diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0818.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0818.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-24_ta_all_0818.json.gz.jsonl"
@@ -0,0 +1,444 @@
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-150-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:38:53Z", "digest": "sha1:DOLTOEJ33JUHWE2FEZTGIW7UUOTB3YFH", "length": 6757, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "பாதிரியார் கைது - 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் - வெள்ளை மாளிகை\nபோயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் - ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு - சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா\n* கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: அமைச்சர் கருத்தால் சர்ச்சை * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு * வெட்டுக்கிளி பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nபாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்\nநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார்.\nஉயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் நடத்தியது தவறு என கூட்டத்தினரிடம் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாய���ன் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82/", "date_download": "2020-05-31T22:33:20Z", "digest": "sha1:Q3O5O52JLHPVSNSIW5GHU4CYK5UT6WGE", "length": 6268, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "அசோக் கஜபதி ராஜூ |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nவிமான துறையில் உலகிலேயே இந்தியாதான் 20 சதவீதவளர்ச்சி அடைந்துள்ளது\nதஞ்சைமாவட்டம், கும்பகோணத்தில் விமானத்துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜூ கூறியதாவது: விமான போக்குவரத்து துறையில் உலகிலேயே இந்தியாதான் 20 சதவீதவளர்ச்சி அடைந்துள்ளது. சீனா 9 சதவீதமும், மற்ற நாடுகள் ஒற்றை இலக்கத்திலும் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. ......[Read More…]\nAugust,22,16, —\t—\tஅசோக் கஜபதி ராஜூ, விமான பயணத் தேவை\nசென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்த சிறப்புகுழு\nஇந்தியாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமானநிலையம். இந்த விமான நிலையம் கடந்த 2013–ம் ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம்கோடியில் தரம் உயர்த்தப்பட்டதுடன், நவீன மயமாக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கண்ணாடிகள் ......[Read More…]\nMay,27,16, —\t—\tஅசோக் கஜபதி ராஜூ\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nசென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்த ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_184487/20191014074337.html", "date_download": "2020-05-31T22:53:41Z", "digest": "sha1:UEWA3W7VQ6GAVH27RYKLY4DO4KJUQQWP", "length": 9280, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மினி மினிமாரத்தான் போட்டிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு,", "raw_content": "மினி மினிமாரத்தான் போட்டிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு,\nதிங்கள் 01, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமினி மினிமாரத்தான் போட்டிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு,\nதூத்துக்குடியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மினிமாரத்தான் போட்டியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தூத்துக்குடியில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தூத்துக்குடியில் நேற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, போலீசில் அனுமதி பெறப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் வருகையையொட்டி மினிமாரத்தான் போட்டிக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் போட்டி நடைபெறுவதாக இருந்த முத்துநகர் கடற்கரைக்கு போட்டியாளர்கள் வரத்தொடங்கினர். தொடர்ந்து தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீசார் மினிமாரத்தான் போட்டி நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மினிமாரத்தான் போட்டிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு, நேற்று முன்தினம் திடீரென அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் வருகையால், போட்டிக்கு பாதுகாப்பு வழங்க போதிய போலீசார் இல்லை என்று கூறிய அதிகாரிகள், நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசை குவித்தனர். முதல்-அமைச்சர் ஒரு மாவட்டத்துக்கு வரும்போது, மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பது சட்டத்துக்கு புறம்��ாக உள்ளது. போலீசார் நேர்மையான நிலைபாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி கரோனா வார்டில் 90பேருக்கு சிகிச்சை\nதிரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஆதிச்சநல்லூர் ஆய்வு தமிழரின் வரலாற்றை உறுதி படுத்தும்: வணிகவரித்துறை இணை ஆணையர் பேட்டி\nஅதிமுக சார்பில் 527குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: சின்னப்பன் எம்எல்ஏ வழங்கினார்\nதூத்துக்குடியில் பேருந்து போக்குவரத்து நாளை தொடக்கம் : விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 10பேர் டிஸ்சார்ஜ் : மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர்\nநாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gotoorganisation.com/miss-tamil-chennai/", "date_download": "2020-05-31T22:23:12Z", "digest": "sha1:CSU3PJSFUHXTW4736KPCXFR22BCWO77Z", "length": 5589, "nlines": 47, "source_domain": "www.gotoorganisation.com", "title": "Miss Tamil Chennai – GO TO ORGANISATION", "raw_content": "\nமிஸ் தமிழ் சென்னையில் பிக் பாஸ் போட்டியாளர்கள்\nஉலக தமிழ் வம்சாவளி அமைப்பு, உலக தமிழ் பெண்களுக்கான தமிழ் பாரம்பரியத்தை அனைவரும் அறியும் வகையில் உலக தமிழ் அழகி போட்டி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற உள்ளது அவ் நிகழ்வின் பங்கு பெற மிஸ் தமிழ் சென்னை நிகழ்வு சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. அவ் நிகழ்வில் தமிழகத்திலுள்ள பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்நிகழ்வில்\nமிஸ் தமிழ் சென்னை யாக காருண்யா என்ற மருத்துவ மாணவி தேர்ந்த்த்தெடுக்க பட்டார்.\nமிஸ் தமிழ் சென்னை 2 வதுதாக சுவேதா ,\nசிறந்த அறிவழகியாக அமிர்த லஷ்மி,\nசிறந்த நம்பிக்கை அழகியாக ஜெயவர்தினி யாகவும்\nதேர்ந்தெடுக்க பட்டனர். நிகழ்வின் நடுவர்களாக நடி��ர் வின்சென்ட் அசோகன், மார்க் மேன்யூல், மணிமாறன், ஜான் பிரிட்டோ, கிருத்திகா ராதாகிருஷ்ணன், ரமேஷ் பாலா, ஸ்ம்ரிதி வெங்கட் , ஜெனனீதா நடுவார்களாகவும் பிக் பாஸ் குழுவை சேர்ந்த சினேகன் , ஆர்த்தி , ஜூலி , கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இந்நிகழ்வை எடிசன் விருது நிறுவனம் ஏற்பாடு செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.manujothi.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-05-31T22:40:36Z", "digest": "sha1:M3KHDQH6QDAG2YPYHCANALXDG2FSFRTT", "length": 12142, "nlines": 79, "source_domain": "www.manujothi.com", "title": "பல்சுவை |", "raw_content": "\n» ஆன்மீக கருத்து » பல்சுவை\nதற்காலிக நாகரீகமானது மனிதனின் அன்றாட தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பறவைகளும், விலங்குகளும் விடியற்காலையில் எழுகின்றன. பிறகு தன்னுடைய அன்றாட உணவைத் தேடுவதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. இரவு வந்தவுடன் மீண்டும் தனது இருப்பிடம் தேடி செல்கின்றன. இதைப்போன்றே நகரத்திலுள்ள மக்கள், தங்களது உணவிற்காக, பெருங்கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பணிபுரியச் செல்கிறார்கள்.\nஉண்மையான நாகரிகமானது மனிதனின் அடிப்படை தேவைகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது மனிதனுக்கும், இறைவனாகிய அந்த மிகவும் உயர்ந்த தந்தைக்குமிடையே உள்ள உறவை அறிந்துகொள்வதற்கானது. அந்த உறவினை ஒருவன் எந்த முறையில் வேண்டுமானாலும் அறியலாம். கிறிஸ்துவம், வேத இலக்கியங்கள் அல்லது குர்-ஆன் என ஏதேனும் ஒரு முறையிலிருந்து அது கற்கப்பட வேண்டும். மனித இனத்தின் கடமை இறைவனுடனான உறவை புரிந்துகொள்வதற்கானது என்பதை தெரிவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இறைவனுடனான உறவை அறிந்துகொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். இல்லையெனில், ஒருவன் மிருகத்தனமான குணங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து விடுகிறான். நாம் அனைவரும் இறைவன்மீது அன்பு செலுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் வேதங்களை படிக்க வேண்டும்.\nசரியான விஷயத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கோப்பையில் நஞ்சும் அமுதமும் சேர்ந்திருந்தால், நஞ்சை விட்டுவிட்டு அமுதை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அவர் கூறுகிறார். மேலும், தங்கத்தை அசுத்தமான இடத்தில் கண்��ால்கூட அதனை எடுத்துக்கொள்கிறோம். இவ்வாறாக இறைவனை அறிந்துகொள்வதில் ஒருவன் தீவிரமாக இருப்பானேயானால், அவன் தன்னை, “நான் ஒரு கிறிஸ்தவன்”, “நான் ஓர் இந்து” அல்லது “நான் ஓர் இஸ்லாமியன்” என்றோ, “நான் ஏன் எல்லா வேத இலக்கியங்களையும் பின்பற்ற வேண்டும்” என்றோ ஒருவன் நினைக்கக்கூடாது. வேத இலக்கியங்களை பின்பற்றுவது இறைவனிடம் அன்பை வளர்த்துக் கொள்வதற்கானதேயாகும். மாணவர்கள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும்பொழுது, அங்குள்ள ஆசிரியர்கள், அமெரிக்கராக, ஜெர்மானியராக அல்லது இதர நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒருவருக்கு மேற்படிப்பு தேவைப்பட்டால் அவர் ஆசிரியரின் நாட்டினைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அங்கு சென்று படிக்கிறார்கள். அதைப்போலவே எல்லா வேதங்களையும் படிக்க முனையும்போது அது இந்த மதத்தைச் சார்ந்தது, அது அந்த மதத்தைச் சார்ந்தது என்று நினைக்கக்கூடாது.\nஎல்லா நாட்டிலுள்ள உணவு வகைகளையும் நாம் உண்ண விரும்புகிறோம். எல்லாவிதமான பழங்களையும், காய்கறிகளையும் நாம் உண்ண நினைக்கிறோம். ஏன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கிறது. எல்லா பழங்களும் இனிப்பாகத்தான் இருக்கிறது. இது அடிப்படை சுவையாகும். ஆனால் மாம்பழம் ஒரு சுவை. பலா வேறு சுவை, வாழை ஒரு சுவை, மாதுளை ஒரு சுவை என்று கூறிக்கொண்டே போகலாம். அதைப்போலவே வேதங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் சாராம்சம் ஒரே இறைவன் என்பதாகும், ஆனால் ஒவ்வொரு வேதத்தையும் நாம் படிக்கும்போது அது ஒரு தனி சுவையாகும். எவ்வாறு தேனீயானது எல்லாவிதமான மலர்களிலிருந்தும் தேனை சேகரிக்கிறதோ, அதேவிதமாக மனிதனும் தேனீயிடமிருந்து பரந்த மனப்பான்மையை கற்றுக்கொள்ள வேண்டும். ஆக பல்சுவையையும் பெற வேண்டுமென்றால் நாம் உலக முழுவதிலுமுள்ள எல்லா புராணங்கள், புனித நூல்கள், கிரந்தங்களையும் படித்து, அவற்றிலுள்ள சாராம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் எவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக வெவ்வேறு மனித இனத்திடம் கிரியை செய்தார் என்பதையும், இனி வரப்போகிற தர்ம யுகம் அல்லது ராம ராஜ்யம் அல்லது ஆயிர வருட அரசாட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் நாம் முன்பே தெரிந்துகொள்ள முடியும். எனவே இனி எல்லா வேதங்களையு��் படிப்போம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கிறது. எல்லா பழங்களும் இனிப்பாகத்தான் இருக்கிறது. இது அடிப்படை சுவையாகும். ஆனால் மாம்பழம் ஒரு சுவை. பலா வேறு சுவை, வாழை ஒரு சுவை, மாதுளை ஒரு சுவை என்று கூறிக்கொண்டே போகலாம். அதைப்போலவே வேதங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் சாராம்சம் ஒரே இறைவன் என்பதாகும், ஆனால் ஒவ்வொரு வேதத்தையும் நாம் படிக்கும்போது அது ஒரு தனி சுவையாகும். எவ்வாறு தேனீயானது எல்லாவிதமான மலர்களிலிருந்தும் தேனை சேகரிக்கிறதோ, அதேவிதமாக மனிதனும் தேனீயிடமிருந்து பரந்த மனப்பான்மையை கற்றுக்கொள்ள வேண்டும். ஆக பல்சுவையையும் பெற வேண்டுமென்றால் நாம் உலக முழுவதிலுமுள்ள எல்லா புராணங்கள், புனித நூல்கள், கிரந்தங்களையும் படித்து, அவற்றிலுள்ள சாராம்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் எவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக வெவ்வேறு மனித இனத்திடம் கிரியை செய்தார் என்பதையும், இனி வரப்போகிற தர்ம யுகம் அல்லது ராம ராஜ்யம் அல்லது ஆயிர வருட அரசாட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் நாம் முன்பே தெரிந்துகொள்ள முடியும். எனவே இனி எல்லா வேதங்களையும் படிப்போம் பல்சுவையையும் பெறுவோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வோம்\nFiled under: ஆன்மீக கருத்து\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-31T22:46:51Z", "digest": "sha1:IQV22CDIQB5HHGOSPMNZ22YUISMABVMQ", "length": 4082, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஜோதிகாவுடன் மோதும் நயன்தாரா – Chennaionline", "raw_content": "\nதமிழில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிப்பில் காமோஷி என்ற பெயரில் ஜூன் 14-ந்தேதி வெளியானது. பிரபுதேவா வில்லனாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது இந்த படம்.\nஇந்தி பதிப்பின் தோல்வியால் தமிழில் இப்படத்தை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் அறிவித்தபடி ஜூலை 26-ந்தேதி வெளியாகவில்லை. ஆக��்ட் 1-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.\nஆகஸ்ட் 2ந்தேதி சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படம் ரிலீசாகிறது. இதனால் நயன்தாரா, ஜோதிகா படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதவுள்ளன.\n← பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித் →\nசிம்புக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/35667/", "date_download": "2020-06-01T00:35:27Z", "digest": "sha1:IAUTJTOTPB7Y5SV3A2DXVZERTPJVX5PE", "length": 13295, "nlines": 115, "source_domain": "do.jeyamohan.in", "title": "கொற்றவை-கடிதம்", "raw_content": "\n“என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை” என்று தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ” முன்னூறு பக்கங்கள் வரை உரைநடையில் எழுதிவிட்டு பின்னர் இது கோரும் வடிவம் வேறு என்பதை உணர்ந்து செய்யுள் நடையில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ” ஒரு யுகத்திற்கு ஒருமுறை ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுக்கிறார் ” என்ற சொற்றொடரே விஷ்ணுபுரம் எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது என்றும் ஒரு குறிப்பு உண்டு. அது போல “கொற்றவை” என்ற புதுக்காப்பியத்தைப் படைப்பதற்குத் தங்களுக்கு ஆதார சக்தியாக அமைந்தது எது என்பதைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள இயலுமா இதை எழுதுகையில் தங்களுக்கு சவாலாக அமைந்த விஷயங்கள் மற்றும் அவற்றை எதிர்கொண்டு வென்ற விதத்தையும் அறிந்து கொள்ள ஆவல். கடிதம், பல்கலைக்கழக வினாத்தாள் போன்று அமைந்தததற்கு மன்னிக்கவும்.\nஎன்னுடைய எல்லா நாவல்களிலும் மையச்சரடாக ஒரு படிமம் ஓடுவதை நானே பின்னர் கண்டேன். நீலி என்று அதை சொல்லலாம். என்னுடைய குழந்தைப்பிராயத்தில் குலதெய்வமாக அறிமுகமாகிக் கதைகள் கற்பனைகள் வழியாக வளர்ந்துவந்த பிம்பம் அது. கட்டற்ற இயற்கை ஆற்றல். காடு என்னும் வடிவமாகக் கண்ணுக்குத்தெரிபவள்.\nபின்பு நான் முதல்முறையாகக் கன்யாகுமரி அம்மனைக் கண்டேன். அப்போது அவள் எனக்கு வேறு வகை நீலியாகவே தெரிந்தாள். அங்கே கடலுக்குள் அம்மன்பாறையில் உள்ள ஒற்றைப்பாதத்தடம் என்னை சொல்லிழந்து நிற்கச் செய்தது. அந்த வயதில் அந்தப் பெருந்தவத்தை எப்படியோ என் மனம் கண்டுகொண்டது என்று படுகிறது\nஅதுதான் தொடக்கம். நான் சொல்ல நினைத்தது அந்தப்பாதத்தில் இருந்து நீளும் அத்தனை பெண்படிமங்களையும்தான் என்று எழுதியபின் அறிந்தேன்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nநமது கலை நமது இலக்கியம்\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\nகொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை\n[…] கொற்றவை ஆறுமுகத்தமிழன் விமர்சனம் கொற்றவை ஒரு கடிதம் […]\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி...\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 4\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம��� நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-05-31T23:46:38Z", "digest": "sha1:ZO4QMUIJGHZFSAHNQRIXUFM6X3YVV5JE", "length": 3204, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "ஹீரோ", "raw_content": "\nவிஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்\nசிஸ்டம் சரியில்ல… ஹீரோ விமர்சனம் (3/5)\nஎனக்கு திருப்தி தந்த படம் “ஹீரோ” யுவன் சங்கர் ராஜா புகழாரம் \nசிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் \nடிசம்பர் 20ல் தம்பி & ஹீரோ படங்களுடன் மோதும் ‘கைலா’\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் \nஹீரோ பட எடிட்டிங்கில் சிவா முழு ஒத்துழைப்பு வழங்கினார் – படத்தொகுப்பாளர் ரூபன்\nஹீரோ சிவகார்த்திகேயன் அடுத்து டாக்டராகிறார்; அனிருத் இசை\nடிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீஸ்; தாங்குமா கோலிவுட்..\nசிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் கவின்..\nஹீரோ ப்ராப்ளம் இப்போ ஜீரோ…; கே.ஜே.ஆர். ரொம்ப ஹாப்பியாம்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு ஐகோர்ட் தடை\nசிஸ்டம் சரியில்ல… ஹீரோ விமர்சனம் (3/5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/01/blog-post_17.html", "date_download": "2020-05-31T22:46:17Z", "digest": "sha1:SQ6ZKPRQCGRE74KS5DA6YZ3BDNUPZT2E", "length": 14308, "nlines": 140, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபாவின் சமாதி /சாயி சமஸ்தானம் உருவாகுதல் / காகா சாஹேப் தீக்ஷித்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபாவின் சமாதி /சா���ி சமஸ்தானம் உருவாகுதல் / காகா சாஹேப் தீக்ஷித்\n1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபாவின் உடலைவிட்டு உயிர் பிரிந்த போது, எல்லா பக்தர்களுக்கும் அது பெருத்த அடியாக இருந்தது. சாயியின் உடலை என்ன செய்வது என்பது பற்றி மேலும் குழப்பமும், முரண்படும் ஏற்பட்டன. \"என்னுடைய சமாதியிலிருந்தும் நான் சுறுசுறுப்பாக இயக்குவேன்\" என்பது பாபாவின் அருள் முரசு. ஆகவே அவரது உடலை என்ன செய்வது என்பது பற்றி சரியான முடிவு அத்தியாவசியமாயிற்று. அவருடைய சமாதி எங்கே அமையவேண்டும் அதை யார் கட்டுவது யாருடைய பொறுப்பில் அது இருக்கவேண்டும் ஜனங்களுடைய (இந்துக்கள், முஸ்லீம்கள் இரு சாராருடையவும்) பெரும்பான்மையான கருத்து, பாபா மறைந்த போது, பாபா மசூதியில் வசித்ததால் அவர் ஒரு முஸ்லீம் என்பது; ஆகவே படே பாபா உள்பட எல்லா முஸ்லீம்களும் உடலைச் சூழ்ந்து கொண்டு அவருடைய சமாதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகிவிடும். ஆகவே முஸ்லீம்கள் சமாதி தங்கள் பொறுப்பில் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர். துரதிருஷ்ட வசமாக எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள். அந்த அவலியாவுக்கு ஏற்றதான ஒரு சமாதி கட்டடத்தை எழுப்புவதற்கு போதுமான செல்வாக்கும், வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. பாபாவை வழிபட்ட பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்று அடித்துக்கூறி அக்காரணத்தால் சமாதியை வழிபட தாங்களே தகுந்தவர்கள் என்பதை நிலைநாட்டினார். அங்கே வந்த கோபர்காம் மாம்லத்தார் இரு தரப்பினரையும் அவரவரைச் சார்ந்த ஜனங்கள் கையொப்பமிட்ட மகஜர்களைத் தயார் செய்து சமர்பிக்கும்படி கொண்டார். இந்த விஷயத்தில் பாபாவின் விருப்பம் என்னவாயிருக்கும் என்பது நன்கு அறியப்படவில்லை. அவர் அதை பற்றி பேசவில்லை. ஆனால் அவர் கடைசியாக உடல் நலமின்றி இருந்தபோது, 'வாடாவுக்கு என்னை எடுத்திச் செல்லுங்கள்' (அதாவது பூடி வாடா ) எனக் கூறினார். பூடியின் கட்டடம் தமது சமாதியாக இருக்க வேண்டுமென்பது பாபாவின் பூரண விருப்பம். மாம்லத்தார் தமது சிரமத்தைக் கூறினார். எல்லா பிரிவினரும் ஒத்துக் கொண்டால் அந்த ஒப்பந்தத்தின் அடைப்படையில் உடலை என்ன செய்வது என்று அவரால் தீர்மானித்துக் கூற முடியும் எனப் பகன்றார். அப்படி ஒரு ஒப்பந்தத்துக்கு வராவிடில் அவர்கள் அகமத்நகர் சென்று ஜில்லா மாஜிஸ்டிரே��்டின் உத்தரவைப் பெறவேண்டும் என்றும், மாம்லத்தாரான தாம் அந்த உத்தரவைநிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டார். காகா சாஹேப் தீக்ஷித் அகமத் நகர் செல்ல தயாரானார். பாபாவின் தீவிர பக்தரான இவர் மிகவும் புகழ்பெற்ற சட்ட ஆலோசகர் ஆவார். அவர் அகமத்நகர் சென்றால் அவர் தமக்கு சாதகமாக உத்திரவைப் பெற்றுவிடுவார் என்றும் தங்களுக்கு எதுவுமிராது என்றும் முஸ்லீம்கள் யோசித்தனர். ஆகையால், அவர்கள் இந்துக்களுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார்கள்; பாபாவின் உடல் பூடிவாடாவில் அடக்கம் செய்யப்படவேண்டும். வழக்கம் போல் சமாதியின் நிர்வாகப் பொறுப்பும் இந்துக்களிடம் இருக்கும்; ஆனால் சமாதிக்கு முஸ்லீம்கள் தடையின்றி வந்து போகலாம் என்ற மரபு தொடரவேண்டும். அதன்படி மாம்லத்தார் தாமே ஒரு உத்தரவு பிறப்பித்தார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாபாவின் உடல் பூடி வாடாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அங்கேயே உள்ளது. அது ஒரு தற்காலிக தீர்வே. அதைவிட முக்கியமானது வருங்காலத்தில் நடக்கவேண்டியதற்கான வழிமுறை. அது அகமத்நகர் ஜில்லா கோர்ட்டரால் நிர்ணயிக்கப்படும் ஒரு திட்டம். தமது சிறந்த சட்டத் திறமை. லௌகீக ஞானம், உயர்ந்த பக்தி ஆகியவற்றைக் கொண்டு தீக்ஷித் ஒரு திட்டம் தயார் செய்து, செல்வாக்குள்ள பல பக்தர்களின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பித்தார். 1922ம் ஆண்டு ஜில்லா கோர்ட்டால் அந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி சீரடி சாயி சமஸ்தானம், பாபாவின் சமாதி, மற்ற விஷயங்கள் யாவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பதினைந்து நபர்கள் அடங்கிய ஒரு நிர்வாகக் குழு கொண்ட தர்மகர்த்தாக்கள் சபையினரிடம் சமஸ்தான சொத்துக்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தீக்ஷித் கௌரவ காரியதரிசியாக பொறுப்பேற்பதில் திருப்தி அடைந்து, அவருடைய நிர்வாகத் திறமையால் எல்லா பிரிவினரையும் சந்தோஷமடையச் செய்தார். இந்த விதமாக தீக்ஷித் சீரடி சாயி சமஸ்தானத்தின் வெற்றிக்கு உறுதியான அஸ்திவாரத்தை போட்டார். இன்று சமஸ்தானம் உள்ள நிலைக்கு அவரே முக்கிய காரணமாவார்.\nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://notice.newmannar.com/2013/11/1.html", "date_download": "2020-05-31T23:32:49Z", "digest": "sha1:POGFVNJNPSRNHBTPVRPYJQMR7F5ARRP2", "length": 2946, "nlines": 61, "source_domain": "notice.newmannar.com", "title": "நினைவஞ்சலி - Mannar Notice", "raw_content": "\nHome » நினைவஞ்சலி » நினைவஞ்சலி\nமண்ணக வாழ்வில் விண்ணக வாழ்வில்\nஎங்கள் அன்புத் தெய்வமே ஐயா\nபாசமுடன் எம்மை வளர்த்தீர்கள்,பரிவுடன் எம்மைக் காத்தீர்கள்\nபிள்ளைகள் வாழ்வுக்காய்-உம் வாழ்நாள்களை அர்ப்பணித்தீர்கள்\nஎமை மறந்து விண்ணுலகம் சென்றதேனோ ஐயா\nஉங்கள் அன்பு முகம் காணத் துடிக்கின்றோம்\nஇனி எந்த nஐன்மத்தில்-உங்கள் அன்பு முகம் காண்போம்\nகனவுகளில் மட்டும் வந்து போகும் ஐயா-எம் கண்களால் எப்போது காண்போம்\nஆண்டொன்று போனாலும், எம் உயிருள்ளவரை நினைப்போம் ஐயா\nஇறைவன் பாதத்தில் அமைதி கொள்ளுங்கள் ஐயா\nஇவரது ஆன்ம இளைப்பாற்நிக்காக பிராத்திக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/zakatul-fitr/", "date_download": "2020-05-31T21:45:26Z", "digest": "sha1:NWGCHZLAVA3MVNHHXJETAMPTMQIMTWEC", "length": 21067, "nlines": 228, "source_domain": "www.satyamargam.com", "title": "ஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்\nநோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இது அமைந்துள்ளது.\nமுஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையில்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரித்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு “ஸாவு” கொடுப்பதை நபி(ஸல்) கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா\nஅனைவர் மீதும் கடமை என்றால் அவர்களுக்காகக் குடும்பத்தல���வன் மீதும் கடமை என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அடிமைகளுக்கு பொருளாதாரக் கடமை ஏதும் இல்லை. அடிமைகளும் இங்கே குறிப்பிடப்படுவதிலிருந்து இதை விளங்கலாம்.\nகருவில் உள்ள சிசுவின் சார்பாகவும் இந்தத் தர்மம் வழங்குவது கடமையாகாது. அதன் சார்பாக நன்மையை நாடி இந்தத் தர்மம் கொடுக்கப்பட்டால் அதில் குற்றமில்லை அமீருல் முஃமினீன் உஸ்மான்(ரலி) அவர்கள் கருவிலிருந்த சிசுவின் சார்பாக இந்த ஃபித்ர் தர்மம் வழங்கினார்கள்.\nகுடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு “ஸாவு” கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு “ஸாவு” என்பதாகும்.\nநிறுத்தல் அளவை உணவுக்கு உணவு வித்தியாசப்படும் என்பதால் முகத்தல் அளவையாக கொடுப்பதே சரியாகும். இரு கை நிறைய நான்கு முறை எடுத்தால் அது ஒருவர் கொடுக்க வேண்டிய தர்மத்தின் அளவாகும்.\nஇது நோன்புப் பெருநாள் தர்மம் என்றாலும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக ஓரிரு நாட்கள் முன்னதாகவும் கொடுக்கலாம். ஆயினும் இந்த தர்மம் பெருநாள் தொழுகைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டும்.\nநபித் தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒருநாள் அல்லது இருநாள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி\nமக்கள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மத்தை கொடுத்து விடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டனர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி\nபேரித்தம் பழம், கோதுமை கொடுத்ததாகவே ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுகின்றது. ஆயினும் ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.\nநோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா\nபித்ர் தர்மத்தின் அளவு: நபியவர்களுடைய மரக்காலின் அளவை ஒத்த ஒரு மரக்கால் ஆகும். கிராம் கணக்கில் : 2 கிலோ 40 கிராம். நபியவர்கள் பயன்படுத்திய மரக்கால் அளவை அறிய விரும்பினால் 2 கிலோ 40 கிராம் ���ல்ல கோதுமையை நிறுத்து அதே அளவிலான ஒரு பாத்திரத்தில் அதை நிறைத்துப் போடவும். பிறகு அதனை ஒரு மரக்கால் அளவாக வைத்துக் கொள்ளலாம்\nஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம் என்று அறியலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். தமிழ்நாட்டில் அரிசியே பிரதான உணவாகக் கொள்ளப்படுவதால் அதுவே ஏழைகளுக்குப் பயன் தரும். முன்னர் நாம் குறிப்பிட்ட அளவு அரிசியை அல்லது அந்த அளவுக்கான ரூபாயை கணக்கிட்டுக் கொடுக்கலாம்.\nபணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை.\nநோன்பாளியின் தவறுகளுக்குப் பரிகாரம் என்பதால் நோன்பு வைக்காத குடும்ப உறுப்பினர்களுக்காக கொடுக்காமல் இருக்கலாகாது. ஏனெனில் நோன்பு கடமையாகாத சிறுவர்களுக்காகவும் கூட இதை கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.\nஜகாத் கொடுக்கத் தகுதியுள்ளவர்கள் என்பது போன்ற செல்வத்தின் அடிப்படையில் நோன்புப் பெருநாள் வழங்குபவர்கள் நிர்ணயிக்கப் படவில்லை. எனவே பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸும் இல்லை.\nபரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்தத் உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து இதை உரிய நேரத்தில் செய்து இறைவனின் திருப் பொருத்ததை நாம் அடைவோமாக\n : மீண்டும் ஒரு ரமளான்... (பிறை-3)\nமுந்தைய ஆக்கம்2006-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு\nஅடுத்த ஆக்கம்பாக்கியம் பெற்ற ஆலிவ்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்து��ல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/131221/", "date_download": "2020-05-31T23:55:17Z", "digest": "sha1:PZ6V47VYDLJFL4EGMSSZ7P4G76IKTG7K", "length": 12758, "nlines": 97, "source_domain": "do.jeyamohan.in", "title": "சித்திரைநிலவு- கடிதங்கள்", "raw_content": "\nஇன்று சித்திரை முழு நிலவு நாள். பெரும்பாலும் இன்று அருணை மலையில் வ்ருபாக்ஷ குகையில் இருப்பேன். நிலவு பொழியும் அருணைக் கோவிலை, வரை குகை வாயிலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அதீத அனுபவம். ரமணரின் இருப்பை அப்போது நான் உணர்வதாக நினைத்துக் கொள்வேன். ரமணர் எந்த குகையில் அமர்ந்து எந்த நிலவை எந்தக் கோவிலை பார்த்துக்கொண்டிருந்தாரோ அதே நிலா அதே குகை அதே கோவில். ஆனால் நான் மட்டும் ரமணன் இல்லை. பார்ப்போம் இருக்கவே இருக்கிறது வேறு பல பிறவிகள். புல்லாய் பூண்டாய் புழுவாய் இங்கே மீண்டும் மீண்டும் பிறப்பதே என் எண்ணம்.\nஇன்று மொட்டை மாடியில் நிலவின் கீழ் நின்றிருப்பேன். நீங்களும் நிலவு காணுங்கள் . :)\nகீழ்கண்ட அருணைமலை வம்சி எடுத்தது.\nமீண்டுமொரு சித்திரை முழுநிலவு. உலகமே வீடுகளுக்குள் தாளிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி இன்றைய சித்திரை நிலவு பயணிக்கும். மதுரையில் தனிமையில் மீனாட்சி அன்னையும் சுந்தரேஸ்வரும் மணமுடித்து இருக்கிறார்கள். ஆற்றில் அழகர் இறங்குவதற்கும் தடை. ஆனால் மண்டூகருக்கு சாப விமோசனம் உண்டாம், அதுவும் அழகர் கோவிலிலேயே இம்முறை. இன்று சாபங்களுக்கு விமோசனம் தரும் தினமு��் போல என்று இன்றைய பலிக்கல் படித்ததும் நினைத்தேன்.\nசென்ற ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவு நாளும் வேறு வேறு இடங்களில் இருந்தேன். நிலவுகளை சேகரித்துக் கொண்டிருந்தேன். முன் திட்டமல்ல; அப்படிச் சொல்ல முடியாது, என் திட்டமல்ல என்று மட்டும் சொல்லலாம். இப்போது அனைத்துப் பயணங்களையும் அங்கு கண்ட நிலவுகளையும் நினைவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த சித்திரை நிலவு எங்கோ தெரியவில்லை.\nஎன்றென்றும் சித்திரை நிலவு இவ்வரிகளையும் ஆசிரியரின் பாதங்களையும் நினைவுறுத்தும்.\nஅது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா - இரா .முருகன் உரை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்\nநீதியும், நாட்டார் விவேகமும் - பழமொழி நாநூறும்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA/", "date_download": "2020-05-31T22:03:29Z", "digest": "sha1:KLN3V24MPC3TAPCSJRMJNJ2G76UTSJ4A", "length": 12728, "nlines": 114, "source_domain": "makkalkural.net", "title": "துரோகம் துரத்தும் | தருமபுரி சி.சுரேஷ் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதுரோகம் துரத்தும் | தருமபுரி சி.சுரேஷ்\nராதா மனசாட்சிக்கு பயப்படுபவள்; வெகுளி. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பி விடுவாள்.\nராதாவுக்கு பெற்றோர் கிடையாது. சிறுவயதிலே ஒரு பஸ் விபத்தில் இறந்து விட்டார்கள்\nஅவளுடைய பெரியப்பா அவளைச் சிறுவயதிலே ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்து விட்டார்.\nஅந்த ஹாஸ்டல் வாழ்வு ராதாவுக்கு சிறையாகத்தான் இருந்தது.\nஎப்படியோ கஷ்டப்பட்டு பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.\nஅவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள பெரிதாக யாரும் இல்லை.\nவிடுமுறையில் அம்மாவைப் பெற்ற பாட்டி வீட்டுக்கு வருவாள்.\nகிராமத்தில் தனியாக வசித்து வந்தாள் பாட்டி.\nஅங்குதான் எதிர்வீட்டுப் பையன் கதிரேசன் வார்த்தைக்கு இரையானாள் ராதா.\nஅவனை உயிருக்குயிராக நேசித்தாள் ; நம்பினாள். அவனோ தனக்கு கிடைத்தவரை லாபம் என்று அவளின் அழகை ரசித்து ருசித்தான்.\nநாட்கள் சென்றது “என்னை திருமணம் செய்துகொள்” என்றாள்.\nஅவனோ “வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்துவிடு. அதற்கு பிறகு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்றான்.\n“எப்படி ஒரு உயிரை கொள்வது” என்றாள்.\nஇருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. சண்டை வந்தது பிரிந்தார்கள்.\nஎப்படியோ ஊராரின் பழி சொல்லோடு தன் பாட்டியின் வீட்டிலேயே வசித்து வந்தாள். கல்லூரியின் படிப்புக்கு முற்றுப்புள்ளி.\nஅடிக்கடி பக்கத்தில் இருக்கும் நர்ஸ் அக்கா அவளுடைய உடல் நிலையை சரியாக கவனித்து வந்தார்.\nஓரிரவு வயிற்று வலி அதிகமானது .அந்த நர்ஸ் பரிசோதித்துவிட்டு “பிரசவம் கடினமாயிருக்கும் வயிற்றில் இருக்கும் பிள்ளை தலைகீழாக இருக்கிறது; பட்டணத்திற்குதான் அழைத்துச் செல்லவேண்டும்” என்றாள்.\nபட்டணத்தில் டாக்டர் சலீமின் ஹாஸ்பிடலில் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nமுடிவாக அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதது அச்சு அசலாக ராதாவை போலவே இருந்தது.