தை வளைக்கும் இயந்திரம், பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான சுயவிவரங்களில் குளிர் வளைவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரமாகும். பொதுவாக இயந்திரம் குழாய்கள், பார்கள், கோணங்கள், \"சுயவிவரங்கள்\", \"தனி சுயவிவரங்கள் மற்றும் விட்டங்களின் போன்ற சுயவிவரங்கள் குனிய செய்ய உலோக வேலைப்பாடுகள் துறையில் பயன்படுத்தப்படுகிறது.\nஅனைத்து சுயவிவர வளைக்கும் இயந்திரம் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்படலாம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் பெறலாம். அதிக வளைவு வேகம், மொத்த சுமை பாதுகாப்பு ஆகிய அம்சங்களுடன் எங்கள் சுயவிவரத்தை வளைக்கும் இயந்திரம்.\nகிடை சுயவிவர விவரம் வளைக்கும் மெஷின்\nபின்வரும் பற்றி கிடை சுயவிவர விவரம் வளைக்கும் இயந்திரம் தொடர்பான, நான் நன்றாக நீங்கள் கிடைமட்ட செய்தது வளைக்கும் மெஷின் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nசெங்குத்து சுயவிவரம் வளைக்கும் இயந்திரம்\nபின்வரும் பற்றி செங்குத்து சுயவிவரம் வளைக்கும் இயந்திரம் தொடர்புடைய பற்றி, நான் உங்களுக்கு செங்குத்து சுயவிவரம் வளைக்கும் மெஷின் சிறந்த புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nசுயவிவர வளைக்கும் மெஷின் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தது சிறப்பு. அடித்தளத்திலிருந்து, எங்கள் நிறுவனம் எப்பொழுதும் சிறந்த செலவின செயல்திறனைப் பெறுவதோடு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எங்களது நோக்கமாகக் காட்டிலும் அதிகமாக உள்ளது.\nபொதுவான ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திர பிழைகள்\nஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் தாள் உலோக செயலாக்கத்திற்கான அடிப்படை உபகரணமாகும். இது மிகவும் பொதுவான பொது நோக்......\nCNC 4 ரோல் தட்டு ரோலிங் மெஷின்\nமுழு ஹைட்ராலிக் 4 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nஹைட்ராலிக் 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nசெவ்வக 3 ரோல் தட்டு வளைக்கும் இயந்திரம்\nகதவு வகை ஹைட்ராலிக் பிரஸ்\nமூடிய பிரேம் ஹைட்ராலிக் பிரஸ்\nஹைட்ராலிக் சி.என்.சி கில்லட்டின் கத்தரிகள்\nஎலக்ட்ரோ-ஹைட்ராலிக் ஒத்திசைவு பிரஸ் பிரேக்\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிக்க, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகவரி: ஹை டெக்னாலஜி மண்டலம் ஹையன் சிட்டி, ஜியாங்சு மாகாணத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/tigress-gives-birth-to-cub-in-sariska-reserve-forest-baby-tiger-181226/", "date_download": "2020-06-06T15:07:13Z", "digest": "sha1:DT2UYGUPWZWHI7FEAUHG3GSSWO4CQJ4B", "length": 13574, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tigress Gives Birth to Cub - குட்டிபுலியை ஈன்றெடுத்த தாய் புலி", "raw_content": "\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nகுட்டிபுலியை ஈன்றெடுத்த தாய் புலி: ட்விட்டரில் கிடைத்த பெரும் வரவேற்பு\nசிறப்பு கண்காணிப்பில் இருக்கும் ஒரு விலங்கைக் கண்காணிப்பதற்கான ரேடியோ காலர்.\nஇந்திய வன அலுவலர் (ஐ.எஃப்.எஸ்) பர்வீன் கஸ்வான், சாரிஸ்கா ரிசர்வ் பகுதியில் புலி தனது குட்டியை ஈன்றெடுத்ததாக, சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார்.\nஅவர் குட்டியுடன் இருக்கும் தாய் புலியின் படத்தை பதிவிட்டு, “கோவிட்-19க்கு இடையில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இது புலி எஸ்.டி-10, இவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். இருவரும் சாரிஸ்காவில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதைக் காணலாம். இது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் ஒரு காலத்தில் சாரிஸ்கா தனது புலிகள் அனைத்தையும் இழந்தது. அதனால் அவற்றை மீட்க ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது”. என்றார்.\nகஸ்வான் வெளியிட்டிருந்த படத்தில், தாய் புலி சாரிஸ்கா ரிசர்வ் பகுதியில் தண்ணீர் குடிக்கிறது. குட்டிபுலியோ அம்மாவுடன் விளையாடுகிறது. கஸ்வான் சொல்வதைப்போல், இந்த செய்தி உண்மையில் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு காலத்தில் சரிஸ்கா அதன் அனைத்து புலிகளையும் இழந்தது. இப்போது புலிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.\nநீங்கள் கவனமாகப் பார்த்தால், புலியின் கழுத்தில் ஒரு காலரைக் காண்பீர்கள். கஸ்வான் தனது அடுத்த ட்வீட்டில் இது குறித்து விளக்கினார். “கழுத்தில் உள்ள பெல்ட்டைப் பற்றி அனைவரும் கேட்கிறார்கள். இது சிறப்பு கண்காணிப்பில் இருக்கும் ஒரு விலங்கைக் கண்காணிப்பதற்கான ரேடியோ காலர். ரேடியோ டெலிமெட்ரி மூலம் புலி கண்காணிக்கப்படுகிறது, அதன் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்காக கவனிக்கப்படுகிறது. அதில் ஆண்டெனாவும் இருக்கிறது” என்றுக் குறிப்பிட்டிருந்தார்.\nபுலிகுட்டிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்தனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nஒருபோதும் தோற்பதில்லை; வனவிலங்குகள் கற்றுத்தரும் பாடம்; வைரல் வீடியோ\nபடமெடுத்து சீறும் ராஜநாகம்… பயப்படாமல் தாக்கிய குரங்கு… முடிவு என்ன\nஇப்படி ஒரு அம்பயரைத் தான் கிரிக்கெட் உலகம் தேடுகிறது – அஸ்வின் வெளியிட்ட வீடியோ\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகுட்டிக்கு ஒரு ஆபத்து என்றால் எலியும் புலியாகும்; ஓடி ஒளிந்த பாம்பு; வைரல் வீடியோ\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nஇந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும் தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க\nலாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது\nரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்… இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை\nசென்னையில் கொரோனா தடுப்பு: முதல்வர் தலைமையிலான 5 அமைச்சர்கள் குழு கண்காணிக்கும்\nசென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nபாதிப்பின் வேகம் தொடர்ந்து ஜூன் இறுதியில் மேலும் அதிகரிக்கும்.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nகொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு; தேசிய அளவில் வளர்ச்சி விகிதம் குறைவு\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thevai-nirainthavar-yesu-deva/", "date_download": "2020-06-06T14:45:49Z", "digest": "sha1:57KIX47P2LDFQVAAHIVJYLA2ESGHATU4", "length": 3576, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thevai Nirainthavar Yesu Deva Lyrics - Tamil & English", "raw_content": "\nதேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே\nதேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை\nவேளையில் தந்திடுமே .. இந்த\n1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே\nஎத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்\nகர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே\n2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே\nதிறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட\nஎங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே\n3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே\nநிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு\nஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T12:51:59Z", "digest": "sha1:O2PGDVMXDPZK5LYCBXFRVARU6LOJYWSS", "length": 16689, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே போகுது வேலையின்மை! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே போகுது வேலையின்மை\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nகுவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nசினிமா தியேட்டரைத் திறக்காதீங்க : திறந்தாலும் விஜய் பட ரிலீஸ் வேண்டாம்\nZoom செயலியின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துடுச்சு\nஅமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே போகுது வேலையின்மை\nவேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, 3.33 கோடியாக அதிகரித்துள்ளது.\nஉலகின் பெரியண்ணா என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இன்று காலை நிலவரப்படி, உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 38.42 லட்சத்தை கடந்து விட்டது. அதில், 12.9 லட்சம் பேர் அமெரிக்கர்கள். பாதிக்கப்பட்ட வர்களில் இதுவரை, 2.70 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதில், 76,537 பேர் அமெரிக்கர்கள் எனத் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், அங்கு வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை, 3.33 கோடியாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் பணி புரிவோரின் எண்ணிக்கையில், 20 சதவீதமாகும். வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணம் கோரி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 69 லட்சம் அமெரிக்கர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.\nமுன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் என்-95 முக கவசங்களை தயாரிக்கிற, பீனிக்சின் ஹனிவெல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு அதன் பணியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருகிறது. நாம் இப்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் உள்ளோம். இது மிகவும் பாதுகாப்பான கட்டம். அமெரிக்கா படிப்படியாக திறக்கப்படுகிறது. நமது மக்களின் ஆழமான அர்ப்பணிப்புக்கு நன்றி. அமெரிக்கா கிட்டத் தட்ட 250 ஆண்டு களுக்கு முன் விடுதலை பெற்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நமது சுதந்திரத்தை வெளிநாட்டினருக்கு வழங்க அரசியல்வாதிகள் அனுமதித்தனர். ஆனால் நாங்கள் அதை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதை திரும்ப எடுத்து வருகிறோம். நீங்கள் இப்போது வேலை வாய்ப்பு பெற்றுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கையை பாருங்கள். அது தெரியும். எங்கள் நிர்வாகம் 2 எளிய விதிகளில் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஒன்று, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், மற்றொன்று, அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பைத் தர வேண்டும் இதுதான் அந்த 2விதிகள். நமது நாட்டின் மக்கள் போர்வீரர்கள். உங்கள் உதவியுடன் நாங்கள் கொரோனா வைரசை வீழ்த்தி வெற்றி காண்போம். நமது எதிர்காலத்தை பெரிதாக உருவாக்குவோம்.\nஅமெரிக்க இதயங்களுக்கு, அமெரிக்க கைகளுக்கு, அமெரிக்க ஆன்மாக்களுக்கு பெருமை சேரட்டும். நீங்கள் நல்ல தரமான முக கவசங்களை தயாரிக்கிறீர்கள். மற்ற நாடுகளைப் போல் மோசமான முக கவசங்கள் இல்லை. இதை போன்று நல்ல நிறுவனம் இல்லை. துணிச்சல் நிறைந்த நமது டாக்டர்கள், நர்சுகள், கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுகையில் அவர்களை பாதுகாக்க இந்த கவசங்கள் பயன் படுகின்றன. 150 தொழிலாளர்கள் இரவு பகலாக 3 ஷிப்டுகளில் தினமும் பணிபுரிகிறீர்கள். வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்ததை எண்ணிப் பாருங்கள். நீங்கள் இந்த நம்ப முடியாத தொழில் துறையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இது மிகப்பெரிய அணி திரட்டல் ஆகும். ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியை நம்புவது கடினம். ஆனால் அது ஒரு மோசமான எதிரி.உங்களுக்கு முன் இருந்த தலைமுறை தேசபக்தர்களைப் போலவே இந்த தொழில் நிறுவனத்தின் தொழிலாளர்களும் நமது தேசத்தை பாதுகாப்பதற்கும், ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், அவர்களின் இதயத்தையும், ஆன்மாவையும் ஊற்றுகிறார்கள்”என்று அவர் கூறினார்.\nஇதனிடையே , ஊரடங்கை தளர்த்தி, வேலைவாய்ப்பைத் தரக் கோரி, பல்வேறு இடங்களிலும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஊரடங்கால் போக்குவரத்துத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஊபர், ஏர் பி.என்.பி.,’ போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மொத்த அமெரிக்க பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 32 லட்சம் அமெரிக்கர்கள், வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணத்தை கோரி விண்ணப்பித்துள்ளனர்.\nகடந்த 2 மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.5 சதவீதமாக குறைந்திருந்தது. தற்போதைய சூழல் மேலும் மோசமடைந்து வருவதால், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், 15 சதவீதத்திற்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக்கும்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/marupiranthaal-wins-best-music-video-at-10th-dada-saheb-phalke-film-festival-2020/", "date_download": "2020-06-06T14:40:41Z", "digest": "sha1:EYXX3J4YUOAS4QCPJG2HT433D5UKSEMT", "length": 15785, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சிறந்த இசைப் பாடலுக்கான விருது பெற்ற ‘மறு பிறந்தாள்’! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசிறந்த இசைப் பாடலுக்கான விருது பெற்ற ‘மறு பிறந்தாள்’\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் \nஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nமூக்குத்தி அம்மன் பட ஆல்பம்\nசிறந்த இசைப் பாடலுக்கான விருது பெற்ற ‘மறு பிறந்தாள்’\nஇந்தியாவிலிருந்து அதிகார பூர்வமாகத் தேர்வான ஒரே இசை வீடியோ '\n‘மறு பிறந்தாள்’ (மீண்டும் பிறந்தாள்) இசைப் பாடல் வெளியிடப்பட்ட நொடியிலிருந்தே, மகிமைப் படுத்தப்பட்ட அதன் உள்ளடக்கத்துக்காகவும், தனித்துவமான கருத்துருவுக்காகவும், ஒவ்வொரு திசையிலிருந்தும் அபாரமான வரவேற்பைப் பெற்று வருகிறது. டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் மென்குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசையமைப்பாளர் யெல்தோ பி.