\nராதாவுக்கு தீவிர சிகிச்சை முடிந்தவரை செய்தும் அவளோ இறந்து விட்டாள்.\nகிராமத்து பாட்டி அழுதாள், புலம்பினாள்.\nபாட்டி அந்தக் குழந்தையை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்த்தாள்.\nஎதிர்வீட்டு கதிரேசன் திருமணமாகி ஐந்து வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் ஏக்கத்தோடு பாட்டியின் கையில் வளர்ந்திருந்த தன் குழந்தையை கண்ணீரோடு பார்த்தான்.\nஅபிஷேகப் பழம் | ராஜா செல்லமுத்து\nSpread the loveஉலகப்புகழ்பெற்ற ஒரு ஆலயத்தின் கீழே எண்ணற்ற வியாபாரக் கடைகள் குழுமிக் கிடந்தன. நெய், பழம், அபிஷேகம் பஞ்சாமிர்தம், தாம்பூலம் என்று எல்லாக் கடைகளும் அந்த ஆலயத்தை நம்பியே இருந்தன. எல்லோருக்கும் அந்த இறைவன் இட்ட கட்டளைப்படியே வாழ்க்கை வாய்த்திருந்தது. அத்தனை கடைகள் அங்கு கடைவிரித்திருந்தாலும் சுத்தநாதனின் கடை மட்டும் பிரபலம் அதற்குக்காரணம் சுத்தநாதனின் சுத்தம். இன்னொரு பக்கம் அவரின் பக்தி. இந்த இரண்டும் சேர்ந்தே இருந்ததால் சுத்தநாதன் வாழ்க்கையை ரொம்பவே உச்சத்தில் வைத்திருந்தான் அந்த […]\nகுப்பை | ராஜா செல்லமுத்து\nSpread the loveவியாழக்கிழமை வந்தால் போதும் பாபாவின் பக்தி மணம் அந்தப் பகுதியையே நிரப்பும் . முருகன், விநாயகர், மாரியம்மா, காளியாத்தா என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கூட்டம், திடீரென பாபாவுக்குத் தாவியதில் வியப்பொன்றுமில்லை . எல்லாம் பணம் படுத்தும் பாடு, அவர் கேட்டதையெல்லாம் கொடுக்கிறார் என்ற நம்பிக்கை. அதனால் தான் என்னவோ இப்போது பாபாவின் கொடி ரொம்ப உயரத்திலேயே பறந்து கொண்டிருக்கிறது. ‘‘ஏய்.. மகாலட்சுமி இன்னைக்கு வியாழக்கெழம பாபா கோயிலுக்குப் போயிட்டு வரலாமா..’’ என்று புஷ்பலதா […]\nSpread the loveநிசப்தம் குடிகொண்டிருக்கும் ஒரு பகல் வேளையில் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடியே வேதனையில் மூழ்கிக்கிடந்தான் பாரதி. அவன் எண்ண அலைகள் எங்கெங்கோ அலைந்து திரிந்து மறுபடியும் ஊரடங்கு உத்தரவிலேயே வந்து நின்று சுழன்றது. ‘இருபத்தியோரு நாள்.. யப்பா.. நெனச்சாலே தல சுத்துது. அப்பிடி இப்பிடின்னு இருந்த பணத்த வச்சு இவ்வளவு நாள் ஒப்பேத்திட்டோம்.. இன்னும் பாதி நாள் கூட கடக்கல.. இருந்த காசு கரஞ்சு போச்சு.. இனிவர்ற நாள.. எப்பிடி சமாளிக்கிறது..’ என்ற வேதனையில் மூழ்கிக்கிடந்தவனின் யோசனையை அவன் […]\nதமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 509\nகொரோனா நிவாரண பணி: இந்தியாவுக்கு பிரிக்ஸ் வங்கி ரூ.7,500 கோடி கடன்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/206786", "date_download": "2020-06-01T00:04:04Z", "digest": "sha1:T2CGAUI33A63MYQGGJTHNKWO6B4RE3OF", "length": 4757, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Sarawak Police Chief down with Covid-19 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleநாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிபிஎன் உதவி நிதி- முன்னாள் துணை அமைச்சர் கவலை\nNext articleவீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு இரசிகர்களை மகிழ்விக்கும் ராகாவின் கலக்கல் காலை குழுவினர்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு ��னுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://windows-files.com/ta/category/windows-10-ta/", "date_download": "2020-06-01T00:22:27Z", "digest": "sha1:X2C2N45TUQ46VNFB2CT62SD36FYJ35SD", "length": 3498, "nlines": 57, "source_domain": "windows-files.com", "title": "Windows 10 – Windows files", "raw_content": "\nHelppane.exe கோப்பு விண்டோஸ் இயக்க முறைமைகளின் உதவித் தள கிளையன்ட்டின் ஒரு பகுதியாகும். உதவி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும் பொறுப்பு இது. ஆரம்பத்தில் விண்டோஸ் OS உடன் preinstalled, Helppane.exe அதை ஒருங்கிணைத்து அதன் சூழலில் நன்றாக வேலை.\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு– அமர்வுக்குத் தொடங்கி பயனரின் லோகோவை வெளியேற்றுவதற்கான செயல்முறை ஆகும். Winlgon.exe கோப்பு எப்போதும் C: \\ Windows \\ System32 இல் அமைந்துள்ளது.\nDataExchangeHost.exe தரவு Exchange ஹோஸ்ட் ஆனது உள்ளூர் ‘DataExchange Host’ COM சேவையகத்தின் உள்ளே ஒரு கூறு பொருள் மாதிரி (COM) பயன்பாடாக செயல்படும் ஒரு செயலாகும்.\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/09/blog-post_867.html", "date_download": "2020-05-31T23:33:33Z", "digest": "sha1:GZUH2N7AEG3MZC4ZXWH3RC6EHZTSD2M2", "length": 11307, "nlines": 40, "source_domain": "www.madawalaenews.com", "title": "\"சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை\" - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n\"சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை\"\nசிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான\nமுயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nவவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் (20) பிரதம விருந்தினராக அவர் கலந்துகொண்டார் பாடசாலை அதிபர் எஸ்.நிசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது,\nதேசிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு நாடு முகம்கொடுக்கும் இந்த நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் நிதானத்துடனும் சமூகப் பொறுப்புடனும் தூர சிந்தனையுடனும் செயற்பட்டு வருகிறோம் நாட்டுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் ஏற்ற சிறந்த மக்கள் தலைவர் ஒருவரை அடையாளப்படுத்தும் எமது பகீரத செயற்பாட்டுக்கு வெற்றிகிட்டும் என்பதில் உறுதியுடன் இருக்கின்றோம்.\nகொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்புக்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், எமது காலத்தையும் நேரத்தையும் அதற்காக செலவழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எங்களால் எடுக்கப்படும் முடிவுகள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்கள் அரவணைத்து செல்லக்கூடிய சூழலையும் அனைத்தினங்களையும் ஒற்றுமையாக வாழச் செய்யும் நிலைமையையும் ஏற்படுத்தும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்..இனங்களுக்கிடையில் வாஞ்சை ஏற்படவும் புரிந்துணர்வு ஏற்படவும் சிறுபான்மை கட்சிகளின் முயற்சிகள் வெற்றிபெறவும் இறைவனை பிரார்த்தியுங்கள்.\nஒரு பாடசாலையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பவை அந்த பாடசாலையின் மாணவர்களது இறுதிப்பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது. அதிபர்,ஆசிரியர், பெற்றோர் உள்ளடங்கிய பாடசாலை சமூகத்தின் இதயசுத்தியான முயற்சிகளே அந்த பாடசாலையின் வளர்ச்சிக்கும் நல்லபெறுபேறுகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றது.அந்த வகையில் வளங்களோ போக்குவரத்து வசதிகளோ குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களின் உந்துதலினாலும் தியாக உணர்வினாலும் நல்ல பெறுபேறுகளை பெறுகின்றனர்.அதற்கான வரலாறுகள் நிறையவே உண்டு.\nஅதிபர்களும் ஆசிரியர்களும் ஒவ்வெரு மாணவர்கள் மீதும் முடிந்தளவு தனிப்பட்ட கவனத்தை செலுத்தினால் அந்த பாடசாலையின் அடைவு மட்டம் உயர்வடையும். இதுவே யதார்த்தமனது அது மாத்திரமின்றி ஒவ்வொரு பாடசாலைகளிலும் அந்தந்த பாடசாலைகளுக்கென பிரத்தியேக கொள்கை வகுக்கப்படுவது சிறந்த நடைமுறையாகும் ஏனெனில் காலவோட்டத்தில் காலவோட்டத்தில் குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரோ ஆசிரியரோ இடம்மாறி சென்றாலும் பாடசாலைக்கென பிரத்தியேக கொள்கைகள் நிலைப்படுத்தப்பட்டிருந்தால் குறிப்பிட்ட பாடசாலை சரியான இலக்கை எய்த முடியும்.\nஇந்த பிரதேசத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை முடிந்தளவில் செய்திருக்கின்றோம். கல்வி வளர்ச்சிக்காகவும் நாம் உதவி இருக்கின்றோம்.அந்த வகைய���ல் எதிர்காலத்திலும் நாம் உதவியளிப்போம்.இந்த பிரதேசத்தில் வாழும் மக்களாகிய நீங்கள் சிறு சிறு பிரச்சினைகளுக்காக பிணக்குப்படவேகூடாது நமக்குள் ஏற்படும் ஒற்றுமையே எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் விடிவுக்கு உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்…\nஇந்த நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வெண்கல செட்டிகுளம் பிரதேசபை தவிசாளர் அந்தோனி, பிரதிதவிசாளர் நவரத்தினம் சுபாஜினி,அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் நகரசபை உறுப்பினர்களான பாரிமற்றும் லரிப், பிரதேசபை உறுப்பினர்களான ஹசன், மாஹிர் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முத்து முகமட் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்..\n\"சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை\" Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/08/Jaffna_16.html", "date_download": "2020-05-31T23:57:51Z", "digest": "sha1:NEHHLPMTMJKHTVV6XM5QKER6Q366XJGT", "length": 11765, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சிவகுமாரனின் தூபி அரச செலவிலாம்:கண்டறிந்த மஹிந்த அணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிவகுமாரனின் தூபி அரச செலவிலாம்:கண்டறிந்த மஹிந்த அணி\nசிவகுமாரனின் தூபி அரச செலவிலாம்:கண்டறிந்த மஹிந்த அணி\nடாம்போ August 16, 2018 இலங்கை\nவிடுதலைப்போராட்டத்தில் முதலாவதாக சயனைட் குப்பியைக்கடித்த தியாகி சிவகுமாரனிற்கு அரசாங்கத்தின் செலவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளார் மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.\nஇராணுவத் தளபதியின் தீர்மானத்துக்கமையவே, படைகளில் மறுசீரமைப்ப���கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பதவி நிலைகள் உள்ளன. அவை எச்சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர், வடகிழக்கிலுள்ள முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. எமக்கு முகாம்களின் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துங்கள். அதற்கேற்ப நாம் செயற்படுவோம் என்றார். இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையையடுத்து பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபடைகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமையானதொரு விடயமாகும். அதற்கேற்பவே, தற்போதும் படையினர் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நானும் ஜனாதிபதியும் தலையிடுவதில்லை என்றார்.\nஇதனிடையே சிறிசேன, விக்கிரமசிங்க அரசாங்கம், ஜெனீவாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இராணுவத்தினரைப் பழிவாங்கி வருவதாக குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,இராணுவ வெற்றியை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது என்றார்.\nவடக்கில் இராணுவ முகாம்களை நீக்குவதும் படையினரின் எண்ணிக்கையை 25 சதவீதமாகக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 33 படையணிகள் நீக்கவும் 9,038 பதவிநிலை அதிகாரிகளையும் 23 ஆயிரம் படையினரையும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சுமார் 150 முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.\nவடக்கில், பயங்கரவாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது. முதலாவதாக சைனட் குப்பியைக் கடித்தவருக்கு அரசாங்கத்தின் செலவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில், இராணுவத்துக்குச் சொந்தமான 84 ஆயிரம் ஏக்கர் காணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மீண்டும் புலிகள் உருவாக வேண்டுமென விஜயகலா மகேஸ்வரன் கூறுகிறார். அவையெல்லாம் எதற்காகச் செய்யப்படுகின்றது.\n“நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இராணுவத்தினருக்குப் பதவியுயர்வு இல்லை. வெளிநாட்டுப் பயிற்சிகள் கூட இல்லை. மாறாக பழிவாங்களுக்கு மட்டுமே ஆளாக்கப்படுகின்றனர். எனவே, வடக்கில் முகாம்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தமு���ியுமா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/08/UNP_18.html", "date_download": "2020-05-31T21:48:20Z", "digest": "sha1:2PHPVGQ2ZMS6ZXGBNDGLTG4S35B4VP23", "length": 8869, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித் -மைத்திரி –சந்திரிகா புதிய கூட்டு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சஜித் -மைத்திரி –சந்திரிகா புதிய கூட்டு\nசஜித் -மைத்திரி –சந்திரிகா புதிய கூட்டு\nடாம்போ August 18, 2019 இலங்கை\nஜனாதிபதித் தேர்தலில் தானே ஜனாதிபதி வேட���பாளராக போட்டியிடப்போவதாக ரணில் விடாப்பிடியாகவுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை புதிய கூட்டிற்கான நகர்வாக பார்க்கப்படுகின்றது.\nபுதிய கூட்டுக்கான முயற்சிகளில் சந்திரிகா மும்முரமாகவுள்ள நிலையில் ஜக்கிய தேசியக்கட்சியின் சஜித்தை இணைத்து சுதந்திரக்கட்சியின் கூட்டுடன் ஜனாதிபதி வேட்பாளராக்கும் திட்டம் பற்றி தெற்கு ஊடகப்பரப்பில் பார்க்கப்படுகின்றது.\nஅண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் மேல் மாடியிலுள்ள ஜனாதிபதியின் அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.\nஅமைச்சர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா\nஅந்தக் கேள்வியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபமடைந்தார். அவரது கோபம் அவர் அளித்த பதிலிலும் பிரதிபலித்தது.\n நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை எனவும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.\nஇந்நிலையில் சந்திரிகா ஆரம்பித்துள்ள புதிய முயற்சிக்கு மைத்திரியும் ஆதரவாக நகர முற்பட்டுள்ளமை கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2020/04/01194713/1223929/lockdown-corona-tiktok-videos-pkg.vpf", "date_download": "2020-05-31T23:40:51Z", "digest": "sha1:WEA7NBZ7T4CYELIOL5RMMVAE7JWHCG24", "length": 9400, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி\nஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nமாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே\nமாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில��வே வாரியம் அறிவித்துள்ளது.\n\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்\": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசெல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்\nசெல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nமதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.\nகொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.\nபுதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - \"தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்\" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்\nபுதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு\nமருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\n���ென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/81998", "date_download": "2020-05-31T22:42:51Z", "digest": "sha1:YYMSROGDX73OYSBQQGPF2KVO7OPGA3HZ", "length": 18004, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தனது வாடிக்கையாளர் நடவடிக்கைகளை ஒழுங்குசெய்துள்ள காப்புறுதி கூட்டுத்தாபனம் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nகொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தனது வாடிக்கையாளர் நடவடிக்கைகளை ஒழுங்குசெய்துள்ள காப்புறுதி கூட்டுத்தாபனம்\nகொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தனது வாடிக்கையாளர் நடவடிக்கைகளை ஒழுங்குசெய்துள்ள காப்புறுதி கூட்டுத்தாபனம்\nஇலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கொரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பான சேவைகளை வழங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.\nவாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் வாகன காப்புறுதிகளை புதுப்பிப்பதற்கு முடியாதிருக்கும் பட்சத்தில் காப்புறுதிப் பத்திரதாரர்கள் காப்புறுதிக் கூட்டுத்தாபன அலுவலகத்துடன் தொடர்பு கொண்டால் இரண்டு வாரங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் தற்காலிகமாக நீடிக்கப்பட்ட காப்பீடொன்று அவர்களுக்கு வழங்கப்படும்.\nநாளாந்த சிகிச்சைப் பண அனுகூலம், சிகிச்சைக் கட்டணச் சிட்டை தீர்வுகள் (காசற்ற, செலவை செய்யும் விருப்பத் தேர்வுகள்) கடும் சுகவீன காப்பீடு, கொரோனா சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பான உயிரிழப்புக்கள் ஆகியவற்றையும் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் அதன் சுகாதார மற்றும் ஆயுள் காப்புறுதி காப்பீடுகளின் கீழேயே கொண்டு வந்துள்ளது.\nமேலும் அனைத்து காப்புறுதிக் கூட்டுத்தாபன கூட்டாண்மை சுகாதார காப்புறுதி பத்திரதாரர்களின் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் சிகிச்சை செலவுகளும் கூட்டுத்தாபனத்தினாலேயே வழங்கப்படும்.\nஇதே போன்று காப்புறுதிதாரர்கள் தங்கள் காப்புறுதிகளை புதுப்பிப்பதற்கும் சந்தா கொடுப்பனவை மேற்கொள்வதற்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஅரசாங்கம் தற்போது கொரோனா தொற்றை தடுப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதோடு பல வைத்தியசாலைகளில் இலவசமாக அதிசிறந்த கவனிப்பையும் வழங்கி வருகிறது.\nமேலும் அரசாங்கத்தினதும் உலக சுகாதார நிறுவனத்தினதும் கொரோனா பாதுகாப்பு அறிவுறுத்தல்களின்படி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு சமூக பொறுப்புக்களை கொண்டுள்ள அரசாங்க நிறுவனம் என்ற வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்துகிறது.\nதொற்று நோய்களுக்கான தேசிய தடுப்பு நிலையம், இலங்கை தேசிய வைத்தியசாலை சிறுவர்களுக்கான லேடி றிட்ஜ்வே வைத்தியசாலை, பெண்களுக்கான காசில் ஸ்றீற் வைத்தியசாலை முல்லேரியா ஆதார வைத்தியசாலை, வட கொழும்பு போதனா வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட அரசினர் வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட அரசினர் வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, அம்பாந்தோட்டை மாவட்ட அரசினர் வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, அனுராபுரம் போதனா வைத்தியசாலை, குருநாகல் மாகாண அரசினர் வைத்திசாலை, பதுளை மாகாண அரசினர் வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை ஆகியன உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் கொரோனா நோய்க்கான சோதினைக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.\nகொரோனா பரவுவதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல் அறிவுறுத்தல்ளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் பொது மக்களிடம் கேட்டுள்ளது.\nகாப்புறுதி ���ற்றிய விசாரணைகளுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் துரித எண் 011 2357 357 இல் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, சேமநலன் ஆகியவற்றில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அதீத அக்கறை கொண்டுள்ளது.\nஇலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கை உதவும்\nஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் Northshore Campus கைகோர்ப்பு\nஐக்கிய இராஜ்ஜியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் (LJMU) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மை ஒப்பந்தத்தில் ழேசவாளாழசந ஊயஅpரள கம்பஸ் கைச்சாத்திட்டுள்ளது.\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nதற்போது COVID-19 போன்ற தொற்று நோய்களினால் மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மன அழுத்தத்தின் போது நல்வாழ்வை நோக்கி பயணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்\n2020-05-27 22:28:08 Covid-19 மனநல ஆரோக்கியம் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nசணச அபிவிருத்தி வங்கி; (SDB) PLC இன் புதிய தவிசாளராக சிரேஷ்ட பட்டய கணக்காளரான லக்ஷ்மன் அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.\n2020-05-27 21:50:55 SDB வங்கி தவிசாளர் சணச அபிவிருத்தி வங்கி\n“Zero Chance Stories” குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவிற்கு கடல்வழியாகப் பயணிப்பது சட்டவிரோதம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டியில் பல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.\n2020-05-27 19:21:34 அவுஸ்திரேலியா கடல்வழி பயணம் சட்டவிரோதம்\nSamsung, டயலொக் மற்றும் My Doctor ஆகியன சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 வைத்தியசாலைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளன\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/10621", "date_download": "2020-05-31T21:47:39Z", "digest": "sha1:E5LNOC52IHDOWMS4KSFKJ7GN3RLV3P6X", "length": 4816, "nlines": 84, "source_domain": "www.writerpara.com", "title": "பல்லி விழாப் பலன் – Pa Raghavan", "raw_content": "\nஅது காது கேளாத பல்லி\nதானே நகரவும் அதற்கு வழி\nஎந்தக் கணம் தவறி விழும் என்ற\nஇந்தக் காலை இப்படியாகப் போனதில்\nஒரு பக்கெட் தண்ணீர் பிடித்து\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/732", "date_download": "2020-05-31T23:07:29Z", "digest": "sha1:MJYDOXWRZPOCPWS4LL34YMGDNNRZFHDQ", "length": 30915, "nlines": 188, "source_domain": "www.writerpara.com", "title": "32 – Pa Raghavan", "raw_content": "\nசொக்கன் அனுப்பிய 32 கேள்விகளும் என் பதில்களும்:\n1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஇது என் சொந்தப்பெயர். பத்திரிகை நாள்களில் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் என் சொந்தப்பெயரில் எழுதுவதே எனக்குத் திருப்தி அளிக்கிறது. யாராவது கூப்பிடும்போது ராகவன் என்று கூப்பிடாமல் பாரா என்றால்தான் சரியாக பதில் சொல்கிறேன் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\n2) கடைசியா அழுதது எப்போது\nயூ ட்யூபில் அனகாவின் பாடலைக் கேட்டபோது.\n3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nநான் கம்ப்யூட்டருக்கு மாறுவதற்கு முன்னால்வரை என் கையெழுத்து மிக மிக அழகாக இருக்கும். அச்செழுத்து போலவே இருக்கிறது என்று நண்பர்கள் வியப்பார்கள். எத்தனை வேகமாக எழுதினாலும் என் கையெழுத்து மாறாது அப்போதெல்லாம். ஆனால் இப்போதைய என் கையெழுத்தை எதனுடனும் ஒப்பிட இயலாது. நான் வெறுக்கக்கூடிய விஷயமாக அது மாறிவிட்டது.\n4) பிடித்த மதிய உணவு\nமுதல்நாள் சமைத்து ப்ரிட்ஜில் வைத்த வத்தக்குழம்பு. தொட்டுக்கொள்ள பீன்ஸ் அல்லது முட்டை கோஸ் பொறியல். கூடவே ஒரு கரண்டி கீரை இருக்குமானால் அதிவிசேஷம்.\n5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா\nகேள்வி சரியாகப் புரியவில்லை. எனக்கு நண்பர்கள் மட்டும்தான். பார்க்கிற, பழகுகிற அனைவரும் எனக்கு நண்பர்களாகிவிடுவார்கள். எதிரி என்று எனக்கு யாருமில்லை, அநேகமாக என்னைத் தவிர.\n6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா\nநீச்சல் குளம் மிகவும் பிடிக்கும். குளிக்காமல் முழுநாள் வேலை பார்க்க அதைவிடப் பிடிக்கும்.\n7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nமேனரிசம். உபயோகிக்கும் சொற்கள். பிறகு நிற்கும்போது கைகளை எங்கே வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்ப்பேன்.\n8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nஎன்னை அத்தனை எளிதில் யாரும் சீண்டவோ, கோபப்படுத்தவோ முடியாது. சுபாவமாகவே எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடியவன். பிடித்தது என்றால் இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. பிடிக்காதவை ஒன்றல்ல. பெரிய பட்டியலாகும். அறவே ஒழுங்கு இல்லாதது அவற்றுள் முதலானது. விதிமுறையாக எதையுமே என்னால் தொடர்ந்து பின்பற்ற முடியாது. மிகப்பெரிய சோம்பேறியாக இருப்பது எப்போதும் என்னை உறுத்துகிறது. நான் செய்கிற பணிகள் மிக அதிகம் என்று நண்பர்கள் எப்போதும் சொல்லும்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. நான் வேலை பார்க்கும் நேரத்தைக் காட்டிலும் வீணடிக்கும் நேரம் அதிகம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.\n9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்\nஎன் மனைவி என்னைச் சகித்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் பிடித்த / பெரிய விஷயம் வேறில்லை என்பது என் கருத்து. எனது அனைத்துச் செயல்களிலும் அவளுக்கு மட்டும் எப்படியோ ஏதாவது குற்றம் குறை தட்டுப்பட்டுவிடுவது, பிடிக்காதது.\n10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nநான் எழுதலாம் என்று நினைத்த மிகத் தொடக்க காலத்திலேயே என்னை மிகவும் ஊக்கப்படுத்தி, நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த அபத்த ஆரம்பக் கதைகளையெல்லாம் அமர காவியங்கள் என்று புகழ்ந்து உற்சாகப் படுத்திக்கொண்டிருந்தே இருந்தவர் கவிஞர் நா.சீ. வரதராஜன். அவர் அளித்த ஆரம்ப உற்சாகம் கிடைக்காது போயிருந்தால் நான் இன்றைய நிலைக்கு வந்திருப்பேனா என்று தெரியவில்லை. நான் உண்மையிலேயே எழுத்தாளனாகி ஒரு நல்ல நிலைக்கு வந்தபோது அவர் இல்லை. இது எனக்குத் தீராத வருத்தம்.\n11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்\nலுங்கியாக அடித்த நாலு முழ வேட்டி மட்டும்.\n12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்\nஎழுதும்போது எதையும் கேட்கமாட்டேன். மின் விசிறியின் சத்தம் கூட எனக்கு இடைஞ்சல்.\n13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை\nமெந்த்தால் டெட்டால் சோப்பின் மணம்.\n15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன\nபி.கே. சிவகுமார். பல சந்தர்ப்பங்களில், பெரும்பாலான விஷயங்களில் என்னுடன் மாறுபட்டே நிற்பவர். எப்போதும் எனக்கு என் விமரிசகர்களைப் பிடிக்கும் என்பதால் சிவகுமாரை அழைக்க நினைக்கிறேன். இன்னொரு காரணம், அவர் ரொம்ப நாளாக ஒன்றுமே எழுதாமல் அவரது பதிவில் வெறும் வார்த்தை விளம்பரமாகப் போட்டு போரடிக்கிறார் என்பதனால்.\n16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nதுரதிருஷ்டவசமாக இன்றுவரை எதுவும் பிடிக்கவில்லை. சொக்கனுக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்.\nஎனக்கு விளையாட்டுப் பிராப்தி இல்லை. பள்ளி நாள்களில் ஹெட் மாஸ்டர் பையன் என்பதால் கிரிக்கெட், கோக்கோ, டெனிகாயிட், பேஸ்பால் என்று அனைத்து டீம்களிலும் பி.ஈ.டி. மாஸ்டர் மாசிலாமணி என்னை டீஃபால்டாகச் சேர்த்துவிடுவார். எதிலும் நான் சிறந்து நின்றதில்லை. சில வருடங்கள் முன்னர்வரை கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது அதுவும் இல்லை. எனக்குத் தொழில், வாழ்க்கை, பொழுதுபோக்கு, விளையாட்டு, தியானம் எல்லாம் ஒன்றுதான். எழுத்து.\nஆம். சோடாபுட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து.\n19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்\nஅது பருவநிலைக்கேற்ப மாறும். எல்லா விதமான படங்களும் பார்ப்பேன். உலகப் படங்கள் முதல் பேரரசு படம் வரை. வித்தியாசமே பார்ப்பதில்லை. எல்லாவற்றிலும் ரசிப்பதற்கு விஷயங்கள் இருக்கின்றன. தோல்வியுற்ற தமிழ்ப் படங்களைப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது எனக்குப் பிடித்தமான செயல்.\n20) கடைசியாகப் பார்த்த படம்\nசிவராமன் புண்ணியத்தில் கிம் கி டுக்கின் படம். மிகவும் ரசித்துப் பார்த்தேன். பக்கத்தில் அதிஷா இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் ரசித்திருப்பேன். விடலைப் பையனைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு படம் பார்க்காதே என்பது நேற்றுக் கிடைத்த பாடம்.\n21) பிடித்த பருவ காலம் எது\nசென்னைக்காரனுக்கு அப்படியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லவராது.\n22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்\nராமச்சந்திர குஹாவின் India after Gandhi. மொழிபெயர்ப்பு சரி பார்ப்பதற்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். என்ன அபாரமான உழைப்பு\n23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்\nஎன் டெஸ்க்டாப்பில் படம் கிடையாது.\nபொதுவாக எனக்கு சத்தம் பிடிக்காது.\n25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு\nவடக்கே டார்ஜிலிங், வட கிழக்கே அருணாசல பிரதேசம் வரை போயிருக்கிறேன். மகாராஷ்டிரம் தவிர அநேகமாக இந்தியா முழுதும் சுற்றிய அனுபவம் உண்டு. மறக்க முடியாத பீஹார் அனுபவம் பற்றி ஒரு கட்டுரை எழுதியது நினைவுக்கு வருகிறது. கல்கியில் இருந்த காலத்தில் நிறைய பயணம் செய்திருக்கிறேன்.\n26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா\nநிச்சயமாக உண்டு. எழுத்தில் என்னுடைய வேகம் ஒப்பிட இயலாதது. இது கடும் பயிற்சியினால் வந்தது. ஒரு மணி நேரத்தில் என்னால் தடையில்லாமல் நாலாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுத இயலும். மொழிக்காகவோ, நடைக்காகவோ, சொற்களுக்காகவோ காத்திருப்பதே இல்லை. எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. சரியாகவே எழுதியிருப்பேன். எழுத்துப் பிழைகள் கூட இருக்காது. எழுத்துக்கான முன் ஆயத்தங்கள் அதிகம் செய்துகொள்வேன். ஆனால் எழுத உட்கார்ந்துவிட்டால் எனக்கு அது சின்ன வேலை.\n27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்\nகன்யாகுமரி. எத்தனை முறை போயிருப்பேன் என்று கணக்கே இல்லை. ஆனால் எப்போதும் புதிதாகவே தெரிகிற ஊர்.\n30) எப்படி இருக்கணும்னு ஆசை\nஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கை. ஆரோக்கியம் குறையாத வாழ்க்கை. இவைதான் என் ஆகப்பெரிய ஆசைகள்.\n31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்\nஎன் மனைவி எனக்கு ஒருபோதும் இடைஞ்சல் இல்லை. அவளைச் சமாளிக்க நானும், என்னைச் சமாளிக்க அவளும் பழகிவிட்டபட��யால் அவள் இல்லாமல் செய்ய நினைக்க எனக்கு ஒன்றுமில்லை.\n32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.\nஅழகானது. ரசிக்கத் தொடங்குவதற்குள் பெரும்பாலும் ரிடையர் ஆகிவிடுகிறோம்.\n//நிச்சயமாக உண்டு. எழுத்தில் என்னுடைய வேகம் ஒப்பிட இயலாதது. இது கடும் பயிற்சியினால் வந்தது. ஒரு மணி நேரத்தில் என்னால் தடையில்லாமல் நாலாயிரத்தி ஐந்நூறு சொற்கள் எழுத இயலும். மொழிக்காகவோ, நடைக்காகவோ, சொற்களுக்காகவோ காத்திருப்பதே இல்லை. எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. சரியாகவே எழுதியிருப்பேன். எழுத்துப் பிழைகள் கூட இருக்காது. எழுத்துக்கான முன் ஆயத்தங்கள் அதிகம் செய்துகொள்வேன். ஆனால் எழுத உட்கார்ந்துவிட்டால் எனக்கு அது சின்ன வேலை.//\n\\\\ஒரு மணிநேரத்தில் நாலாயிரத்து ஐநூறு சொற்கள்.\\\\\n\\\\வீண்டிக்கும் நேரம் அதிகம் \\\\\nmsathia: எழுதத் தொடங்கினால் வேகம் வந்துவிடும். ஆனால் எழுதும் பொழுதுகளைவிட சும்மா இருக்கும் நேரம்தான் அதிகம். அதைத்தான் குறிப்பிட்டேன்.\nசுவாரசியமா இருந்தது உங்கள் பதில்கள். உங்களை ஒரு தடவை சந்திக்கணும் சார்.\nஅறுபது நிமிஷத்தில் 4500… ஒரு விநாடிக்கு ஒண்ணேகால் வார்த்தை. நம்பமுடியவில்லை.\n(சமீபத்தில் குத்திக்கல் தெரு எழுதிய அனுபவத்தில் என்னால் தட்டச்ச முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன்.)\nஎனக்கு வந்த இந்தத் தொடர் விளையாட்டை நண்பர் சொக்கனுக்கு நான் அனுப்பி, அவர் உங்கள் பெயரைத் தயக்கத்தோடு முன்மொழிய… நீங்களும் பதில் அளித்தது என்னை மகிழ்ச்சிப்படுத்தியது. சிலர் குறிப்பிட்டிருந்தது போல் இது அபத்தமான, அசட்டுத்தனமான விளையாட்டல்ல (இந்தக் கட்சி நல்லது செய்யும், இந்தக் கட்சி அந்தக் கட்சியை விட மோசம் என்று நம்ம்ம்ம்பி ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் அசட்டுத்தனத்தைவிடவா (இந்தக் கட்சி நல்லது செய்யும், இந்தக் கட்சி அந்தக் கட்சியை விட மோசம் என்று நம்ம்ம்ம்பி ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் அசட்டுத்தனத்தைவிடவா) ஒருவரை ஒருவர் இன்னும் நன்கு புரிந்துகொள்ள ஒரு வழிமுறையாகவே இதை நான் கருதுகிறேன். பதில் அளித்தமைக்கு நன்றி\nநீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள். 4500 சொற்கள் என்பதை மூன்று சேப்டர்கள் என்று நான் பார்ப்பேன். அதனால்தான் முடிகிறது.\n//பிறகு நிற்கும்போது கைகளை எங்கே வைத்துக்கொள்கிறார்கள��� என்று பார்ப்பேன்//\nஎனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. நிற்கும் போது கூட இல்லை. யார் எதிரிலாவது உட்காரும்போது என் கைகளை எங்கே எப்படி வைத்துக் கொள்வதென்று.\nசில நேரங்களில் பாக்கெட்டில் கையைவிட்டும் (ஈரமான ரோஜாவே படம் பார்த்துட்டீங்கதானே), சில நேரம் கையை கட்டியும் சமாளிக்கிறேன். இருந்தாலும் போலித்தனமாக எதையோ செய்கிறோமே என்ற குற்றவுணர்வு இருக்கிறது.\nஇதற்கெல்லாம் யாராவது நன்னடத்தை விதிகளை தெளிவாக வரையறுத்தால் தேவலை. எப்பவும் ஏ.வி.எம்.சரவணன் மாதிரி கட்டிக் கொண்டிருக்கவும் சங்கடமாக இருக்கிறது 🙁\nநேர்மையான பதில்கள். சுவாரஸ்யமாக இருந்தது. 23 வது கேள்விக்கு desktop ல் படம் கிடையாதுன்னு சொல்லியிருக்கீங்க. அசின் படம் இருக்குமோன்னு ஒரு doubt. May be அசின் காணாமல் போய்விட்டதால் டெஸ்க்டாப் காலியாக இருக்கிறதா பாரா சார் (என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும் தானே (என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும் தானே\n//என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் //\nதெய்வமே, உன்னைச் சொல்லிக் குத்தமில்லை. குற்றமெல்லாம் அவர்மேலே.\nஉங்கள் எழுத்தின் வாசகன் நான்.\nநீலம் – நானும் இதையே தான் சொல்லியிருந்தேன்\nவாழ்வு பற்றிய எதார்த்தம் அருமை.\n\\\\துரதிருஷ்டவசமாக இன்றுவரை எதுவும் பிடிக்கவில்லை.\\\\\nOops. நிஜமாகவே மன்னிக்கவும் ஐயா. பணிந்து என்பது பயந்து என்று தவறாகிவிட்டது. வேண்டுமெனில், டிவிட்டரில் பாருங்கள். இதற்கு முன் எழுதிய அதில், பணிந்து என்றுதான் எழுதியிருப்பேன். நன்றி.\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2013/01/2.html", "date_download": "2020-05-31T23:09:14Z", "digest": "sha1:IMZDG5GL6STCNISHCAHNBFW5LENUDRXG", "length": 34008, "nlines": 438, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: பொங்கலோ பொங்கல் -பாகம்-2", "raw_content": "\nதிங்கள், 14 ஜனவரி, 2013\nதிண்ணையில் நான் வரைந்த கோல���்\nபொங்கல், பொங்கல் என்று ஒரு வழியாக நல்லபடியாக பால் பொங்கியது.\nஉங்கள் வீடுகளில் நல்லபடியாக பால் பொங்கியதா தீபாவளி என்றால் பலகாரங்கள் செய்வது., பொங்கல் என்றால் வீட்டைசுத்தம் செய்வது.\nவீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது. வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது. பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது என்று எவ்வளவு வேலை.\nசீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று. இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால் அப்படித்தான் ஆகி விடும்.\nநம் அம்மா காலத்தில் (திருநெல்வேலி பக்கம்) பழைய வீடுகளில் அட்டாலி என்று பொருட்கள் வைக்கும் பலகையால் ஆன தட்டு இருக்கும். அதைக் கூட விடாமல் கழட்டி அதைக் கழுவி சுத்தம் செய்து அதில் எல்லாம் கோலம் போடுவார்கள். அதுவும் புது சுண்ணாம்பு வாங்கி, அதை வெந்நீரில் போட்டு பின் அதை மாக்கோலம் போடுவது போலவே கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு துணியைச் சுண்ணாம்பு தண்ணீரில் நனைத்து அழகாய் கோலம் போடுவார்கள். (நான் தேங்காய் நாரை பிரஷ் மாதிரி செய்து அதைக் கொண்டு கோலம் போடுவேன் )\nசுண்ணாம்புக் கோலம் அழியாமல் இருப்பது மட்டும் அல்ல- நல்ல கிருமி நாசினியும் கூட. அதனால் வீட்டின் எல்லா அறைகளிலும் பெரிது பெரிதாய் சுண்ணாம்புக் கோலம் போடுவார்கள். அப்போது உள்ள தரையில் கோலம் பளிச் என்று தெரியும். பொங்கல் அன்று முற்றம் அல்லது முன் வாசலில் நாலு பக்கம் வாசல் மாதிரி பட்டை அடித்து அதன் ஒரங்களில் காவிப் பட்டை அடித்து நடுவில் மாக் கோலம் போட்டு சூரியன் சந்திரன் எல்லாம் வரைந்து அதில் கட்டி அடுப்பு வைத்து பொங்கல் வைப்பார்கள்.\nஅடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து விளக்கு முன் சாமி கும்பிட்டு என்று மாறுகிறது காலம்.\nபுதிதாக வந்த காய்கறிகள், புத்தரிசியில் பொங்கல், கரும்பு, மஞ்சள் இஞ்சி என்று உடலுக்கு பலமளிப்பது எல்லாம் தை மாதத்தில் .கிடைக்கிறது.\nமஞ்சள் கொத்து எங்கள் வீட்டு\nநமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்லவும், பயிர் வளம் பெருக நமக்கு உதவும் சூரியனுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.\nநாங்கள் கொண்ட��டிய பொங்கல் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.\nமொட்டை மாடியில் சூரிய பூஜை\nபொங்கும் மங்களம் எங்கும் தங்குக\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 2:41\nகரும்பெல்லாம் கடித்து ருசித்து சாப்பிட்ட பொஙல் எல்லாம் வெறும் நினைவுகளே.\nஅருமையான பொங்கல் கொண்டாட்டத்தைப் பார்த்த அனுபவத்தை உண்டாக்கியது உங்கள் பதிவு.\nUnknown 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:12\nசுண்ணாம்பு கோலமும் மொட்டை மாடியில் சூரிய பூஜையும் மிகவும் அருமை கோமதி\nஉங்கள் கணவரின் ஓவியத் திறமைக்குப் பாராட்டுக்கள்.\nநான் கூட வருடாவருடம் மஞ்சள் கிழங்குகளை மண்ணில் நட்டு வைத்து விடுவேன்.\nஎல்லோரும் அதை எடுத்து பயன்படுத்தும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும்.\nகருப்பு சாப்பிடுவது குறைந்தே விட்டது.\nபொங்கலன்றே போட்ட பதிவு சர்க்கரைப்பொங்கல் போல இனிக்கிறது.\nமுத்துலெட்சுமி/muthuletchumi 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:20\nவிகடன் தீபாவளி மலர் கார்டூன்கள் நினைவுக்குவருது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:52\nபொங்கல் பண்டிகையை அழகாகப் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.\nபதிவும் பொங்கலைப் போல் இனிமை\nThekkikattan|தெகா 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nஉங்கள் இருவரின் ஆர்வம் சற்றும் குறையாமல் எடுத்துச் செல்வது அனைவரும் அறிந்து கொண்டு, நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய ஒன்று.\nகார்ட்டூன், கோலம், சூரியனுக்கு படையல்- எனக்கு எல்லாம் இப்பவே போர் அடிக்கிது :)\nஉங்கள் இருவருக்கும் எங்களது இனிய பொங்கல் வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:11\nஇனிய பொங்கல் நினைவுகள் - உங்கள் படங்களைப் பார்த்து....\nஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஜீவி 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:12\nதங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி, கோமதிம்மா.\nவை.கோபாலகிருஷ்ணன் 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:18\nதாங்கள் திண்ணையில் வரைந்துள்ள கோலம் அழகு.\nதங்கள் கணவர் வரைந்துள்ள கார்டூன் நல்ல நகைச்சுவையாக உள்ளது.\nபதிவும் பகிர்வும் அருமையோ அருமை. பாராட்டுக்க்ள். வாழ்த்துகள். நன்றிகள்.\nகார்ட்டூன் மிக மிக அருமை\nதங்கள் கணவரிடம் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:02\nவாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:05\nவாங்க ராஜி, வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:07\nவாங்க ஃபைசா காதர், வாழ்கவளமுடன்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:25\nவாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன். சுண்ணம்பு கோலத்தையும் சூரிய பூஜையையும் ரசித்தமைக்கு நன்றி.\nஎன் கணவரின் ஒவியத்தை பாராட்டியதற்கு நன்றி.\nநீங்களும் மஞ்சளை வருடா வருடம் நட்டு வைத்து விடுவீர்களா நம் வீட்டில் விளைந்த மஞ்சள் என்றால் மனதுக்கு சந்தோசம் தானே\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:40\nவா முத்துலெட்சுமி, வாழ்கவளமுடன்.கோலம் , கார்டூன் எல்லாம் பாரட்டியதற்கு நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:44\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.முந்திய பொங்கல் பதிவு படித்தீர்களா\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:44\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.முந்திய பொங்கல் பதிவு படித்தீர்களா\nUnknown 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:07\nகோலமும் படையலும் பொங்கலைப் போலவே மிகவும் இனிமை.தங்களின் சிரத்தையும் உற்சாகம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:13\nவாங்க தெகா, வாழ்கவளமுடன். வெகு நாட்கள் ஆகி விட்டதே\nநாங்கள் உற்சாகமாக் இருப்பது உங்களுக்காக தான்.\nபிள்ளைகள் ஸ்கைப்பில் பேசுகிறார்கள் அதில் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் எங்களை செயல்படவைக்கிறது.\nநாங்கள் உற்சாகமாக இருந்தால் பிள்ளைகள் உற்சாகமாக இருப்பார்க்ள், அவர்கள் உற்சாகமாக இருந்தால் தான் நாங்கள் உற்சாகமாக இருப்போம்.\nஎனக்கு எல்லாம் இப்பவே போர் அடிக்கிது :)//\nபோர் அடிக்க கூடாதே உற்சாகமாக இருங்கள் .\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:15\nவாங்க வெங்கட், வாழ்கவளமுடன். பொங்கல் நினைவுகள் வந்து விட்டதா\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:17\nவாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:21\nவாங்க கோபாலகிருஷ்ணன் சார், கோலத்தை பா���ாட்டியதற்கு நன்றி. தன் கார்டூனை பாராட்டியதற்கு என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக மிக நன்றி சார்.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:26\nகார்டூனை பாரட்டியதற்கு என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:30\nவாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.\nபொங்கலோ பொங்கல் முதல் பாகம் படித்திரீகளா உங்கள் வரவுகளாலும், உற்சாகம் தரும் பின்னூட்டங்களும் தான் எங்களை உற்சாகமாய் வைத்து இருக்கிறது.\nதங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி இந்திரா.\nமனோ சாமிநாதன் 14 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:57\nபொங்கலை சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்களென்று நினைக்கிறேன். பொங்கலுக்காக சுத்தம் செய்யும் விதங்களை எழுதியிருந்த விதம் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் கணவரின் ஓவியத்திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்\nகோபிநாத் 15 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:33\nகடைசி ரெண்டு படம் சூப்பரோ சூப்பர் ;)\nகோமதி அரசு 15 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:29\nவாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.\nவலைச்சர பொறுப்பில் இருக்கும் போதும் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. என் கணவர் ஓவியத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தமைக்கு நன்றி.\nஸாதிகா 15 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:06\nஉங்கள் வீட்டுப்பொங்கலை எங்க்ளுடன் பகிர்ந்த கோமதி அம்மாவுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு 15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:16\nஅன்பு ஸாதிகா வாங்க, வாழ்கவளமுடன்.\nகோமதி அரசு 15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:17\nவாங்க ராம்வி, உங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:20\nபொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு கழித்தோம். உங்கள் கோலமும், கணவர் வரைந்த சித்திரமும் வெகு அருமை.\n/விகடன் தீபாவளி மலர் கார்டூன்கள் நினைவுக்குவருது./\nமாதேவி 15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:55\nஅழகிய கோலம்வரவேற்க பொங்கும் உங்கள் வீட்டுப் பொங்கல் பூசை மனத்துக்கு நிறைவைத்தருகின்றது.\nகோமதி அரசு 15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nவாங்க ராமலக்ஷமி, வாழ்கவளமுடன். என் மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்றி.\nஎன��� கணவ்ரின் கார்டூனை பாராட்டியதற்கு நன்றி.\nகோமதி அரசு 15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:09\nவாங்க மாதேவி, வாழ்க வளமுடன் தொடர்ந்து வந்து எல்லா விட்டு போன பகுதிகளையும் படித்துக் கருத்து சொன்னமைக்கு வாழ்த்துக்கள் நன்றி.\nகோமதி அரசு 17 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nவாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 19 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nவாங்க அக்கா, வாழ்க வளமுடன்.\nஹுஸைனம்மா 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:10\nஅக்கா, கார்ட்டூன் படம் மிக நன்றாக இருக்கீறது. விகடன் போன்ற பத்திரிகைகளில் வருவதுபோலவே உள்ளது.\nமற்ற பொங்கல் படங்களும் கண்டேன். திட்டமிட்டு எடுத்துப் பகிர்ந்தவிதம் வியப்பளிக்கிறது. கோலம் போடும் விபரங்களும், சுண்ணாம்பு பற்றியும் தெரிந்துகொண்டேன்.\nகோமதி அரசு 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:55\nவாங்க ஹுஸைனம்மா, வாழகவளமுடன். என் கணவ்ர் கார்ட்டூன் படத்தை பாராட்டியதற்கு நன்றி. அவர் கார்டூன் படத்திற்கு ஆதரவு கூடுவதால் என் பதிவு எல்லாவற்றிலும் ஒரு கார்டூன் வரைந்து தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மாட்டுபொங்கலில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் வரைந்து தந்தார்கள்.\nபதிவுக்காக படி படியாக எடுத்தது உங்கள் பாராட்டுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-05-31T23:22:25Z", "digest": "sha1:73TIZOJGV7HASBGON3SAYESKJQE5T2BF", "length": 28141, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! -இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக\nதமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 January 2019 No Comment\nதமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக\nபுதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி எனப்படும் ஒன்றியப்பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கப்பெட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பாசக முகவராகக் கிரண்(பேடி) வந்ததிலிருந்து அனைத்துத் த��ப்பு மக்களிடமும் தன்னுரிமையுடன் வாழப் புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது.\nஇந்தியாவில் மாநிலங்களுடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றியப்பகுதிகளும் உள்ளன.\nஇப்போது இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சண்டீகர், ததுரா – நாகர் அவேலி(Dadra and Nagar Haveli), தையூ-தாமன்(Daman and Diu), புதுச்சேரி, இலட்சத்தீவுகள், தில்லி தேசிய தலைநகரப் பகுதி ஆகிய 7 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.\nஇவற்றுள், புதுச்சேரி, தில்லி ஆகியன மாநிலத்திற்கு இணையாகக் கருதும் வகையில் தேர்தல் மூலம் அரசு அமைக்க உரிமை கொண்டன. எனவே, சட்ட மன்றங்களும் இருக்கும். மாநிலங்களுக்கு இணை என்று சொன்னாலும் முழுமையான மாநிலமாக ஏற்கப்படவில்லை. எனவே, சட்டம் இயற்ற ஒப்புதல் தேவை போன்ற முறைகளால் குடியரசுத்தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளன.\nபிரெஞ்சு ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரி 1954இல் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது; 1962இல் ஒன்றியப் பகுதியானது. எனினும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியாக தொடர்ந்து இருக்கத் தேவையில்லை.\nதனித்த பண்பாட்டுக் கூறுகள் உள்ளமையைக் காரணம் காட்டி ஒன்றியப் பகுதியாக மத்திய அரசு அறிவிக்கிறது. உண்மையில் தனித்த பண்பாட்டுக் கூறுகள் உள்ள பகுதிகள்தாம் மத்தியக் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்து இருக்க வேண்டும்.\nஒரு மாநகராட்சி அளவுள்ள சிறிய பகுதி ஆகிய புதுவையை எப்படித் தனி மாநிலமாக அறிவிக்க முடியும் என்கின்றனர். புதுச்சேரியின் மக்கள் தொகை 12,47,953. ஆனால் இதைவிடக் குறைவாக மக்கள் தொகை உள்ள அருணாச்சலப் பிரதேசம்(10,97,968), மிசோரம்(8,88,573), இதைவிடச் சற்றுக் கூடுதலாக மக்கள் தொகை உள்ள கோவா (13,47,668) ஆகிய ஒன்றியப் பகுதிகள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, ஆகிய ஒன்றியப் பகுதிகள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவைபோல் புதுவையை(யும் தில்லியையும்) முழுமை மாநிலமாக மாற்ற வேண்டும்.\nஇந்தியாவுடன் இணைந்த சிக்கிம்(5,40,851) மக்கள் தொகையும் புதுச்சேரி மக்கள் தொகையைவிடக் குறைவுதான். எனவே, மக்கள் தொகை அடிப்படையில் மாநில உரிமையை மறுப்பது முறையல்ல.\nஎனவே, புதுச்சேரி மாநில மக்களின் ஒருமித்த கருத்தை ஏற்று அதனை முழுமை மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அல்லது அதுவரை அம்மக்கள் நாடாளுமன்றத் த���ர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.\nமற்றொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டைப் பிரித்துத் தென்தமிழகம் உருவாக்க அவ்வப்பொழுது குரல்கள் எழுகின்றன. அதில் சிறிது மாற்றமாக இக் கருத்து அமையும். இப்பொழுது புதுச்சேரியின் சில பகுதிகள் தமிழ்நாட்டின் ஊடாக உள்ளன. புதுச்சேரியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு புதுச்சேரி பகுதிக்குச் செல்ல தமிழ்நாட்டின் வழியாகச் செல்லவேண்டிய நிலைகளும் உள்ளன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செறிவான புதுச்சேரி மாநிலத்தை அமைக்க வேண்டும்.\nபுதுச்சேரியின் அண்மையில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களையும் புதுச்சேரி தமிழ்ப்பகுதிகளையும் இணைத்துத் தமிழ்ப்புதுவை என மாநிலம் உருவாக்க வேண்டும்.\nபுதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாம்(Yanam), ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தின் அண்மையில் அமைந்துள்ளது. எனவே, அதனை ஆந்திராவுடன் இணைக்கவேண்டும்.\nமாகி அல்லது மாகே(Mahe) கேரள மாநிலம் தளிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. (மைய்யழி என்பது பழைய தமிழ்ப்பெயர்.) இதனைக் கேரள மாநிலத்துடன் இணைக்க வேண்டும்.\nகாரைக்கால் தமிழ்நாட்டின் நாகப்பட்டனம் மாவட்டத்தின் இடையில் அமைந்துள்ளது. இதனைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அல்லது நாகப்பட்டினத்தைத் தமிழ்ப்புதுவையுடன் இணைக்க வேண்டும்.\nபிரெஞ்சு ஆளுகையில் புதுச்சேரியுடன் இணைந்திருந்த சந்திரநாகூர், கல்கத்தாவின் அருகில் உள்ளதால் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. அதை முன் நிகழ்வாகக் கொண்டு இவ்வாறு நடைமுறைப் படுத்தலாம்.\nபுதிய பகுதிகள் சேர்க்கப்படுவதால் தாங்கள் புறக்கணிக்கப் படுவோமோ என்ற அச்சம் புதுச்சேரி மக்களுக்கு வரலாம். எனவே, தமிழ்ப்பகுதி அமைந்த 10 ஆண்டுகளுக்கு இப்போதைய புதுவைப்பகுதியைச் சேர்ந்தவரே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விதி வகுக்கலாம். பழைய புதுவை சேர்க்கப்பட்ட புதுவை என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே மாநிலமாக உணர்ந்து மக்கள் செயல் படவேண்டும்.\nஎனவே, புதுவைக்கு மாநிலத்தகுதி வழங்க மத்திய அரசு இனியும் காலம் கடத்தக்கூடாது. தமிழக அரசுடன் கலந்து பேசி, தமிழ்நாட்டின் புதுவைக்கு அண்மைய பகுதிகளையும் இணைத்துத் தமிழ்ப்புதுவை மாநிலத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒன்றியப்பகுதியாகவை வைத்து ஆட��டிப்படைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம் என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும். எக்கட்சியினரும் தனியரும் போட்டியிடக் கூடாது. இதன் மூலம் மததிய அரசிற்குத் தங்கள் தேவையை உணர்த்த வேண்டும்.\nபுதுவை தனி மாநிலமாக உருவாகுக\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: ஒன்றியப் பகுதி, மிழ்ப் புதுவை மாநிலம்\n« திருக்குறள் உயராய்வு அரங்கு 927 – திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்\nஉதவிய உள்ளங்கள் –\tபேரரசி முத்துக்குமார் »\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nதூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn16.html", "date_download": "2020-05-31T23:37:29Z", "digest": "sha1:PCO6Y2LVU5MLHSRFQH2MPZUVBCEZMIVU", "length": 45228, "nlines": 427, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிலையும் நீயே சிற்பியும் நீயே - Silaiyum Neeyae Sirpiyum Neeyae - கீதா தெய்வசிகாமணி நூல்கள் - Geetha Deivasigamani Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசிலையும் நீயே சிற்பியும் நீயே\n“நான் பிறரைப் பற்றிப் பேசும் போது அவர்களின் நல்ல பண்புகளை மட்டும் எடுத்துச் சொல்வேன். அவர்கள் குறைகளைப் பற்றிப் பேச மாட்டேன்” என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின். உங்கள் வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்ட போது பிராங்க்ளின் கூறிய பதில் இது.\nசாதனையாளராக உங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் நீங்கள் “இன்று முதல் யாரையும் குறை கூறுவதில்லை” என உங்களுக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொள்ளலாம். குறை கூறுதல் என்றால் என்ன ஒருவரிடம் எத்தனையோ நற்பண்புகள் இருக்க அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் நேரத்திலோ, இல்லாத நேரத்திலோ சுட்டிக் காட்டிப் பேசுவது, பொதுவாகவே ஒருவரிடம் குறைபாடு கண்டுபிடிப்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகிவிட்டது. எதையும், ஒரு பொருளையோ, ஒரு நபரையோ அடையாளம் காட்ட அவர் குறையையே ��டுத்துக் கொள்கிறோம். “அந்த வழுக்கைத் தலைக்காரர்”, “அந்த குட்டைக் கத்திரிக்காய் பொண்ணு”, “கரேல்னு வருவாரே, அவர் தான்”, “அந்த சிடுமூஞ்சி” - இப்படியே அடையாளம் காட்டுகிறோம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\n ஒருவரைப் பற்றிக் குறிப்பிடும் போதே அவரது மைனஸ் பாயிண்ட்டை சுட்டிக் காட்டிப் பேசுவதே சிலருக்கு வழக்கம். “அவனா... பஞ்சுவாலிட்டீன்னா... கிலோ என்ன விலைன்னு கேட்பான்”. “அவளா... எச்சற் கையாலே காக்கா விரட்ட மாட்டாள்.” “அவன் கிட்டே சொல்லிட்டியா... பஞ்சுவாலிட்டீன்னா... கிலோ என்ன விலைன்னு கேட்பான்”. “அவளா... எச்சற் கையாலே காக்கா விரட்ட மாட்டாள்.” “அவன் கிட்டே சொல்லிட்டியா அவ்வளவுதான் சரியான செய்தி ஒலிபரப்புத்துறை.” இப்படி அடுத்தவரது குறையை சுட்டிக்காட்டிப் பேசுவது சிலருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.\n“சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் மற்ற மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா” எனும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை நினைவு கூறுங்கள். நமக்குள் உள்ள குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து களைபிடுங்குவது போல நம்மைவிட்டு அந்தக் குறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். களை போன்ற தீய பண்புகளைக் களையக் களைய சாதனைச் செடி செழித்து வளர ஆரம்பிக்கும்.\nயார் யார் அடுத்தவரைக் குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.\n- எதிலும் நிறைவு காணாதவர்கள். திருப்திப் படாதவர்கள். எதிரே என்னதான் நிறைவாக ஒரு பொருளை நிறுத்தினாலும் அதில் குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.\n- குறை கூறுவதையே வருடக்கணக்காகப் பழக்கத்தில் கொண்டு விட்டவர்கள். ஒரு நாளைக்கு நூறு குறை கூறிக் கொண்டு இருக்கிறோம் என்பதையும் புரியாமல் இருப்பவர்கள் இவர்கள்.\n- தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தனது தாழ்வு மனப்பான்மை மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்கிற பயத்தில் முந்திக் கொண்டு மற்றவர்களைக் குறை கூறுவார்கள்.\n- மற்றவர்கள் முன் தன் அதிகார தோரணையைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் வர்க்கமும் சத்தம் போட்டு அடுத்தவர் குறையை சுட்டிக் காட்டிப் பேசுவார்கள்.\n- வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பெரிய இழப்பிற்கு ஆளாகி இருப்பவர்களும் தன் சோகத்தை மறைக்க, ஆற்றமையால் மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.\n- பொதுவாக படிப்பறிவோ, உலக அனுபவமோ, கடும் உழைப்போ இல்லாமல் வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களும் தன் குறையை மறக்க மற்றவர்கள் குறை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.\n- தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பேசும் அகம்பாவம் பிடித்தவர்களும் மற்றவர்களைக் குறை கூறிப் பேசுவதில் இன்பம் காண்பார்கள்.\n- சுயநலம் மிக்க சிலர் தனக்கு நல்லது செய்யாத அனைவரையும் குறை கண்டுபிடித்து உறவினர், நண்பர்கள் மத்தியில் திட்டித் தீர்ப்பார்கள்.\n- சில தீய பழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் தன் தவறை மறைக்க மற்றவர்கள் மேல் குற்றம் கண்டுபிடித்து குறை கூறிக் கொண்டு இருப்பார்கள்.\nஇப்படியாக குறை சொல்லும் குறை உங்களுக்கு இருக்கிறதா உங்களது இந்தக் குறையை நீக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று பார்ப்போமா\n- மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுவது உங்கள் சுபாவமானால் முதலில் நீங்கள் சொல்வதை ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்கும் மற்றவர்கள் போகப் போக இந்த சுபாவம் உள்ள உங்களை வெறுக்க ஆரம்பிப்பார்கள். “நல்லதே இவன் கண்ணிலே படாது. எப்பப் பார்த்தாலும் குறை கூறிக்கிட்டு இருப்பான்” என்று உங்களை சற்று உதாசீனப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். மற்றவர்கள் மத்தியில் மதிப்பு உங்களை விட்டு மதிப்பாக விலகிக் கொள்ளும்.\n- குறை கூறுவதையே வழக்கப்படுத்திக் கொண்டிருந்தால் மற்றவர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள், நற்பண்புகள் உங்கள் கண்ணில் படாமல், காதில் விழாமல் போய்விடும். ஒரு மனிதனிடம் ஒரு குறை இருந்தால் நாலு நிறை பண்புகள் இருக்கலாம். ஏன் நற்பண்புகள் தெள்ளத் தெளிவாகத் தெரிய குறையை லென்ஸ் போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்\n- மற்றவர்களிடம் குறை காணும் மனது எப்போதும் தனக்குள்ளே ஒரு நிறைவைக் கண்டு விட முடியாது. நிறைவு காணாத நேரத்தில் உங்கள் மனம் அமைதி இழந்து தவிப்பது இயற்கையே.\n- ஒருவர் இல்லாத நேரத்தில் மற்றவர்களிடம் அவரைப் பற்றிக் குறை கூறுவது உங்கள் சுபாவமானால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சுபாவத்தினால் நல்ல நண்பர்களது நட்பை இழப்பது இயற்கை. அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றியும் நீங்கள் அவதூறாகப் பேசக் கூடும் என்கிற பய உணர்வால் உங்களை விட்டு வில ஆரம்பித்து விடுவார்கள்.\n- மற்றவர்களைக் குறை கூறிப் பேசும் போது உங்களை அறியாமல் மனதில் ஒரு எரிச்சலும், வெறுப்புணர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. நாளடைவில் உங்களது இந்தப் பழக்கத்தால் இரத்த அழுத்தம் (பி.பி.) சர்க்கரை நோய் (டயாபடீஸ்) குடற்புண் (அல்ஸர்) மூட்டுநோய் (ஆர்த்தரைடிஸ்) போன்ற நோய்கள் வர வழிவகுத்தவர்கள் ஆகிறீர்கள்.\n- ‘காலம் பொன்னானது கடமை கண்ணானது’ அல்லவா கிடைக்கும் நேரத்தை உங்கள் முன்னேற்றத்திற்கான உழைப்பில் செலவிடப் பாருங்கள். அதைவிட்டு மற்றவரைப் பற்றிக் குறை கூறி உங்கள் நண்பரிடம் பேச, அவரும் ரொம்ப சுவாரஸ்யமாய் அவர் பங்கிற்கு ஏதாவது பேச, வீணாவதென்னவோ பொன்னான நேரங்கள் தான். கடந்துவிட்ட நிமிடத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இழந்தது இழந்ததுதான். ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் செலவிடுவதை விட்டுவிட்டு ஏன் இந்தக் குறை கூறல் புராணம்\n- ஒருவரது குறையை மற்றவரிடம் பேசும் போது கேட்டுக் கொண்டிருக்கும் நபர் கோள் சொல்லும் பேர்வழியாக இருந்தால் உங்கள் பேச்சு அப்படியே அவர் காதுகளை எட்ட ரொம்ப நேரம் ஆகாது. பிறகென்ன உறவு, நட்பு இவற்றிற்குள் விரிசல்கள் தான் பிளவுகள்தான்.\n- நீங்கள் என்றோ குறை சொல்லிப் பேசிய பேச்சு எதிராளியை எப்படியோ எட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நேரம் உதவி, உபகாரம் என்று அவரிடம் போகும் போது நீங்கள் அன்று அவரைப் பற்றி பேசிய வார்த்தைகள் அவர் மனத்தில் நிழலாட நீங்கள் கேட்கும் உதவி நிச்சயமாக மறுக்கப்படலாம். உங்களது இந்த நிலைக்கு வேறு யாரும் காரணமல்ல. உங்கள் குறை கூறும் சுபாவமே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகுறை கூறிப் பேசுவது சிலருக்குப் பழக்கமாக இருந்து சுபாவமாகவே மாறி என்னதான் கண் எதிரே அழகான் அபொருள் இருந்தாலும் அதில் குறையைத் தேடுவார்கள். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான குட்டிக்கதை உண்டு.\nஒரு சமயம் ஒரு அரண்மனையில் ராஜா ஒருவர் பொம்மைக் கலைஞர்களை ஆதரிப்பதற்காக அத்தனை பொம்மைக் கலைஞர்களையும் வரச் செய்து, பொம்மைகள் செய்யச் சொல்லி கண்காட்சி விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறையக் கலைஞர்கள் விதவிதமாக வண்ண வண்ண பொம்மைகள் பல செய்திருந்தனர். பறவ���கள், மிருகங்கள் எனப் பலரகப்பட்ட பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியைப் பார்க்க மக்கள் திரளாக வந்திருந்தனர். அதில் ஒரு விமர்சகனும் இருந்தான். அவன் எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மை உள்ளவன். ஒவ்வொரு பொம்மையைப் பார்த்த போதும் “இது நிறம் சரியில்லை” “இதன் முகம் சகிக்கவில்லை” “இந்த பொம்மையின் மூக்கு கோணலாக இருக்கிறது” “இதை யார் வாங்குவார்கள்” என்றெல்லாம் விமர்சனம் செய்து கொண்டு இருந்தான். பொம்மைக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பொம்மைகள் விலை போகாமல் அப்படியே இருந்து விடுமோ என்று கவலைப்பட்டனர்.\nஅந்த விமர்சகன் ஒரு இடத்திற்கு வந்து “இதோ இந்த மரக்கிளையில் இருக்கும் கிளி பொம்மையைப் பாருங்கள். இதன் மூக்கு கிளி மூக்கு போலவா இருக்கிறது இதைக் ‘கிளி’ என்று சொன்னால் யாராவது நம்புவார்களா இதைக் ‘கிளி’ என்று சொன்னால் யாராவது நம்புவார்களா கண்ணும் கிளியின் கண் போல இல்லை. பச்சை நிறமும் கிளிப்பச்சை நிறமாக இல்லை என்று குறைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தான். அப்போது அந்தக் கிளி இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு பறந்தது. இதுவரை அவன் குறை கூறிப் பேசியது “உயிருள்ள கிளியை” என்று தெரிந்ததும் கூடியிருந்த மக்கள் சிரித்தார்கள். விமர்சகனும் அவமானம் தாங்காமல் சென்று விட்டான். அதாவது குறை கூறும் மனது உள்ளவனுக்கு நிறைவானதே எதிரே இருந்தாலும், நிறைவு பெறாமல் குறையே தெரியும் என்பது புரிகிறதல்லவா\nஎனவே... இனிமேல் குறை கூறாதீர்கள். குற்றம் கண்டுபிடிக்காதீர்கள். இவ்வுலகில் குறை இல்லாதவர்கள் எவரும் இல்லை. குற்றம் செய்யாதவர்களும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் சிறு குற்றங்கள் செய்திருப்பார்கள்.\nமுதல் தமிழ் நாவலான “பிரதாப முதலியாரது சரித்திரம்” எனும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய நூலில் ஒரு அருமையான வாசகம் ஒன்று உள்ளது. அதாவது,\n“முட்டாள் செய்யும் குற்றம் அவனுக்கு மட்டும் தெரியாது உலகத்துக்கு எல்லாம் தெரியும். புத்திசாலி செய்யும் குற்றம் அவனுக்கு மட்டுமே தெரியும். உலகத்திற்குத் தெரியாது.”\nஎனவே, யாரிடத்திலாவது குற்றம் குறைகள் இருந்தால், அவரை நீங்கள் திருத்தி நல்வழிபடுத்த விரும்பினால் அவரிடமே பக்குவமாக, பக்குவமான நேரத்தில் எடுத���துச் சொல்லுங்கள். அதைவிட்டு குறை கூறி, குறை கூறி, உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.\nநிறையில் குறை காணும் இயல்பை விட்டு, குறையிலும் நிறையைத் தேடும் இயல்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் நிறைவைக் கண்டுபிடித்து, நிறைய நிறையப் பாராட்டுங்கள். உங்கள் நிறைகள் நிச்சயமாக உலகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு பாராட்டப்படுவீர்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகீதா தெய்வசிகாமணி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெ���்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=1343", "date_download": "2020-05-31T22:58:06Z", "digest": "sha1:EA3NFCO64JX2QDUTVELDYXGKYHQNUOSJ", "length": 10363, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "Palli Pilaigalukana Sudoko Puthirgal! - பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! » Buy tamil book Palli Pilaigalukana Sudoko Puthirgal! online", "raw_content": "\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : டி.என். இமாஜான் (D.N. Imajan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nநிதி மேலாண்மை பாஞ்சாலி சபதம்\n' பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள் என்னும் இந்நூலுனைக் கையிலெடுத்த உங்களுக்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்நூலின் தலைப்பில் உள்ள 'சுடோகு' என்னும் வார்த்தை, ஐப்பானிய வார்த்தையாகும். அதற்கு 'தனித்த எண்' எனப் பொருள். இந்த எண் புதிர் முதலில் ஜப்பானில் தோன்றி, பிறகு உலகெங்கும் பரவி கொண்டிருக்கின்றது.\nஇது கட்டங்களால் ஆண எண் புதிர். இந்தக் கட்டங்களில் எண்களை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு புதிரும் 36 கட்டங்களைத் கொண்டிருக்கும். புதிரில் கொடுக்கப்பட்டிருக்கும். விதிமுறைகளின் படி, 1 முதல் 6 வரையுள்ள எண்களை 6 முறை நிரப்ப வேண்டும். இது பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒற்ற, சிந்தனையைத் தூண்டும், புதிர்கள், இந்நூல் 100 புதிர்களைக் கொண்டது.\nஇந்த நூல் பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள், டி.என். இமாஜான் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள், டி.என். இமாஜான், D.N. Imajan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , D.N. Imajan Siruvargalukkaga,டி.என். இமாஜான் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy D.N. Imajan books, buy Arivu pathippagam books online, buy Palli Pilaigalukana Sudoko Puthirgal\nஇன்றே இங்கே இப்பொழுதே - Indre Inghe\nஅறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal\nவார்த்தை விளையாட்டு - Vaarthai Vilaiyaatu\nரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru\nபடைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai\nசீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham\nசிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best\nஆசிரியரின் (டி.என். இமாஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்\nகணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்\nஅறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal\nவட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்\nபொது அறிவுப் பூங்கா - Podhu Arivu Poonga\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஆங்கில ரைம்ஸிற்கு இணையான குழந்தைப் பாடல்கள்\nஅன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum\nஉங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம்\nகுழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை புதிய பார்வை - Kuzhathaikallukku Vazhikaattum Pazhaiya\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிடா முயற்சி வெற்றி தரும்\nஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein\nஉலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்\nவேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535489", "date_download": "2020-06-01T00:21:53Z", "digest": "sha1:RE2ERJR7P64S6DXFCAT5NMDRVA7BC3YU", "length": 7817, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Two arrested for selling cannabis at Marina | மெரினாவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் ��லகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமெரினாவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது\nசென்னை: அண்ணா சதுக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை யில் ரோந்து சென்ற போது இரண்டு பேர் வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அதில், திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோயில் 6வது தெருவை சேர்ந்த பிரவீன் (எ) கைப்புள்ளை (27), பிரசாந்த் (26) என்று தெரியவந்தது. ரவுடிகளான இருவர் மீதும் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 ரவுடிகளையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nமதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண���டாஸ்\n× RELATED கஞ்சா, மது போதையில் ரகளை ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு அடிஉதை: ரவுடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953275/amp", "date_download": "2020-06-01T00:20:05Z", "digest": "sha1:6HDM2GE62REDR334I2CHEX2HP4NG3UFA", "length": 10888, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வில்லிவாக்கம் பகுதியில் மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் | Dinakaran", "raw_content": "\nவில்லிவாக்கம் பகுதியில் மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம்\nஅண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம் ரெட்டி தெரு பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தொட்டியின் மூலம் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்தது. தற்போது கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி 95வது வார்டுக்கு உட்பட்ட உதவி பொறியாளர் சந்திரசேகரிடம் தொலைபேசி மூலமாக பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று உதவி பொறியாளர் சந்திரசேகரை சந்தித்து எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தாலும் அவர்களை விரட்டி அடிப்பதாக அப்பகுதி மக்கள் மத்தியில் குற்றம்சாட்டு எழுந்தது.\nஇதனையடுத்து தங்கள் பகுதிக்கு குடிநீர் இனியும் வினியோகம் செய்யாமல் இருந்தால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பான செய்தி, நேற்று தினகரன் நாளிதழில் வௌியானது.\nஇந்நிலையில் உதவி பொறியாளர் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க ஏற்பாடு செய்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 ப��ரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-01T00:14:15Z", "digest": "sha1:OEFSCTWZQWGJHKNLKFICYMN2DJZ3U7FG", "length": 13892, "nlines": 99, "source_domain": "makkalkural.net", "title": "கல்லூரிகளை ஆகஸ்ட்டில் திறக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகல்லூரிகளை ஆகஸ்ட்டில் திறக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை\nகல்லூரிகளை ஆகஸ்ட்டில் திறக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை\nதுணை வேந்தர் கிருஷ்ணன் தகவல்\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளை ஆகஸ்ட் மாதம் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது, பருவத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் கூறியதாவது:-–\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்குற்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் வரும் ஜூலை மாதத்துக்குள் பருவத்தேர்வுகளை நடத்தி முடிப்பது, ஆகஸ்ட் 3வது வாரத்தில் கல்லூரிகளை திறப்பது, நவம்பர் 23ல் வகுப்புகள் முடிவடைந்து. நவம்பர் 24ல் அடுத்த கல்வியாண்டு பருவத் தேர்வுகளை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவத்தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிசம்பர் 13 க்குள் வெளியிட்டு டிசம்பர் 14ல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அந்த பருவம் ஏப்ரல் 4ல் முடிவடைந்து விடும்.\nஅதில் 2021 மே மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பருவத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 பருவங்களிலும் 90 வேலை நாள்கள் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் அடுத்து வரும் சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக இருக்கும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது விடப்படும் விடுமுறைகளும் குறைக்கப்பட்டு வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் விவாதிக்கப் பட்டு உயர்கல்வித்துறைக்கு பரிந்துரையாக அனுப்பப்பட்டுள்ளது.\nகல்லூரி முதல்வர்களின் கூட்டத்திலும் இந்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளது. உயல்கல்வித் துறை இந்த பரிந்துரைகளை ஏற்று அனுமதிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காத நிலையில் இந்த செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா தொற்று அதிகரித்தால் அதற்கேற்றாற் போல் முடிவுகள் எடுக்கப்படும் என்று பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.\nபொதுமக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை மருந்தகங்கள் தங்கு தடையின்றி வழங்கிடவேண்டும்\nSpread the loveபொதுமக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை மருந்தகங்கள் தங்கு தடையின்றி வழங்கிடவேண்டும் கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் அறிவுறுத்தல் கடலூர், ஏப். 16– கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் தங்கு தடையின்றி மருந்தகங்கள் வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருந்தகங்கள் சங்க உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:– கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து […]\nடுவிட்டரில் டிரெண்டிங்கான ‘பட்ஜெட் -2020′\nSpread the loveபுதுடில்லி, பிப்.1– இன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2020–21–ம் ஆண்டிற்கான பட்ஜெட், டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் பொருளாதார பிரச்னைகள் இருக்கின்றன என்று கூறப்படும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டரில் பட்ஜெட் – 2020 டிரெண்டிங் ஆகி உள்ளது. #Budget2020 என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 36,000 க்கும் அதிகமானவர்கள் இதன் கீழ் கருத்து பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.\nதேனியில் செய்தியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்\nSpread the loveதேனியில் செய்தியாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்: கலெக்டர் பல்லவி துவக்கி வைத்தார் தேனி, ஏப்.24– தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகின்ற மாவட்ட ���ளவிலான செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை முகாமினை மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் துவக்கி வைத்தார். கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக தற்சமயம் ஏற்பட்டுள்ள எதிர்பாரத சுழ்நிலையில் தன்னலம் கருதாமல் பொதுமக்களின் நலனை […]\nமதுரையில் சுமை தூக்கும் 400 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்\nகாவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணியை 10 நாட்களில் முடிக்க 7 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jan/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3337957.html", "date_download": "2020-05-31T23:10:10Z", "digest": "sha1:B7BDU7C5ZOYTYWWWO3SJ5K7FP24XM75W", "length": 13438, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை:ரயில்வே வாரியம் ஒப்புதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னை கடற்கரை-எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை: ரயில்வே வாரியம் ஒப்புதல்\nமூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தின் தரத்தை உயா்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை-எழும்பூா் நிலையம் இடையே (4.3 கி.மீ தூரம்) 4-ஆவது ரயில் பாதையின் மேம்பாட்டு திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஎழும்பூா்-கடற்கரை இடையே 4-ஆவது பாதை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூா் ஆகிய ரயில்வே முனையங்களாக உள்ளன. இதன்பிறகு, மூன���றாவது முனையமாக தாம்பரத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த முனையத்தின் தரத்தை உயா்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே (4.3 கி.மீ. தூரம்) புதிய பாதை உருவாக்கப்படவுள்ளது. இந்த 4-ஆவதுபாதை அமைப்பதற்காக இடம் கணக்கெடுப்பு பணிக்கு ரூ.5.38 லட்சத்தை ரயில்வே நிா்வாகம் ஒதுக்கீடு செய்தது.\nஎழும்பூா்-சென்னை கடற்கரை இடையே தற்போது மூன்று பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகள்\nபுகா் ரயில்கள் இயக்குவதற்கும், ஒரு பாதை விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் பாதையை அமைப்பதன் மூலமாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி வழியாக விஜயவாடாவுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். மேலும், வட மாநிலங்களுக்கு ரயில்களில் செல்ல சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பயணிகள் அதிக\nஅளவில் குவிவதையும் குறைக்க முடியும். மேலும், வாகன நெரிசலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பணிக்காக, பூங்கா நிலையம் மற்றும் கோட்டையில் உள்ள நிலங்களை மாநில அரசிடம் இருந்து கையகப்படுத்தவேண்டும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\nகூடுதல் நடைமேடைகள்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: இதுவரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தாம்பரத்தை மூன்றாவது முனையமாக தரம் உயா்த்துவது மூலம், ஹௌரா, பாட்னா, குவாஹாட்டி செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்க முடியும். பூங்கா நிலையம் மற்றும் கோட்டையில் உள்ள நிலங்களை மாநில அரசிடம் இருந்து கையகப்படுத்த வேண்டும். இட கணக்கெடுப்பின்போது, திட்டத்துக்குத் தேவையான நிலப்பரப்பின் அளவை தெற்கு ரயில்வேயின் கட்டுமானப்பிரிவு இறுதி செய்யும். மூன்றாவது முனையப் பணிகளில் தாம்பரம் கோச்சிங் பணிமனையின் பராமரிப்புத் திறனை அதிகரிப்பதுடன் தாம்பரம் நிலையத்தில் ரயில்களை நிறுத்துவதற்கும், வந்து செல்வதற்கும் வசதியாக கூடுதல் நடைமேடைகள் உருவாக்குவதும் அடங்கும். நிலையத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து நடைமேடைகளை இணைக்கும்வகையில், ஒரு நடைமேம்பாலம் கட்டப்படுகிறது என்றனா் அவா்கள்.\nஇரட்டைப்பாதை திட்டம்: காட்பாடி-வேலூா்-திருவண்ணாமலை-விழுப்புரம��(160.1 கி.மி), சேலம்-கரூா்-திண்டுக்கல்(160 கி.மீ.), ஈரோடு-கரூா்(65 கி.மீ.), தா்மாவரம்-பக்கலா-காட்பாடி(290 கி.மீ.) ஆகிய இடங்களில் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்காக இடங்களை கணக்கெடுப்பு செய்ய ரயில்வே வாரியம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மும்பை, ஆமதாபாத் மற்றும் நாட்டின் பிற வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து விரைவு ரயில் மதுரை, திருநெல்வேலி மற்றும் அண்டைய மாநிலம் கேரளத்துக்கு பக்கலா மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படுகின்றன. தா்மாவரம்-பக்கலா-காட்பாடி- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதையை மேம்படுத்துவது மூலமாக, தென் தமிழகத்தில் இருந்து மத்திய மற்றும் வட இந்தியாவுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும். இது தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/jan/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-3330287.html", "date_download": "2020-05-31T21:52:17Z", "digest": "sha1:OAGTPFDHBMK6LIXJDE72RUGYYI7VNRK3", "length": 8987, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞா் மீதான தாக்குதலைத் தடுத்த காவலரைத் தாக்கிய கும்பல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஇளைஞா் மீதான தாக்குதலைத் தடுத்த காவலரைத் தாக்க��ய கும்பல்\nகும்மிடிப்பூண்டி பஜாரில் பட்டப்பகலில் இளைஞரை வெட்ட முயன்ற கும்பலை தடுக்க முயன்ற காவலா் ரஞ்சித்தை அந்தக் கும்பல் கத்தியால் குத்தியது.\nகும்மிடிப்பூண்டி பஜாரை ஒட்டிய கல்லுக்கடைமேடு பகுதியைச் சோ்ந்த முத்து என்பவரின் மகன் ராஜேஷ். அவா் அந்த பஜாரில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.\nராஜேஷை 6 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் தாக்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன் பேரில் அங்கு காவலா் ரஞ்சித் (26) வருவதற்குள் அக்கும்பல் அங்குள்ள அரசுப் பள்ளி அருகில் ராஜேஷை மடக்கியது.\nராஜேஷை கத்தியால் குத்த அக்கும்பல் முயன்ற போது அங்கு வந்த காவலா் ரஞ்சித் அவா்களைத் தடுத்தாா். அப்போது அந்த கும்பல் ரஞ்சித்தின் முதுகில் பேனா கத்தியால் குத்தியது. இதனால் அங்கு கூட்டம் கூடவே அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.\nதகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளா் சக்திவேல், காயமடைந்த காவலா் ரஞ்சித் மற்றும் இளைஞா் ராஜேஷை மீட்டு கோட்டக்கரை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.\nஇது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் ராஜேஷிற்கும் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி பகுதியைச் சோ்ந்த முனுசாமி(27) என்பவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதன் காரணமாக முனுசாமியும் அவரது நண்பா்களுடன் சோ்ந்து ராஜேஷை கத்தியால் தாக்கியதும் தெரிய வந்தது.\nஇது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனுசாமியையும் அவரது நண்பா்களையும் தேடி வருகின்றனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/", "date_download": "2020-05-31T21:52:31Z", "digest": "sha1:2TZVO3KTNL6BR4Z2HFPGFHONX2SQ5YRV", "length": 21191, "nlines": 309, "source_domain": "www.mrchenews.com", "title": "Mr.Che Tamil News | மிஸ்டர்.சே தமிழ் செய்திகள்", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n•தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nதிருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கம்:மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில்முன்பதிவு தொடக்கம்\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\nதஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்பட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது\nதஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டையில் 18 பொருள் அடங்கிய மளிகை பொருட்களை கல்வி அலுவலர் என்.மணி வழங்கினர்\nபுதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் காவலர் மரணம்\nபுதுக்கோட்டை கறம்பக்குடி அருகே மணல் அள்ளிய மாட்டுவண்டிகளை காவல்துறை கையோடு பிடித்ததால் பரபரப்பு ..\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இரத்ததான முகாம் ..\nகுறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க புது பொலிவு பெறும் கல்லணை\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மக்கள் தேச நலச்சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன..\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயமதில் காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nதிருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கம்:மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில்முன்பதிவு தொடக்கம்\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\nதூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nதஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகை���்பட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது\nதஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டையில் 18 பொருள் அடங்கிய மளிகை பொருட்களை கல்வி அலுவலர் என்.மணி வழங்கினர்\nவிஷாலுக்கு வில்லன்னாகிய பூட்டு ...... வெடித்த விபரீதம் என்ன \nநடிகர் விவேக்கின் டெங்கு விழிப்புணர்வு வீடியோ\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் – தளபதி மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றம் தொகுதியில் உள்ள ஜேஜே நகரில் நரிக்குறவர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டது\nமதுரையில் காவல்துறையுடன் சேர்ந்து நடிகர் சசிகுமார் மக்களுக்கு அறிவுரை \nதியா படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி \nநடிக்க அழைத்த ரஜினி மகள் மறுப்பு தெரிவித்த மணிரத்னம் – காரணம் இதுதானாம் \nபுதிய படத்தின் தலைப்பு, அறிவிப்பு டீசரை வெளியிட்டார் விஷ்ணு விஷால் \nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி \nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை \nகொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் \nகளத்தில் இறங்கி பணிபுரிகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடிகர் பார்த்திபன் பாராட்டு \n14 பாடல்கள் உள்ள 99 சாங்ஸ் படத்தின் பாடல்களை வெளியிட்டார் ஏ.ஆர். ரஹ்மான்\nகரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து- சவாலான சூழலில் சின்னத்திரை தொடர்கள்\nஇயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nஉயரும் எண்ணிக்கை: கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்கள்\nகொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்\n‘மாஸ்டர்’ படத்தை திட்டமிட்டபடி வெளியிடலாமா என்ற ஆலோசனை இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் நடைபெறவுள்ளது.\nஒரு வருடம் தள்ளிப்போன ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ வெளியீடு\nமீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா\nவேலூரில் நடந்த மராத்தான் போட்டி:10,000 அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nமுதியோருக்கு ரூ.3000 ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\n 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்.\nநெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது மோடியின் பிட்னஸ் சேலன்ஜ் வீடியோ\nடெல்லியில் அமையவிருக்கிறது இந்தி���ாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகம்\nஉடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்த முறைகேடு\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 2021 உலக கோப்பை போட்டிக்குத் தகுதி-ஐசிசி \nஊரடங்கு நீட்டிப்பு: தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைப்பு \nஇந்தியாவில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு \nஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்பேன் என்கிறார் டேவிட் வார்னர் \nபிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி\nகரோனாவால் இளம் வயதில் உயிரிழந்தவர்: ஸ்பெயினில் 21 வயது கால்பந்துப் பயிற்சியாளர் பலி\nஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ்-சரத் கமல் பதக்கம் வென்றார்\nசென்னை மக்களிடம் கொரோனா முன் எச்சரிக்கை இல்லை – கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை\nகூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு- என்பிஏ போட்டிகள் ரத்து\nகுத்துச்சண்டை: மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு \nகொரோனா தடுப்பு பணி- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு \nகொரோனா நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி \nதமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை\nகொரோனா தடுப்பு மருந்து: சித்தா-யுனானி மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை \nடெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா- 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு \nஅம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு \nமாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை \nஊரடங்கு நீட்டிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு-மத்திய உள்துறை அமைச்சகம் \n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/venpaniyae-song-lyrics/", "date_download": "2020-05-31T22:05:42Z", "digest": "sha1:ODJUZOAPHWDHENVDFIQB2BSMSDSWDK6P", "length": 7671, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Venpaniyae Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ\nஇசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nஆண் : வெண்பனியே முன்பணியே\nஎன் தோளில் சாய்ந்திட வா\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nஆண் : உன் இருள் நேரங்கள்\nபெண் : வெண்பனியே முன்பணியே\nஎன் தோளில் சாய்ந்திட வா\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nபெண் : என் இருள் நேரங்கள்\nஆண் : ஒரு இமை குளிர\nபெண் : ஆதலால் பாகம்\nஆண் : வெண்பனியே ….பெண் : ம்ம்…\nஆண் : முன்பணியே… பெண் : ம்ம்…\nஆண் : என் தோளில் சாய்ந்திட வா\nஆண் : இன்றிரவே பெண் : ம்ம்…\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nபெண் : இமைகளில் நனைந்தும்\nஆண் : எவ்வணம் அதில்\nபெண் : வெண்பனியே..ஆண் : ம்ம்…\nபெண் : முன்பணியே ..ஆண் : ம்ம்…\nபெண் : என் தோளில் சாய்ந்திட வா\nபெண் : இன்றிரவே ..ஆண் : ம்ம்…\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nஆண் : உன் இருள் நேரங்கள்\nபெண் : என் பனி காலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/2610/", "date_download": "2020-05-31T22:19:54Z", "digest": "sha1:FG52QR5RFX7HWMOLDHFVPN7ZNMEAHND7", "length": 10305, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பில் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாதது – GTN", "raw_content": "\nபில் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாதது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅவுஸ்திரேலிய வீரர் பல் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாத ஒன்று என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் பந்து ஒன்று பின் கழுத்தில் பட்டதன் காரணமாக காயமடைந்த பில் ஹக்ஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாமா என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய ஜூரிகளினால் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பில் எதிரணித்தலைவர் பிரட் ஹடின் மற்றும் பந்து வீச்சாளர் டக் புலின்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் செப்பில் சீல்ட் போட்டித் தொடரில் நியூ சவுத்; வேல்ஸ் கழகத்திற்கு எதிராக தென் அவுஸ்திரேலியாவின் சார்பில் ஹக்ஸ் துடுப்பெடுத்தாடிய போது சோன் அப்போட் வீசிய பந்து ஒன்று ஹக்ஸின் பின் கழுத்தில் பட்டிருந்தது.\nமருத்துவ சிகிச்சைகள் முதலுதவிகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிர் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியமில்லை என நரம்பியல் மருத்துவர்களின் அறிக்கையின் ஆதாரத்தின் அடி;பபடையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் போட்டிகள் ஓரு வருடம் பிற்போடப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியில் – சென்.ஜோன்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\nயுனிஸ்கான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்\nஉலகின் முதனிலை அணியாக இங்கிலாந்து உருவாக முடியும் – பென் ஸ்டோக்ஸ்\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/5121/", "date_download": "2020-05-31T22:46:58Z", "digest": "sha1:BKNCJIUS73753CNFV7THNJ5ZJYTHSXMW", "length": 9572, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது – GTN", "raw_content": "\nகாவல்துறை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கையில் காவல்துறை நிலையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். காவல்துறை நிலையங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமஹியங்கனை ரிதியமல்லியத்த பகுதியில் புதிய பொலிஸ் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஇலங்கை எண்ணிக்கை காவல்துறை நிலையங்கள் பூஜித் ஜயசுந்தர\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nமனிதாபிமானத்தின் எழுச்சியும்திசை திருப்பும் முயற்சியும் -செல்வரட்னம் சிறிதரன்\n2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நலன்களை வழங்கும் – அரசாங்கம்\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மா���வர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2018/11/blog-post_14.html", "date_download": "2020-05-31T22:31:08Z", "digest": "sha1:4T24FZ3SEBMOXSVXBRXR4S2CKK2GRC74", "length": 36421, "nlines": 446, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்", "raw_content": "\nபுதன், 14 நவம்பர், 2018\nமகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.\nகந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும், சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து இருந்தான். நவீன பொம்மலாட்டம். கொலுவிற்கு வந்த குழந்தைகள் , பெரியவர்கள் ரசித்தனர். நீங்களும்\nபார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கள்.\nஇன்று திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும், தேவயானைக்கும் திருமணம்.\nதெய்வம் படத்தில் திருமணக்காட்சி வரும் பாடல். பாடலை பாடியவர் பெங்களூர் ரமணி அம்மா அவர்கள்.\nஅங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்\nஅங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்\nதங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை\nதங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை\nதாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை\nதாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை\nஅங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் … கொண்டாட்டம்\nஉருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை\nநெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை\nஉருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை\nநெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை\nவேல் முருகா வெற்றி வேல் முருகா\nவேல் முருகா வெற்றி வேல் முருகா\nசந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்\nசந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்\nஅரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்\nஅரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்\nகந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்\nகந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்\nகந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்\nகந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்\nவேல் முருகா வெற்றி வேல் முருகா\nவேல் முருகா வெற்றி வேல் முருகா\nவேல் முருகா வெற்றி வேல் முருகா\nவேல் முருகா வெற்றி வேல் முருகா\nவேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா//\nபாடல் வரிகள் கிடைத்த இடம் தமிழ்பா என்ற வலைத்தளம் அவர்களுக்கு நன்றி.\nதேவர்கள் குறை தீர அன்று தேவசேனாதிபதியாய், முடி சூட்டிக் கொண்ட சிங்கார வேலர் இன்று திருமணமகனாய்ச் சுந்தரக் கோலம் பூண்டார்.\n//பொன்னான சுப முகூர்த்த வேளையில் பிரம்ம தேவன் திருமாங்கல்யத்தை பொற்தட்டில் வைத்து முருகப் பெருமான் தெய்வயானை தேவியாரின் திருக்கழுத்தில் திருமாங்கல்யத்தைத்தாரணம் செய்தார்.\nதிருமணச் சாலையில் எழுந்த வாழ்த்தோலி பிரபஞ்சமனைத்தும் எதிரொலித்தது. எங்கும் பூமழை பொழிந்தது.//\nதெய்வானை முருகப்பெருமான் திருமணக் கோலம்.\nதிருமணத்திற்கு வந்தவர்கள் சாப்பிட்டுச் செல்லுங்கள்\nஉணவு அருந்திய பின் தாம்பூலம் தரித்துக் கொள்ளுங்கள்.\nதிருமணத்திற்கு வந்தவர்கள் தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nபடங்கள் கூகுள் - நன்றி.\nநீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே\nமால் கொண்ட பேதைக்குன்மண நாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே\nவேல்கொண்டு வேலைப் பண் டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா\nநாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே\nPosted by கோமதி அரசு at முற்பகல் 5:37\nLabels: கந்தசஷ்டி விழா நிறைவு., திருப்பரங்குன்றம்\nஸ்ரீராம். 14 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதிருக்கல்யாண நாள். குன்றத்திலே குமரனுக்குப் பாடலின் உற்சாகமும், காட்சிகளும் மனதில் எழுகின்றன.\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:50\nவணக்கம் ஸ்ரீராம்., வாழ்க வள��ுடன்.\nபாடலை ரசித்து காட்சியை மனகண்ணில் கண்டது மகிழ்ச்சி.\nஇன்று காலை ஆறுமணிக்கு பதிவு செய்து விட்டு குடும்ப விழாவில் கலந்து கொள்ள போய் விட்டேன். தம்பி மகளுக்கு திருமணம் உறுதி செய்தல் விழா. மாலை தான் வந்தேன்.\nஸ்ரீராம். 14 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nவள்ளிக்குமரனின் மணநாள்... நம் வாழ்வின் சுடரொளிப் பெருநாள்...\nஇந்த வரிகளும் மனதில் ஓடுகின்றன.\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:08\nஸ்ரீராம் இந்த பாட்டும் எனக்கும் தோன்றியது.\nஇன்று தெய்வானை திருமணம் அதனால் அந்த பகிர்வு மட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:31\nஆட்டம் போட வைக்கும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...\nபக்கத்தில் விருந்தும்உண்டு தாம்பூலம் எடுத்துக் கொண்டேன் அம்மா...\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:11\nவனக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்\nஆமாம், ஆட்டம் போட வைக்கும் பாடல்தான்.\nவிருந்து உண்டு தாம்பூலம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.\nபெங்களூரு ரமணியம்மாள் பாடல் கேட்டு ரசித்தேன்.\nவாழைஇலை விருந்தும், உபசரிப்பும் ஸூப்பர் வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:15\nவணக்கம் சகோ தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.\nபாடலை ரசித்து விருந்து உபசாரத்தை ஏற்று கொண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.\n ஹையோ அசந்துவிட்டேன்...வியந்துவிட்டேன்....அருமையான படைப்பு, படைப்புத் திறன்... உங்கள் மகனின் திறமைக்கும், கற்பனைக்கும், உழைப்பிற்கும் வார்த்தைகளே இல்லை..அழகாக எடிட்டிங்க் செய்து அந்தக் காட்சிகளுக்கேற்ப பொம்மலாட்டம்...சூப்பர் சூப்பர் ரொம்பவே ரசித்தோம் அக்கா...மகன், மரும்கள், கவின் எல்லோருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்...அதில் அந்த வேலில் உங்கள் பெயர்கள் எல்லாம் வரும்படி செய்து ஆசிகளுடன் என்று தங்களது படைப்பைச் செய்ததும் அருமை...அழகான குடும்பம் நல்ல எண்ணங்களுடனான குடும்பம்.. இறைவன் எல்லோரையும் எப்போதும் நலமுடன் மகிழ்வுடன் வைத்திருக்கட்டும் பிரார்த்தனைகள்...\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:21\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nமகனின் பொம்மலாட்ட காணொளியைப் பார்த்து கருத்து சொன்னத்ற்கு நன்றி கீதா. எங்கள் இருவர் பேருடன் மருமகளின் அம்மா பேரும் போட்டு இருக்கிறார்கள்.\nஉங்கள் பாராட்டுகளையும் வாழ்த்து��்களையும் சொல்லி விடுகிறேன்.\nஉங்கள் வாழ்த்தும், பிரார்த்தனைகளும் மகிழ்ச்சியை தந்தது கீதா.\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டாம் பாடல் செம பப்ளி பாடல்...ரொம்ப உற்சாகமான பாடல்...மிகவும் பிடிக்கும்...சாப்பிட்டு, தாம்பூலம் எடுத்துக் கொண்டு முருகனின் அருளும் பெற்றோம் அக்கா...சூப்பர்...\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:25\nஆமாம் கீதா, இந்த பாடலை ரசித்து கேட்டு, விருந்து உண்டு தாம்பூலம் எடுத்துக் கொண்டு முருகனின் அருளை பெற்றது மகிழ்ச்சி கீதா.\nAnuprem 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:01\nமுருகன் திருக்கல்யாணத்தை நேரில் கண்ட நிறைவு மா\nநவீன பொம்மலாட்டம். ..மிக சிறப்பு ரசித்தேன்\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nவணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.\nநவீன பொம்மலாட்டத்தை ரசித்தமைக்கு நன்றி.