ஜான் ஆகியோரின் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து ஏராளமான சர்வதேச திரைப்பட மற்றும் இசை விழாக்களில் பங்கு பெற்று பாராட்டுக்களைக் குவித்து வரும் இந்தப் பாடலுக்கு மேலும் இ��்போது ஒரு பெருமைக்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆம்….பத்தாவது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் 2020 சிறந்த இசைப் பாடலுக்கான விருது ‘மறு பிறந்தாள்’ பாடலுக்குக் கிடைத்திருக்கிறது.\nஆயுர்வேத டாக்டராகவும் தொழில் முனைவோராகவும் புகழ் பெற்ற டாக்டர் ஷானி ஹபீஸ் தனது கருத்துருவில் உருவான இப்பாடலை ஆதர்ஷ் என்.கிருஷ்ணாவுடன் இணைந்து இயக்கியிருக்கிறார். மிகுந்து உற்சாகத்துடன் இது குறித்து விவரித்த அவர், “ஒரு குடும்பத்தைப்போல் ஒன்றிணைந்து செயல்பட்ட எங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய கெளரவமாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு சர்வதேச திரைப்பட மற்றும் இசை விழாக்களில் பங்கு கொண்டு பாராட்டுதல்களைப் பெற்றாலும் இந்த விருது ஒரு மிகப் பெரிய அங்கீகாரம் என்றால் மிகையாகாது. இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாஹிப் பால்கே பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதை எங்கள் வாழ்நாள் சாதனையாகவே கருதுகிறோம். யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் எங்கள் இசைப்பாடலை மிகப் பரவலாக எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்த யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இசைப் பாடலின் கருத்தையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு உலகம் அங்கீகரித்து பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இதுபோல் மேலும் பலவற்றை உருவாக்கி மக்களை உணர்வு பூர்வமாக மகிழ்விக்க வேண்டும் என்ற உத்வேகமும் எனக்கு ஏற்படுகிறது”. என்றார்.\nஅபி ரெஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலின் படத்தொகுப்பை பிரேம்சாய் முகுந்தன் செய்திருக்கிறார். ரென்ஜூரென்ஜிமார் மற்றும் ரோஸ் ஷெரின் அன்ஸாரி நடித்து இருக்கிறார்கள். திருநங்கை ஒருவருக்கும் அவரது வளர்ப்பு மகளுக்குமான உணர்வு பூர்வமான பந்தத்தை விளக்கும் வகையில் அமைந்த இந்த அழகான பாடல், அதன் பிரமிப்பூட்டும் கருவுக்காவே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nதனது அறிவுத் திறனை இசைத் துறையில் நிரூபித்திருக்கும் டாக்டர் ஷானி ஹபீஸ், தொழில் முனைவோராக தன்னை நிரூபித்து புகழ் பெற்றவர். மேலும் கேரளாவில் உள்ள ஊடகத் தயாரிப்பு நிறுவனமான ஆயுர்வேதா மீடியா ஹவுஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரராகவும் இவர் இருந்து வருகிறார்.\nசர்வதேச தாய் திரைப்பட விழாவில் டைட்டில் விருது பெற்றிருக்கும் ‘மறு பிறந்தாள்’, பாங்காக் இசை விழாவிலும் விருது வென்றிருக்கிறது. பாங்காக் இசை விழாவுக்கு இந்தியாவிலிருந்து அதிகார பூர்வமாகத் தேர்வான ஒரே இசை வீடியோ ‘மறு பிறந்தாள்’ மட்டுமே. கோல்டன் ஃபாக்ஸ் விருதுக்கு நுழையத் தகுதி பெற கலந்து கொள்ள வேண்டிய சர்வதேச கல்கத்தா கல்ட் திரைப்பட விழா, புத்தா சர்வதேச திரைப்பட விழா (பூனா), லாஸ் ஏன்ஜல்ஸ் ஃபெஸ்டிஜியஸ் சர்வதேச திரைப்பட விழா (வெண்கல விருது வென்றது), குளோபல் மியூசிக் அவார்ட் (கலிபோர்னியா), செமி ஃபைனலிஸ்ட் டு ரோம் பிரிஸ்மா விருது (இத்தாலி) ஆகியவற்றையும் வென்றிருக்கிறது. கேரளாவில் நடைபெறும் சர்வதேச விவரண மற்றும் குறும்பட விழா, பஞ்சாபில் நடைபெறும் ஏஏபி சர்வதேச திரைப்பட விழா, அமெரிக்காவில் நடைபெறும் குறும்பட விழா, பூனாவில் நடைபெறும் சர்வதேச குறும்பட திரைப்பட விழா, ராஜஸ்தான் மற்றும் ஜெய்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா 2020 ஆகியவற்றுக்கும் அதிகாரபூர்வமாக மறுபிறந்தாள் தேர்வாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.\nரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nகொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்\nஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு\nஏர் இந்தியாவின் சர்வதேச முன்பதிவு தொடங்கியது\nசூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/maranaithu-pin.html", "date_download": "2020-06-06T13:37:16Z", "digest": "sha1:AFLT76WYWXDUE4BQEQMS2CAXRG5T6ORD", "length": 6497, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Maranaithu Pin", "raw_content": "\nPublisher: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nமனித குலத்தைக் காலம் காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான பகைவன் யார் இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்கு அளித்த ஆதிசங்கரரும் புத்தரும் மகாவீரரும் ஒருநாள் உலகைவிட்டு மறைந்துதான் போனார்கள். அற்புதங்கள் பலவற்றைச் செய்து காட்டிய ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கும் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்தது. ஒருவனுக்கு மரணம் என்பது எப்படி நேர்கிறது இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்கு அளித்த ஆதிசங்கரரும் புத்தரும் மகாவீரரும் ஒருநாள் உலகைவிட்டு மறைந்துதான் போனார்கள். அற்புதங்கள் பலவற்றைச் செய்து காட்டிய ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கும் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்தது. ஒருவனுக்கு மரணம் என்பது எப்படி நேர்கிறது அவனது உயிர் எந்த வழியாக அவன் உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அவனது உயிர் எந்த வழியாக அவன் உடலிலிருந்து பிரிந்து செல்கிறது இது பற்றிய உண்மை தெரிந்தால்போதும். மரணம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக நம்மால் அலசி ஆராய்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய பல உண்மைகளை நம்மால் சுலபமாகக் கண்டறிந்து விடமுடியம். அதன் மூலம் மரணத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆயினும், மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல நோயாளிகளிடம் தீவிரமான பல ஆய்வுகளை மேற்கொண்டும்கூட எப்படி ஒரு மனிதனுக்கு மரணம் நேர்கிறது என்பது பற்றி யாராலும் கண்டறிய முடியவில்லை. மரணத்துக்கு முன்னர் மனிதனுக்கு என்ன நிகழ்கிறது இது பற்றிய உண்மை தெரிந்தால்போதும். மரணம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக நம்மால் அலசி ஆராய்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய பல உண்மைகளை நம்மால் சுலபமாகக் கண்டறிந்து விடமுடியம். அதன் மூலம் மரணத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆயினும், மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல நோயாளிகளிடம் தீவிரமான பல ஆய்வுகளை மேற்கொண்டும்கூட எப்படி ஒரு மனிதனுக்கு மரணம் நேர்கிறது என்பது பற்றி யாராலும் கண்டறிய முடியவில்லை. மரணத்துக்கு முன்னர் மனிதனுக்கு என்ன நிகழ்கிறது மரணத்துக்குப்பின் மனிதனின் நிலை என்ன மரணத்துக்குப்பின் மனிதனின் நிலை என்ன இவை குறித்தெல்லாம் விஞ்ஞானமும் உலக மதங்களும் என்னதான் சொல்கின்றன இவை குறித்தெல்லாம் விஞ்ஞானமும் உலக மதங்களும் என்னதான் சொல்கின்றன இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ன இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ன, ஆன்மீக நூல்கள் இதுபற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி எளிதில் புரியும் வகையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8C%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-06-06T14:35:04Z", "digest": "sha1:TBREMYENO5NZAE3FN6ZBNRYUIJ5644TR", "length": 17635, "nlines": 111, "source_domain": "www.newsfirst.lk", "title": "சீரற்ற வானிலையால் 8 பேர் பலி: 30 படகுகள் மாலைத்தீவில் கரையொதுங்கின - Newsfirst", "raw_content": "\nசீரற்ற வானிலையால் 8 பேர் பலி: 30 படகுகள் மாலைத்தீவில் கரையொதுங்கின\nசீரற்ற வானிலையால் 8 பேர் பலி: 30 படகுகள் மாலைத்தீவில் கரையொதுங்கின\nColombo (News 1st) சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களை சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nபலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nசீரற்ற வானிலையால் 8 வீடுகள் முழுமையாகவும் 703 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.\nஅக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் ஆற்றில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமற்போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறுமியின் சடலம் மன்றாசி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nஇதேவேளை, நேற்று மீட்கப்பட்ட சிறுமியின் சடலமும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சடலங்கள் தொடர்பிலும் நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.\nபாடசாலைக்கு சென்று திரும்புகையில் டொரிங்டன் தோட்டத்திலுள்ள ஆற்றைக் கடக்க முயன்ற போது இரண்டு சிறுமிகளும் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயதான சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, ஹட்டன் கினிகத்தேன நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகினிகத்தேன – நாவலப்பிட்டி வீதியிலுள்ள 10 கடைகள் நேற்றிரவு தாழிறங்கியுள்ளன. அவற்றில் ஒரு கடையின் உரிமையாளர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஹட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nவர்த்தகரின் சடலம் கினிகத்தேன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கினிகத்தேன பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, கண்டி உளுகங்கை நகரில் இருந்து அலகொல்ல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.\nஉளுகங்கை நகரில் விற்பனை நிலையங்களுக்குள் வௌ்ள நீர் உட்புகுந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை, கண்டி – தவளந்தென்ன பகுதியில் பெய்த கடும் மழையினால் மரமொன்று முறிந்து மின்சார கம்பி மீது வீழ்ந்துள்ளது.\nஇதனால் தவளந்தென்ன பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, அக்கரப்பத்தனை மன்றாசி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஹட்டன் – நோர்வூட் பகுதியிலும் நேற்றிரவு முதல் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.\nஇதனால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, இரத்தினபுரி பகுதியில் களுகங்கையினால் ஏற்பட்ட வௌ்ளம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, கடற்பிராந்தியங்களில் வீசும் பலத்த காற்று காரணமாக இலங்கையை சேர்ந்த சுமார் 30 நீண்டநாள் ஆழ்கடல் படகுகள் மாலைத்தீவு கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறித்த படகுகள் மாலைத்தீவு கரைக்கு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேர குறிப்பிட்டுள்ளார்.\nகடலலையில் சிக��குண்டு சென்றுள்ள படகுகளுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும், படகிலுள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக படகுகள் விபத்திற்குள்ளாகியுள்ளனவா என்பது குறித்து கடற்படையினருடன் இணைந்து சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\n251 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி அங்கு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎல்பொட பகுதியில் 229 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காசல் ரீ பகுதியில் 202 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கெனியன் பகுதியில் 248 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.\nஇதேவேளை, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nசில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதுடன், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.\nநுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்\nதென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பலத்த மழையுடனான வானிலை நிலவும்\nமண்சரிவு அபாய வலயங்களில் வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nமண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\n10 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்\nதென்மேற்கு பகுதிகளி���் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்\nமண்சரிவு: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஇடம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்\nமின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/manthiran.html", "date_download": "2020-06-06T14:07:53Z", "digest": "sha1:EVTA3WXLSUNXMF5BZHZVW3DDGNWT3JBR", "length": 12409, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "சவேந்திரவை போல் பலருக்கும் தடை வரும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சவேந்திரவை போல் பலருக்கும் தடை வரும்\nசவேந்திரவை போல் பலருக்கும் தடை வரும்\nயாழவன் February 23, 2020 யாழ்ப்பாணம்\nமனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,\nஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கை அரசாங்கம் விலகுவதால் வலுவிழக்காது. இந்தத் தீர்மானங்கள் இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.\nஏற்கனவே இலங்கை எதிர்ப்புத் தெரிவித்த போதும், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை இலங்கை எதிர்த்ததால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இலங்கை எதிர்த்தது என்பதால், அவை வலுவிழக்கவில்லை.\n2014ம் ஆண்டு வாக்கெடுப்பினால் நடத்தப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச விசாரணை நடத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தபோதும் சர்வதேச விசாரணை நடந்து முடிந்து அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nநாம் ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை விலகலாம். மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. அதனால் விலகுகிறோம் எனச் சொல்லத் தேவையில்லை. அதற்கு அர்த்தம் கிடையாது. நாம் ஒத்துழைக்க மாட்டோம் எனக் குறிப்பிடலாம். எனினும், எதிர்வரும் தேர்தலில் தம்மை தேசிய வீரர்களாகக் காட்ட இப்படி அறிவித்துள்ளனர்.