\nமிக மிக அருமையான பகிர்வு. அதுவும் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் என்னால் மறக்கவே முடியாத பாட்டு இந்தப்பாடலுக்கு அதைக் கேட்டதுமே என் பெண் ஒரு வயசிலிருந்து அப்படி ஓர் ஆட்டம் ஆடுவாள் இந்தப்பாடலுக்கு அதைக் கேட்டதுமே என் பெண் ஒரு வயசிலிருந்து அப்படி ஓர் ஆட்டம் ஆடுவாள் அக்கம்பக்கம் அனைவரும் பார்த்து ரசிப்பதோடு இந்த மாதிரிக் குழந்தை ஆடுவது ஆச்சரியம் என்பார்கள். அந்த நினைவுகள் இப்போதும் மங்காமல் இருக்கின்றன.\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:26\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nகுழந்தைகள் விரும்பி ஆடினால் மகிழ்ச்சி தரும் எல்லோருக்கும்.\nஒரு வயதில் ஆடினால் மேலும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தான்.\nமலரும் நினைவுகளை இந்த பாடல் தந்தது மகிழ்ச்சி.\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:39\nசில நேரங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது நீங்கள் சொன்னவுடன் சரி செய்து விட்டேன்.\nதுரை செல்வராஜூ 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04\n>>> குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்\nகாணவும் கேட்கவுமாக அருமையான பதிவு...\nஅம்மா பெங்களூர் ரமணியம்மாள் பாடல்களைக் கேட்டாலே ஆட்டம் தன்னால் வரும்...\nசூலமங்கலம் சகோதரிகள், பெங்களூர் ரமணியம்மாள், TMS, சீர்காழியார்\n- போன்ற மதிப்புக்குரியவர்களால் பக்தியும் அதனால் நல்லொழுக்கமும் மேம்பட்டன...\nஇன்றைக்கு - திரைப்படப் பாடல்களை விடுங்கள்...\nபக்திப் பாடல்களைக் கூட காது கொடுத்துக் கேட்க முடியாதபடிக்கு இரைச்சல்...\nஒரே ராகத்தில் - மெட்டில் ஏழெட்டு பாடகர்கள் ஒரே விஷயத்தை பாடி வைக்கிறார்கள்...\nஸ்ரீமதி அனுராதா பட்வால் அவர்களின் - ஓம் ஜகதீஷ் ஹரே என்ற பாடலின் மெட்டிலும்\nகாயத்ரி மந்திரத்தின் சந்தத்திலும் எத்தனை எத்தனை பாடல்கள்\nசூலமங்கலம் சகோதரிகள், பெங்களூர் ரமணியம்மாள், TMS, சீர்காழியார் - ஆகியோர் பாடிய பாடல்களுக்கு முன் நிற்கவே முடியாது\nசூலமங்கலம் சகோதரிகள், TMS, சீர்காழியார் - மூவரது கச்சேரிகளையும் கேட்டு மகிழ்ந்த பெருமை நம்முடையது\nகோமதி அரசு 14 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:23\nவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nரமணி அம்மா பாடல் ஆட சொல்லும் பாடல்தான்.\nநீங்கள் சொல்வது சரிதான். நம் காலம் மிகவும் இனிமையானது.\nஇனிமையாக் பாடுபவர்கள், பாட்டு வரிகளை எழுதியவர்கள், இசை அமைத்தவர்கள் என்று காலத்தால் அழியாத என்றும் நிலைத்து இருக்கும் புகழை பெற்றவர்கள்.\nநாமும் அவர்கள் புகழ் பாடி மகிழ்வோம்.\nநீங்கள் சொன்னது போல் புதிதாக வந்த பக்தி பாடல்களை கேட்க பிடிக்கவில்லைதான்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 1:38\nவீடியோவில் பொம்மலாட்டம் பெரிதாக புரியவில்லை.\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்...\nதிருக்கல்யாணம் அழகு.. ஊரில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன், சூப்பராக இருக்கும்.\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:37\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nபாடல் உங்களுக்கு பிடித்து இருந்தது மகிழ்ச்சி.\nபொம்மலாட்டம் என்பது மேலே கயிரு வைத்து காட்டுவது இல்லை, இது பப்பட் ஷோ போல் கையால் செய்யாமல் முருகனையும், சூரனையும் மோட்டார் வசதியால் சுற்றி சுற்றி வர செய்து இருக்கிறான், புகை வர செய்து இருக்கிறான் அது தான் அதில் விசேஷம். வசனம் வரும் சமயம் ரிமோட் மூலம் அவர்களை அங்கு நிற்க வைப்பதும் செய்து இருக்கிறான். சிறிய முயற்சிதான் ஷோ.\nதிருமணத்தை நேரில் பார்ப்பது கண்கொள்ளாகாட்சிதான்.\nராமலக்ஷ்மி 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:49\nபொம்மலாட்டம் மிக அருமை. எடிட்டிங் வெகு சிறப்பு. ரசித்தேன்.\nபாடலும் பதிவும் படங்களுமாக வழக்கம்போலவே பகிர்வு வெகு நன்று.\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:05\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nபொம்மலாட்டத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nகருத்துக்கள் அவனை மேலும் நன்றாக செய்ய ஊக்கம் அளிக்கும்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nகுன்றத்தில் மணம்செய்தவருக்கும் பங்கு கொண்டவருக்கும் கொண்டாட்டம்தான்\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:01\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.\nகுழந்தைகள் எது செய்தாலும் ஊக்கப்படுத்த வேண்டும்\nகோமதி அரசு 15 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:03\nகுழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது உண்மை.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.\nதுரை செல்வராஜூ 15 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:41\nகவின் கலையரங்கின் காணொளியினை இன்று தான் காண முடிந்தது...\nஐந்து நிமிடத்தில் கவினுறக் காட்டியது - காணொளி...\nமுருகன் திருவருள் முன்னின்று காக்கும்\nகோமதி அரசு 16 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:59\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nகவின் கலையரங்கின் காணொளியை கண்டது மகிழ்ச்சி.\nஉங்கள் வாழ்த்துக்களும், பாராட்டும் அவனுக்கு மகிழ்ச்சி தரும்.\nமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 23 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nகவின் கலையரங்கத்தின் காணொளி மிகச் சிறப்பு.\nகுன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - ஆல் டைம் ஃபேவரைட் பாடல். என்ன குரல் வளம்.\nசற்றே தாமதமாகவே இங்கே வர முடிந்தது.\nகோமதி அரசு 23 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:10\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nரமணி அம்மாவின் குரல்வளம் கடவுள் கொடுத்த வரம்.\nமுடிந்த போது வாருங்கள் வெங்கட்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nவருவான் முருகன் தருவான் அருளை\nமுருகனைச் சிந்திப்போம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=125838", "date_download": "2020-05-31T21:44:26Z", "digest": "sha1:WGG57JZRCNDCNEZC5A6TJDTGTPSVMOHW", "length": 16416, "nlines": 109, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னையில் இஸ்லாமியர் மீது போலீஸ் தடியடி; ராமநாதபுரம்-மதுரையில் முஸ்லிம்கள் கண்டன போராட்டம் - Tamils Now", "raw_content": "\n400 கிலோ வோல்ட் திறனில் ,நீலகிரியில் ரூ.430 கோடியில் புதிய துணை மின் நிலையம் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல் - ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா - ‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nசென்னையில் இஸ்லாமியர் மீது போலீஸ் தடியடி; ராமநாதபுரம்-மதுரையில் முஸ்லிம்கள் கண்டன போராட்டம்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதீடிரென வடமாநிலங்களில் நடப்பதுபோல் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதில் பல நபர்களுக்கு தலையில் சரியான காயம் ஏற்பட்டது .இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமைதியாக நடக்கும் போராட்டத்தை போலீஸ் கொண்டு வன்முறை போராட்டமாக மாற்ற துடிக்கும் தமிழக அரசை கண்டித்து போராட்டங்கள் வலுபெற்றன\nமதுரையிலும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். சிம்மக்கல், கோரிப்பாளையம், உத்தங்குடி, வில்லாபுரம், நெல்பேட்டை, வில்லாபுரம், பெருங்குடி, மாப்பாளையம், கே.புதூர், திருமங்கலம் ஆகிய 10 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.\nதகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nமதுரையில் இன்று காலை ஏராளமான முஸ்லிம்கள் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் திரண்டனர். அவர்கள் சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலை அருகே நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிடீர��ன அவர்கள் செக்காலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன், காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.\nஅவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சம்மந்தாபுரத்தில் நள்ளிரவு 11 மணி அளவில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபோலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇதே போல் வத்திராயிருப்பு அருகேயுள்ள கோமாபட்டி, சிவகாசி, பாவாடி தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nவிருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே இன்று காலை இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர் இரவு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநள்ளிரவு வரை மறியல் போராட்டம் தொடர்ந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டனர்.\nஇதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஇதே போல் கீழக்கரையிலும் இரவு 11 மணிக்கு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு முக்கு ரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி தங்களது கண்டனத்தை கோஷமிட்டு வெளிப்படுத்தினர்.\nதகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் கலைந்து சென்றனர்.\nஇஸ்லாமியர் மீது குடியுரிமைச்சட்டம் சென்னை போலீஸ் தடியடி ராமநாதபுரம்-மதுரை 2020-02-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபசியிலும் தாகத்திலும் கதறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தடியடி நடத்தும் போலீஸ்\nசென்னை காவல் துறையை தாக்கும் கொரோனா பாதிப்பு 60 ஆக உயர்வு\nகுஜராத்தில் கலவரம் போலீஸ் தடியடி; புலம்பெயர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ;மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nசென்னையில் காலை மழை;தமிழகத்தில் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் கொரோனாவால் பாதிப்பு; சிகிச்சைதீவிரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் சென்னையை தவிர்த்து\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tag/john-divineson-songs/", "date_download": "2020-05-31T23:01:25Z", "digest": "sha1:AYX5HGUQXJ7YUCGOL4TNC7QTCZSC2GWY", "length": 6014, "nlines": 122, "source_domain": "www.christsquare.com", "title": "John Divineson Songs | CHRISTSQUARE", "raw_content": "\nகாயங்கள் மேல் காயங்கள் வேதனை மேல் வேதனை சிலுவையை சுமக்கும் காட்சி எல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையே வாழ்ந்திடுவேன் உமக்காய் Read More\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா …\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த …\nபூனேவில் கொரோனாவிலிருந்து சுகம்பெற்ற கிறிஸ்தவ குடும்பத்தை பாடல்பாடி ஜெபித்து வரவேற்க்கும் உள்ளுர்வாசிகள்.\nமஹராஸ்டராவிலுள்ள பூனேவில் கொரோனா …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/110063/news/110063.html", "date_download": "2020-05-31T22:44:19Z", "digest": "sha1:GXQSCXZJKDNSYOASDQTTRYGPHGSMEPJW", "length": 5772, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆந்திராவில் வினோத சடங்கு: பெண் வேடத்தில் வீடு வீடாக சென்று ஆசி பெறும் மணமகன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆந்திராவில் வினோத சடங்கு: பெண் வேடத்தில் வீடு வீடாக சென்று ஆசி பெறும் மணமகன்..\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ். கொண்டா கிராமத்தில் மீசையுடன் வலம் வந்த ஒரு பெண்ணை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர்.\nபட்டுச்சேலை கட்டி, கையில் உள்ள தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் ரவிக்கை துண்டு போன்ற மங்கள பொருட்களை வைத்து வீடு வீடாக சென்று அதனை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி அவர் ஆசி பெற்றார். இந்த காட்சியை கண்ட பலர் குழப்பம் அடைந்தனர்.\nவிசாரணையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த குண்டூர் வம்ச மக்களின் திருமண சடங்கு என்பது தெரியவந்தது.\nபெண் வேடம் போட்ட அந்த ஆணின் பெயர் மோகனநாயுடு. பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார்.\nஇவருக்கும், மடப்பல்லியைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணுக்கும், என்.எஸ்.கொண்டா கிராமத்தில் திருமணம் நடந்தது.\nமணமகனின் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்ததும் அவர் பெண் வேடமிட்டு சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் கொடுத்து ஆசிபெற்றார்.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/111013/news/111013.html", "date_download": "2020-06-01T00:02:10Z", "digest": "sha1:UCK5LUNMWCGAW5V6IOMQQSIHF2SO7TCK", "length": 5828, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "புனேயில் இருந்து சென்னை வந்த மருத்துவ கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுனேயில் இருந்து சென்னை வந்த மருத்துவ கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை…\nதிருவள்ளூர் அருகே உள்ள காரனோடை முனிவேல் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் எலக்டிரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.\nஇவரது மகள் சம்சினி (வயது 18), புனேயில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோரை பார்க்க இவர் நேற்று முன்தினம் விமானத்தில் சென்னை வந்தார்.\nபின்னர் அவர் வடமதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் கடை வீதிக்கு பொருட்கள் வாங்க சென்ற சம்சினி பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சம்சினியை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், சப்–இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து மருத்துவ மாணவி சம்சினியை யாராவது கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/opinion/across-the-aisle-debate-questions-but-no-answers/", "date_download": "2020-05-31T23:42:37Z", "digest": "sha1:64JLCOFJOQJ37CO2KGVAHROZUZQGRC62", "length": 19957, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான சிதம்பரம் பார்வை : வாதம், விவாதங்கள், பதிலில்லா கேள்விகள் - Across the Aisle: Debate, questions, but no answers", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசிதம்பரம் பார்வை : வாதம், விவாதங்கள், பதிலில்லா கேள்விகள்\n90 நிமிட மோடியின் பேச்சு தன்னைப் பற்றிய விளக்க உரையாகவே இருந்தது\nநம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம்\nநம்பிக்கையில்லா தீர்மானம், இந்த நான்கு வருடம் இரண்டு மாதம் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை.\nநிறைய நிறைய கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தார்கள். நானும் உங்களைப் போலவே பிரதமர் நரேந்திர மோடியின் பதில்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மோடியின் 90 நிமிட பேச்சானது நம்மை சோர்வடைய வைத்துவிட்டது. மறுபடியும் மறுபடியும் கூறப்படும் அதே பதில்கள், நான் ஏழைத் தாயின் மகன், நான் ஏழை, நான் உங்களில் ஒருவன், இளைஞர்களின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் நண்பன் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார் மோடி. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில் என்ன நம்பிக்கையில்லா தீர்மானம் நமக்கு அளிக்காத பதில்கள் அனைத்தும் இவை தான்.\nநரேந்திர மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்த ஆண்டு எது\n2017 – 2018ம் ஆண்டு, நிறைய புதிய கோட்பாடுகள் மட்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததின் விளைவாக விலைவாசி, இறக்குமதி, வரி, தட்டுப்பாடு ஆகியவை ஏற்பட்டது இந்த நிதி ஆண்டில் தான்.\nஇதில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் எந்த அளவில் உள்ளன\nகாங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 31.3% ஆக இருந்தது. ஆனால் கடந்த நான்காண்டுகளாக 28.5% என்ற அளவிலேயே இருக்கிறது. மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.\nஉற்பத்தி துறையில் முன்னேற்றம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா\nஉற்பத்தி சார் தொழில்துறையில் டிசம்பர் 2016 முதல் அக்டோபர் 2017 வரை மந்த நிலையில் தான் செயல்பட்டு வந்தது. 2.6% என்ற நிலையில் தான் அதன் வளர்ச்சி வீதம் இருந்தது. பின்பு நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018வரை அதன் நிலை ஓரளவுக்கு சீரானாலும் மீண்டும் மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் 4.6%, 4.8% மற்றும் 3.2% என்று குறையத் தொடங்கியது.\nகுறைவான முதலீடு, வேலையில்லா திண்டாட்டம்\nபொருளாதார வளர்ச்சியின் குறைவு அதிர்ச்சி தரும் வகையில் இருக்கிறதா இல்லை. வளர்ச்சி என்பது, வங்கிகளில் இருந்து தொழிற்துறைக்கு அளிக்கப்படும் கிரெடிட்டே நிர்ணயம் செய்கிறது. நிறைய மாதங்களில் அதன் மதிப்பு வெறுமனே 1% என்ற அளவில் தான் இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சிறு-குறு தொழில் முனைபவர்கள் தான்.\nஏன் இத்தகைய பாதிப்பு உருவானது\nஒரு முதலீடு அல்லது வளர்ச்சி என்பது நாட்டில் இருக்கும் வங்கிகளில் நிலை குறித்து தான் முடிவு செய்ய முடியும். ஆர்பிஐ சமர்பித்த அறிக்கை ஒன்றின் படி வங்கிகளின் செயல்பாட்டில் இல்லாத சொத்துகளின் மதிப்பு செப்டம்பர் 2017ல் 10.2 % இருந்து மார்ச்சில் 11.6%ஆக உயர்ந்துள்ளது. வரி செலுத்துபவர்களின் பணம் அனைத்தையும் திவாலாகும் வங்கிகளுக்கு மாற்றம் செய்தால் இப்படியாகத் தான் இருக்கும்.\nமுதலீடு தற்போது எந்த நிலையில் இருக்கிறது\n2017 – 2018ல் தொடங்கப்பட்ட திட்டங்களிற்கான முதலீடு 38.4% உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களின் முதலீடு 26.8% ஆகும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு முதலீடு செய்வதும் 15%மாக குறைந்துள்ளது.\nபுதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா\nஇல்லை. 2017-18ல் 406.2 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டதாக கணக்கில் இருக்கிறது. ஆனால் 2016-17ல் 406.7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கூறுகையில் 2017-18ம் ஆண்டு மட்டும் பணமதிப்பிழக்க நீக்கத்தால் சுமார் 50,000 குறுந்தொழில்கள் நஷ்டப்பட்டிருக்கிறது. 5,00,000 பேர் வேலைகளை இழந்துள்ளனர்.\nவிலைவாசி ஏற்றம் பற்றிய கருத்து என்ன\nமொத்த விற்பனை பகுதியில் விலைவாசி சுமார் 5.8% அதிகரித்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் இது தான் மிகப் பெரிய விலைவாசி ஏற்றம். நுகர்வோர்களுக்கான விலைவாசி ஏற்றமும் ஜூனில் 5%மாக இருந்துள்ளது.\nஇந்த நான் காண்டுகளில் அப்படி ஏதும் நடக்கவிலை. 2014ம் ஆண்டு வேளாண்துறையில் இருந்த வருவாயே இன்று வரை நீடித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து அறிவித்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேக்ரோ – எக்கனாமிக் நிலை\nநிதி பற்றாக்குறை 1.87%மாக உயர்ந்துள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் சுமார் 2% எட்டலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வர்த்தக போர் நிலை வருமானால் இந்தியாவின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.50 ரூபாயில் இருந்���ு 69.05ரூபாயாக அதிகரித்து உள்ளது.\nஇந்திய பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பாஜகவின் ஆட்சி தொடருமானால் அதன் பாதிப்புகள் அதிகமாகும். தேசப்பற்று என்று நெஞ்சை நிமிர்த்தி பேசிக் கொண்டு சிறுபான்மையினரை காயப்படுத்தி அதில் பயணம் மட்டுமே செய்வார்கள்.\nநரேந்திரமோடியின் மீதான நம்பிக்கையை மக்கள் அந்த 90 நிமிட பேச்சில் இழந்துவிட்டார்கள்.\nமுன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்காக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு\nமுகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா\nயானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு\nஇந்திரா… சோனியா… ராகுல்… நேரு குடும்பத்தின் தென் திசை பாசம்\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கிய காஷ்மீரின் பாதை\nப. சிதம்பரம் பார்வை : கறுப்பில் இருந்து வெள்ளைப் பணம் உருவாக்கப்பட்ட மாயம்\nப. சிதம்பரம் பார்வை: ஃப்ரான்ஸ் உலகக் கோப்பையை வென்றது குரோஷியாவோ மக்களின் மனதை வென்றது\nமுட்டை அரசியல்: பள்ளிகளிலும் இதை பாஜக அமுல் செய்ய வேண்டுமா\nசுஷ்மாவை தாக்கிய ட்விட்டர் ஆர்மி… உள்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா. பாண்டியனை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nடிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு உருவப் பொம்மை எரிக்க வந்த நிர்வாகியால் பரபரப்பு\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nஜூலை 4, 2019 அன்று பூஜா, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை மணந்தார். தம்பதியினர் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சினிமாவில் நடித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரஜினி தனது மனைவி லதா உடன் நடித்த காட்சியை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் லைக் செய்து வருகின்றனர்.\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/gowra-publications/indraya-kalvi-etirkollum-savalgal-10009490?page=10", "date_download": "2020-05-31T23:52:03Z", "digest": "sha1:TU4VI5SBMS7DQ35RZQUQANLSJZ7HRWIO", "length": 7511, "nlines": 138, "source_domain": "www.panuval.com", "title": "இன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் - Indraya Kalvi Etirkollum Savalgal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்\nஇன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்\nஇன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகரும்பலகை - எஸ். அர்ஷியா: பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்வ..\nபேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழு..\nகல்வியாளர் வசந்தி தேவி பல்வேறு சந்தர்ப்பங்களில் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் மேடைப் பேச்சுகளும் நூலாக்கம் பெற்றுள்ளன. பொதுப்பள்ளி முறை பலவீனமடைந்து ..\nதமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துண..\nபொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, மொழிப் பாடத்திட்டமும் பாடநூல்களும், மொழி கற்பித்தல், தேர்வுமுறை, அயலகத் தமிழ்க் க..\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் ப..\nபல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமைய..\nஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nஇதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/2019/03/tomato-biryani-recipe-in-tamil.html", "date_download": "2020-05-31T22:33:20Z", "digest": "sha1:2QCBYCDNU26WMIUK5OSKLZU5TQQQQRWE", "length": 7481, "nlines": 143, "source_domain": "www.tamilxp.com", "title": "தக்காளி பிரியாணி செய்வது எப்படி? - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபாசுமதி அரிசி – 2 கப்\nபழுத்த தக்காளி – 8\nஇஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nலவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nகரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை சிறிதளவு\nஎண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு\nதக்காளியை பொடியாக நறுக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். புதினாவையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், புதினா, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.\nநன்கு வதங்கிய பிறகு இரண்டரை கப் தண்ணீர் செய்து கொதிக்க விடவும். பிறகு பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.\nஅஜீரண பிரச்சனையை விரட்டும் வெந்தய துவையல்\n வீட்டிலேயே கேக் செய்வது எப்படி..\nபாகற்காய் பொடி மாஸ் செய்முறை\nநண்டு தக்காளி சூப் செய்முறை\nசத்தான சோயா பீன்ஸ் சுண்டல்\nசுவையான காளான் குழம்பு செய்முறை\nதெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் எங்கெங்கு பேருந்து இயக்கப்படும் – 8 ஆக பிரித்து அரசு அறிவிப்பு\nஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை விமானப்போக்குவரத்து ரத்து.\nதிடீரென மயங்கிய வைரஸ் தடுப்பு ஊழியர். அரை மணி நேரமாக கண்டுகொள்ளாத ஊழியர்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே கரம்பிடித்த கொரோனா நோயாளி\nகனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு எவ்வளவு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு – முழு விவரம்\n5-வது முறை ஊரடங்கு – UNLOCK 1.0 – ல் அரசின் தளர்வுகள் என்ன\nஆசைய காத்துல தூதுவிட்டு பாட்டுக்கு ஆடிய செல்வராகவன்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/06185128/1234349/ariyalur-cards-distribution.vpf", "date_download": "2020-05-31T23:16:31Z", "digest": "sha1:3FM5KMHEUFHFM2SFHSNTSYCDIRZ2MDF7", "length": 9629, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி\nஅரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டும�� பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மூன்று வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அட்டையின் வண்ணத்துக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட தினங்களில் மட்டுமே பொதுமக்கள் பொருள்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே வரமுடியும். ஒருவர் மட்டும் வரவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nகிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nசென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.\nமதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்\" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\n5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.\n\"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது\" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்\nநாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-5859/", "date_download": "2020-05-31T23:30:51Z", "digest": "sha1:2MCVEQAUMIADAAMZ7URQ5W4TOR6AGXG2", "length": 6248, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா காலமானார் » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா காலமானார்\nமருதமுனைனையைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா(வயது 56)இன்று(05-04-2019) வெள்ளிக்கிழமை காலமானார். சில மாதங்களாக சுகவீமற்றிருந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.\nஇவர் 1962.11.26ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்மனார் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவரான இவர் பேராதனைப் பல்கலைக்கழக பல்கலைக் கழக கலைப் பட்டதாரியுமவார்.\nஇவர் 1984ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று குறுத்தலாவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையேற்றார்.அதன் பின்னர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்மனார் மத்திய கல்லூரி,அல்-ஹம்றா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றினார்.\nசுனாமி அனர்த்தத்தின் பின்னர் மருதமுனையில் புதித��க 2009.01.12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அல்-மதீனா வித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பெற்று கடந்த பத்து வருடங்களாக இப்பாடசாலையை முன்னேற்றுவதிலே அதிக அக்கறையோடு செயற்பட்டவர்.இப்பாடசாலையின் பௌதீக வளங்களையும்,கல்வி மேம்பாட்டையும் அக்கறையோடு உயர்வடையைச் செய்தவர்.\nகோலங்கள் கோணங்கள்,வட்டத்துள் சில புள்ளிகள் ஆகிய இரண்டு கவிதை நூல்களையும்,க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான இரண்டு தமிழ் இலக்கிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.எல்லோரோடும் மிகவும் அன்பாகவும்,பண்பாகவும் பழகும் இவர் மாணவர்கனின் கல்விக்கு வழிகாட்டுவதில் சிறந்த ஆற்றலைக் கொண்டவர்.மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் சிறப்புமிக்கவர்.\nஇவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் மௌலவி அப்துல் றசூல்,ஆயிஷா தம்பதியின் புதல்வராவார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று(05-04-2019) மாலை 5.30 மணிக்கு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் அளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.\nஇஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்\nபுத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/publication/tamil_internet/zoom-meeting-by-world-tamil-net-bridge-successful/?shared=email&msg=fail", "date_download": "2020-05-31T23:05:42Z", "digest": "sha1:CX3G5FLNF4YMHM6OOIICTESL5HCMGATC", "length": 6351, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு!", "raw_content": "\nYou are here:Home இதழ் தமிழ் இணையம் உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு\nஉலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு\nராஜீவ் காந்தி படுகொலை குறித்து “உலகத் தமிழர் இணைய பாலம்” 20.05.2020 அன்று முதன் முறையாக நடத்திய ZOOM நேரலை-யில் உலகில் பல நாடுகளிலிருந்து சுமார் 45 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தனர்.\nவிரைவில் காணொளி பதிவேற்றம் பெறும்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nத���ிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/vigneshshivan", "date_download": "2020-05-31T22:04:40Z", "digest": "sha1:5XNXOHXJ7EVZISLNFOEDB7QPIHM5A4LX", "length": 2464, "nlines": 72, "source_domain": "www.cinebilla.com", "title": "Related vigneshshivan News", "raw_content": "\nதல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்\nகாதலருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா\nவிக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தங்கமே : விக்னேஷ் சிவன்\nவிக்னேஷ் சிவன் கனவு நனவாகிவிட்டது\nமூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளார் : விக்னேஷ் சிவன்\nகாதலி நயன்தாராவுக்கு நண்பர்கள் தின வாழ்த்து : விக்னேஷ் சிவன்\nலேடி சூப்பர்ஸ்டார்க்காக பணம் வாங்காமல் பணி செய்த நான்கு பிரபலங்கள்\nநயன்தாராவை அழ வைத்த காதலர்- கொந்தளித்த ரசிகர்கள்\nசிங்கத்தின் புகழ் பாடும் விக்னேஷ் சிவன்..\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70753/Bihar-Girl-Cycles-1-200-Km-Home-With-Injured-Father-As-Pillion", "date_download": "2020-06-01T00:21:29Z", "digest": "sha1:6FUCCTA3FJEA24I3SE5S2KSCX4XYKMV7", "length": 10822, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தந்தையை பின்னால் அமரவைத்து 1200கிமீ சைக்கிளில் பயணம் செய்த 15 வயது சிறுமி | Bihar Girl Cycles 1,200 Km Home With Injured Father As Pillion | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதந்தையை பின்னால் அமரவைத்து 1200கிமீ சைக்கிளில் பயணம் செய்த 15 வயது சிறுமி\nகாயமடைந்த தன் தந்தையை 1200கிமீ சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு, 15 வயது சிறுமி ஒருவர் வீடு வந்து சேர்ந்துள்ளார்.\nபீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். பீகாரில் 5 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த இவர் டெல்லியில் ரிக்ஷா ஓட்டி தொழில் செய்துள்ளார். சிறிய விபத்து மூலம் ரிக்ஷா ஓட்ட முடியாமல் இருந்துள்ளார் மோகன், எனவே அவரைக் கவனிக்க அவரது மூத்த மகள் ஜோதி (15) டெல்லிக்குச் சென்றுள்ளார். ஜோதி டெல்லி சென்ற நேரமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு்ள்ளது. வேறு வழியின்றி தந்தையுடன் டெல்லியில் தங்கியுள்ளார்.\nதந்தைக்கு வருமானம் இல்லாத நிலையில் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என ஜோதி நினைத்துள்ளார். ஆனால் போக்குவரத்து ஏதும் இல்லாமல் 1200கிமீ பயணம் செய்வது எப்படி வீட்டில் இருக்கும் தாயின் நகைகளை அடகு வைத்து அதன்மூலம் பணம் பெற்ற ஜோதி புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். தன் தந்தையை பின்னால் அமர வைத்துக்கொண்டு தன்னுடைய நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளார் ஜோதி.\nஇது குறித்து தெரிவித்த மோகன், சைக்கிளின் பின்னாள் என்னை அமரவைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் செல்வது கடினம் எனக் கூறினேன். ஆனால் அவள் முடியுமென்று தீர்க்கமாக கூறி விட்டாள். எல்லாவற்றையும் நான் விதி வசம் விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார். வழியில் கிடைக்கும் உணவை உண்டுகொண்டு கிட்டத்தட்ட 8 நாட்கள் கடந்து தன் தந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் ஜோதி. நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றை தன் தைரியத்தின் மூலம் சாதித்துக்காட்டியுள்ள ஜோதிக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இப்படியான நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கக் கூடாது என்றும், இது அரசின் தோல்வி எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்\nஇதனிடையே ஜோதியின் சைக்கிள் ஓட்டும் திறனால் ஆச்சரியம் அடைந்துள்ள இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்துக்கு ஜோதியை தயார்படுத்த திட்டமிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் அதற்கான பயிற்சியும் ஜோதிக்கும் அளிக்கப்பட உள்ளது.\nஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா - மாநிலம் திரும்பும் மக்களால் தவிக்கும் கேரளா\nடவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல்: அழைத்துச் சென்ற போலீஸ்\nபாக்., விமான விபத்து: சிசிடிவியில் பதிவான காட்சி..\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல்: அழைத்துச் சென்ற போலீஸ்\nபாக்., விமான விபத்து: சிசிடிவியில் பதிவான காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/by-the-figs/", "date_download": "2020-05-31T23:33:18Z", "digest": "sha1:EUJCDJG65XZ4LLBZ3ZGFADJHSMIJT4MI", "length": 12841, "nlines": 230, "source_domain": "www.satyamargam.com", "title": "அத்தியின் மீதாணை! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா 95 : அத்தீன்)\nஇனிக்கும் இயல்பும் இயற்கை மணமும்\nகனிந்தப் பழத்துள் கனிம ஊட்டமும்\nவாய்க்குச் சுவையும் நோய்க்குப் பகையும்\nவிதைத்துப் படைத்த அத்தியின் மீதாணை\nஉவர்ப்பும் கசப்பும் ருசிக்கும் பதத்தில்\nகருப்பும் பழுப்பும் காய்க்கும் விதத்தில்\nஉழைக்கும் உடலுக் குகந்த ஆற்றல்\nமிகைக்கப் பொதிந்த ஒலிவம் மீதாணை\nபொருளும் படையும் பெரிதும் பெற்று\nமிரளும் மக்களை அடக்கி ஆண்ட\nகொடியவனை எதிர்த்த கோமான் மூஸா\nவேதம் பெற்ற சினாயின் மீதாணை\nஅறியாமைக் காலத்து அரபியர் குலத்தில்\nபுரியாமல் துதித்தச் சிலைகளைத் தகர்த்து\nஇறைநாமம் முழங்கிட முறையாக மீட்ட\nஅபயம் தரும் மக்க நகர் மீதாணை\nஉயர்திணை அஃறிணை யாவையும் படைத்து\nஉயிரினை உணர்வினை ஊணிலே விதைத்து\nஎல்லாப் படைப்பினும் எழில்மிகுப் படைப்பாய்\nஇச்சையில் இலயித்து இழிந்தே போனதால்\nஇன்பம் என்றெண்ணி இன்னா செய்ததால்\nபின்னர் மனிதனைப் பிடித்துக் கொண்டு\nதாழ்ந்தவர்க் கெல்லாம் தாழ்ந்தவ ராக்கினோம்\nநம்பிக்கைக் கொண்டு நேர்வழி கண்டோர்\nநண்மையை நாடி நற்செயல் கொண்டோர்\nநிலையினிற் றாழ்ந்தோர்க் கிடையிலே இன்றி\nநித்தமும் நிறைவாய் நற்கூலி பெறுவர் \nஇத்துணைத் தெளிவாக இயம்பிய பின்னும்\nஇத்தரை மீதும் இதற்குப் பின்னரும்\nபுத்தியில் கூர்மையும் பக்தியில் தெளிவுமின்றி\nமுத்திரை மார்க்கத்தை மறுப்ப தெங்ஙனம்\nநல்லவர் கெட்டவர் பகுத்து அறிந்து\nநன்மையோ தீமையோ கணித்து விகித்து\nதீர்ப்புகள் வழங்கிடும் நீதிபதிக் கெல்லாம்\nநீதிபதி யன்றோ யாவையும் படைத்தவன்\nமுந்தைய ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -7\nஅடுத்த ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -8\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/tag/current-affairs-in-tamil-for-ssc-cgl/", "date_download": "2020-05-31T22:55:26Z", "digest": "sha1:Y3W6WHP2A76VQL7IEDIJW5MLJNSC6GP7", "length": 14844, "nlines": 256, "source_domain": "tamil.examsdaily.in", "title": "current affairs in tamil for ssc cgl | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nDRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nCTET முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்\nCTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் அறிய வேலைவாய்ப்பு 2020\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nதமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு \nTNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–12, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–12, 2019 முக்கியமான நாட்கள் நவம்பர் 12 - உலக நிமோனியா தினம் நிமோனியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தடுப்பு மற்றும் சிகிச்சையை ஊக்குவிப்பதற்கும், நோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும்...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–09, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–09, 2019 தேசிய செய்திகள் ஷில்போத்சவ் -2019 புதுடில்லியில் உள்ள ஐ.என்.ஏ, தில்லி ஹாட்டில் கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவார்ச்சண்ட் கெஹ்லோட் “ஷில்போத்சவ்...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–08, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–08, 2019 முக்கியமான நாட்கள் நவம்பர் 8 - உலக நகர திட்டமிடல் தினம் 2019 உலக நகர திட்டமிடல் தினம் (WTPD) என்பது திட்டமிடுபவர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு...\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2019\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2019 இதில் அக்டோபர் மாதத்திற்கான நடப்பு நிகழ்வுகளை வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC, UPSC, SSC, தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் தேர்வு...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–07, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–07, 2019 முக்கியமான நாட்கள் நவம்பர் 7 - தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் உலகளாவிய சுகாதார முன்��ுரிமையை ஏற்படுத்துவதற்கும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–06, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–06, 2019 முக்கியமான நாட்கள் நவம்பர் 6: போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் சர்வதேச தினம் நவம்பர் 5, 2001 அன்று, ஐ.நா பொதுச் சபை ஒவ்வொரு...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–05, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–05, 2019 https://youtu.be/kvp8lyrS7Tk முக்கியமான நாட்கள் நவம்பர் 5: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் டிசம்பர் 2015 இல், ஐ.நா பொதுச் சபை நவம்பர் 5 ஐ உலக சுனாமி விழிப்புணர்வு...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–02, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–02, 2019 https://youtu.be/tIcRqOViD7k முக்கியமான நாட்கள் நவம்பர் 02 - பத்திரிக்கையாளருக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை நவம்பர் 2...\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–01, 2019\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர்–01, 2019 https://youtu.be/6_lW67nqTvw முக்கியமான நாட்கள் நவம்பர் 01 - உலக சைவ தினம் உலக சைவ தினம் என்பது ஒவ்வொரு நவம்பர் 1 ம் தேதியும் உலகெங்கிலும் உள்ள சைவ உணவு...\nநடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –31, 2019\nநடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –31, 2019 https://youtu.be/ly4-ubr3hlY முக்கியமான நாட்கள் அக்டோபர் 31 - உலக நகரங்கள் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அக்டோபர் 31 ஆம் தேதயை 68/239 தீர்மானத்தின் மூலம்...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-vijays-master-andha-kanna-paathaakkaa-lyrical-video-is-out-178686/", "date_download": "2020-05-31T23:37:28Z", "digest": "sha1:XPHXQ3GPTBA7ACFPLTKT44IQ6NMF63V3", "length": 11123, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "actor Vijay's Master Andha kanna paathaakkaa lyrical video is out - ”அந்த கண்ண பாத்தாக்கா” - இது மாஸ்டரின் 'லவ்’விங் பாடல் போல!", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n”அந்த கண்ண பாத்தாக்கா” - இது மாஸ்டரின் 'லவ்’விங் பாடல் ; வெளியானது லிரிக்கல் வீடியோ\nஅகமெலாம் அவன்தான் அவன்தான் நடந்தானே, அவ கனவெல்லாமே அவன் முகம்தானே...\nமாஸ்டர் திரைப்படத்தின் வாத்திகம்மிங், குட்டி ஸ்டோரி ப���டல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இன்று காலை 11 மணி அளவில் வெளியாகியுள்ளது ”அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலில் லிரிக்கல் வீடியோ. அந்த வீடியோ, இதோ உங்களுக்காக. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.\nமேலும் படிக்க : விஜயின் வாத்தி கமிங் பாடல்; ஷாந்தனுவின் மாஸ் கிகி டான்ஸ் சவால்; வைரல் வீடியோ\nசமீபத்தில் விஜயின் தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதிலும் அரசியல் பேசி அதனை மிகவும் ஜாலியான மனநிலையில் ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் விஜய். இந்த பாடலை பார்த்துவிட்டு எப்படி இருக்கின்றது என உங்களின் கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள் வாசகர்களே.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇயக்குனர் விஜய் தம்பதிக்கு குழந்தை பிறந்தது – பிரபலங்கள் வாழ்த்து\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\nவைரலாகும் குட்டி ஸ்டோரி: வேதிகாவின் க்யூட் டிக் டாக் வீடியோ\n42 வயதில் குழந்தைக்கு தாயான விஜய் – அஜித் ஹீரோயின்\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\nநண்பர்களுடன் தளபதி விஜய் படு ஜாலியாக இருந்து பார்த்திருக்கிறீர்களா\n3 மடங்கு பணத்திற்கு மயங்காத விஜய்… தப்பியது சினிமா உலகம்\nஅப்போவே ஸ்டைலிஷ் தளபதி: வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்\nசிங்கிள் ரூம்… சரியான சாப்பாடு இல்லை.. யாருக்காக கவலைப்படுகிறார் விஜய் பட நாயகி\nடாஸ்மாக், நகைக் கடைகள் மூடல்: விமான போக்குவரத்து முழுமையாக ரத்து\nநான்கு மணி நேரம் மட்டும் செயல்படும் வங்கிகள் – கடன் வழங்குவதும் நிறுத்தம்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, ���ேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-covid-19-cm-edappadi-k-palaniswami-call-to-people-for-donate-cm-relief-fund-179858/", "date_download": "2020-05-31T23:31:32Z", "digest": "sha1:FOT34RY3CSGCAVNCFYCWBVIS2G4QT2R6", "length": 15938, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா தடுப்பு பணிக்கு நிதி அளிக்க மக்களிடம் முதல்வர் வேண்டுகோள் - Indian Express Tamil coronavirus covid-19 cm edappadi k palaniswami call to people for donate cm relief fund - கொரோனா தடுப்பு பணிக்கு நிதி அளிக்க மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகொரோனா தடுப்பு பணிக்கு நிதி அளிக்க மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் புதிதாக 530 மருத்துவர்கள் 1000 செவிலியர்கள் 1538 ஆய்வக டெக்னீஷியன்களை நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக...\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் புதிதாக 530 மருத்துவர்கள் 1000 செவிலியர்கள் 1538 ஆய்வக டெக்னீஷியன்களை நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார். மேலும், கொ���ோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.\nகொரோன வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது.\nகொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதித்தவர்களையும், கொரோனா அறிகுறி உள்ளவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, புதிதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.\nஇதனைத் தொடர்ந்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் 1,508 ஆய்வக டெக்னீஷியன்கள் (Lab Technician) மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்கு உட்பட்டு தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப்பட்டவுடன் 3 தினங்களுக்குள் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 200 அவசர கால ஊர்திகளை (Ambulance) உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளவர்கள் நிதி அளித்து உதவலாம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நிதி அளிப்பவர்களை முதல்வரிடமோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ நேரில் நிதி வழங்குவது ஊக்குவிக்க முடியாது. ரூ.10 லட்சத்துக்கு மேல் நன்கொடைக்கு அளிப்பவர்களின் பெயர்கள், நிறுவனங்கள் விவரங்கள் பத்திரிகை செய்திகளின் வாயிலாக வெளியிடப்படும். வருமானவரி சட்டத்தின் படி நன்கொடை அளிப்பவர்களுக்கு 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nகந்துவட்டி பக்கம் போகாதீங்க விவசாயிகளே.. 4 சதவீத வட்டியில் ரூ3 லட்சம் வரை அரசு கடன்\nதனிமைப்படுத்தலில் இஸ்லாமிய போதகர்கள் – தமிழகத்தில் அதிகரிக்குமா எண்ணிக்கை\nAadhar: உங்கள் அடையாளம், ‘அப்டேட்’ ஆகாம இருக்காதீங்க ஃப்ரெண்ட்ஸ்\nAadhar card Cellphone Number change: ஆதாரை புதுப்பித்து வைத்திருப்பது பயனுள்ளது மட்டுமல்ல இது பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற மிகவும் அவசியமானதும் கூட.\nபான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு\nபான் அட்டை வைத்துள்ள நீங்கள் அதை ஆதார் எண்ணுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால் நீங்கள் செயல்படாத பான் அட்டையை பயன்படுத்தியதற்காக வருமான வரித்துறைக்கு ரூபாய் 10,000/- வரை அபராதம் கட்ட நேரிடும்.\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv3.html", "date_download": "2020-05-31T23:23:10Z", "digest": "sha1:5MU6ZDZMNJGOEGATMWLZK543I4EF2XOT", "length": 64676, "nlines": 505, "source_domain": "www.chennailibrary.com", "title": "சமுதாய வீதி - Samuthaya Veethi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n\"நீ சும்மா எழுது வாத்தியாரே அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 'நடிகர் திலகம் கோபால் நடிக்கும் நவரச நாடகம்'னு ஒருவரி விளம்பரப்படுத்தினாப் போதும், தானா 'ஹவுஸ்புல்' - ஆயிடும்... சினிமாவிலே கிடைக்கிற புகழை நாடகத்துக்குப் பயன்படுத்தணும். அதுதான் இப்ப 'டெக்னிக்'.\"\n\"அதாவது எழுதறவன் எந்தப் பயலாயிருந்தாலும் உன்பேர்ல நாடகம் தடபுடலாகிவிடும்னு சொல்றியா\n\"அப்படியானா நான் எழுத முடியாது\nமுத்துக்குமரனின் குரலில் கடுமை நிறைந்திருந்தது. சிரிப்பு முகத்திலிருந்து மறைந்து விட்டது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\n\"உன்னுடைய லேபிளில் மட்டமான சரக்கையும் அமோகமாக விற்க முடியும் என்கிறாய் நீ நானோ நல்ல சரக்கை மட்டமான லேபிளில் விற்க விரும்பவில்லை.\"\nஇதைக் கேட்டவுடன் கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. வேறொருத்தன் இப்படிச் சொல்லியிருந்தால் கன்னத்தில் அறைந்து 'கெட் அவுட்' என்று கத்தியிருப்பான். ஆனால், முத்துக்குமரனிடம் ஓர் அடங்கிய மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் கட்டுப்பட்டான் அவன். சிறிது நேரம் நண்பனுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியாமல் திகைத்தான் அவன். கோபமாகப் பேசமுடியவில்லை. நல்லவேளையாக முத்துக்குமரனே முகம் மலர்ந்து புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான்.\n உன்னுடைய அகங்காரத்தை ஆழம் பார்க்கத்தான் அப்படிப் பேசினேன். உனக்கு நான் நாடகம் எழுதுகிறேன். ஆனால், அது நீ நடிக்கிற நாடகம் என்பதை விட நான் எழுதிய நாடகம் என்பதையே நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.\"\n நீ பெருமை அடைந்தால் அதில் எனக்கும் உரிமை உண்டு வாத்தியாரே\n\"முதல் நாடகம் - சமூகமா சரித்திரமா\n ராஜேந்திரசோழனோ சுந்தரபாண்டியனோ எதுவேணா இருக்கட்டும். அதுலே நடுநடுவே பார்க்கிறவங்க கைதட்டறாப்பல சில டயலாக்ஸ் மட்டும் கண்டிப்பா வேணும் நீங்க சரித்திரத்திலே எந்த ராஜாவை எழுதினாலும் இது வேணு���் நீங்க சரித்திரத்திலே எந்த ராஜாவை எழுதினாலும் இது வேணும் எம் மன்னர் காமராஜர், கன்னியர் மனங்கவரும் அழகுக் கொண்டல், இரப்போர்க்குக் கருணாநிதி, இளைஞர்க்குப் பெரியார், தம்பியர்க்கு அண்ணா - என்பதுபோல அங்கங்கே வசனம் வரணும்.\"\n\"ராஜராஜசோழன் காலத்தில் இவங்கள்ளாம் இல்லை. அதனாலே முடியாது.\"\n\"மாஸ் அப்பீலா இருக்கும்னு பார்த்தேன்.\"\n\"இப்படி எழுதினா மாஸ் அப்பீல் என்பதைத் திருத்தி 'மாசு அப்பீல்'னுதான் சொல்லணும்.\"\n\"நாடகத்தை - நாடகமாகவே எழுதப்போறேன். அவ்வளவுதான்.\"\n\"எடுக்கறதும் - எடுக்காததும் நாடகத்தைச் 'சிறப்பா' அமைக்கிறதுலேதான் இருக்கே ஒழிய நாடகத்துக்குச் சம்பந்தமில்லாததுலே மட்டும் இல்லே.\"\n\"எப்படியோ உன்பாடு... நீ வாத்தியார். அதனாலே நான் சொல்றதைக் கேட்கமாட்டே\n\"எந்தக் கதாபாத்திரத்தை யார் யார் நடிக்கிறதுங்கறதில இருந்து எத்தினி சீன் வரணும், எவ்வளவு பாட்டு, எல்லாத்தையும் நீ என் பொறுப்பிலே விடு. நான் வெற்றி நாடகமாக இதை ஆக்கிக் காட்டாட்டி அப்புறம் என் பெயரு முத்துக்குமார் இல்லே...\"\n செய்து பாரேன்... இப்ப சாப்பிடப் போகலாமா\nஇருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அப்புறமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் கோபால் தன் அலமாரியைத் திறந்து - வண்ண வண்ணமாக அடுக்கியிருந்த பாட்டில்களில் இரண்டையும் - கிளாஸ்களையும் எடுத்தான்.\n\"நாடகக்காரனுக்கும், சங்கீதக்காரனுக்கும் இந்தக் கேள்வியே வேண்டியதில்லே கோபால்.\"\n இப்படி உட்காரு வாத்தியாரே\" என்று கூறிக் கொண்டே டேபிளில் கிளாஸ்களையும், பாட்டில்களையும் 'ஓபனரை'யும் வைத்தான் நடிகன் கோபால். அதன் பின் அவர்கள் பேச்சு வேறு திசைக்குப் போயிற்று. மாலையில் இண்டர்வ்யூக்கு வந்திருந்த பெண்களைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் தாராளமாகவும், சுதந்திரமாகவும் விமர்சித்துக் கொண்டார்கள்; பாட்டில்கள் காலியாகக் காலியாக - அவற்றில் இருந்த அளவு குறையக் குறையப் பேச்சின் தரம் குறைந்து கொண்டே வந்தது. தனிப்பாடல், திரட்டு முதலிய பழைய நூல்களிலிருந்து சில விரசமான கவிதைகளையும், சிலேடைகளையும் கோபாலிடம் சொல்லி, விவரிக்கத் தொடங்கினான் முத்துக்குமரன். நேரம் போவதே தெரியவில்லை. இதே பாட்டுக்களையும், பேச்சுக்களையும், அவர்கள் பாய்ஸ் கம்பெனியிலிருந்த காலத்திலும் பேசிக் கொண்டது உண்டு. ��னால், அப்போது பேசிக் கொண்டதற்கும் இப்போது பேசிக் கொள்வதற்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடு இருந்தது. பாய்ஸ் கம்பெனியில் மது மயக்கத்தை அடைய வசதிகள் கிடையாது. இப்படி விஷயங்களைப் பயந்து பயந்துதான் பேசிக் கொள்ள வேண்டும். பெண் வாடையே வீசாத சூனியப் பிரதேசம் போல் கம்பெனி இருக்கும். இப்போது அப்படி இல்லை.\nபன்னிரண்டு மணிக்குமேல் தள்ளாடி தள்ளாடி அவுட் ஹவுஸை நோக்கி நடந்த முத்துக்குமரனைப் பாதி வழியில் விழிந்துவிடாமல் நாயர்ப் பையன் தாங்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டான்.\n\"ஞான் டெலிபோன் கீ போர்டுக்குப் பக்கத்திலே உறங்கும். ஏதாவது வேணும்னா ஃபோனில் பறயட்டும்\" என்று கூறிப் படுக்கை அருகே இருந்த ஃபோன் எக்ஸ்டென்ஷனைக் காண்பித்துவிட்டுப் போனான் பையன். அவன் பேசிய குரலும், காட்டிய ஃபோனும் மங்கலாக முத்துக்குமரனுக்குக் கேட்டன; தெரிந்தன. உடலில் அங்கங்கள் வெட்டிப் போட்டது போலவோ அடித்துப் போட்டது போலவோ, சோர்ந்திருந்தன. தூக்கம் கண்களில் வந்து கொஞ்சியது. அந்த வேளை பார்த்துச் சொப்பணத்தில் கேட்பது போல் அறைக்குள் டெலிபோன் மணி கேட்டது. இருட்டில், டெலிபோனைத் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. தலைப்பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கைப் போட்டு விட்டு டெலிபோனை எடுத்தான் முத்துக்குமரன். எதிர்ப்புறம் ஓர் இனிய பெண் குரல் - பயமும், நாணமும், கலந்த தொனியில் 'ஹலோ' என்று இங்கிதமாக அழைத்து, 'என்னை நினைவிருக்கிறதா' என்று வினாவியது. அந்தக் குரலை நினைவிருந்தாலும் அப்போதிருந்த நிலையில் யாரென்று பிரித்து நினைவு கூற முடியாமலிருந்தது. அவன் பதில் சொல்லத் தயங்கினான்.\nஅவளே தொடர்ந்து ஃபோனில் பேசினாள்.\n\"...மாதவி ... இண்டர்வ்யூக்கு முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருந்தேனே; நினைவில்லையா\nபோதையில் ஏகவசனமாக 'நீ' என்று வந்துவிட்டது. ஓர் அழகிய சமவயதுப் பெண்ணிடம் அவள் யௌவனத்தையும், பிரியத்தையும் அவமானப்படுத்துவது போல் 'நீங்கள்', 'உங்கள்' - என்று பேச முடியாதவனாக அவன் அப்போது இருந்தான். அவன் பருகியிருந்த மதுவைக் கசப்பாக்குவது போல் டெலிபோனில் அவள் குரல் இங்கிதமாக நளினமாய்த் தேனாகப் பெருகி வழிந்தது.\n\" - என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் உரையாடலை மறுபடி தொடர்ந்தபோது,\n அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\" என்று எதிர்ப்ப���றம் அவள் குரல் ஒய்யாரமாய்க் குழைந்தது. அந்தக் குழைவு, அந்த இங்கிதம், எல்லாம் சேர்ந்து முத்துக்குமரனை மேலும் மேலும் கர்வப்பட வைத்தன. வலிய அணைக்கும் சுகம் போலிருந்தது அவளுடைய பேச்சு.\n\"இந்த அகாலத்தில் எங்கேயிருந்து பேசறே நான் இந்த அவுட் ஹவுஸ்லே ஃபோனில் கிடைப்பேன்னு எப்பிடி உனக்குத் தெரியும்... நான் இந்த அவுட் ஹவுஸ்லே ஃபோனில் கிடைப்பேன்னு எப்பிடி உனக்குத் தெரியும்...\n\"அங்கே கோபால் சார் வீட்டிலே டெலிபோன் போர்டிலே இருக்கிற பையனைத் தெரியும்...\"\n\"அவனைத் தெரியும்கிறதனாலே இந்த அகாலத்திலே ஒரு பெண் இப்படி ஃபோனில் குழையலாமா நாலு பேர் என்ன நினைப்பாங்க...\"\n என்னாலே பொறுத்துக்க முடியலே. கூப்பிட்டேன்... அது தப்பா\nகடைசி வாக்கியத்தில் கேள்வியின் தொனி வெல்லமாய் இனித்தது. கேட்பவனுக்கு அந்த நயம் மதுவின் போதையைவிட அதிகமான போதையை அளித்தது. உலகின் முதல் மதுவே பெண்ணின் இதழ்களிலும், குரலிலும் தான் பிறந்து ஊற்றெடுத்திருக்க வேண்டும் போலும். முத்துக்குமரனுக்கு அவளோடு பேசி முடித்த போது மனம் நிறைந்து பொங்கி வழிகிறாற் போலிருந்தது. கொஞ்சம் சுயப்ரக்ஞையோடு அவள் எதற்காக ஃபோன் செய்தாள் என்று நினைத்தபோது நினைவில் அவள் தான் மீதமாகக் கிடைத்தாளே ஒழிய, அவள் ஃபோன் செய்த காரணம் கிடைக்கவில்லை. தனக்கு ஃபோன் செய்து தன்னுடைய அன்பையும், தயவையும், பிரியத்தையும், சம்பாதித்துக் கொண்டால் - தான் அவளை நாடகக் குழுவில் ஓர் நடிகையாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி கோபாலிடம் சிபாரிசு செய்யலாமென்பதற்காக மறைமுகமாய் இப்படி ஃபோன் செய்து தூண்டுகிறாளோ என்ற சந்தேகம் ஒரு கணம் எழுந்தது. அடுத்த கணமே அப்படி இருக்காதென்றும் தோன்றியது. தனக்கு அவள் போன் செய்ததற்குத் தன்மேல் அவள் கொண்டிருக்கும் பிரியத்தைத் தவிர வேறெதுவும் காரணமாக இருக்க முடியாதென்று நினைத்த உறுதியில் முன் நினைவு அடிபட்டுப் போய்விட்டது. அன்றிரவு மிக இனிய கனவுகளுடனே உறங்கினான் அவன். விடிந்தபோது மிகவும் அவசர அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது. நாயர்ப் பையன் பெட் காபியோடு வந்து எழுப்பிய பின்புதான் அவன் எழுந்திருந்தான். வாயைக் கொப்பளித்துவிட்டுச் சூடான காபியைப் பருகினான். மனநிலை மிக மிக உற்சாகமாகவும், உல்லாசமாகவும் இருந்தது. அவுட் ஹவுஸின் வராந்தாவில் வந்து நின்று எ���ிரே தோட்டத்தைப் பார்த்தபோது அது மிகவும் அழகாக இருந்தது. பனியில் நனைந்த ஈரப் புல்தரை மரகத விரிப்பாகப் பசுமை மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பசுமைக்குக் கரை கட்டினாற் போல் சிவப்பு ரோஜாப்பூக்கள் பூத்திருந்தன. இன்னொரு மூலையில் புல்தரையில் பூக்களை உதிர்த்துவிட்டு - அப்படி உதிர்த்த தியாகத்தோடு நின்று கொண்டிருந்தது பவழ மல்லிகை. எங்கிருந்தோ ரேடியோ கீதமாக - \"நன்னு பாலிம்ப\"...வில் மோகனம் காற்றின் வழியே மிதந்து வந்தது.\nஎதிரே தெரிந்த தோட்டமும் காலை நேரத்தின் குளுமையும் அந்தக் குரலின் மோகன மயக்கமும் சேர்ந்து முத்துக்குமரனை மனம் நெகிழச் செய்தன. அந்த நெகிழ்ச்சியின் விளைவாக மாதவியின் நினைவு வந்தது. முதல் நாளிரவு அகாலத்தில் டெலிபோனில் ஒலித்த அவள் குரலும் நினைவு வந்தது. சிலர் பாடினால் தான் சங்கீதமாகிறது. இன்னும் சிலரோ பேசினாலே சங்கீதமாயிருக்கிறது. மாதவிக்கோ வாய் திறந்து பேசினாலே சங்கீதமாயிருக்கிற குரல். குயில் ஒவ்வொரு கூவலாகக் கூவுவதற்காக அகவுவதுபோல் சொற்களை அகவி அகவிப் பேசினாள் அவள். அவளுடைய குரலைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது அவனுக்கு.\n\"தென்றல் வீசிடும் சுகமும் - நறுந்\nஒன்றிப் பேசிடும் குரலாயின் - அது\nமன்றில் பாடும் பாடல் போல் - சிலர்\nஒன்றிக் கேட்கும் இசையுண்டு - இவ்\nஇந்தப் பாடலை ஒவ்வோர் அடியாக வாயினாலேயே இட்டுக் கட்டிச் சேர்த்தபோது சில இடங்கள் கச்சிதமாகவும் வடிவாகவும் வரவில்லை என்பதை அவனே உணர்ந்தான். ஆனாலும் பாடிய அளவில் ஓர் ஆத்மதிருப்தியை அவன் அடைய முடிந்தது.\nஇப்படி முத்துக்குமரன் வராந்தாவில் நின்று தோட்டத்தையும், மனத்துள் நினைவலையாகச் சிலிர்த்த மாதவியின் குரலையும் இரசித்துக் கொண்டிருந்தபோது, கோபாலே 'நைட் கோட்' களையாத கோலத்தில், முத்துக்குமரனைப் பார்ப்பதற்காக அவுட் ஹவுசுக்குத் தேடிக் கொண்டு வந்தான்.\n இப்ப நான் உங்கிட்டப் பேச வந்த விஷயம் என்னன்னா...\n\"நேத்து வந்த பொண்ணுங்களிலே உனக்கு யாரை ரொம்பப் பிடித்திருந்திச்சு வாத்தியாரே\n கல்யாணம் கட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா\n நம்ம நாடகக் குழுவின் தொடக்க விழாவைச் சீக்கிரமே நடத்தி முதல் நாடகத்தை அரங்கேத்திடணுங்கிறதுலே நான் ரொம்பத் தீவிரமா இறங்கியிருக்கேன். அதுக்கான 'செலக்ஷன்'லாம் பட்பட்னு ம���டியணும்.\"\n\"முடிக்கிறதுக்கு முன்னே உன் யோசனையையும் கேட்கலாம்னு தான் வந்தேன் வாத்தியாரே\n\"இந்த விசயத்திலே 'நடிகர் திலகத்துக்கு' நானா யோசனை சொல்லணும்...\n\"இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தவர்களிலே ஆம்பிளைங்க ரெண்டு பேரையும் அப்படியே எடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஏன்னா சங்கீத நாடக அகாடெமி செக்ரட்டரி சக்ரபாணியோட ரெகமண்டேஷனோட வந்திருக்காங்க அவங்க ரெண்டு பேரும்...\"\n அந்த 'மாதவி' தான் சரியான வாளிப்பு. நல்ல உயரம், சரீரக் கட்டு, களையான முகம்...\"\n\"அவளை பெர்மனன்ட் 'ஹீரோயினா' வச்சிக்க வேண்டியதுதான்...\"\n உன் கிண்டலை நான் தாங்க மாட்டேன்... இத்தோடு விட்டுடு.\"\n... மேலே சொல்லு...\" என்று நண்பனை மேலே பேசுமாறு வேண்டினான் முத்துக்குமரன். கோபால் மேலே கூறத் தொடங்கினான்.\n\"வந்திருந்த மத்தப் பொண்ணுங்களிலே சிலரை நாடகங்களிலே வர்ர உப பாத்திரங்களுக்காக எடுத்துக்கலாம்னு பார்க்கிறேன்...\"\n\"அதாவது சரித்திரக் கதையானால் தோழி - சேடி. சமூகக் கதையானால் கல்லூரி சிநேகிதி... பக்கத்துவீட்டுப் பெண் இப்படி எல்லாம் வேண்டியிருக்கும்... சமயத்திலே அந்த உப பாத்திரங்கள் வாழ்க்கைக்குக்கூடத் தேவைப்படலாம்...\"\nகிண்டல் பொறுக்க முடியாமல் பேசுவதை நிறுத்திவிட்டு முத்துக்குமரனின் முகத்தை உற்றுப் பார்த்தான் கோபால். உடனே பேச்சை மாற்றக் கருதிய முத்துக்குமரன் சிரித்துக் கொண்டே, \"அதென்னமோ, கோபால் நாடக மன்றம்னு பெயர் வைக்கிறதுக்கு முன்னே, உன்னோட செக்ரட்டரியை இன்கம்டாக்ஸ் விஷயமாகக் கலந்து பேசணும்னியே பேசியாச்சா\" என்று வினவினான். அதற்குக் கோபாலிடமிருந்து பதில் கிடைத்தது.\n\"அதெல்லாம் செக்ரட்டரிக்குக் காலையிலே ஃபோன் செய்து தெரிஞ்சுக்கிட்டேன். 'கோபால் நாடக மன்றம்'னே பெயர் வைக்கலாம். அதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்...\"\n\"இந்த அவுட ஹவுஸிலே உட்கார்ந்து எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா வாத்தியார் நாடகத்தை எழுதி முடிக்க வேண்டியதுதான் பாக்கி. இங்கே எல்லாம் வசதியா இருக்கும். எது வேணும்னாலும் உடனே அந்த நாயர்ப் பையனிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். இந்த அவுட் ஹவுஸ் வடநாட்டு நடிகர் திலகம் 'பிலிப்குமார்' இங்க வந்தப்ப அவர் தங்கறத்துக்காகக் கட்டினதாக்கும். அவருக்கப்புறம் இதுலே தங்கற முதல் ஆள் நம்ம வாத்தியார் தான்...\"\n\"வ��த்தியாரை இதைவிட அதிகமா அவமானப்படுத்த வேறே எந்த வாக்கியத்துனாலேயும் முடியாதுன்னு பார்க்கிறயா\n\"ஏன், இதுலே என்ன அவமானம்\n\"இல்லே பிலிப்குமார் ஒரு நடிகன். நானோ ஒரு கர்வக்காரக் கவிஞன்... அவன் தங்கிய இடத்தை ஒரு க்ஷேத்திரமாக நான் நினைக்க முடியாது. நீ அப்படி நினைக்கலாம். நானோ நான் தங்கிய இடத்தை மற்றவர்கள் க்ஷேத்திரமாக நினைக்க வேண்டும் என்று எண்ணுகிறவன்.\"\n\"எப்படி வேணுமானால் எண்ணிக்கோ வாத்தியாரே நாடகத்தைச் சீக்கிரமா எழுதி முடி...\"\n\"எழுதிப்போடற ஸ்கிரிப்டை நீட்டா தமிழிலே டைப் பண்ண - ஓர் ஆள் வேணும்டா கோபால்\n\"எனக்கு ஒரு ஐடியா தோணுது மாதவிக்கு நல்லா 'டைப் ரைட்டிங்' தெரியும்னு நேத்தி இண்டர்வ்யூவிலே சொன்னா. அவளையே டைப் பண்ணச் சொல்றேன். டைப் செய்யறப்பவே வசனம் அவளுக்கு மனப்பாடம் ஆயிடும்...\"\n\"நல்ல ஐடியா தான்... இப்படிக் 'கதாநாயகியே' கூட இருந்து 'ஹெல்ப்' பண்ணினா எனக்குக்கூட நாடகத்தை வேகமா எழுத வரும்...\"\n\"நாளைக்கே புதுத் தமிழ் டைப்ரைட்டிங் மெஷினுக்கு ஆர்டர் கொடுத்துடறேன்...\"\n\"நீ ஒவ்வொண்ணா ஆர்டர் கொடுத்து வரவழைக்கப் போற மாதிரி நான் கற்பனைக்கு ஆர்டர் கொடுத்து வரவழைக்க முடியாது அது மெல்ல மெல்லத்தான் வரும்.\"\n\"நான் ஒண்ணும் அவசரப்படுத்தலே. முடிஞ்சவரை சீக்கிரமா எழுதினா நல்லதுன்னுதான் சொன்னேன்... குடிக்கிறதுக்கு காபியோ, டீயோ, ஓவலோ எது வேணும்னாலும் ஃபோன்லே சொன்னா உடனே இங்கே தேடி வரும்...\"\n\"காபியோ, டீயோ, ஓவலோ... தான் குடிக்கறதுக்குத் தேடி வருமா அல்லது குடிக்கிறதுக்கு வேறே 'அயிட்டங்களும்' கேட்டாத் தேடி வருமா\n\"என்னை ஏறக்குறைய உமர்கையாமாகவே ஆக்கறே... இல்லையா...\n எதையாவது சொல்லிக்கிட்டிரு... நான் போகணும்... பத்து மணிக்கு 'கால்ஷீட்' இருக்கு. வரட்டுமா\" என்று கேட்டுக் கொண்டே எழுந்து புறப்பட்டு விட்டான் கோபால். முத்துக்குமரன் இன்னும் அவுட் ஹவுஸின் வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்தான். புற்களில் பனியால் விளைந்திருந்த புகை நிறம் மாறி வெயிலால் மேலும் பசுமை அதிகமாகியது. ரோஜாப் பூக்களின் சிவப்பைப் பார்த்த போது மாதவியின் உதடுகளை நினைவு கூர்ந்தான் முத்துக்குமரன். உள்ளே ஃபோன் மணியடிப்பது கேட்டது. விரைந்து சென்று எடுத்தான்.\n\"நான் தான் மாதவி பேசறேன்.\"\n\"இப்பதான் 'சார்' ஃபோன் பண்ணிச் சொன்னாரு. உடனே உங்களைக் கூப்பிட்டேன்...\"\n\"அவர்த���ன் நடிகர் திலகம் சார். ஃபோன் பண்ணிச் சொன்னாரு. நாளையிலிருந்து 'ஸ்கிரிப்ட்' டைப் பண்ண வந்திடுவேன். நான் வருவேன்னு தெரிஞ்சதும் உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா, சார்\n டைப் பண்றதுக்கு நீதான் வருவேன்னு கோபால் சொன்னப்ப நான் அவன்கிட்டே பதிலுக்கு என்ன சொன்னேன் தெரியுமா\n\"கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே, 'கதாநாயகியே கூட இருந்து ஹெல்ப் பண்ணினா நாடகத்தை வேகமா எழுதிடலாம்னேன்'...\"\n\"கேக்கிறப்பவே எனக்கு என்னவோ செய்யுது...\"\n\"என்ன செய்யிதுன்னு சொல்ல வரலியாக்கும்...\n\"நாளைக்கு நேரே வாரப்ப சொல்றேன்...\" - என்று இனிய குரலில் கலக்கும் இன்பக் குறும்பின் விஷமத்தோடு பதில் சொல்லி ஃபோனை வைத்தாள் அவள். முத்துக்குமரனும் ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அறை வாயிலில் நாயர்ப் பையன் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் கையில் ஒரு சிறிய கவர் இருந்ததைக் கண்டதும் - \"என்னது கொடுத்திட்டுப் போயேன்\" - என்று அவனைக் கூப்பிட்டான் முத்துக்குமரன்.\nபையன் கவரைக் கொண்டு வந்து கொடுத்தான். கவர் கனமாக இருந்தது. மேற்புறம் ஒட்டியிருந்ததோடு முத்துக்குமரனின் பெயரும் எழுதியிருந்தது. பையன் கவரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அவசர அவசரமாக முத்துக்குமரன் அதைப் பிரித்த போது உள்ளே புத்தம் புதிய பத்துரூபாய் நோட்டுக்கள் நூறும், மேலாக ஒரு துண்டுக் கடிதமும் இருந்தன. கடிதத்தைப் படிப்பதற்காகப் பிரித்தான் முத்துக்குமரன். கடிதத்தில் இரண்டே இரண்டு வரிகள் தான் எழுதப்பட்டிருந்தன. கீழே கோபாலின் கையெழுத்தும் இருந்தது. இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும், திரும்பத் திரும்ப அதைப் படித்தான் முத்துக்குமரன். அவன் மனத்தில் பலவிதமான உணர்வுகள் அலை மோதின. நண்பன் கோபால் தன்னை நண்பனாக நினைத்து அன்புரிமையோடு பழகுகிறானா அல்லது பட்டினத்துக்குப் பிழைக்க வந்திருக்கும் ஒருவனிடம் அவனுடைய எஜமான் பழகுவது போல் பழகுகிறானா என்பதைக் கண்டுபிடிக்க முயன்றான் முத்துக்குமரன்.\nகோபால் அந்தத் தொகையுடன் தன் பெயருக்கு வைத்திருந்த கடிதத்தைப் படித்து அதிலிருந்து கோபாலின் மனத்தை நிறுத்திப் பார்த்துவிட முடியும் என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. கடிதம் என்னவோ மிகமிக அன்போடும் பாசத்தோடும் எழுதப்பட்டிருந்தது போலத் தென்பட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்று���் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உ��்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/09/as.html", "date_download": "2020-05-31T23:41:25Z", "digest": "sha1:X3RA6YLG2NFFINUUHBNOQG27VTMQGA6V", "length": 5115, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஅமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று,\nநாடாளுமன்ற உறுப்பினர் அசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஹக்கீம், இந்த நடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் செயற்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருப்பதாகவும், இது தோல்வியின் விளிம்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ஆஷூ மாரசிங்க அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை ரவுப் ஹக்கீம் நிறைவேற்ற தவறி விட்டதாக கூறினார்.அமைச்சர் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் அவசரமாக விசாரணை ஒன்றை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஅமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்ச���.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/105382/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:12:49Z", "digest": "sha1:3YSWZSOX6BYED6TOH3ATRW6EH7AEDCR7", "length": 10874, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழன் விளைவித்த மிளகாய் வத்தலை வாங்க மறுக்கும் வியாபாரிகள்..! அடிமாட்டு விலைக்கு கேட்கும் கொடுமை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுற...\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nசென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வ...\nஇந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது\nதமிழன் விளைவித்த மிளகாய் வத்தலை வாங்க மறுக்கும் வியாபாரிகள்.. அடிமாட்டு விலைக்கு கேட்கும் கொடுமை\nவட மாநிலங்களில் இருந்து லாரிகள் வரவில்லை என்று சென்னையில் மிளகாய் வத்தலை இருமடங்கு விலை வைத்து வியாபாரிகள் விற்றுவரும் நிலையில், தாங்கள் விளைவித்த மிளகாய் வத்தலை குறைந்தவிலைக்கு வாங்கிச்செல்வதாக விளாத்திக்குளம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nகொள்ளை வியாபாரிகளின் முகமூடி கிழிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nவட மாநிலங்களில் இருந்து லாரிகள் வரவில்லை.அதனால் சென்னைக்கு தேவையான மளிகை பொருட்கள் கிடைக்கவில்லை.\nமிளகாய் வத்தலுக்கு கடுமையான தட்டுப்பாடு, என்று விதவிதமான காரணங்களை அள்ளிவிடும் மொத்த வியாபரிகள் சிலர்,150 ரூபாய்க்கு விற்று வந்த காய்ந்த மிளகாயை கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி 250 ரூபாய் என கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்த்தி விற்று வருகின்றனர்.\nலாரி வரவில்லை என்றால் மிளகாய் வத்தல் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்தாலும், வேறு வழியில்லாமல் தங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு கொஞ்சமாக வாங்கிச் செல்கின்றனர் மக்கள்.\nஇந்த நிலையில் காய்ந்த மிளகாய் வியாபாரிகளின் களவாணித்தனம் தமிழக விவசாயி���ள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.\nதமிழகத்தில் அதிகமாக மிளகாய் சாகுபடி செய்யப்படும் இடங்களில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியும் ஒன்று. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பல நூறு ஏக்கரில் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.\nகடந்த மாதம் வரை 100 கிலோ எடை கொண்ட காய்ந்த மிளகாய் 13 ஆயிரம் ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.\nகொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தற்போது எட்டு ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே தரமுடியும் என்றும் இல்லையெனில் காய்ந்த மிளகாய் வேண்டாம் என்றும் வியாபாரிகள் கறாராக கூறி ஒதுக்குவதாக வேதனை தெரிவிக்கின்றார் மிளகாய் விவசாயி மாரீஸ்வரன்.\nகடந்த ஒருவாரமாக வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராமல் புறக்கணித்ததால், அரசு எப்படியும் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தங்களது தோட்டங்களில் பழுத்த மிளகாயை பறித்து அவற்றை சேமித்து மிளகாய் வத்தலுக்கு காய வைத்து வருகின்றனர் விவசாயிகள்.\n100 கிலோ எடை கொண்ட காய்ந்த மிளகாயை 8 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தால், தாங்கள் கொடுத்த பறிப்பு கூலி கூட தங்களுக்கு கிடைக்காது என்று தவித்து நிற்கின்றனர் நம்ம ஊரு விவசாயிகள்.\nஇதன் மூலம் வட மாநிலங்களில் இருந்து லாரிவரவில்லை, விலை உயர்ந்துவிட்டது என்று வியாபாரிகள் கலர் கலராய் அளந்து விட்ட கதையும் அம்பலமாகியுள்ளது.\nஇரவு பகலாக பாடுபட்டு விளைவித்த காய்ந்த மிளாகாயுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்க, அடிமாட்டு விலைக்கு காய்ந்த மிளகாயை கேட்டு வயிற்றில் அடிப்பதோடு, இருக்கும் மிளகாயை கொள்ளை விலைக்கு மக்களுக்கு விற்பது என்னவிதமான வியாபார யுக்தி \nஎனவே தமிழக அரசு காய்ந்த மிளகாய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து, அதனை அரசே கொள்முதல் செய்து நியாயமான விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/105888/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-", "date_download": "2020-05-31T21:57:34Z", "digest": "sha1:F3BRBRINGHFLBJGHFDRUTUL42T443Q4U", "length": 7858, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "உண்மையைச் சீனா மறைப்பதாக அமெரிக்க சிஐஏ தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுற...\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nசென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வ...\nஇந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது\nஉண்மையைச் சீனா மறைப்பதாக அமெரிக்க சிஐஏ தகவல்\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாகச் சீன அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.\nசீனாவில் கொரோனா வைரசால் 81 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டதாகவும்,பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் மூவாயிரத்து 326பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 76 ஆயிரத்து 755 பேர் சிகிச்சைக்குப் பின் முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும், ஆயிரத்து 558 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.\nஇது குறைவான மதிப்பீடு என்றும், உண்மையான எண்ணிக்கையைச் சீனா மறைப்பதாகவும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது. ஊகானில் மட்டும் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகச் சீனச் செய்தி நிறுவனத்தின் தரவுகளை மேற்கோள் காட்டியுள்ள சிஐஏ, உண்மையை அறியத் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nபடகு மூலம் ஐரோப்பாவுக்கு புலம்பெயர முயன்ற 101 பேர் தடுத்து நிறுத்தம்\nகருப்பின இளைஞர் படுகொலை வலுக்கும் போராட்டங்கள் பல நகரங்களிலும் ஊரடங்கு\nஅமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள போராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு\nஅதிகாரியுடன் கைகுலுக்கலை தவிர்த்த அதிபர் டிரம்ப்\nகருப்பின நபரை முட்டியால் அழுத்திய போலீஸ் அதிகாரி மீது 3ம் நிலை கொலைக்குற்றச்���ாட்டு\nகொரோனா தடுப்பூசி, சிகிச்சை தங்கு தடையின்றி கிடைக்க உலக சுகாதார நிறுவனமும், 37 நாடுகளும் இணைந்து புதிய கூட்டுமுயற்சி\nவெற்றிகரமாக 2 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா\nஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்...நிராகரித்த ஜெர்மன் பிரதமர்\nஈரானில் சாலைகளில் விழுந்து துடிதுடித்து இறக்கும் கொரோனா நோயாளிகள்\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/95341/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:37:04Z", "digest": "sha1:AIA2CC3VM6A6JIQ3PK7EMTHJGCTA7IY6", "length": 7286, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் ரசாயன ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுற...\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nசென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வ...\nஇந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது\nசிவகங்கை மாவட்டம் கோவிலூரில் ரசாயன ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nசிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள ரசாயன ஆலையை மூடுவது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇரசாயன ஆலைக் கழிவுகளால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் ஆலையை மூடக் கோரி கோவிலூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள குன்றக்குடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.\nகாவல் ஆய்வாளரின் உத்தரவை ரத��து செய்து போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவும் கோரியிருந்தார். ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் போராட்டத்திற்கு அவசியம் இல்லை என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தமிழ அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\n2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ\nராமேஸ்வரத்துக்கு வந்த \"சீன பயணி\"யால் திடீர் பதற்றம்\nசண்டையிட்டவரின் கைவிரலை கடித்து துப்பிய குடிமகன்\n2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி \nசுற்றுலா வேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Three-good-men-releaseWhat-about-seven-person-236", "date_download": "2020-05-31T22:56:14Z", "digest": "sha1:CZKSU57Y7ABSQWU7UW33SYJL5UZEDX76", "length": 10733, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "மூணு நல்லவங்க ரிலீஸ்... அப்ப ஏழு பேர் யாருங்க? - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nமூணு நல்லவங்க ரிலீஸ்... அப்ப ஏழு பேர் யாருங்க\nகஜா புயல் சோகத்தில் இருந்து தமிழர்கள் மீளாத நேரத்தில், சந்தடியே இல்லாமல் மூன்று மாணவிகளை எரித்துக்கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கிறது தமிழக அரசு.\nஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. குண்டர்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டார்கள்.\nஅதில் உச்சபட்சமாக, கோவை விவசாய பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ்ஸுக்குத் தீ வைத்தனர். அந்த தீயில் இருந்து வெளிவர முடியாமல், பஸ்ஸில் பயணித்த கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் அ.தி.மு.க.வை சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.\nஇந்த வழக்கு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போதும் இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.\nதங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இவர்களின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து ஆயுள் தண்டனையாக மாற்றியது.\nஇந்த நிலைமையில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1,500 கைதிகள் விடுதலை செய்யப்பட இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் இந்த மூன்று கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித், அவர்களது கோரிக்கையை ஏற்க மறுக்கவே மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டது அ.தி.மு.க. அரசு.\nதமிழக அரசின் அழுத்தத்திற்கு மசிந்து, கவர்னர் மூவரின் விடுதலைக்கு உத்தரவிட்டிருக்கிறார். நன்னடத்தை அடிப்படையில் மூன்று மாணவிகளைக் கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்படுவது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்���டுத்தியுள்ளது.\nதமிழகமே கஜா புயல் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\nராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேரும் குற்றவாளிகள் இல்லை என்று விசாரணை அதிகாரியே சொல்லியிருக்கும் நிலையில், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், கொலைகாரர்களை விடுதலை செய்திருக்கும் அரசை என்ன சொல்வது.\nபேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரமாம்\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=27865", "date_download": "2020-05-31T23:00:36Z", "digest": "sha1:X2THEYHSMLONCOCCFGOB4FHRBRAQ237O", "length": 39670, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜல்லிக்கட்டின் சோக வரலாறு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது.\nமனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும் மாடுகளும்தான். அதே போல மனித இனத்தின் அவைச உணவு வகைகளில் முதன்மையானது பால், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிதான் அதன் பின்னர் புத்தமதம் தழைத்தோங்கிய பின்னர் மாடுகள் கூட்டம் கூட்டமாக வெட்டப்படுவது தடுக்கப்பட்டது. மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், மோர் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து நிலங்களிலும் இனம், மொழி சார்ந்த மனிதர்களும் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.\nமாடு என்ற தமிழ்ச்சொல்லிற்கு செல்வம் என்ற பெயரும் உண்டு. நமது செல்வ ஆதாரத்தில் மாடுகளுக்கு ஒரு பெரும் பங்கு இருந்திருக்கின்றது.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டுச்சந்தை என்பது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தை வார சந்தைகளாக நடப்பது ஒரு வகை. இவ்வகையான சந்தைகள் சுற்றிலும் கிராமங்களை கொண்ட அதிகம் கொண்ட சிறுநகரத்தின் மையமாக நடைபெறும். வாரந்தோறும், வாரத்தின் ஒரு குறிப்பிட்ட கிழமையில் இச்சந்தை கூடும். சுத்துப்பட்டி கிராமங்களில் உள்ளவர்கள் தேவைக்கு ஏற்றவாறு உழவு மாடுகளையும் கறவை மாடுகளையும் வாங்கவும், விற்கவும் இந்தச் சந்தைகள் பயன்பட்டன. இந்த சந்தைகளில் மாடுகளைத்தவிர, ஆடு, கோழி போன்றவையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகளுக்கு தேவையான கழுத்துக்கயிறு, மூக்கனாங்கயிறு, மணி, சாட்டக்கம்பு, தார்க்கம்பு, குஞ்சம், கூட்டுவண்டிகளுக்குரிய அலகு சாதனப்பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு வரும். இந்தச் சந்தைகளை தவிர மாட்டுத்தாவணி என்றதொரு வகையிலும் மாடுகள் விற்பதும் வாங்குவதும் நடைபெறுவதும் உண்டு.\nமாட்டுத் தாவணியில் வாரச்சந்தைகளை விட அளவில் பெரியது மட்டுமல்ல பத்துநாள்கள் இருபது நாள்கள் என்று தொடர்ச்சியாகவும் நடக்கக்கூடியவை. இந்த மாட்டுத்தாவணியில் விற்பனையும் லட்சக்கணக்கில் நடைபெறும். மாட்டுத்தாவணி நடைபெற்ற ஊர்களில் திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி, திருநெல்வேலி போன்ற ஊர்களும் அடங்கும். மதுரை நகரின் மிகப்பெரிய மாட்டுத்தாவணி தற்பொழுது பேரூந்து நிலையமாக மாற்றப்பட்டுவிட்டது. பொதுவாக இந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களிலேயே மாட்டுத்தாவணி நடைபெறும். இந்த வகை மாட்டுத்தாவணி நடைபெறும் நாள்களை தேர்ந்தெடுக்கையில் பாசன பருவம் தொடங்குகிற காலங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nதற்பொழுது மாட்டுத்தாவணி நடைபெறுவது அரிதாகி விட்டது. இதற்கு காரணம் இயந்திரமயமாக்கல் ஆகும். உழவுப்பணி முதல் கதிர் அறுக்கும் வரை அனைத்து பணிகளுக்கும் டிராக்டர் போன்ற இயந்திரங்கள் வந்துவிட்டது. ஒரு சர்வேயின் படி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 740 லட்சம் காளைமாடுகள், நமது விவசாயத்திற்கு தோள் கொடுத்தன. 8,200 லட்சம் பசுக்களின் சாணமும் கோமியமும் உரமாகின. இன்று அவை அனைத்தும் மாமிசத்திற்காக அறுக்கப்படுகிறது. பெங்களுரில் உள்ள கார்டுமேன் நிறுவனம் ஒரு சர்வே நடத்தி சேகரித்தபடி இந்திய காளைகளின் சக்தி தினமும் ஆறுமணிநேர வேலை என்ற அடிப்படையில் 30,000 மெகா கெர்ட்ஸ் ஆற்றலை அளிக்கிறது. உழவிற்கு பால் வற்றிய பசு எருமை மாடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் சுமார் 16,000 மில்லியன் ய+னிட் மின் சக்தி மிச்சமாகின்றன. பாரமிழுக்கும் மாடுகள் சந்தைக்குச் செல்ல, குடும்ப உறுப்பினர்களை அழைத்துச்செல்ல தோட்டத்திற்கு செல்ல என அனைத்து அடிப்படை தேவைகளையும் ப+ர்த்தி செய்வதால் சுமார் 4000 மில்லியன் ய+னிட் மின் சக்தி மிச்சமாகிறது. இந்த அளவு மின்சக்தியை பெற 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலுக்கான கச்சா எண்ணெயை நாம் வாங்கவேண்டும். இந்த நடமாடும் சக்தி ஜீவன்களின் பயன்பாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு ப+ஜ்ஜிய நிலைக்கு வருமானால் நம் பொருளாதாரம் திவாலாகும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார் அமர்த்தியா சென்.\nநாட்டின் மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் விவசாயத்திலிருந்தே பெறப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை, இயற்கை உர தயாரிப்பு போன்றவற்றில் அக்கறையும் பங்களிப்பும் தரவேண்டும்.\nஅழிந்து வரும் காங்கேயம் காளைகள்\nகொரங்காடு என்ற மேய்ச்சல் நிலங்கள் கொங்கு மண்டலத்தில்(கோயமுத்தூர், ஈரோடு மாவட்டம்) பிரபலமானது. செம்மண் அல்லது சரளை மண் வகை மண் மற்றும் மழை அளவு அதிகம் இல்லாத பகுதிளை கொரங்காடு என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் கொலுகட்டை என்ற ஒரு வகையான மேய்ச்சல் புல் ரகம் வளரும். இது வறட்சியை மிகவும் தாங்கி வளரக்கூடிய புல்வகையாகும். கடுமையான வறட்சியிலும் இந்த புல் வளரும். இவை தவிர ஒரு ஹெக்டேரில் முள்வேலி, வெல்வேல் ஆன மரங்களை நட்டு வைத்து வேலியாக அமைத்து வைப்பார்கள். இந்த வகை கொரங்காடு பகுதிகளில் தான் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் வளர்க்கப்படுகிறது. காங்கேயம் காளைகள் விலை ரூபாய் 50,000 ஆயிரம் முதல் ரூபாய் 90,000 வரையிலும், காங்கேயம் காளைகள் ரூபாய் 20,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் விற்பனை ஆகின்றது. கடந்த சில வருடங்களாக போதிய மழையின்மையால் காங்கேயம் மரங்கள் விற்பனை செய்யப்பட்டன. மழையின்மை காரணமாக புல்களும் இல்லை. காங்கேயம் கால்நடைகளும் இல்லை. தற்பொழுது பெய்த மழை காரணமாக கொரங்காடு மேய்ச்சல் நிலங்கள் உள்ளது. ஆனால் காங்கேயம் காளைகள் தற்பொழுது இல்லை. காங்கேய காளைகளைகள் எண்ணிக்கை குறைந்ததாலும், விளைநிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்பட்ட பின்பு இப்பகுதியில் உள்ளவர்கள் தொழில்நகரங்களை நாடிச்சென்றுவிட்டனர். அரசு முயற்சிசெய்தால் காங்கேயம் காளைகளை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.\nபாண்டி நாட்டிற்குற்பட்ட மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி அருகாமையில் சொரிக்கநாயக்கன்பட்டி. இப்பகுதியில் நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்தர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். தற்பொழுது அச்சமூகத்தைச்சேர்ந்தவர்கள் புலம் பெயர்துள்ளனர். அதனால் சொரிக்காம்பட்டி என மாறியது. செக்காணுரணியிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த சொரிக்காம்பட்டி.\nகடந்த் 250 ஆண்டுகளுக்கு முன்பு சொரிக்காம்பட்டி கிராமத்தில் கருத்தமாயன்; என்ற பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தது. அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள், அதில் கடைசி மகன் அழகாத் தேவன். அவன் கட்டழகனாகவும் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகளில் மிகவும் கெட்டிக்காரனாகவும் இருந்து வந்தான். பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்ததனாலும், கடைசிப் பிள்ளையாக இருந்ததினாலும் பொறுப்பற்றவனாக விளையாட்டுத் தனமாக சுற்றிக்கொண்டிருந்தான். அவன் தனது நண்பன் தோட்டி மாயாண்டியுடன் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று மாடு பிடிப்பதிலும், சேவல்; சண்டை போடுவதிலுமே தனது பெரும் பங்கு நேரத்தைக் கழித்து வந்தான். தனது கடைசிப்பிள்ளை இப்படி பொறுப்பற்றவனாகச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தமடைந்த கருத்தமாயன்; அவனுக்கு ஒரு திருமணம் செய்துவிட்டால் திருந்திவிடுவான் என நினைத்து அவனுக்கு பெண் பார்க்க விரும்பினார். அக்காலத்தில் தனக்கு நிகரான செல்வந்தனாக இருந்த கீழக்கோயில்குடி கருத்தமலைக்கு ஒய்யம்மா என்ற பெண் இருப்பதை கேள்விப்பட்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்பது என முடிவு செய்கிறார். அதற்காக ஏழு வண்டி மாடுகளைப் ப+ட்டி அதில் வாழைத்தார்களையும், வெற்றிலைகளையும், தென்னங்காய்களையும் மூட்டை, மூட்டையாக எடுத்துக் கொண்டு தனது மகனையும் அழைத்துக் கொண்டு கீழக்கோயில்குடி செல்கிறார்.\nபெரிய செல்வந்தராகக் கருதப்பட்ட சொரிக்காம்பட்டி கருத்தமாயன் தனது வீட்டிற்குப் பெண் கேட்டு வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த கருத்தமலை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்து கருத்தமலை வருகின்றவர்களைக் அக்கால முறைப்படி கொட்டுமேளத்துடன் வரவேற்று எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து உபசரிக்கிறார்.\nபிறகு எல்லோரும் சமுக்காளம் விரித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் வெற்றிலை வைத்துப் ;பறி��ாறிக் கொள்கின்றனர். வந்திருக்கின்ற மாமன் மைத்துணர்களுக்கெல்லாம் வணக்கம். உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்வதில் எனக்கு முழுச் சந்தோசம். இப்படி நாம் விருப்பப்பட்டாலும் வாழப்போகின்ற சின்னஞ்சிறுசுகளை கேட்கவேண்டும் என கருத்தமலை கூறியுள்ளார் மேலும் தன்னுடைய மகள் சம்மதித்தா எனக்கு எந்த திருமணத்தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்கிறார். கருத்தமாயன்; தனது மகள் அழகாத்தேவனைப் பார்க்கிறான். அதற்கு அவன், தான் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்கிறான். பெண்ணைச் சபைக்கு அழைக்கின்றார்கள். அப்பெண்ணைப் பார்த்தவுடன் அந்த அழகில் மயங்கிவிடுகிறான் அழகாத்தேவன். தனக்கு விருப்பம் உள்ளது எனக்கூறாமல் ஒரு புன்சிரிப்பை மட்டும் ப+த்துவிட்டு தன்னுடைய சம்மதத்தை தெரிவிக்கிறான். தன் மகனுக்கு பெண் பிடித்துப் போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்ட கருத்தமாயன்;, எங்களுக்கு ப+ரண சம்மதம், பெண்ணை ஒரு வார்த்தை கேட்டுங்கப்பா என்கிறார்கள். அதனைக் கேட்டதும் ஒய்யம்மாள் சபையைப் பார்த்து அய்யா பெரியோர்களே எங்கப்பன் கழுதையை கட்டச்சொன்னாலும் கட்டிக்கிடுவேன். ஆனால் எனக்கு கணவனாக அமையவேண்டும் என்றால் எங்க வீட்டில் ஏழு காளைகள் வளர்த்து வருகிறோம். அந்தக்காளையை யார் அடக்குகிறார்களோ அவனைத்தான் திருமணம் செய்வேன் எனக்கூறியுள்ளார் ஒய்யாரம்மாள். அதே வேளையில் அந்தக்காளையை அடக்காவிட்டால் அதாவது தோல்வி அடைந்தால் அக்காலமுறைப்படி காலமெல்லாம் பண்ணைஅடிமையாக எங்க வீட்டில் பண்ணைக்கு இருக்கனும் எனச் சபையோரைப் பார்த்துக் கூறுகிறாள். இதைக்கேட்டு சபையோர் அதிர்ச்சி அடைகின்றனர். ஒய்யாரம்மாள் அழகில் மயங்கிய அழகாத்தேவன் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்கிறான். வருடந்தோறும் கீழக்கோயில்குடி, செக்காணூரணி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டிற்குரிய நாள் வருகிறது. அப்போது அழகாத்தேவன் ஜல்லிக்கட்டுகளை அடக்குவதற்கு தயாராகின்றான். அவனுடைன் அவனுடைய நண்பன் தோட்டியையும் அழைத்து வாடிவாசலை நோக்கிச்செல்கிறான். செல்லும் முன் தான் பெற்ற தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அழகாத்தேவன்புறப்படும் போது தாய் ஒரு வார்த்தை கூறுகிறாள். நீ பிடித்த மாட்டை மறுபடியும் திருப்பிப் பிடிக்கா���ே என எச்சரிக்கை விடுத்து நெற்றியில் திலகமிட்டு வழியனுப்புகிறாள். தன் தாயைப் பார்த்து அழகாத்தேவன், தாயே நான் ஏழு காளைகளையும் அணைத்து விடுவேன். ஒரு வேளை எனக்கு மரணம் நேர்ந்தாலும் நேரலாம். அதனால் எனக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பி வை என்றான். அவன் தாய் அவனுக்குக் கும்பாவில் வாய்க்கரிசி எடுத்து வாய்க்கரிசி கொடு;த்து வழியனுப்புகிறான். அழகாத்தேவனும், அவனது நண்பன் தோட்டி மாயாண்டியும மஞ்சள் ஆடை தரித்து வாடிவாசல் முன்பு நிற்கின்றனர். ஊர் சனங்களை மட்டுமல்லாமல் எட்டு நாட்டு சனங்களும் கூடி இருக்கின்றனர். முதல் காளை வாடிவாசலில் இருந்துது சீறிப்பாய்கிறது. அழகாத்தேவன் வாடிவாசலின் வடக்குப் பக்கத்திலிருந்து தாவி அதன் திமில் மீது விழுந்து அதனைப் பற்றி அமுக்குகிறான். அவனது நண்பன் தோட்டி மாயாண்டி வாடி வாசலின் தெற்குப் பக்கமிருந்து தாவி அதன் வாலை பற்றி இழுக்கிறான். இவ்வாறு ஆறு காளைகளையும் அழகாத்தேவன் அடக்கிவிடுகிறான். கடைசியாக ஏழாவது காளை சீறிப் பாய்கிறது. அதேபோல் அழகாத்தேவன் அதன் திமில் மீது விட்டு வாடிவாசலைத்த தாண்டி அருகிலுள்ள வயக்காட்டிற்குள் சென்றுவிடுகிறது. அழகாத்தேவன் அதனை விரட்டிச் சென்று அடக்க முயலும்பொது அது கொம்பினால் முட்டி அவனது வயிற்றைக் கிழித்து விடுகின்றது. அவன் குடல் சரிந்து வெளியே வருகிறது. சரிந்த குடலை உள்ளே தள்ளி விட்டு ஒரு கையால் தனது வயிற்றைப் பிடித்து அதனை அடக்கி விடுகிறான். இவ்வாறு நிபந்தனைப்படி எல்லாக்காளைகளையும் அவன் அடக்கவிட்டதனால் அவனுக்கு பெண் கொடுக்க சம்மதிக்கின்றனர். கொம்பு பட்டு காயம் அடைந்துள்ளதால் அக்காயங்களுக்கு மருந்து போட்டு அதன் பின்னர் திருமணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர்.\nஇதற்கிடையில் ஒய்யம்மாளின் சகோதர்கள் தங்களது காளைகளை அணைந்து ஒருவன் தங்கள் தங்கையை மணந்து கொண்டு செல்வதா எனப் பொறாமை அடைந்து அவனது புண்ணிற்கு மருந்து கட்டும் மருத்துவச்சியிடம் பணத்தைக்கொடுத்து மருந்திற்கு பதிலாக விஷத்தை வைத்து கட்டிவிடச் சொல்கின்றனர். அவளும் விஷச்செடியை அரைத்து மருந்து எனச்சொல்லி கட்டிவிடுகிறாள். அதனால் புண் புரையோடி சலம் கட்டி மிகவும் பெரிதாக வீங்கி விடுகிறது. தனக்கு ஏதோ நேரப் போகிறது என்பதனை உணர்ந்து கொண்ட அழகாத்தேவன் தன்னுடன் உடன்பிறந்த சகோதர்களை அழைத்து நான் இறந்துவிடுவேன். அதனால் என்னுடைய நினைவாக எனக்கு கல்லில் சாமிசிலை வடித்து என்னை வணங்குங்கள் எனக்கூறி இறந்து விடுகிறார்.\nபிறகு காலம் செல்ல செல்ல அழகாத்தேவன் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக ஒய்யம்மாளுக்கு தகவல் தெரியவரவே, அவளும் அக்கால வழக்கப்படி உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறாள்.\nஅழகாத்தேவன் இறந்ததும் அவன் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவுகிறது. எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அவன் பெயரில் ஒரு காளை விடுகின்றனர். அக்காளையை யாரும் அடக்கக் கூடாது என்ற மரபையும் கடைபிடிக்கின்றனர். விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் அழகாத்தேவனுக்கும் தோட்டி மாயாண்டிக்கும் சிலை செய்து வைத்துவிட்டுத்தான் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கின்றனர்.\nஅதன் பின்னர் பல ஆண்டுகாலம் கழித்து சொரிக்காம்பட்டியில் 1952 ஆம் ஆண்டு ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி அவனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டியுள்ளனர். அதன் கருவறையில் அழகாத்தேவன் ஒரு காளையின் கொம்பை பிடித்து அடக்குவது போலவும், அதன் வாலை தோட்டி மாயாண்டி அடக்குவது போலவும் அது உள்ளது. அதே போல விக்கிரமங்கலத்தில் ஒரு காளையை அழகாத்தேவன் அடக்குவது போலவும் அதனுடைய வாலை தோட்டி மாயாண்டி இழுப்பது போல மண்ணில் ஆன சிலையை செய்து வணங்கிவிட்டு ஜல்லிக்கட்டை ஆரம்பிக்கின்றனர். அப்படி ஜல்லிக்கட்டை வாடிவாசலில் திறந்துவிடும்போது முதல் காளையை அழகாத்தேவன் நினைவாக சாமி மாடு என்று விட்டுவிட்டு மற்ற காளைகளை அடக்குகின்றனர். இன்றும் விக்கிரமங்கலம் மற்றும் சொரிக்காம்பட்டியில் அழகாத்தேவனையும், அவனது நண்பர் தோட்டி மாயாண்டியையும் வண்ணங்களில் தீட்டியும், சிலைகள் வைத்தும் வழிபடுகின்றனர். வீரமிக்க ஜல்லிக்கட்டிற்கு பின்பு சோகவரலாறும் நம்மை அதிரவைக்கிறது.\nSeries Navigation கண்ணாடியில் தெரிவது யார் முகம்பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது\nபீகே – திரைப்பட விமர்சனம்\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nசாவடி காட்சி 22 -23-24-25\nPrevious Topic: பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nNext Topic: கண்ணாடியில் தெரிவது யார் முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70730/Today-846-people-have-returned-home-from-a-coronary-infection", "date_download": "2020-06-01T00:08:52Z", "digest": "sha1:MX5XLV5LXYHZJWGGYWPYYPOY64YHJOCK", "length": 8094, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் | Today 846 people have returned home from a coronary infection | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரி��்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 846 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 94 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.\nதமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n’அமேசான் இந்தியா’வில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு \n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n’அமேசான் இந்தியா’வில் 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/75338/", "date_download": "2020-05-31T22:20:50Z", "digest": "sha1:2N5VBPDQAXSCADBZZSN5AWHTBKRL7B4E", "length": 16857, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்\n– படுவான் பாலகன் –\nபடுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் சீனித்தம்பி.\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக்கிராமமாக கச்சக்கொடிசுவாமிமலை அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள்தான் மாவட்டத்தின் எல்லையினைப் பாதுகாத்து வருவதுடன், நாள்தோறும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின், பிரதேசத்தின் எல்லைக்கிராமமாக இக்கிராமம் அமைந்துள்ளது. அதேவேளை காடுகளை சூழவே இக்கிராமம் அமைந்துள்ளமையினால், நாள்தோறும் யானைத்தாக்குதலுக்கு ஆளாகின்ற, அஞ்சிவாழ்கின்ற மக்களாக இக்கிராமத்தவர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் உள்ள மக்கள் தமது சேவைகளை பெறுவதற்கும், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொக்கட்டிச்சோலை நகரத்திற்கே சமுகம் கொடுக்கவேண்டிய நிலையும் இருக்கதான் செய்கின்றது. இதன்காரணமாக இவற்றிற்காக இவர்கள் ஒருநாள் பொழுதினை கழிக்கவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளமையினையும் மறைக்க முடியாது. இங்குள்ள மக்கள் தேவை கருதி வேறு இடங்களுக்கு சென்றாலும், மாலை 5மணிக்கு முன்னமே தமது கிராமத்தினை அடைந்துவிட வேண்டும். இல்லாதுவிடின் யானைத் தாக்குதல்களுக்கு ஆளாகவேண்டி ஏற்படும் என்பதனையும் ஞாபகமூட்டாமல் இருக்கவும் முடியாது. போக்குவரத்து என்கின்ற போது, கொக்கட்டிச்சோலை நகரில் இருந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக மாத்திரம் போக்குவரத்து செய்வதாகவிருந்தால் அது மழை காலங்களில் சாத்தியமற்றது. ஏன்னெனில் கங்காணியார் குளத்தினை கடந்தே கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறாயின் மழைகாலங்களில் குளம் நிரம்பிவிடும். குளத்தின் வான்கதவு திறந்துவிடப்படும் கால்வாயின் ஊடாக நீர் வழிந்தோடும் இதனால் போக்குவரத்து தடைப்படும். கால்நடையாக செல்பவர்கள் மாத்திரம் குளக்கட்டின் மீதால் நடந்துசெல்ல முடியும். தனிமையில் செல்வதென்பதும் அச்சத்தினையே கொடுக்கும். கொக்கட்டிச்சோலை நகரத்திற்கோ அல்லது பிரதேச செயலாளர் செயலகத்திற்கோ சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செல்வதற்கான இலகுவான பாதையும் இதுவேயாகும். இதற்கு குளத்திற்கு அருகில் பாலமொன்றினை அமைப்பதன் பயனாக இவ்வீதியினை எப்போதும் பயன்படுத்தக்கூடியதாகவிருக்கும்.\nகொக்கட்டிச்சோலை – தாந்தாமலை வீதியினைவிட்டு குறித்த கிராமத்திற்கு செல்வதற்கு இன்னும் சில வீதிக���் இருக்கின்றன. அவ்வீதிகளினூடாக வெல்வதாயின் அருகில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களினை கடந்தே செல்லவேண்டும். அவைகளில் சிலவற்றினை வீதியென்று சொல்வதைவிட அங்குள்ள மக்கள் வண்டு என்றே சொல்வார்கள். ஏனெனில் நீரோடும் பெரியளவிலான வாய்க்கால்களின் தடுப்புசுவர்களாகவே அவை இருக்கின்றமையினை அவதானிக்கமுடியும். இதைவிடவும் வெல்லாவெளி பாடசாலையின் அருகாக செல்கின்ற வீதியின் ஊடாக சென்று அம்பாறை பிரதான வீதிக்குச் சென்று அங்கிருந்து கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்திற்கு வருகைதர வேண்டும்.\nஇவ்வீதியினால் வருவதாயின் அதிக தூரம் பயணிக்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்திலும் சிரமங்களை எதிர்கொள்கின்ற இம்மக்கள், சேனைப்பயிர்ச்செய்கைகளையும், வேளாண்மையினையும், மாடுவளர்ப்பினையும் செய்துகொண்டு வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்கின்ற மக்களுக்கு குடிநீரும் சாவாலானதொன்றே. கோடை காலங்களில் குடிநீருக்கு மக்கள் அலையும் நிலைமை இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு பிரச்சினைகளுடன், அங்காங்கு மேடுகளில் வீடுகளையும், குடிசைகளையும் அமைத்து வாழ்கின்ற இக்கிராமத்து மக்களை ஒன்றிணைத்து ஒரே இடத்தில் குடிசைகள் இன்றி, கல்வீடுகளிலே வாழ்கின்ற சூழலினை தற்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.\nவீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சின் ஊடான நிதியுடனும், மக்களின் பங்களிப்புடனும் மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகத்தின் தெரிவுடனும் கச்சக்கொடிசுவாமி மலையில் கணிபதிபுரம் என்ற பெயருடன் 25வீடுகளைக் கொண்ட மாதிரிக்கிராமம் அமையப்பெற்றுள்ளது. வெறுமனே வீடுகளை மாத்திரம் அமைத்துக்கொடுக்காமல், வீடுகளுக்கான மின்சார வசதி, நீர்வசதி, பிரவேசப்பாதை, உள்ளகப்பாதை போன்றனவும் அமைக்கப்பட்டுள்ளன.