\nஅரசாங்கம் இப்படிச் செய்யலாமென எதிர்பார்த்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் அந்த அறிவித்தல் விடுத்தால் என்ன செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை சொன்னால், தீர்மானத்தின் உண்மையான நிலைப்பாட்டை சிங்கள மக்களும் புரியும் விதமாக வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளோம். இலங்கை தீர்மானத்தை முன்னெடுக்கும் 5 நாடுகளும் சேர்ந்து எழுத்து மூலமாக கூட்டறிக்கையை வெளியிடுவதாகச் சொல்லியுள்ளனர்.\nசம்பந்தப்பட்ட நாடு பொறுப்பெடுத்த விடயங்களை செய்யாவிட்டால் அடுத்தது என்னவென்ற கேள்வியுள்ளது. புதிய அரசாங்கம் பிரேரணையுடன் ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறியதால், மாற்று வழிகள் பற்றியும் பேசியுள்ளோம்.\nமுன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்ட் சில மாற்று வழிகளைப் பரிந்துரைத்துள்ளார். அதிலொன்றாக, உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்புநாடுகள் பிரயோகிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அமெரிக்கா தற்போது சவேந்திர சில்வாவின் பயணத்தடை மூலம் செய்துள்ளது. அதை பின்பற்றி ஏனைய நாடுகளும் பலருக்கு தடை விதிக்குமென நம்புகிறோம் - என்றார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில��� ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/coronavirus-german.html", "date_download": "2020-06-06T14:06:27Z", "digest": "sha1:VWPYDS4WEXWEBZR2PIHA2ZBWB2Y5AH67", "length": 10659, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம், பரவுவது 0.7 விகிதமே! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / யேர்மனி / யேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம், பரவுவது 0.7 விகிதமே\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம், பரவுவது 0.7 விகிதமே\nமுகிலினி April 18, 2020 உலகம், யேர்மனி\nஜெர்மனியில் ஒரு மாத கால மக்கள் நடமாட்ட முடக்கதினால் தனது நாட்டில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.\nஏப்ரல் 12 முதல் தொடரில் இருந்து மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கையை விட\nதொடர்ந்து அதிகமாக இருப்பதாக ஜென்ஸ் ஸ்பான் கூறினார். ஆனால் தொற்று விகிதம் 0.7 ஆக குறைந்துள்ளது என்று கூறுகிறார்.\nஜெர்மனியின் பிராந்தியங்களில் பூட்டுதல் அளவு வேறுபடுகிறது - இது பவேரியா மற்றும் சார்லண்ட் மாநிலங்களில் இறுக்கமாக உள்ளது. புதன்கிழமை அதிபர் அங்கேலா மேர்க்கெல் கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பிக்க தற்காலிக நடவடிக்கைகளை அறிவித்தார்.\nசில சிறிய கடைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும், மே மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கும், குறிப்பாக தேர்வுகள் உள்ள மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.\nஜெர்மனியில் தொற்றுநோய்யை விரைவாக கண்டறியும் ஆய்வகங்களின் வலைப்பின்னல் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. ஏப்ரல் தொடக்கத்தில் ஜெர்மனி தினசரி 100,000 க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டது, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடிந்தது.\nஆகஸ்ட் மாதத்திற்குள், ஜேர்மன் நிறுவனங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்காக வாரத்திற்கு 50 மில்லியன் முகமூடிகளை உற்பத்தி செய்யும் என்று திரு ஸ்பான் கூறினார்.\nஜெர்மனியின் ஒரு மாநிலமான சாக்சனி பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகமூடிகளை அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. அண்டை நாடான ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியாவில் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழ��ை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Medical.html", "date_download": "2020-06-06T14:32:08Z", "digest": "sha1:C4CVA2W757HEEP4DSCNBL7EZDGZGH7IL", "length": 11250, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "பயம் வேண்டாம் - இறந்த வைரஸே! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பயம் வேண்டாம் - இறந்த வைரஸே\nபயம் வேண்டாம் - இறந்த வைரஸே\nடாம்போ May 15, 2020 யாழ்ப்பாணம்\nயாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம். அவர்கள் ஐவரும் வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என யாழ்.போதனா வைத்தியாசலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணடைந்த ஐவருக்கு இப்போதும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட விடயம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.\nஇன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்த அவர், மனித உடல் கலன்களின் அடிப்படை மூலக்கூறாக இருப்பது டின்ஏ (DNA) மற்றும் ஆர்என்ஏ (RNA) ஆகும்.\nகொரோனா வைரஸில் இருப்பது ஆர்என்ஏ மூலக்கூறாகும். எனவே பிசிஆர் கொரோனா பரிசோதனையானது ஆர்என்ஏ மூலக்கூறினை கண்டறிவதாகும். இந்த மூலக்கூறு மனித உடலில் இருக்கின்றாதா இல்லையா என்பதை கண்டறியும் போது அந்த மூலக்கூறு உயிரோடு உள்ளதா இல்லையா\nமுன்னதாக தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், இரண்டு தடவைகள் ஆர்என்ஏ மூலக்கூறு இல்லை என முடிவு வந்ததன் அடிப்படையில் தான் அரியாலையை சேர்ந்த அறுவர் விடுவிக்கப்பட்டனர்.\nசுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி ஒருவருக்கு இரண்டு தடவை பரிசோதனை செய்யும் போது, பொசிடீவ் (தொற்று) இல்லை என கண்டறியப்பட்டால், அவரை குணமடைந்தவராக விடுவிக்க அறிவுறுத்தப்படுகின்றது.\nஅவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டும். அதன்படி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் நிறைவில் தான் நேற்று அரியாலையை சேர்ந்த ஆறு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.\nஅதன்போது கண்டறியப்பட்டது இறந்த கொரோனாவாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.\nஇலங்கையில் மட்டுமல்ல தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆய்வு வெளியீட்டிலும் குணமடைந்தோருக்கு இறந்து போன வைரஸ் இருப்பதை நிரூபித்துள்ளனர்.\nஎனவே மீண்டும் கொரோனா என்று எழுதுவது தேவையற்ற பதற்றமூட்டல் என்றே கருதுகிறோம். – என்றார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/bsnl-offers-tamilnadu/", "date_download": "2020-06-06T13:10:15Z", "digest": "sha1:IC2SCUFC7V5DUD5BVZSHEOYNCX4IZDHI", "length": 9530, "nlines": 99, "source_domain": "www.pothunalam.com", "title": "BSNL-யின் இந்த மாத அதிரடி ஆஃபர் என்ன தெரியுமா?", "raw_content": "\nBSNL-யின் இந்த மாத அதிரடி ஆஃபர் என்ன தெரியுமா\nநேற்று பிராட்பேண்ட் திட்டங்களில் உள்ள டேட்டா நன்மை மற்றும் விலைப்பற்றிய சலுகையை BSNL நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅறிவிப்பின்படி BSNL நிறுவனத்தின் சில பிரீப்பெய்ட் திட்டத்தில் கூடுதலாக டேட்டா நன்மையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.\nமேலும் இப்போது BSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகையை செப்டம்பர் 16-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுறிப்பாக செப்டம்பர் 16-ம் தேதிக்கு பின்பு 60 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளது.\nBSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.\nவிநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பல்வேறு பண்டிகையை முன்னிட்டு BSNL நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.\nBSNL அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 திட்டங்களில் வழங்கப்படுகிறது.\nபின்பு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.448 திட்டங்களில் கூட இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.\nபிராட்பேண்டு சேவையின் கட்டண விவரங்கள்:\nBSNL நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேண்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது.\nகுறிப்பாக இந்த திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nBSNL அறிவித்துள்ள பிராட்பேன்ட் சேவை ரூ.777 திட்டம் பொறுத்தவரை 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது.\nமேலும் ரூ.1277 திட்டத்தில் பயனர்களுக்கு 750ஜிபி டேட்டா 10எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwOTc3Ng==/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-06T15:01:21Z", "digest": "sha1:YOSPFQS7GYHWPWGNTLZ4E6BWOJSCJSRP", "length": 5046, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சனிக்கிழமை விரதம் இருக்கும் முறை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » மாலை மலர்\nச��ிக்கிழமை விரதம் இருக்கும் முறை\nசனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம்.\nபல கோடி பேர் செல்போனில் பதிவிறக்கம் செய்த நிலையில் தனியுரிமை தகவல்களை ‘லீக்’ செய்யும் 40 கொரோனா ஆப்ஸ்: மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட ‘செயலி’களால் ஆபத்து\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\nநாட்டுக்காக எனது கணவர் உயிரிழந்தது பெருமை: வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி\n'புதுச்சேரியில் முதல் கொரோனா பலி என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்': சவக்குழியில் உடல் வீசப்பட்டது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nதிருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு\nசெமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்\nபொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nநாளை முதல் காசிமேட்டில் மீன் சில்லறை விற்பனை தடை: அமைச்சர் ஜெயக்குமார்\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவிலா..வெளிநாட்டிலா: பி.சி.சி.ஐ. நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை இல்லை\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/maatram.htm", "date_download": "2020-06-06T14:51:35Z", "digest": "sha1:4FK63REXHBQOG6ZV3RPQA3QGQ3ENMB2G", "length": 7555, "nlines": 206, "source_domain": "www.udumalai.com", "title": "மாற்றம் - மற்ற எழுத்தாளர், Buy tamil book Maatram online, matra eluthalar Books, மற்றவை", "raw_content": "\nமனித வாழ்க்கைல முக்கியமான காலகட்டம்னா அது 19 - 25 வயசுனுதான் சொல்லணும்,\nஎந்த கவலைகளும் இல்லாத கல்லூரி நாட்கள், வாழ்நாள் நட்பு, ரம்மியமான முதல்\nகாதல்னு ரொம்ப அழகான நாட்கள அவ்வளவு சாதரணமா யாராலையு��் மறந்திட முடியாது.\nரொம்ப அழகான கல்லூரி நாட்கள விட்டு வெளிய காலடி எடுத்து வச்சா, வாழ்க்கை\nதன்னோட உண்மையான முகத்த காட்ட ஆரம்பிச்சிடும், புது வேலை, புது இடம், மனசு\nநிறைய கனவுகள், நினைச்சது ஒன்னும், கிடைக்கிறது ஒன்னுமான வாழ்க்கை புதுசா ஒரு\nஅனுபவத்த, பாடத்த கத்து குடுக்க தயாரா காத்துகிட்டு இருக்கும்.\nஅந்த ரம்யமான கல்லூரி நாட்கள தன்னோட முதல் காதலோட இனிமையோட அனுபவிச்சிக்கிட்டு\nஇருக்க நவீன். மறுபக்கம், Software வாழ்க்கை, பொண்ணுங்க நட்பு, புது உறவுகள்,\nசில தோல்விகள், மனசுல புதஞ்சி போன ரகசியங்கள், கனவுகள்னு வாழ்ந்துகிட்டு\nஇவங்க இரண்டு பேர் வாழ்கையிலும் எதிர் பாரா விதமா நடக்குற சில திருபங்களினால்\nஇவங்க வாழ்க்கை பாதை எப்படி மாறுது\nநவீனோட காதல், பிரசாத்தோட கனவு இது இரண்டும் நிறைவேறுமா\nமாற்றம், இரண்டு இளைஞர்களின் வாழ்வினில் நிகழும் மாற்றங்களின் சுவாரசியமான\nதொகுப்பு, இது பலரின் வாழ்வினில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டு இருக்கும்\nசம்பவங்களின் உண்மை தொகுப்பு .\nசுவையான சங்ககால தமிழர் சமையல்\nகுமரனுக்குக் கடிதங்கள் அறிவுக் கடிதங்கள்\nஉலகப் புகழ்பெற்ற நாடோடிக் கதைகள்\nஇளைஞனே உன் கையில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2017/09/blog-post_532.html", "date_download": "2020-06-06T13:18:50Z", "digest": "sha1:Q2UPTO5RLMX5FTCIEQ42SXIW7LFUUAW6", "length": 8555, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "கல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு\nகல்வியியற் கல்லூரிகளில் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.\n2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கூடுதல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 800 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nகல்வியியல் கல்லூரிகளுக்கு புதிதா�� மாணவர்கள் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாரம்பரிய யாழ்.கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிடப்பட்டுள்ளது\n(காரைதீவு நிருபர் சகா) வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை மறுந...\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கடமையாற்றி 03.06.2020 அன்று ஓய்வு பெற்றுச் சென்ற தம்பிராஜா அவர்கள் கதிராமன் இ...\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nஆசிரியர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - வெல்லாவெளியில் சம்பவம்\n(மண்டூர் ஷமி) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவி...\nநாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் மட்/பட்டிருப்பு தே.பாடசாலையின் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபராக களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நாராயணப்பிள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54792/-Your-journey-has-inspired-us---Nasa-commends-Isro-s-attempt-to-land-on-Moon.html", "date_download": "2020-06-06T13:54:20Z", "digest": "sha1:L6JAQEP4IOFP7A2F64MWCCD37ZJTVNJQ", "length": 8014, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து | 'Your journey has inspired us': Nasa commends Isro's attempt to land on Moon | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச�� செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n’எங்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறீர்கள்’: ’இஸ்ரோ’வுக்கு நாசா வாழ்த்து\nசந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.\nவிக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சியை நாசா பாராட்டியுள்ளது. இதுபற்றி ட்விட்டரில், '’விண்வெளி ஆய்வு கடினமானது. நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். எதிர்காலத்தில் சூரியனை ஆராயும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.\nஇதே போல் இஸ்ரோவின் முயற்சிகளுக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் பாராட்டியுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்திரேலியா, இஸ்ரோவின் ஆய்வுகள் தொடர வாழ்த்து கூறியுள்ளது. இஸ்ரோவின் முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nஆஷஸ் 4 வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nஆஷஸ் 4 வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/11/book-on-green-agri-techologies/", "date_download": "2020-06-06T14:58:15Z", "digest": "sha1:XNFRML6UC774U4LOF24TAEXRH3MMVNMU", "length": 14242, "nlines": 160, "source_domain": "www.tamilhindu.com", "title": "பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nவிவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம் பாரம்பரிய அறிவைச் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களை அழகிய வண்ண புகைப்படங்களுடன் அளிக்கிறது.\nமண்புழு உரம், மண்புழு உர நீர், உயிர் நீர், கம்போஸ்ட் டீ, பஞ்சகவ்யம், மீன் அமினோ, அஸோலா ஆகிய தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களுடன் தருகிறது.\nவிவசாயிகளுக்கும், பசுமை வேளாண்மை மாணவர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும், இன்றியமையாத தொடக்க நிலை கையேடு.\nநூலாக்கியவர்கள்: டாக்டர் கமலாசனன் பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ராஜமணி, பிரேம்லதா பாண்டியன் ஆகியோர்.\nமேலும் விவரங்களுக்கு பதிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.\nவிவேகானந்த கேந்திரம் – இயற்களை வள அபிவிருத்தித் திட்டம்\nவிவேகானந்த புரம், கன்னியாகுமரி – 629703\nTags: கையேடு, சுற்றுச்சூழல், சூழலியல், தாவர உரம், நீர் மேலாண்மை, பசு, பசுமை, பஞ்சகவ்யம், புத்தகம், விவசாயம், விவேகானந்த கேந்திரம்\nஒரு மறுமொழி பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவை���ின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nகருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nமார்க்சியவாதிகள் மறைக்கும் பாஜக தலைவர்களின் தியாகங்கள்\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nபாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mytnstc.com/chennai-mtc-to-receive-50-ac-buses/", "date_download": "2020-06-06T13:30:31Z", "digest": "sha1:QFYPCFMUQV7RUWOBJQLPT7NUYKSSGAB6", "length": 4700, "nlines": 45, "source_domain": "mytnstc.com", "title": "மீண்டும் வரும் குளிர்சாதனப் பேருந்துகள்: போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன் தகவல்", "raw_content": "\nமீண்டும் வரும் குளிர்சாதனப் பேருந்துகள்: போக்குவரத்துத் துறை செயலாளர் ராத��கிருஷ்ண‌ன் தகவல்\nசென்னையில், குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார்\nஇஸ்ரோவின் உலக விண்வெளி வாரத்தை ஒட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பல்வேறு பரிசுகளை வழங்கினார்.\nஅதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”போக்குவரத்துத் துறை சார்பில், தீபாவளிப் பண்டிகைக்கு ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nசென்னையில் குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதுதொடர்பாக முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் ஏற்கெனவே பேசியுள்ளனர். மின்சாரப் பேருந்துகளைத் தனியார் மயமாக்க அரசு சார்பில், எந்தத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை” என்று ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்தார்.\nவிழுப்புரம் அருகே ஏரிக்குள் பாய்ந்த அரசு பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bjp", "date_download": "2020-06-06T14:37:27Z", "digest": "sha1:WSY3C3IZXC7XHFJSRWHVV236APTABI54", "length": 10149, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bjp News in Tamil | Latest Bjp Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்\nதிடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோ\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nமின் திருட்டை தடுப்பதற்காக தான் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுகிறது.. எச். ராஜா பொளேர்\n\"கேரள யானை மத வெறியனால் கொல்லப்பட்டது..\" எச்.ராஜா பகீர் கருத்து.. மதசாயம்.. பினராயி விஜயன் காட்டம்\nகர்நாடகா: ராஜ்யசபா தேர்தல் களேபரம்- பாஜக வேட்பாளராக இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந���து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\nஅவசர நிலை எதிர்ப்பில் தீவிரமாக பங்கேற்றவர் கே.என். லட்சுமணன்- மோடி புகழஞ்சலி\nபாஜக சீனியர் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்-பெரியாருக்கு எதிராக சேலம் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்\nமத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்.. எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா ரகசிய ஆலோசனை நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்\nமோடி சர்க்கார் 2.0: ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பாஜக அரசு.. சாதித்தது என்ன\nஇந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nகாடுவெட்டி குரு மகன், மருமகன் மீதான தாக்குதல்- எச். ராஜா கண்டனம்- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nசெல்ல மகள் வாங்கிய பட்டம்.. பூரித்து போன வருண் காந்தி.. வைரலான இந்திரா காந்தியின் கொள்ளு பேத்தி\nதேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nஅறிவாலயம் டூ கமலாலயம்... பாஜகவில் இணைகிறாரா கே.பி.ராமலிங்கம்..\n\"பஞ்சமி நிலம் பற்றி ஒரு கேள்வியாவது கேட்டாரா.. வாயிலேயே வடை சுடுவது\".. திருமாவளவனை சீண்டிய காயத்ரி\nபெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்\nஊருக்குத்தான் ரூல்ஸா.. விதிமீறல் சர்ச்சை.. செம விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87278/", "date_download": "2020-06-06T14:08:39Z", "digest": "sha1:7CIB7IEKEZN3PJ5R5F4D4GHB2EGDB4CL", "length": 27599, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல்", "raw_content": "\nதினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல்\nஅரசியல், இதழ், கட்டுரை, சமூகம்\nபல ஆண்டுகளுக்கு முன்பு நான் சாத்தான் குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மறைந்த காந்தியவாதியான நெல்லை ஜெபமணி அவர்கள் வாக்கு சேகரித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். கொதிக்கும் வெயிலில் நான் நின்றிருந்த டீக்கடைக்கு வந்து அவர் ஓட்டுக்கேட்டார். “ ஐயா இந்த வெயிலிலே ஏன் வரீங்க வயசாச்சில்ல” என்றார் கடையில் நின்றிருந்தவர் பரிவுடன்.\n“நீங்க ஓட்டுப்போடுங்க ஐயா” என்று கேட்டுவிட்டு அவர் சென்றார். “பாவம் நல்ல மனிதர் வெயிலில் இப்பட�� அலைந்து கஷ்டப்படுகிறார்” என்றார் அங்கு நின்றிருந்த ஒருவர். “காமராஜர் காலத்திலிருந்தே அரசியலில் இருக்கிறார். எந்த ஊழலுக்கும் அப்பாற்பட்டவர். தொகுதிக்கான எல்லாவிஷயத்துக்கும் ஓடி முன்நிற்பார். நிறைய நல்லவிஷயங்கள் பண்ணியிருக்கார்” என்றார் இன்னொருவர்\nஅந்தக் கடையிலிருந்த எவருக்கும் அவர்மேல் சிறுவிமர்சனம் கூட இல்லை. அவர்கள் நினைத்திருக்கும் லட்சிய அரசியல்வாதி அவர்தான். “அப்படியென்றால் அவர்தான் ஜெயிப்பாரா” என்று கேட்டேன். “அதெப்படிங்க ” என்று கேட்டேன். “அதெப்படிங்க அவருக்குத்தான் ஆதரவு இல்லையே” என்றார்கள் ஒரே குரலில் .“நீங்கள் எல்லாரும் அவர் நல்லவர் என்றுதானே சொல்கிறீர்கள் நீங்கள் ஓட்டுப்போட மாட்டீர்களா\n”அவர் ஜெயிக்க வாய்ப்பில்லையே. ஜெயிக்க வாய்ப்புள்ள வேட்பாளருக்குத்தான் போடுவோம்” என்றார்கள். நான் ”ஐயா,நீங்கள் வாக்களித்தால் அல்லவா அவர் ஜெயிக்க முடியும்” என்றேன். “இல்லை ,இப்போதிருக்கும் வேட்பாளர் வலிமையானவர் .அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையானவருக்கே வாக்களிக்கவேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்றார்கள்\nஒருமணிநேரத்துக்கு மேலாக அவர்களிடம் விவாதித்த போதும் கூட நான் நினைப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதுதான் வாக்காளராகிய நமது கடமை. எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும் வெற்றி பெறும் ஒரு வாக்காளருக்கு நமது வாக்கை போட்டோம் என்ற நிறைவு நமக்கு ஏற்படவேண்டுமென்பது எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு பொருத்தமில்லாத முற்றிலும் அசட்டுத்தனமான நம்பிக்கை. ஆனால் படித்தவர்களிடமும் இது உள்ளது\nஇன்னொரு தவறான நம்பிக்கை, வலுவான ஒருவரை இன்னொரு வலுவானவரே வெல்ல முடியும் என்பது. அப்படியென்றால் ஒரு ரவுடி நமக்கு சட்டமன்ற உறுப்பினராக வந்தால் இன்னொரு மேலும் வலிமையான ரவுடிதான் அவரை ஜெயிக்கமுடியும். அவரை இன்னொரு ரவுடிதான் ஜெயிப்பார். ஆக, நமக்கு ரவுடிகள் மட்டுமே கடைசிவரை சட்டமன்ற உறுப்பினர்கள், இல்லையா\nகேரளத்தில் நாராணத்து பைத்தியம் என்றொரு சித்தர் இருந்தார் அவருக்கு வலது காலில் மிகப்பெரிய யானைக்கால் வீக்கம் இருந்தது. அவரை பார்த்தவர்கள் எல்லாம் “நீங்கள் பெரிய சித்தராயிற்றே, இந்த நோயை அகற்ற முடியாதா” என்றனர். “முடியுமே” என்று சொல்லி மறுநாள் தன் இடதுகாலுக்கு அந்த வீக்கத்தை மாற்றிக் கொண்டார். “அடேய்,தலையெழுத்தை இடமாற்றம் மட்டுமே செய்ய முடியும்” என்று அவர் சொன்னாராம். தமிழகத்தில் நாம் தலையெழுத்தை இடவலமாக மாற்றுகிறோம்.மாற்றி எழுதுவதே இல்லை.\nஜனநாயகத்தில் மிக முக்கியமான இடம் வகிப்பவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். உண்மையில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிக்கு நல்லது செய்ய முடியுமென்பதைப்போன்ற அபத்தமான மாயை பிறிதொன்றுமில்லை. அப்படி எந்த சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கு மிகப்பெரிய சேவைகளை செய்திருக்கிறார் என்று கேட்டால் ஒரு இடத்தில் கூட நிறைவான பதிலை பெற முடியாது. இன்னும் சொல்லப்போனால் அமைச்சர்களின் தொகுதிகளில் அவர்கள் எட்டிப்பார்ப்பதே இல்லை என்பது தான் உண்மை\nஏனென்றால் ஒரு கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ. முதன்மையாக அந்தக் கட்சிக்குத்தான் கட்டுப்பட்டவர். அதிலும் கொள்கையோ செயல்திட்டமோ இல்லாத இன்றைய அரசியல்கட்சிகள் பெரும்பாலும் கண்மூடித்தனமான அடிமைகளையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள். அவர்கள் வென்று சட்டசபைக்குச் சென்றாலும் அத்தலைமைக்கு சேவை செய்வார்களே ஒழிய மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.\nமாறாக தகுதியும் திறமையும் கொண்டவராயின் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கு மிகப்பெரிய பணிகளை ஆற்ற முடியும். ஏனென்றால் ஒரு எம்.எல்.ஏ.யின் பணி என்பது மிகப்பெரிய திட்டங்களைக் கொண்டு வருவதோ, ஒட்டுமொத்தத் தொழில்வளர்ச்சியை பெருக்குவதோ ஒன்றும் அல்ல. அவை மத்திய – மாநில அரசுகளின் கடமைகள். ஒரு மாநிலம் முழுமைக்குமான திட்டங்களைத்தான் அரசுகள் நிறைவேற்ற முடியும் .அந்த ஒட்டு மொத்த வளர்ச்சியின் ஒருபகுதி ஒவ்வொரு தொகுதிக்கும் மக்களுக்கும் கிடைக்கும்\nஎம்.எல்.ஏயின் தனிப்பட்ட சேவை என்பது அந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் எளிதில் அணுகக்க்கூடியவராக இருப்பது. மக்கள்பிரச்னையை அரசின் கவனத்திற்கும் ,சட்டமன்ற கவனத்துக்கும் கொண்டு செல்வது. அரசாங்கத்தை அதன் பொருட்டு எதிர்க்கவும் தயாராக இருப்பது. பெரும்பாலான ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எந்த வகையிலும் எதிர்மறையான பிம்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தங்கள் தொகுதியின் அனைத்த�� பிரச்னைகளையும் மறைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.\nஎந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏயாலும் மக்கள் நலம் பெற்றதில்லை என்பது தான் கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை.இருந்தாலும் எப்போதோ எவரோ சொல்லி நம்பவைக்கப்பட்ட ஒரு பொய்யை நாம் ஏற்றுக் கொண்டு வாக்களிக்கிறோம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ நம் தொகுதிக்கு அமையுமென்றால் அவர் நமது தொகுதியை, உள்ளங்கையில் மணி போல் வைத்துக்காப்பார் என்று நாம் நம்புகிறோம். ஜெயிக்கிறவருக்கு வாக்கு என்னும் அசட்டுத்தனம் இப்படித்தான் வருகிறது. திமிராக , “சரியானவருக்குத்தான் போட்டேன்” என்று சொல்வதே உண்மையான ஜனநாயக மனநிலை.\nஒற்றைப்படையான அதிகாரம், ஒற்றைப்படையான ஆட்சி முறை என்பதே ஜனநாயகத்துக்கு எதிரானது. ஜனநாயகம் என்ற அமைப்பு இருப்பதே பல்வேறு வகையான குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், அக்குரல்களிடையே ஒரு ஒத்திசைவு உருவாகி முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதற்காகவும்தான். ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய பிரச்னைகளும், மனப்போக்குகளும் வெவ்வேறானவை. ஆகவே பெரிய அமைப்புகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விட எப்போதும் அந்தத் தொகுதியில் வாழ்ந்து அவர்களில் ஒருவராக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களே அவர்களின் பிரிதிநிதியாக இருக்க முடியும்\nபழைய மன்னராட்சிக் காலத்திலேயேகூட அப்படித்தான் இருந்தது. குலத்தலைவர்களும் ,ஊர்த்தலைவர்களும் மக்களிடமிருந்தே உருவாகி வந்தார்கள். மக்கள்நடுவே வாழ்ந்தார்கள். இதைப் புரிந்து கொண்டால் சுயேச்சைகள்தான் முதன்மையான வேட்பாளர்களாக இருக்க முடியும் என்பதை அறியலாம்.\nசுயேச்சை வேட்பாளர் என்னும் போது ஒரு பகுதியை தன் பொருளாதாரச் செல்வாக்கினாலும் ,சாதி அல்லது மதம் சார்ந்த செல்வாக்கினாலும் அல்லது ஆலயம் போன்ற பழமையான அமைப்புகள் மீதான செல்வாக்கினாலும் கையில் வைத்திருக்கும் ஒரு குட்டி சிற்றரசரை அத்தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதைப்பற்றி நான் குறிப்பிடவில்லை. எவர் அத்தொகுதியின் குரலாக ஒலிக்கிறாரோ அவர் தேர்ந்தெடுக்கப்படுவதைப்பற்றி சொல்கிறேன். உண்மையில் அவர் மக்களைவிட கொஞ்சம் சாதாரணமானவராக இருப்பதே நல்லது. பணக்காரர்களும் அதிகாரம் மிக்கவர்களும் சாதாரணமாகவே மக்களுக்கு அன்னியர்கள். அவர்களுக்கு அரசியலதிகாரமும் வந்தால் அணுகவே முடியாது\nஅப்படிப்பட்ட ஒருவர் எங்கள் தொகுதியில் இல்லை என்று ஒருவர் சொல்லலாம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உறுதியாக அப்படி ஒருவரேனும் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒரு தேர்தலின் பத்து சுயேச்சைகள் அவ்வாறு வெல்ல முடியுமென்றால் வரும் தேர்தல் அனைத்திலுமே மேலும் மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட முன்வருவார்கள்.\nசுயேச்சைகளின் அரசியல் உருவாகுமென்றால் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நிற்கக்கூடும். நமக்கு பலவகையான வேட்பாளர்களை தேர்வுசெய்யும் வாய்ப்பு அமையும். உதாரணமாக, தென்குமரியின் கடற்கரைப்பகுதிகளில் மிக அதிகமாக நெத்திலி போன்ற மீன்கள் கிடைப்பது மழைக்காலத்தில். வெயில் இல்லாமையால் அவற்றில் விற்காமல் எஞ்சியவற்றை உலரச்செய்து கருவாடாக ஆக்கமுடிவதில்லை. செயற்கை மீன் உலரகம் அமைக்கவேண்டும் என்னும் கோரிக்கை பல ஆண்டுகளாக மீனவர்களிடம் உள்ளது.\nமீன்வள விஞ்ஞானியும் சமூகச்செயல்பாட்டாளருமான வறீதையா கன்ஸ்டண்டீன் இதை விரிவாக எழுதியிருக்கிறார். மீனவர்களின் பிரச்சினைகளைப்பற்றி பல நூல்களை எழுதிய அவர் மீனவர்களின் எம்.எல்.ஏ ஆகமுடியும் என்றால் அவரைப்போல சிறந்த மக்கள்பிரதிநிதி எவர் இருக்கமுடியும் அப்படி ஒரு நூறுபேர் நம் அரசியலுக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்\nஜனநாயகத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே மக்களுக்கு அதிகாரமானது . தகுதியற்ற ஒருவருக்கு அளிக்கபப்டும் ஓட்டு மக்கள் தங்களுக்கு எதிராக போட்டுக் கொள்ளும் ஓட்டுதான்\nTags: சுயேச்சைகளின் அரசியல், தினமலர் - 35\nசென்னையில் வாழ்தல் - கடிதம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Tamil%20software", "date_download": "2020-06-06T14:28:56Z", "digest": "sha1:33K67AI4TM5KKYXNHKJ3WN3SFOA2B6O2", "length": 3682, "nlines": 78, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nதமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்\nதொழில் முனைவோரை வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. அந்த உதவிகளை தொழில் முனைவோருக்கு வ…\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கி��ப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/873/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-06-06T13:47:04Z", "digest": "sha1:S66I5RDCHFKHLWYR2QKK6LAHSXEUSP25", "length": 5288, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை – வவுனியா நெற்", "raw_content": "\nமகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை\nமகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு அறுபது ஆண்டு கால சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஅபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கேகாலை உயர்நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர அறிவித்துள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஹோமாகமை வான் பரப்பில் இரகசியமான வானூர்தி : நேரில் கண்ட மருத்துவ மாணவர்கள்\nஅநியாயமாகப் பறிபோன இரு தமிழ் இளைஞர்களின் உயிர்கள் : வெளியான காரணம்\nவடக்கில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/?vpage=2", "date_download": "2020-06-06T14:21:00Z", "digest": "sha1:HUPXB7MQ4ETGUV7SW7ICTFZ6P26JWNMX", "length": 9585, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "அவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்! | Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலியாவில் மிக பிரமாண்டமாக நடந்தேறிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’\nஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித���து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சந்தேகம்\nசூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி\nஇலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை\nவேல்ஸில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவர்கள் கோரிக்கை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nயுத்தப் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளின் அபிவிருத்திகள் பல இடங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல பிரதேசங்கள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அமைந்துள்ளதையும் நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.\nஅவ்வாறே, முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகன்கோயில் பூதன் வயல் குறுக்கு வீதி 20 வருடங்களாக அபிவிருத்தியை காணாமல், தற்போதே அதன் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஎனினும், வீதியின் நிர்மாணப்பணிகள் மோசமான நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பகுதியால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த வேலைத்திட்டமானது பல குளறுபடிகளுடன் காணப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.\nஇங்கே தவறான முறையில் கிரவல் பரவப்பட்டுள்ளமையினால் இது மக்களை ஆபத்தில் ஆழ்த்தி விடுவதாகவும் இங்கு விழுந்து பலர் காயமடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் அறிவித்தும் இந்த வீதியின் புனரமைப்பு பணியை சீர் செய்வதற்கு எவரும் முன்வரவில்லையென தெரிவிக்கும் மக்கள், இதானல் நாளுக்கு நாள் ஆபத்து அதிகரிப்பதாக அங்கலாய்க்கின்றனர்.\nமக்களின் இப்பிரச்சினை தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.தவராசாவை தொடர்புகொண்டோம்.\nகரைத்துறைப்பற்று பிரதேச ஆளுகைக்கு உட்பட்ட இவ்வீதி, தமது அனுமதியுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் கிளையால் முதற்கட்ட புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.\nஆனால் இடைநடுவே கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தமக்கு அறிவித்ததாகவும் தாம் நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட செயலகத்திற்கு எழுத்துமூலம் அறிவித்தும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லையென குறிப்பிட்டார்.\nஅதுமாத்திரமன்றி இந்த வீதி அபிவிருத்தி தொடர்பாக பொதுமகன் ஒருவர் ஊடாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மூலம் வினாக்கொத்து கொடுக்கப்பட்டும் இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் பதில் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.\nஅபிவிருத்திகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான திட்டங்கள், சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் சில நாட்களின் பின்னர் கிடப்பில் போடப்படும் நிலை தொடர்கதையாகின்றது. இதனால் பாதிக்கப்படுவது மக்களே என்பதை அதிகாரிகள் உணர்ந்து செயற்படுவதோடு, அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவது அவசியமாகும்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/sports/famous-actors-kazamuza-a-street-fight-in-the-street/c76339-w2906-cid248195-s10990.htm", "date_download": "2020-06-06T13:47:32Z", "digest": "sha1:VMSXBVNIAXL2JAHUMBGEPLY7OYD4WTRV", "length": 6480, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "பிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை!", "raw_content": "\nபிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை\nநடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல நடிகர் நானி குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார். நானி விஷயத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது தான் தெலுங்கு திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது தற்போது. நடிகர் நானி தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்ட���ன் என நடிகர் நானி கூறியதாக\nநடிகை ஸ்ரீ ரெட்டி பிரபல நடிகர் நானி குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார். நானி விஷயத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது தான் தெலுங்கு திரையுலகின் ஹாட் டாப்பிக்காக உள்ளது தற்போது.\nநடிகர் நானி தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என நடிகர் நானி கூறியதாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். மேலும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட நடிகர் நானி தனக்கு வரும் வாய்ப்புகளை தட்டி கழிப்பதாக தெரிவித்தார்.\nஒருத்தருக்கு நீ பிறந்திருந்தால், உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால் என்னுடன் படுக்கவில்லை என்று உன் குடும்பத்தின் மீதும் உன் கெரியர் மீதும் சத்தியம் செய் பார்ப்போம் என நானிக்கு ஸ்ரீ ரெட்டி சவால் விடுத்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல், நியாபகம் இருக்கிறதா, உனக்கு டாகி ஸ்டைல் தான் பிடிக்கும். நீ ஒரு டேஷ் (ரொம்ப மோசமான கெட்டவார்த்தை) என்று திட்டி தனது படுக்கையறை கசமுசாவை வீதிக்கு கொண்டுவந்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் மறுத்துள்ளார் நடிகர் நானி. ஸ்ரீ ரெட்டி சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என்று நானி கூறியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.policenewsplus.com/2020/05/03/giridih-police-helped-heart-patient-by-supplying-medicine/", "date_download": "2020-06-06T14:22:03Z", "digest": "sha1:AM2WOAUB3OGI6ZEAOTBCNOFB2HVBGXEI", "length": 11559, "nlines": 206, "source_domain": "india.policenewsplus.com", "title": "Giridih police helped heart patient by supplying medicine – Pray for Police", "raw_content": "\n0 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n0 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ர���மநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n2 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=55840", "date_download": "2020-06-06T14:03:02Z", "digest": "sha1:4PDEOIJ7VOKHCGF3DY6IIVVT7LJ32GE5", "length": 5250, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பந்தம் எடுத்து வந்தவர் தீ பிடி��்து பரிதாப பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபந்தம் எடுத்து வந்தவர் தீ பிடித்து பரிதாப பலி\nJune 19, 2019 kirubaLeave a Comment on பந்தம் எடுத்து வந்தவர் தீ பிடித்து பரிதாப பலி\nதிருத்தணி, ஜூன் 19: அம்மன் வீதி உலாவின் போது தீபந்தம் ஏந்தி சென்ற சலவைத் தொழிலாளியை ஆக்கிரோஷமாக தள்ளியதில் மண்ணெணெய் உடல் முழுவதும் சிதறி தீப்பற்றி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் ஆர்.கே.பேட்டை அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த சிஜிஎன் கண்டிகை கிராமத்தில் கடந்த செவ்வாழ்க்கிழமை நடைபெற்ற கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவின் போது அம்மன் திருவீதி உலா வந்தது.\nஅப்போத அதே கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முனிரத்தினம் (வயது 56) என்பவர் ஒரு கையில் மண்ணெணெய் கேன் வைத்துக் கொண்டு மறு கையில் தீபந்தம் வைத்துக் கொண்டு அம்மன் வீதி உலாவில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் இருவர் முனி ரத்தினத்துடன் முன் விரோதத்தால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீ ரென்று வேகமாக கீழே தள்ளியதில் உடல் முழுவதும் மண்ணெணெய் சிதறி தீபந்தத்திலிருந்து தீப்பரவியதில் உடல் முழுவதும் தீப்பற்றிக்கொண்டது.\nஉடல் கருகிய நிலையில் சலவைத் தொழிலளியை கிராமமக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை கே.சி.சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தார். கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார் முன் விரோதத்தால், சலவைத் தொழிலாளி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த கிரி, வெங்கடேசன் ஆகிய வாலிபர்கள் இருவரை கைது செய்தனர். முன் விரோதத்தில் அம்மன் வீதி உலாவின் போது தீபந்தம் ஏந்தி சென்ற தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.\nவீராணம் ஏரியை முறையாக தூர்வாருக\nகொழு உடல் மருத்துவ இயல் நிலையம் துவக்கம்\nஅனந்தசரஸ் குளம் நீர் வெளியேற்றம்\nபைக் மீது லாரி மோதி என்ஜினீயர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=61906", "date_download": "2020-06-06T14:28:02Z", "digest": "sha1:QWBWYBCJGGHCU33TQCALTKBXLOIC52GD", "length": 3297, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "அடுக்கு மாடி குடியிருப்பு இடிந���து 4 பேர் பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து 4 பேர் பலி\nAugust 10, 2019 MS TEAMLeave a Comment on அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து 4 பேர் பலி\nஅகமதாபாத், ஆக.10: குஜராத் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.\nகெடா மாவட்டத்தில் பிரகதி நகரில் கனமழை வெள்ளத்தின் காரணமாக அங்குள்ள மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ‘\nமேலும் ஏழுக்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.\nகட்டிட இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nமாவட்ட கலெகடர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.\nஜம்முவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு\nஇறந்த தந்தை முன்பு திருமணம் செய்த மகன்\nபல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி\nபானி புயல் : பிரதமர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/05/blog-post_84.html", "date_download": "2020-06-06T14:49:48Z", "digest": "sha1:J4LD6C2N2BRCEGG7AHF3KBS23N2GNNBM", "length": 28181, "nlines": 245, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சென்னையிலிருந்து வருபவர்களிடம் பரிசோதனை செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!", "raw_content": "\nரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்...\nமுடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்...\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nதற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கே...\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7...\nமறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72)...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்க...\n108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்...\nE- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது\nஅதிராம்பட்டினத்தி���் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்...\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)\nஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ம...\nஅதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாக...\nதஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் ...\nஅதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை பு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தி...\nகுவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானா...\nகொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சிய...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fremont) வாழ் அதிரையரின் பெ...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் (வல்லெஹோ) அதிரையரின் பெ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 60)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற 238 பயனாளிகளுக்கு சேலை...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் க...\nதஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் கரோனா பாதிப்...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ அலிமா அம்மாள் (வயது 75)\nகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆ...\n'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) ...\nநிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வ...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் பெண் பயனாளிகளு...\nஅதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்...\nதஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதி...\nஅதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டு...\nஅதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை ச...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத�� தொழிலாள...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ...\nஎம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கே...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் ம...\nஅதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்...\nகட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி...\nஅதிராம்பட்டினத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவு\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோர...\nஅதிராம்பட்டினத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந...\nஅதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்\nகரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிரையருக்...\nஅதிராம்பட்டினம்: கரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழு...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ பி செய்யது இப்ராஹீம் (வயது 47)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்து...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தி...\nகட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை ...\nகரோனா காலத்தில் ஊர் மெச்சும் தந்தை ~ மகளின் மருத்த...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஏ. அக்பர் அலி (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 6...\nமரண அறிவிப்பு ~ அ.க ஜபருல்லா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.12) மேலும் ஒரு...\nரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)\nகரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம...\nஅதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்...\nஅதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆல...\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ந...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா மருத்துவக் கழிவுகளைக் கைய...\nஅதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (மே.11) முதல் என்னென்ன இயங...\nஅரசு மருத்துவமனையில் கர்ப��பிணிகளுக்கு சளிப் பரிசோத...\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதா...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.09) மேலும் ஒரு...\nதஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத...\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த...\nநடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங...\nதஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முட...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அகமது இப்ராஹிம் (வயது 71)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் கருப்பு துணி ஏந்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nசென்னையிலிருந்து வருபவர்களிடம் பரிசோதனை செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்\nஅதிரை நியூஸ்: மே 03\nகும்பகோணம் நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி மையத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேற்று (02.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநீலத்தநல்லூர் வாகன சோதனை சாவடி மையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையின் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.\nமேலும், சென்னையிலிருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, தேவைபடுபவர்களுக்கு அங்கேயே ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கான மாதிரியை எடுப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களின் விவரங்களை முழுமையாகப் பெற்று, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களை அவரவர் வீட்டிலேயே தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திட தேவையான நடவடிக்கையை எடுத்திடுமாறு வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.\nநீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, விருத்தாசலத்திலிருந்து 8 மாத கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் கும்பகோணத்திற்கு உரிய ஆவணங்களின்றி வந்ததால், மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்து அனுப்பினார். மேலும், அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.\nதொடர்ந்து, பெங்களூரிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியர் மற்றும் மூதாட்டி ஆகியோரை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு முத்திரை மற்றும் அடையாள வில்லைகளை வழங்கி, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கு அருகிலுள்ள மண்டபத்தினை ஆய்வு செய்து, தயார் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.\nசென்னையிலிருந்து கும்பகோணம் மார்க்கத்தில் நீலத்தநல்லூர் மற்றும் அணைக்கரை வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு பதிலாக ஒரே நுழைவு பாதையாக நீலத்தநல்லூர் பாதையை மட்டுமே பயன்படுத்த காவல்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றும், அணைக்கரை பாதையை தவிர்த்து நீலத்தநல்லூர் பாதையை பயன்படுத்துவதன் மூலம், ஒரே இடத்தில் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய முடியும் எனவும், அணைக்கரை பாதையை அப்பகுதி மக்கள் மட்டும் பயன்படுத்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து, நீலத்தநல்லூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் தூய்மை பணியாளர்களுக்��ு தன்னார்வலர்கள் மூலமாக நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.\nஇந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் குருசாமி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1996", "date_download": "2020-06-06T14:42:34Z", "digest": "sha1:CCHITWLP2FGQO5RRTNPK4RIGUKK6RFCS", "length": 17801, "nlines": 148, "source_domain": "www.noolaham.org", "title": "அகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996 - நூலகம்", "raw_content": "\nஅகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996\nஅகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996\nஅகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996 (29.5MB) (PDF Format) - Please download to read - Help\nஅகில இலங்��ை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996 (எழுத்துணரியாக்கம்)\nஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nதிருவாவடுதுரை ஆதீனம் குரு மகாசந்நிதானம் திருக்கயிலாய பரம்பரை சீர்வளர் சீர் சிவப்பிரகாச பண்டாரச் சந்நிதி அவர்களின் வாழ்த்துரை\nஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆசிச் செய்தி\nஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிரதமகுரு சிவகாமசிரோன்மணி, கிரியாகலாப முக்தாமணி, பிரதிஷ்டாரத்தினம் பிரதிஷ்டா கலாநிதி சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக்குருக்கள் அவர்களின் ஆசியுரை\nஆசிச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா\nஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை வாழ்த்துரை - தங்கம்மா அப்பாக்குட்டி\nமாமன்றத் தலைவரின் செய்தி - வி.கயிலாசபிள்ளை\nபிரதித்தலைவரின் செய்தி - மா.தவயோகராசா\nமாமன்றத்தின் அறங்காவலர் சபைத் தலைவரின் செய்தி - ஆ.குணநாயகம்\nகட்டிடக் குழுத் தலைவர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களின் செய்தி\nமாமன்ற வரலாறும் அதன் பணிகளும் - கந்தையா நீலகண்டன் (பொதுச் செயலாளர்)\nஅபிஷேகப் பலன்கள் - தொகுப்பு: இரா.செ.\nகட்டிடம் வளர்ந்த கதை - மு.கந்தசாமி\n\"தலைமையகப் பூர்த்திகண்டு புன்னகை பூக்கும் பெரியவர்\" பல ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்த பெரியவருடன் ஒரு சந்திப்பு சந்தித்தவர்: பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்\nசிவன் விரதங்கள் -8, உமை விரதங்கள் - 3\n - அருட்கவி வேலணை வேணியன்\nதலைநகரில் இந்து மக்கட்கோர் தலைமையகம் - இலக்கிய கலாநிதி செ.குணரத்தினம்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - கரவை கிழக்கு க.சி.சண்முகம்\nமாமன்றத்திற்கு ஒரு கவிதாசாரம் - பிரம்மஸ்ரீ ராம்.தேவலோகேஸ்வரசர்மா\nஅன்பு ஊற்றோ எங்கள் மன்றம் - புலவர்.ஆ.பொன்னையன்\nமடைதிறந்து பாயுதையா - மதியிழந்தவர் கோலம் - வைத்திய கலாநிதி இ.சி.மகேந்திரராஜா\nசாந்தி பெறும் அவர் ஆன்மா\nமாமன்றின் அறப்பணி அனைத்தும் வாழி - பன்மொழிபுலவர்.த.கனகரத்தினம்\nதிருக்கேதீச்சர ஆலயமும் மாந்தைத் துறைமுகமும் - சேர்.கந்தையா வைத்தியநாதன்\nதிருக்கேதீச்சரமும் நாவலர் அவர்களும் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை\nகோணேஸ்வ���த்தின் வன்மை - சைவப்புலவர் - பண்டிதர் இ.வடிவேல்\nநகுலேஸவரத்தின் பெருமை - நகுலேஸ்வரக் குருக்கள்\nஇரத்மலானை ஈசுவரன் கோவில் - வைத்தியகலாநிதி க.வேலாயுதபிள்ளை\nதிண்ணமாபுரச் செல்வனின் காதை - ஈழத்துச் சிதம்பர புராணம் - காரையூர்.நா.பொன்னையா\nஇலங்கையின் இந்துப் பாரம்பரியத்தினுட் செல்வச்சந்நிதி பெறும் இடம் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி\nஐந்து தலங்கள் - நன்றி: 'கோயில்'\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி ஆலய வரலாறு - கவிஞர் முருகவே பரமநாதன்\nகாலிக் கடலில் கண்டெடுத்த முருகன் - ஆ.தேவராஜன்\nகாலி புனித நகர் - சிவநெறிச் செல்வர் சிவநெறிச் செம்மல் திருமதி.செந்தில்வேள்\nமண்டலம் ஆளும் மன்னவனுக்கு ஒர் மடல் மண்டலம் ஆள் மன்னவா தேவரைச் சிறை மீட்ட செல்வக்குமரனை சிறை எடுப்பதா - தி.செந்தில்வேள்\nகொழும்பு - கொம்பனித்தெரு அருள் மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் - க.பாலசுப்பிரமணியம்\nநாவலர் நான்மணி மாலை - பிள்ளைக்கவி.வ.சிவராஜசிங்கம்\nநாவலர் பெருமான் காட்டிய சைவ சமய வாழ்வு முறை - குமாரசாமி சோமசுந்தரம்\nவித்தகராம் விபுலானந்தர் - சிவநெறிச்செல்வர் சைஹன்மணி, ஞானவாரிதி இரா.மயில்வாகனம்\n\"எழில் கொள் மாமன்றம் இனிது வாழி\" - மாவையூர் - விஸ்வலிங்கம் சண்முகசுந்தரம்\nசுவாமி விபுலானந்தர் - த.மனோகரன்\nநான் கண்ட யோக சுவாமி - தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்\nஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோன் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்\nஞானப்பிரகாச முனிவர் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை\nசிவமணி சேர்.கந்தையா வைத்தியநாதன் - பண்டிதர் செ.பூபாலபிள்ளை\nஈழநாட்டில் சித்தர் மரபு - ச.அம்பிகைபாகன்\nஇலங்கையில் இந்துமதத்தின் தொன்மையும் அதன் இன்றைய நிலையும் - வித்துவான்.க.ந.வேலன்\nபுராதன ஈழத்தில் இந்து மதம் - செல்வி தங்கேஸ்வரி கதிராமர்\nஇக்கால இலங்கையின் சைவ சமய மறுமலர்ச்சி - ஆ.குணநாயகம்\nஇலங்கையில் சுவாமிஜி விவேகானந்தர் - பெ.சி.மணி\nஈழநாட்டுத் தமிழர்களும் தில்லைச் சிற்றம்பலமும் - அருள் தியாகராசா\nதமிழரின் தத்துவம் சைவசித்தாந்தம் - வண.பிதா தனிநாயகம் அடிகள்\nவன்னியும் வன்னியரும் - சி.எஸ்.நவரத்தினம்\nமட்டக்களப்பு மாநில வரலாற்றுச் சிறப்பு மிக்க சைவசித்திருத்தலங்கள் - எஸ்.எதிர்மன்னசிங்கம்\nமலையகத்தில் சைவம் - நா.முத்தையா\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சைவ சமயம் - முல்��ைமணி வே.சுப்பிரமணியம்\nநல்லை நகரில் வளர்ந்த சமயம் - க.சி.குலரத்தினம்\nநகர மயச் சூழலில் இந்து மத வழிபாடுகள் - பொன்.ராஜ்கோபால்\nநல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - மு.சிவராசா\nதில்லைத் திரு நடனம் - ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தா\nதாய்மையே இறைவனின் முதல் வடிவம் - பண்டிதை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி\nபொன்னூஞ்சலும் அதன் உட்பொருளும் - க.இராசரெத்தினம்\nஆன்மீகம் கலந்த அறிவியல் வாழ்க்கை - தமிழ்மணி (திருமதி) பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்\n\"வையத்தில் வாழ்வாங்கு வாழ வழி வகுக்கும் இந்துமதம் - இரா.பரமேஸ்வரன்\nஇலிங்காயத மரபு - சில குறிப்புகள் - ஆ.சிவநேசச் செல்வன்\nஈழ நாட்டுச் சைவகிரியைகளும் சடங்குகளும் - சிவஸ்ரீ கு.பாலசுந்தரக் குருக்கள்\nநித்திய பூசையும் அதன் தத்துவமும் - தருமபுரம் சிவகாமரத்னாகரம் எஸ்.சுவாமிநாதசிவாசாரியர்\nதிருக்கோவில், விக்கிரக அமைப்புகளும் பூசை, வழிபாட்டு முறைகளும் - த.செ.நடராசா\nசைவத் திருமுறைகளும் பண்களும் - சைவப்புலவர், பண்ணிசைமணி, 'ஞான பண்டித ஆய்வரசு கதிர்.தணிகாசலம்\nஇந்து சமய சங்கங்களின் பணி - சிவஞானச் செல்வர் க.இராஜபுவனீஸ்வரன்\nஇந்து சமய வளர்ச்சியில் பத்திரிகைகள் - சட்டத்தரணி இ.சிவகுருநாதன்\nஇந்து சமயக் கல்வியும் எதிர்நோக்கும் தேவைகளும் - அகில இலங்கை இந்து மாமன்றம் கல்விக்குழு மாநாட்டு அறிக்கை\nஇலங்கையில் இந்து சமய கல்வி வளர்ச்சியும் அதற்கு உதவிய பெரியார்களும் தாபனங்களும் - க.அருணாசலம்\nபல்கலைக்கழக மாணவனின் பார்வையில்: அகில இலங்கை இந்துமாமன்றப் பணிகளும் எதிர்பார்ப்புகளும் - இரா.யசோதரன்\nஅகில இலங்கை இந்து மாமன்றப் பணிகள்: ஒரு பாடசாலை மாணவியின் எதிர்பார்ப்பில் - எஸ்.சிவப்ரியா\nமாமன்றத்தின் குருகுலப் பணி - எம்.ஆர்.ராஜ்மோகன்\nமனமார்ந்த நன்றி - கந்தையா நீலகண்டன்\n1996 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46213/Hardik-Patel-slapped-during-a-rally.html", "date_download": "2020-06-06T15:15:47Z", "digest": "sha1:HMLI5AJOHC4HMVQRC67G7RCB6QRTM4JC", "length": 9143, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார் | Hardik Patel slapped during a rally | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சு��்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்\nஅண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் படேல். பட்டேல் இன மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறித்தி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல். இளைஞரான இவரது போராட்டம் குஜராத்தை ஸ்தம்பிக்க வைத்ததோடு நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தின் மூலமாக குஜராத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்த ஹர்திக் படேல் கடந்த முறை குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது காங்கிரசுக்கு ஆதரவளித்தார். இதனால் பாஜகவுக்கு பல தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.\nஇந்நிலையில் குஜராத் மாநிலம் சுரேந்தரநகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ஹர்திக் படேல். அப்போது திடீரென்று மேடை யேறிய ஒருவர், மைக்கில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் படேலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅங்கிருந்த காங்கிர ஸ் கட்சியினர், அவரை பிடித்து அடித்து உதைத்தனர். அவர் யார், எதற்காக இப்படி செய்தார் என்பது உடனடியா கத் தெரியவில்லை. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபின்னர் இது தொடர்பாக சுரேந்தர்நகர் காவல் நிலையத்தில் ஹர்திக் படேல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இதுவே முழுமையான வெற்றி” - பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு கமல்ஹாசன் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56919/Trade-body-complaints-against-flipkart--amazon-on-online-festive-sale.html", "date_download": "2020-06-06T13:37:42Z", "digest": "sha1:IP2O2W3M765YSRXF3HMG4AHWUWPXJWO2", "length": 6623, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார் | Trade body complaints against flipkart, amazon on online festive sale | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\nவிதிகளை மீறி சலுகைகள் அறிவிப்பதாக அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது, அகில இந்திய\nவர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பண்டிக்கைக்கால விற்பனையில், இந்நிறுவனங்கள் இந்திய வர்த்தக விதிகளுக்கு\nமாறாக, தள்ளுபடிகளை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக\nவிசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nசாஹலை சாடிய யுவராஜ் சிங்: விளையாட்டிலும் உள்ளதா சாதிய பாகுபாடு\n”அதிகப் பரிசோதனை செய்தால் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்” - ட்ரம்ப் கணிப்பு\n\"செலவைக் குறைத்து இருக்கிறோம் சம்பளத்தை அல்ல\" - பிசிசிஐ தகவல் \nசென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா\nகழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-06T14:40:54Z", "digest": "sha1:LSBOW4Z2MSFHUTCBM5HX2KGGXF5IDC43", "length": 11061, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "பயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவரின் மறியல் நீடிப்பு! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nபயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவரின் மறியல் நீடிப்பு\nபயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவரின் மறியல் நீடிப்பு\nஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தற்கொலை குண்டுதாரியான பயங்கரவாதி மொஹமட் அஹமட்டின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று (14) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போதே அவர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n கொலை எண்: 02 (ஐஸ்பெட்டிக்குள் மனித தலைகள்)\nபுதிய அரசியலமை���்பு முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம்\nஅடிப்படை வசதி இன்றி இலங்கை அகதிகள் அவதி\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி இழப்பீடு வழங்குகிறது கேரள அரசு\nயாழில் திருட முயன்ற திருமலை இளைஞன் வசமாக மாட்டினார்\nபங்கு சந்தை பரிமாற்றம்; நாளை முதல் ஆரம்பம்…\nதமிழகத்தின் கடைசி ஜமீந்தார் காலமானார் – புலிகளுக்கு உதவியவர்.\nசமூக இடைவெளியை கடைப்பிடிக்கபதவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை..\nவடக்கு ஆளுநராக முன்னாள் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nபெரும்பான்மை ஆசனங்ளை கூட்டமைப்பு பெறுவது கட்டாயம் – ஸ்ரீதரன்\nபங்கு சந்தை பரிமாற்றம்; நாளை முதல் ஆரம்பம்…\nதமிழகத்தின் கடைசி ஜமீந்தார் காலமானார் – புலிகளுக்கு உதவியவர்.\nசமூக இடைவெளியை கடைப்பிடிக்கபதவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை..\nவடக்கு ஆளுநராக முன்னாள் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nபெரும்பான்மை ஆசனங்ளை கூட்டமைப்பு பெறுவது கட்டாயம் – ஸ்ரீதரன்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nவடக்கு ஆளுநராக முன்னாள் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nபெரும்பான்மை ஆசனங்ளை கூட்டமைப்பு பெறுவது கட்டாயம் – ஸ்ரீதரன்\nபெரிய மண்டபமாயின் 100 பேரை அனுமதிக்க முடியும்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-02-18", "date_download": "2020-06-06T13:49:54Z", "digest": "sha1:SXVOL7XSHZKDT4P2WSL2YJQJ443RY3KI", "length": 21533, "nlines": 250, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் தூதரகம் மீது தாக்குதல் நட���்திய போராளிகள் குழு\nசுவிற்சர்லாந்து February 18, 2019\nபயங்கரவாத தாக்குதல்: இந்திய ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்\n நாட்டைவிட்டு வெளியேறும் இங்கிலாந்தின் பெரும் செல்வந்தர்\nபிரித்தானியா February 18, 2019\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் தெருவில் பெண்ணின் சடலம்: கண்ணீர் விட்டு கதறிய குழந்தைகள்\nஅதிநவீன தொழில்நுட்பம்... 40 இந்திய வீரர்களை கொத்தாக காவு வாங்கியது எப்படி: வெளிவராத தகவல்\nகண்ணில் மிளகாய் பொடி தாக்குதல்... 18 கி.மீ தூர திக், திக் பயணம்: ரயில் ஓட்டுநர் செய்த ஆச்சரியம்\nஜேர்மனில் கோலாகலமாக நடந்த Smurf திருவிழா\nசிதறி கிடந்த இராணுவ வீரர்களின் உடல்கள்....கேட்க முடியாத கதறல் சத்தம்: கடைசி நிமிடங்கள் குறித்த உருக்கமான பேச்சு\nசாதித்து காட்டிய குசால் பெரேராவிற்கு ஜாம்பவானிடம் இருந்து வந்த வாழ்த்து\nஏனைய விளையாட்டுக்கள் February 18, 2019\nஎன் மகளை நாசம் பண்ணிட்டாங்க....ஒரு தந்தையின் கதறல்\nராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய அணி வீரர் முகமது ஷமியின் நிதியுதவி\nஏனைய விளையாட்டுக்கள் February 18, 2019\nநெஞ்சை உருக்கும் புகைப்படம்: விமான விபத்தில் இறந்த கால்பந்து வீரருக்காக காத்திருக்கும் செல்லப்பிராணி\nஏனைய விளையாட்டுக்கள் February 18, 2019\nகணவனின் குடலை பாதுகாத்து வைத்திருக்கும் பெண்: இதற்காகத்தானாம்\nபிரித்தானியா February 18, 2019\nஇறந்த வீரர்களுக்காக இதனை செய்யுங்கள் விராட் கோஹ்லியின் ரசிகர்கள் வேண்டுகோள்\nஏனைய விளையாட்டுக்கள் February 18, 2019\nமூக்கை துண்டாக்கிய காதலன்.. மன்னித்துவிட்ட காதலியை கொன்று சடலத்துடன் 2 நாட்களாக வசித்த நபர்\nஇரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்தேன்: தாய் அதிர்ச்சி வாக்குமூலம்\n சொன்ன மாதிரி செத்து போயிட்டான்: தீவிரவாதிகளின் தாக்குதலால் மகனை பறிகொடுத்த தந்தை கண்ணீர்\nசுவிட்சர்லாந்தில் ஆளுயர மாமிச துண்டை தேடும் பொலிசார்\nசுவிற்சர்லாந்து February 18, 2019\nஇந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஆஹா என்ன ஒரு மனிதர்.. ரன் வேட்டை நிகழ்த்திய தமிழ் நடிகரை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்\nவீடு முழுவதும் ரத்தக்கறை.. 4 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த காதலன்: பிரித்தானியாவின் மோசமான பெண்\nபிரித்தானியா February 18, 2019\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க.. உடலில் விஷத��தன்மை அதிகரிக்குமாம்\nரன்-அவுட் ஆன கோபத்தில் நாற்காலியை அடித்து நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்\nபொலிஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள்: அதிர்ச்சி வீடியோ\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\n500px சேவையை பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியாயின் இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்குத்தான்\nதொழில்நுட்பம் February 18, 2019\nதீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இந்திய இராணுவம் பதிலடி\nதமிழர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சிக்கியது எப்படி\nகனேடிய சிறுமியின் தந்தை தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்: பொலிசார் பேட்டி வீடியோ\nஅவன் எதிர்பார்க்காத பதிலடி கொடுக்கணும்: ஆவேசமாக பேசும் தமிழக ராணுவ வீரர்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இனி ஸ்பான்சர் கிடையாது ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nBrexitஆல் உலகெங்கிலுமுள்ள பிரித்தானியர்கள் எப்படி பாதிக்கப்படப்போகிறார்கள்\nபிரித்தானியா February 18, 2019\nபாகிஸ்தான் நடிகர்கள் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடை\nபொழுதுபோக்கு February 18, 2019\nகனேடிய சிறுமியை கொன்ற கொடூர தந்தையின் தற்போதைய நிலை: வெளியான முக்கிய தகவல்\n24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா\nதீவிரவாதியால் மரணமடைந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு குவியும் நிதியுதவி இதுவரை எவ்வளவு வந்துள்ளது தெரியுமா\nசானியா மிர்சாவின் புல்வாமா தாக்குதல் குறித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nஏனைய விளையாட்டுக்கள் February 18, 2019\nஇந்தியா - பாகிஸ்தான் போர்.... பிரித்தானியாவின் தந்திரம்: ஒரு சிறப்பு பார்வை\n இதோ மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை செய்தி\nதொழில்நுட்பம் February 18, 2019\nபிரித்தானியாவுக்கு உணவுப்பொருட்கள் வழங்க தயார்: ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பால் சர்ச்சை\nபிரித்தானியா February 18, 2019\nபுல்வாமா தாக்குதல்: பிரதமரை மறைமுகமாக தாக்கி பிரபல நடிகர் சர்ச்சை பதிவு\nபொழுதுபோக்கு February 18, 2019\nஎனக்கு அவர்களைப் பிடிக்காது.. சூடான காபியை முகத்தில் ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்\nஇந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய முக்கிய ஆயுதம் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்\nடுவிட்டர் அறிமுகம் செய்யும் 3 புதிய வசதிகள்\nபுதிய மைல்கல்லை எட்டியது SoundCloud\nஏனைய தொழிநுட்பம் February 18, 2019\nBrexit தொடர்பில் ஜேர்மனி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nமனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன்: மறுவாழ்வு அளித்த கனடா\nஇந்தியாவையே நடுங்க வைத்த தீவிரவாதியின் கொடூர தாக்குதல் இன்போசிஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஇந்த 6 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை இருங்க\nமரணமடைந்த ராணுவ வீரர்களுக்காக திருமணத்தில் புதுமணத்தம்பதியினர் செய்த காரியம்\nஅடுத்த மாதம் அறிமுகமாகும் ஆப்பிளின் மற்றும் ஒரு ஒன்லைன் சேவை\nதனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க சாம்சுங்கின் அதிரடி திட்டம்\nஆபாச வார்த்தைகள்.. எல்லைக்கோட்டை அடித்து விட்டுச் சென்ற வீரர் ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை\nபோர் வந்தால் பார்த்துக்கொள்வோம் என்று கூறிய ரஜினி இப்போ போலாமே..சீமானின் சரமாரி கேள்வி\nபல பில்லியன் டொலர்களை செலவு செய்யும் கூகுள்: எதற்கு தெரியுமா\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின\nபாகிஸ்தானுக்கு பகிரங்க ஆதரவு அளிக்கும் சவுதி அரேபியா 20 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை அதிரடி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்\nஇணையத்தில் வைரலாகும் ஒபாமா மகளின் புகைப்படங்கள்\nசர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுகிறார் கிறிஸ் கெயில்..\nவீடோ கட்டும்போது இது எல்லாம் அவசியம் வேண்டுமாம்\nஇறந்துபோன தமிழக வீரரின் ஆசை இதுதான்: கர்ப்பிணி மனைவி உருக்கம்\nநான் இறந்துவிட்டால் என் முகத்தை அவள் பார்க்கவேண்டும்....தாலி கட்டிய பிறகு ஏமாற்றிய மனைவி: விஷம் குடித்து வாலிபர் வெளியிட்ட வீடியோ\n140 போர் விமானங்கள்....இரவு பகலாக அதிரவைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை வீடியோ: விரைவில் தாக்குதல் ஆரம்பம்\n40 வீரர்களின் மரணம்: முன்கூட்டியே அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு\n சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு தெரேசா மே உருக்கமான கடிதம்\nபிரித்தானியா February 18, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-tamil-lady-held-in-kuwait/", "date_download": "2020-06-06T14:49:35Z", "digest": "sha1:THKFDAZT6D4JTAMJPTQSUTWBV6D6Q76A", "length": 19991, "nlines": 118, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகுவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ\nகுவைத்தில் ஊதியம், உணவின்றி தவிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர்விட்டபடி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஅழுதபடி பேசும் செவிலியர் போல ஆடை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்றை அருண் குமார் என்பவர் 2019 செப்டம்பர் 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோ ஃபேஸ்புக் பதிவை வனிதா ராஜ் என்பவர் 2019 ஏப்ரல்18ம் தேதி பதிவிட்டிருந்தார்.\nஅந்த பெண் தன்னுடைய பெயர் கலைவாணி என்றும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும், தற்போது குவைத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். அங்கு சம்பளம் தர மறுப்பதுடன் பல்வேறு வகையில் தொந்தரவு செய்வதாகவும் தன்னை மீட்க உதவும்படியும் கேட்கிறார். 3.05 நிமிடங்கள் அந்த வீடியோ ஓடுகிது.\nபலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். அந்த பெண்ணை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குவைத்தில் சிக்கி அவதியுறுவதாக ஏப்ரல் மாதம் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த பெண் மீட்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.\nஅந்த வீடியோ அகற்றப்படவில்லை அல்லது மீட்கப்பட்டது பற்றிய தகவல் அப்டேட் செய்யப்படாததால் தற்போது வரை அது பகிரப்பட்டு வருகிறது எனத் தெரிந்தது.\nஇந்த பெண் எப்போது மீட்கப்பட்டார் என்று தேடினோம். அப்போது, 2019 ஏப்ரல் 18ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், குவைத்தில் இளம் பெண் சிக்கியுள்ளார் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். அந்த பெண்ணை மீட்பதற்கான நடவடிக்கையில் அங்குள்ள குவைத் தமிழ் இஸ்லாமிய அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nஅதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 19ம் தேதி மற்றொரு செய்தி வெளியாகி இருந்தது. அதில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக குவைத்தில் ஊதியம், உணவின்றி தவித்த தமிழக பெண் மீட்கப்பட்டார் என்று வீடியோவோடு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், அந்�� பெண் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், “அதிக பிரச்னையோடு ஒரு வீட்டிலிருந்தேன். மதி, ஆல்வின் ஜோஸ் ஆகிய இருவர் என்னை மீட்டு குவைதில் இந்தியத் தூதரகத்துக்கு அழைத்து வந்தனர். தற்போது நான் மீட்கப்பட்டுவிட்டேன்” என்று கூறுகிறார். மேலும் அந்த பெண்ணை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇது நடந்து ஒரு வாரம் கழித்து, இந்த வீடியோவை ஒருவர் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜை டேக் செய்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த பெண் மீட்கப்படுவார் என்று ஏப்ரல் 24ம் தேதி சுஷ்மா சுவராஜ் தெரிவித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை டேக் செய்திருந்தார்.\nஅதற்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், அந்த பெண் எங்களை அணுகினார். தற்போது தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஅந்த பெண் மீட்கப்பட்டு பத்திரமாக இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டார்.\nஅவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான பணிகளை செய்து வருவதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.\nஉண்மை இப்படி இருக்க, தொடர்ந்து அந்த பெண் முதலில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பெண் மீட்கப்பட்டுவிட்டதால், குவைத்தில் தமிழக பெண் சிக்கியுள்ளார் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:குவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- மீட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ\nசிங்கப்பூரின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு; ஃபேஸ்புக் படம் உண்மையா\n“அமெரிக்காவில் இரண்டாவது மொழியாக தமிழ்” – ஃபேஸ்புக் வதந்தி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடியின் மனைவி பங்கேற்றாரா\nராமர் கோய��ல் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன\nநம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம் இதுவா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nமாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா\nஇஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (788) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் ���ார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (161) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,011) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (119) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-tamil-nadu-delhi-congregation-corona-test-health-deapartment-beela-rajesh-181219/", "date_download": "2020-06-06T15:04:36Z", "digest": "sha1:IDNS4QRS6BVTJZITTYO4BSOHMUIJG7SO", "length": 14895, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "coronavirus, tamil nadu, delhi congregation, corona test, health deapartment, beela rajesh, கொரோனா வைரஸ், தமிழகம், கொரோனா பாதிப்பு, சோதனை, சுகாதாரத்துறை, பீலா ராஜேஷ், டெல்லி மாநாடு", "raw_content": "\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nகோவை, சென்னை, நெல்லையில் அதிகம்: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nஒரே நாளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.\nஒரே நாளில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது. அபாய கட்டத்தை நோக்கி, தமிழகம் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசுகாதாரத்துறை செயலர் பீலா விளக்கம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 74 ஆயிரத்து, 330 பேர், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 81 பேர், அரசு முகாம்களில் தங்��� வைக்கப்பட்டுள்ளனர். 4,070 பேர், தொடர் கண்காணிப்பு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,726 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற, 110 பேருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 234 ஆக உயர்ந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களில், இதுவரை, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, மற்றவர்களும் தாமாக முன்வந்தால், அவர்களுக்கும், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.\nமாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேரின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. அவர்கள் வீட்டில் உள்ளவர்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரிடமும் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அவர்கள் அனைவரின் வீட்டின் அருகே தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் செயல்படுத்த தொடங்கி உள்ளனர். அவர்கள் வீட்டின் அருகே 8 கி.மீ. சுற்றளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டு, அங்கு 50 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் கணக்கெடுக்கும் 4 ஊழியருக்கு ஒரு டாக்டர் போடப்பட்டு இந்த தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் தொடர்ந்து 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்\nTamil News Today Live: 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nகொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு பிரேசில் ஒப்புதல் – மாடர்னா மருந்து இறுதி சோதனைக்கு தயார்\nசென்னையை நாம்‌ அனைவரும்�� இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nநாடு தழுவிய பொது முடக்கத்தால் தவிர்க்கப்பட்ட மரணங்கள் எத்தனை\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\nசென்னை பீனிக்ஸ் மால் கடை ஊழியர்களுக்கு குவாரன்டைன் உத்தரவு: 2 பேருக்கு கொரோனா எதிரொலி\nபிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு மீண்டும் உரை\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nவாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\nஎந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம்.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா – உச்சக்கட்டமாக 19 பேர் பலி\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்\nலடாக்கில் நிலையை மாற்றி அமைத்த சீனா; செயற்கைக்கோள் புகைப்படம்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா\nஉணவகங்கள் திறப்பு: கொரோனா முன் எச்சரிக்கை அம்சங்கள் எவை\nமரம் ஏறத் தெரிந்திருந்தால் குரங்கை பிடித்துவிட முடியுமா சிறுத்தை\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-06T14:17:48Z", "digest": "sha1:RSRZSVAIIUF4A37RBEFF7I7IMLWXUOMP", "length": 3134, "nlines": 40, "source_domain": "www.aiadmk.website", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/cmsadmkweb/public_html/wp-content/themes/nominee/functions.php on line 73", "raw_content": "புதுடில்லியில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வரவேற்பு – Official Site of AIADMK\nபுதுடில்லியில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வரவேற்பு\nParty / புதுடில்லியில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வரவேற்பு\nபுதுடில்லியில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வரவேற்பு\nமாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று பதவியேற்க உள்ளதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று புதுடில்லி வருகை தந்த போது, புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் பிரதிநதி திரு.என்.தளவாய் சுந்தரம் அவர்கள், முன்னாள் மக்களவை துணைத்தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.\nமாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\nஅமமுக கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்\n“எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” – குறுந்தகடு வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T15:45:38Z", "digest": "sha1:CWKTNYR5VJMOKM6IRDEAQBPRCXGNS5SC", "length": 5106, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "தேவராட்டம்", "raw_content": "\nதேவராட்டம் - சினிமா விமர்சனம்\n'அய்யயோ... இந்த 'ஆம்பளைங்க'கிட்ட இருந்து காப்பாத்துங்க' - தேவராட்டம் மீம் விமர்சனம்\n'அய்யயோ... இந்த 'ஆம்பளைங்க'கிட்ட இருந்து காப்பாத்துங்க' - தேவராட்டம் மீம் விமர்சனம்\nஆக்‌ஷன் நிறைந்த `தேவராட்டம்' படத்தின் அசத்தல் மேக்கிங்\nகௌதம் கார்த்திக், அர்ஜுன், மஞ்சிமா மோகன் கலந்துகொண்ட 'தேவராட்டம்' படத்தின் பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\nகௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்\nவிஜய் சேதுபதி குரலில் `பளபளக்கும் மதுரை' - வெளியானது 'தேவராட்டம்' படத்தின் சிங்கிள்\n\"'தேவராட்டம்’னா என்னன்னு தெரியுமா இயக்குநர் முத்தையா அவர்களே\n`தப்புனு தெரிஞ்சா டப்புனு அடிக்கணும்’ - கெளதம் கார்த்திக்கின் தேவராட்டம் டீசர்\n - 'முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா\n- தள்ளிப்போகும் MR.லோக்கல் ரிலீஸ்\n` - விஜய் டிவி பிரியங்கா ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348513321.91/wet/CC-MAIN-20200606124655-20200606154655-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}