\nசொந்தவீடுகள் இல்லாத, குடிசைவீட்டில் வாழ்ந்த, பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்ந்த மக்களிற்காக இவ்வாறான வசதிகளுடன் வீடுகள் அமைத்துக்கொடுப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதென இங்குள்ள மக்களும் பேசிக்கொள்கின்றனர். இத்தோடு இம்மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக யாரும் கருதவும் முடியாது. இம்மக்களின் தேவைகள் இன்னமும் உள்ளன. அவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே. குறிப்பாக மேய்ச்சல், வீதி, போக்குவரத்து, பாடசாலைக்க���ன ஆளணி இன்மை, மீனவர்களுக்கான பிரச்சினைகள், தொழில்வாய்ப்பு போன்றனவும் செய்துகொடுப்பட வேண்டியதும் அவசியமானதொன்றே. பிரதேசசெயலகம் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கதொன்றாகவுள்ளதோடு, இன்னமும் பல மாதிரிக்கிராமங்கள் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கதே. இக்கிராமத்தின் வளர்ச்சிகுறித்தும், தேவைகுறித்தும் அறிந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதும் அனைத்து பொறுப்புவாய்ந்தவர்களின் கடமையும் கூட எனக்கூறியவனாக கங்காணியார்க் குளக்கட்டில் இருந்து தாந்தாமலை நோக்கி தனது பயனத்தினை ஆரம்பித்தான் அழகுதுரை.\nPrevious articleபடுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்\nNext articleவாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.\nசட்டதிட்டங்களை மீறி மீன்பிடிப்போரின் அனுமதிப்பத்திரங்கள் ரத்தாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலையில் தெரிவிப்பு\n24மணிநேரத்தில் யாழ். கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டது\nகல்நந்தி புல்லுண்ட மகிமைபெறு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep18/35864-2018-09-24-04-33-50", "date_download": "2020-05-31T22:10:18Z", "digest": "sha1:REEBQOLRT6GUR6C74V366TTKBLTNSNSE", "length": 28949, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nமதத்தால் வேறுபடும் சாதிய ஒடுக்குமுறை\nஅம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயமரியாதைக்காரரின் கடமை\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nதலித் இயக்கங்கள் நேர் செய்யப்பட வேண்டிய தருணம்\nஅம்பேத்கர் புத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், இஸ்லாம்தான் தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மதம் என்று ஏன் கருதினார்\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\n100 மைல் தூரம் நடந்தே வந்து மக்கள் பங்கேற்ற மகத் போராட்டம்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார���க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 24 செப்டம்பர் 2018\nஅம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்\nஅம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு 3 இலட்சம் மக்களுடன் புத்த மார்க்கம் தழுவியதை வரவேற்று அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய கட்டுரை.\nஇந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது.\nஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம் பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், “உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியையும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், “நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம் முழுதும் ஒரே ஜனசமுத்திரமாகக் காணப்பட்டது” என்றும் வரைந்துள்ளார்.\nஇந்து மதத்தைவிட்டு வெளியேறும் திருப்பணி இன்று நேற்று ஏற்பட்டதன்று, இவ்வெளியேற்றம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.\nஇருந்தாலும், மூன்று இலட்சம் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கூடி, இந்து மதத்திலிருந்து நீங்கிப் புத்த மதம் புகுந்திருப்பது, இந்து மதப் பாதுகாப்பாளர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் சம்பவமாகும். இதற்குமுன் மதம் மாறி இருப்பவர்கள், பொன்னாசைக்கும் பொருளாசைக்கும் பலியாகியும், அந்தஸ்துக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகியும், மதம் மாறி இருப்பவர்களாகும் எனக் கூறுவது மிகைப்படக் கூறியதாகாது.\nஆனால், மூன்று இலட்சம் மக்களுடன் இன்று புத்த நெறியில் புகுந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் மதம் மாற்றச் செய்தி, அப்பட்டியலில் ச��ர்த்து எண்ணத்தக்கதன்று.\nடாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர்; அவர் கற்காத இந்துமதத் தொடர்புடைய வடமொழி வேதாகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம்.\nஇந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர்.\nஅத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மூன்று இலட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கிவிட்ட சம்பவம்போல் கருதக்கூடியது அல்ல.\nபுத்தநெறி தழுவிய டாக்டர் அம்பேத்கர்,\n“பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கபாலி, கணபதி மற்றும் இந்துமத தெய்வங்களைக் கடவுள்களாகக் கருத மாட்டேன். கடவுள் அவதாரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எந்த விதச் சடங்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. புத்தரை விஷ்ணு அவதாரமாக நம்பவில்லை, சடங்குகள் செய்விக்கப் பார்ப்பனர்களை அழைக்க மாட்டேன். தீண்டாமையை அனுஷ்டிக்க மாட்டேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். பஞ்சசீலக் கொள்கையை அனுஷ்டிப்பேன்.”\nஎன உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.\nஅந்த உறுதிமொழியே இந்து மதத்தின் உட்பொருளையும், புத்த நெறியின் கோட்பாடுகளையும் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.\nஇம்மதமாற்றச் சேதி, இந்துமதக் காப்பாளர்களிடம் என்றும்போல் சிந்தனையைத் தூண்டத் தவறிவிட்டது. வழக்கமாக அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல், இச்சேதி கேட்டு ஏற்பட்டு இருக்கிறது.\nகாங்கிரஸ் ஆளவந்தார்களும், இம்மதமாற்றத்தை வழக்கம்போல் நையாண்டி செய்வதிலும், இம்மத மாற்றத்தின் நடுநாயகமாக இருக்கும் டாக்டரைத் தூற்றுவதிலும் மனச்சாந்தி தேடிக் கொள்ள முன்வந்திருக்கின்றனர்.\nஇப்பெரும் வரலாற்றுச் சம்பவத்தை, மிகமிகச் சாதாரண சம்பவம்போல் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பாணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை, சிறிய சம்பவமெனக் காட்ட அவர்கள் எவ்வளவுதான் முயன்றபோதிலும், அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். அவர்கள் இயல்பு அது; அதை மாற்ற எவரால் முடியும் சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ள ஒப்புமா\nஇவர்கள் வாயுரையைக் கேட்டா உலக மக்கள், இம்மதமாற்றத்திற்குத் தரப்பட வேண்டிய மதிப்பின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளப் போகிறார்கள்\nடாக்டர் ��ம்பேத்கரின் மத மாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறிவிடாது.\nமூன்று இலட்சம் மக்களை உடனழைத்துக் கொண்டு டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்-கொள்ளத்தான் போகின்றனர்.\nசட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் மதமாற்றத்திற்காக வெளிநாட்டினர் ஒன்பது கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர் என நியோகியின் நியாயத்தை எடுத்துக்காட்டி காஞ்சி காமகோடி பீடத்தார் ‘இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டினர் இவ்வளவு பெருந்தொகையைச் செலவிட்டுள்ளனரே’ எனப் பேசும் பேச்சு, மேற்குறிப்பிட்ட வினாவிற்குத் தக்க விடையாக அமைய முடியாது.\nஉலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் மூன்று இலட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமையின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான், உலக மக்கள் முடிவு கட்டுவர். அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்ட சமரசப் பூச்சும், தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவைகளாகும்.\nஇந்து மதத்தைவிட்டு மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாக இப்பொழுதும் வெளியேறி வருகிறார்கள் என்பதற்கான மூல காரணத்தைத் தேடிக் கண்டறிந்து, அதைக் களைந்தெறிய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் ஆளவந்தார்களுக்குக் குறைவாக இருக்கலாம்; அப்பணி தங்கள் பொறுப்பு அல்ல என்றுகூட அவர்கள் கருதலாம்.\nஆனால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் நிலை அதுவாக இருக்க முடியாது.\nதனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்து மதத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவர், சங்கராச்சாரியார்.\nஎப்பொழுதும்போல், சரிந்து வரும் தனது மதிப்பையும், குறைந்துவரும் தனது வருவாயையும், இருக்கும் நிலையளவாவது பாதுகாத்துக் கொள்ளும் போக்குடையதாகத்தான், சங்கராச்சாரியாரின் இப்பொழுதைய செய்தியும் அமைந்திருக்கின்றதேயல்லாது, இந்து மதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர்களாவது தாங்கள் இறக்கும்வரை அதிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடையதாக ஆக்கும் விருப்புக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.\n9 கோடி ரூபாய் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்து மதத்திலிருப்போரைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிடும் சங்கராச்சாரியார், இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, கோடிக் கணக்கு இருக்கட்டும், எத்தனை இலட்சம் எத்தனை ஆயிரம் செலவிட்டிருக்கிறார் புள்ளி விவரம் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.\nஅரேபியாவிலிருந்து இஸ்லாம் மார்க்கம்தான் இறக்குமதியாயிற்று, தவிர, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வந்து குடியேறினவர்களன்று. என்றோ ஒரு நாள் இந்து மதத்திலிருந்தவர்கள்தான் இன்று முஸ்லிம்களாக இருப்பவர்கள் அனைவரும்.\nஅன்றொரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள், இன்று ஒன்பதுகோடி என்ற கணக்கில் பெருகிவிட்டனர் என்பதற்குரிய நியாயமான காரணத்தை இந்து மதத்தில்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.\nஇதுபோலவே கிறித்துவ மதம் இங்கு ஏன் எப்படிப் பரவ முடிந்தது என்பதனை அம்பேத்கரின் மதமாற்றத்தை நையாண்டி செய்யும் போக்கினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமூன்று இலட்சம் மக்களுடன் டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல, வேறு பல இலட்சக்கணக்கானவர்களும் வெளியேறிச் செல்லும் நிலை இருக்கத்தான் செய்கிறது.\nதீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.\nடாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/government", "date_download": "2020-05-31T23:06:02Z", "digest": "sha1:KJGIG7ERJAGOVLLQ6MGZNRLIFC7GYYFK", "length": 10401, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Government News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nபொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nகொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும் அழுத்தத்தையும் சிக்கலையும் விவரிக்கத் தேவை இல்லை. மக்கள் கையில் பணம் இல்லாமலும், வியா...\n20 லட்சம் கோடி.. ஜிடிபியில் 10 பர்சன்ட்டா சான்ஸே இல்லை புட்டு புட்டு வைத்த சர்வதேச நிறுவனங்கள்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மே 13 முதல் மே 17 வரை, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டர். இந்த திட்டத்தின் ...\nITC பங்குகள் விற்பனை.. மொத்தமாகக் கைகழுவும் மத்திய அரசு..\nஇந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளான ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள...\nகச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nகொரோனா பாதிப்பின் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவாக இருக்கும் நிலையில், சவுதி அரேபியா ரஷ்யா உடனான பிரச்சனையின் காரணமாகத் தேவைக்கு ...\nஊழியர்களின் மனம் குளிர வைத்த பிளிப்கார்ட்.. சூப்பரான அறிவிப்பு..\nஇந்திய ரீடைல் சந்தைக்குள் எப்படியாவது நுழைந்திட வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தில் இருந்த வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றித் தனத...\nபெட்ரோல் விலை உயராது.. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nசனிக்கிழமை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து லிட்டருக்கும் சுமார் 3 ரூபாய் வரையில் உயர்த்தப்படும் என்ற அதிர்ச்சி அளிக்கும் ...\nதமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்.. ரூ.49,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை..\nதமிழ்நாடும் தமிழ்நாட்டு பொருளாதாரமும் விவசாயத்தை அதிகளவில் நம்பியிருந்தாலும் இங்குத் தொழிற்துறையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்ப...\nஇந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ராகுல் பஜாஜ் விமர்சனம்..\nடெல்லி : நாட்டில் தற்போதுள்ள நிலை மிக பயமான சூழல் உள்ளதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் பத்திரிக��கையின் விருத...\nஇரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nகுவகாத்தி: அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது என்றும், இந்த அதிரடியான திட்டமானது ஜனவரி 1, 2021முதல் அம...\nகடன் தள்ளுபடி.. மோடி அரசு அதிரடி முடிவு..\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் சரியாகத் திட்டமிடப்படாத பல்வேறு திட்டங்களை அமலாக்கம் செய்த காரணத்தால் நாட்டின் பொருளாதாரமும், பொருளாதார ...\nஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு\nடெல்லி: ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பின...\nநிதிப்பற்றாக்குறை - பொதுத்துறை பங்குகளை ஏலத்தில் விற்கும் மத்திய அரசு\nடெல்லி: நிதிப்பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக மத்திய அரசு தன்வசம் உள்ள ரைட்ஸ் நிறுவனத்தின் சுமார் 15 சதவிகித பங்குகளை பொது ஏலத்தில் விற்பனை செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanangkuthalankal.wordpress.com/", "date_download": "2020-05-31T23:19:23Z", "digest": "sha1:SGIDHUVZPDEPZPBSEETMZ3CGPUCXWYX3", "length": 2290, "nlines": 37, "source_domain": "vanangkuthalankal.wordpress.com", "title": "வணங்குதலங்கள்", "raw_content": "\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் தீர்த்தத்திருவிழா 2013.\n28 மே 2016 at 19 h 42 min\tபின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கந்தசஷ்டி பாரணை 2013.\n28 மே 2016 at 19 h 30 min\tபின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு முத்துமாரி அம்மன் கொடியேற்றம் 2014\n28 மே 2016 at 19 h 10 min\tபின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் சங்காபிசேகம் 2015\n28 மே 2016 at 19 h 05 min\tபின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015.\n28 மே 2016 at 18 h 51 min\tபின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய பெருமானின் தேர்த்திருவிழா 2015\n28 மே 2016 at 18 h 42 min\tபின்னூட்டமொன்றை இடுக\nமண்டைதீவு சித்தி விநாயகரின் கொடிஏற்றம் 2015.\n28 மே 2016 at 18 h 35 min\tபின்னூட்டமொன்றை இடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://worldtamilforum.com/tamilnadu/tn-government-ban-to-visit-keezhadi-excavation/", "date_download": "2020-05-31T22:15:42Z", "digest": "sha1:SNNPYKVSVI2CA6SFIXVLARGVEWEF4BLY", "length": 10220, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன���னெச்சரிக்கை!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் கீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை\nகீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை\nஉலகளவில் தற்போது மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ள கோவிட் – 19 கொரோனா வைரஸ், உலகளவில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தினர் ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனோ வலையில் சிக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் தியேட்டர், மால்கள் உள்ளிட்ட கேளிக்கை இடங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடியிலும் பார்வையாளர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே உள்ள கீழடியில் 19.2.2020 அன்று ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றி கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியில் கொந்தகை ஈமக்காட்டில் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், அகழாய்வு நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் கீழடி அகழாய்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வர வேண்டாம் எனத் தொல்லியல்துறை சார்பாகப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று வரக்கூடிய இந்த 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்ப்பதற்காக நாள்தோறும் பல மாவட்டங்களிலிருந்து வரும் பொது மக்கள் அதிகளவு வருவதால் யாரும் நேரடியாக வந்து ஏமாற வேண்டாம் என்ற நோக்கத்தில் தமிழக தொல்லியல்துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.\nமேலும், விளம்பரப் பதாகையைத் தொல்லியல் அகழாய்வு நடைபெறக்கூடிய ஒவ்வோர் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கீழடியைப் பார்வையிட வரும் தொல்லியல் ஆர்வலர்கள் அகழாய்வுகளைப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தாலும் நோயைக் கட்டுப்படுத்த இதுதான் வழி என்பதை உணர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின���றனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/nimmathiya-thookkam-venuma-appa-panjaloga-paal-saappidunga/13299/", "date_download": "2020-05-31T23:11:56Z", "digest": "sha1:C532EFW544ZIN4VCCYLOHPJOWLEXAOGP", "length": 6869, "nlines": 79, "source_domain": "www.tamilminutes.com", "title": "நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க. | Tamil Minutes", "raw_content": "\n அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.\n அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.\nதூக்கம் வராமல் தவிப்பவரா நீங்க அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க..\n பாலில், பனங்கற்கண்டு, மஞ்சள், சுக்குத்தூள், ஜாதிக்காய்பொடி, ஏலக்காய் பொடி, மிளகுத்தூள் சேர்ப்பதுதான் பஞ்சலோக பால்.. அதன் செய்முறையை பார்க்கலாமா\nபால் – 250 மில்லி\nபனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்\nஜாதிக்காய்ப் பொடி – தலா கால் டீஸ்பூன்\nமிளகுத்தூள் – 2 சிட்டிகை.\nபாலை நன்றாக காய்ச்சி, அதில் இடித்த ஏலக்காய், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப் பொடி, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக பரிமாறலாம்.\nஇவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்கள்போல நம் உடலைக் காக்க பஞ்ச உலோகம் போன்ற திறன்மிக்க ஐந்து பொருள்கள் (மஞ்சள்தூள், சுக்குதூள், ஜாதிக்காய்ப் பொடி, ஏலக்காய், மிளகுத்தூள்) அடங்கியது பஞ்சலோக பால். இதை சாப்பிட்டால், ஜீரணக்கோளாறு உண்டாகாது, சளி, கபம் அண்டாது. ஜாதிக்காய் உடலை சுறுசுறுப்படைய வைக்கும். ஏலக்காய் வாய் துர்நாற்றத்தினை போக்கும். மொத்தத்தில் உடலினை திறம்பட செயல்படுத்தி நிம்மதியான உறக்கத்தினை கொடுக்கும்.\nRelated Topics:ஏலக்காய், தூக்கம், பனங்கற்கண்டு, பால்\nஇத்தனை பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சா இனி பனங்கிழங்கை விடமாட்டீங்க\nசொந்தமாக சேனல் துவக்கி கலக்கி வரும் ஆதவன்\nநான் இன்று ஒருநல்ல சட்டை போட்டிருக்க காரணம் அஜித் தான்.. பிரபல இயக்குனர் பேட்டி\nநாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்\nநாளை முதல் பேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு\nசின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி\n5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சரின் மனைவிக்கு கொரனோ: அமைச்சர் உட்பட 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\nஎன் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைதான்.. ராஷ்மிகா பேட்டி\nசம்பளம் போட கூட பணம் இல்லை: மத்திய அரசிடம் உதவி கேட்ட துணை முதல்வர்\nகொரோனா நோயாளியின் காதலை ஏற்றுக்கொண்ட டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/228188?ref=home-feed", "date_download": "2020-05-31T22:52:41Z", "digest": "sha1:BI4NJC64OUSRMEM6XTNSXO54CN6FC266", "length": 8987, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! அத்துரலிய ரத்ன தேரர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை காப்பாற்றக் கூடிய தலைவராக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்��ுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“பாரம்பரியம் அல்லாத ஒரு புதிய தலைவருக்கு இந்த நாடு ஏங்குகின்றது. சிறுநீரக நோய்க்கு பின்னர் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உறுதியான முடிவெடுக்க கூடியவர் கோத்தபாய ராஜபக்ச.\nபோதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட வேண்டும். மக்களுக்கு தேவையானது ஒரு இனிமையான நாடு.\nசுற்றுசூழலுக்கு உகந்த முறையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பார்வை கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கின்றது.\nஎனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்ய அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%27%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%27%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:55:51Z", "digest": "sha1:62CLGODP2VZFT2M4V5ZGMMHTJRIIV7EV", "length": 5424, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 'டாக்டர்' திரைப்படம் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம���பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 'டாக்டர்' திரைப்படம்\nநத்தார் விடுமுறையை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' திரைப்படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டால், நத்தார் வ...\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/page/2/", "date_download": "2020-05-31T23:17:19Z", "digest": "sha1:UDZHX7LLQXNF66NH2DMAD5RT2C67IQLX", "length": 11154, "nlines": 77, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "Eelaoli – Seite 2 – Eelaoli.com", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nகுடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்\nகுடாரப்பு தாக்குதலின் நாயகன் எங்கள் பிரிகேடியர் பால்ராஜ்\nதமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர்…\nவிடுதலைப் புலிகளின் இன்னுமொரு ஆளுமைதான் லெப்.கேணல் ராதா\nவிடுதலைப் புலிகளின் இன்னுமொரு ஆளுமைதான் லெப்.கேணல் ராதா\n1980 களில் யாழ்ப்பாணம் இந்துக் கல��லூரியின் படைபயில் குழுவிலும், இராணிச் சாரணராகவுமிருந்து பின்னர் கொழும்பிலே வங்கியொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த கனகசபாபதி ஹரிச்சந்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட ராதாண்ணை 1983 இனங்கலவரங்களின் பின்னர் தன்னை…\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக…\nஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி காலந்தோறும்…\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\n17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.…\nவன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:\nவன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:\n இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம் இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா அது எப்படி\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nஅவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர்…\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி…\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/74691/", "date_download": "2020-05-31T22:18:52Z", "digest": "sha1:SZY675DHF2FZE6O4IGS6JZXLRP42B64M", "length": 8180, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "பயங்கரவாதியின் சடலம் ஆலையடிச்சோலையில் அடக்கம் செய்யப்படமாட்டாது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபயங்கரவாதியின் சடலம் ஆலையடிச்சோலையில் அடக்கம் செய்யப்படமாட்டாது.\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை, மட்டக்களப்பு – புதுநகர், ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, ஆலையடிச்சோலை மயான வாசலுக்கு முன்பாக நேற்று-11- இடம்பெற்றுள்ளது.\nகடந்த உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உட���ை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது தமிழரது புனித மயானத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.ப\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் குறித்த ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\n நீங்கள் மௌனம் காப்பதே மகா புண்ணியம்\nNext articleசஹ்ரான் ஷாசீமினின் குருநாகல் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது.\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.\nசட்டதிட்டங்களை மீறி மீன்பிடிப்போரின் அனுமதிப்பத்திரங்கள் ரத்தாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலையில் தெரிவிப்பு\n24மணிநேரத்தில் யாழ். கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டது\nவெள்ளத்தில் சிக்குண்ட மக்களை சிரமத்திற்கும் மத்தியில் உலங்கு வானூர்தி மூலம் மீட்கும் பணியில் ...\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/04/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50286/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82", "date_download": "2020-06-01T00:06:31Z", "digest": "sha1:OVRZONUXCAJNAMXOK5EU64ASYMTMFCTF", "length": 26409, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "உண்மையை விட தவறான செய்திகளே சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்வூ! | தினகரன்", "raw_content": "\nHome உண்மையை விட தவறான செய்திகளே சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்வூ\nஉண்மையை விட தவறான செய்திகளே சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்வூ\nகொரோனாவூக்கு அமெரிக்க ‘றௌச்’ நிறுவனம் மருந்து கண்டுபிடித்து விட்டதாக தீயாகப் பரவிய தகவல்\nசமூக ஊடகங்களில் பெரும்பாலும் உண்மைச் செய்திகளை விடத் தவறான அல்லது பொய்யான தகவல்கள்தான் வெகு வேகமாகப் பரவூகின்றன. அப்படியான தகவல்களில் ஒன்றுதான் அமெரிக்காவில் கொரோனாவூக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதாகும்.\nஅமெரிக்காவின் ‘ரோச்’ மருத்துவ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சாதனைஇ கொரோனாவூக்கு தடுப்பூசி தயார்இ ஊசி போட்ட மூன்று மணி நேரத்தில் கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது தடுப்பு மருந்துஇ ஞாயிறு (அது எந்த ஞாயிறு என்று தகவல் பகிர்பவருக்கும் தெரியாது) முதல் உலகெங்கும் விற்பனை செய்யப்பட இருப்பதாக ரோச் நிறுவனம் அறிவித்து உள்ளது.\nஇதுதான் அண்மையில் பரப்பப்பட்ட அந்தத் தகவல். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை உயிர்ப் பயத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்இ எந்த மருந்தைத் தின்றால்இ எதைச் செலுத்தினால் தப்பிக்கலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்இ உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ‘ரோச்’ நிறுவனம் கொரோனாவூக்கு மருந்து கண்டுபிடித் திருப்பதான தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனுடன் ஒரு வீடியோ பதிவூம் வலம் வந்தது.\nஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒருபோதும் ‘ரோச்’ நிறுவனத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மருந்து வெளியிடப்படும் என்று சொல்லவில்லை. என்.பி.சி. செய்தியின் இந்த ஒளிநறுக்கில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு அனுமதியளித்ததற்காக உணவூ மற்றும் மருந்துகள் அமைப்புக்கு (எப்.டி.ஏ) ரோச் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான மேட் சாஸ் நன்றிதான் தெரிவிக்கிறார்.\nஇந்த நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் சோதனைகளுக்குத்தான் அவசரகால அனுமதியளிக்கப்பட்டுள்ளதே தவிரஇ மருந்துக்காக அல்ல.\nஇதை முதன்முதலில் வெளியிட்டவர்கள் அகற்றி விட்டிருக்கின்றனர். ஆனால்இ விபரம் அறியாமல் அதைக் கடமையாகப் பலர் இன்றும் கூட பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nசுற்றுக்கு விடாமல் உடனடியாக அகற்றப்பட வேண்டிய தகவல் இது. இதுஒருபுறமிருக்க மாற்று சிகிச்சை முற���கள் மற்றும் மருந்துகளை ஊக்குவிக்கும் இந்திய ஆயூஷ் அமைச்சகம்இ கொரோனா வைரஸஷுக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சை இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்று தௌpவூபடுத்தியூள்ளது.\nஆனால் இதுபோன்ற ஆதாரபூர்வமான விளக்கங்களையூம் மீறிஇ கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மாற்று மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இந்தியாவில் இதுபோன்ற செய்திகள் இணையதளங்களின் வழியாக அதிகளவில் தொடர்ந்து பரவி வருகின்றன.\nஇந்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் (ஆயூர்வேதம்இ யோகா மற்றும் இயற்கை மருத்துவம்இ யூனானிஇ சித்தா மற்றும் ஹோமியோபதி) இ பாரம்பரிய மற்றும் மாற்று மருந்துகளை ஊக்குவிக்கிறது.\nகொரோனா வைரஸின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன என்று ஆயூஷ் அமைச்சகம் இந்த ஆண்டு ஜனவரி 29 அன்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. கொரோனா வைரஸ் கொவிட் 19-ஐ குணப்படுத்த மாற்று மருந்துகள் இருப்பதாக பலர் இந்தச் செய்தியை வட்ஸ் அப்பில் பகிர்ந்து ஆலோசனை கூறுகின்றனர்.\nஇந்தியாவில் உண்மைச் செய்திகளை சரிபார்க்கும் ‘பூம்’ என்ற வலைத்தளம் இந்த செய்திகள் வைரலாவதைப் பார்த்த பிறகுஇ \"ஹோமியோபதி மாத்திரைகள் கொவிட்19 பரவூவதைத் தடுக்க உதவூம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கும் எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியூம் இதுவரை நடைபெறவில்லை\" என்று கூறியது.\nசமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த செய்திகளை ‘தி லொஜிக்கல்’ இந்தியன் வலைத்தளமும் ஆராய்ந்தது. சமூக ஊடகங்களை பரவலாக பயன்படுத்துபவர்கள் அமைச்சகத்தின் செய்தியை தவறாகப் புரிந்து கொண்டதை அது கண்டறிந்தது.\n\" கொரோனா வைரஸை குணப்படுத்தும் சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது இதன் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக இதுவரை எந்த தடுப்பூசியூம் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சு+ழ்நிலையில்இ மக்கள் நிவாரணத்திற்காக மாற்று மருந்துகளைத் தெரிவூ செய்கிறார்கள். ஆனால் கொரோனா வைரஸை மாற்று மருந்துகள் குணப்படுத்தும் என்று சொல்லி விட முடியாது.\nஆனால் கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து தவறான செய்திகள் இந்தியாவில் இருந்து மட்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்படவிலை. இங்கிலாந்துஇ அமெரிக்காஇ கானா மற்றும் பல நாடுகளிலும் பகிரப்படுகின்றன. நிதிச் சந்தையை சரிய வைத்து பயணத் தடைகள்இ அச்சுறுத்தல் போன்றவற்றைத் தூண்டிஇ உலகத்தை ஆட்டிப் படைக்கும் புதிய கொரோனா வைரஸ் குறித்து வெளிவரும் தவறான தகவல்களை தடுக்க பல அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையாக போராடுகின்றன.\nதற்போதுஇ சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வைரஸைப் பற்றிய பல தவறான தகவல்களை ஆவணப்படுத்தியூள்ளனர் அதில் நோயின் தோற்றத்திற்கு இனவெறியை காரணம் காட்டும் விளக்கங்கள் முதல் நோயைக் குணப்படுத்தும் சில விநோத மருத்துவ முறைகள் வரை அடங்கும். சில சதிகார எண்ணமுள்ளவர்கள் மற்றும் இழிவான சிந்தனையூள்ளவர்கள் இந்த பதற்றமான சு+ழல்இ மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதியை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.\nதவறான மற்றும் பொய்யான தகவல்கள் அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணம். சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னர் வதந்திகள் பரவிய வேகத்தை விட சமூக ஊடகங்கள் வந்த பின்னர் அவை பரவூம் வேகம் மிக அதிகம் என்கிறார் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் தோமஸ் ரிட் என்பவர்.\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகள்இ நோயைத் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் மருந்துகள் உருவாகி விட்டதாகவூம்இ அவை விரைவில் வணிக ரீதியாக வரும் என்று பரப்பப்படும் வதந்திகள் குறித்து சமூக ஊடக தகவல்களை மதிப்பாய்வூ செய்து உண்மை தன்மையை ஆய்வூ செய்பவர்கள்இ மருத்துவ வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியையூம் கவலையையூம் தெரிவித்துள்ளனர்.\nபயோடெக்னோலொஜி நிறுவனங்கள் தடுப்பூசிகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கத் தொடங்கி இருந்த போதிலும்இ அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு நீண்ட காலமாகும்.\nபல தவறான தகவல்கள் பொதுவாக ஆசிய நாட்டவர்களுக்கு குறிப்பாக சீனர்களுக்கு எதிராக முற்றிலும் இனவெறி கொண்டவையாக இருக்கின்றன. கொரோனா வைரஸ் முதல் சீன சமையல் நடைமுறைகள் வரை விமர்சிக்கும் இடுகைகள் வைரலாகின்றன. இந்தத் தவறான இனவெறி விமர்சனங்களால் டொரொண்டோவில் செயல்படும் ஒரு புதிய சீன உணவகம் ஆய்வூக்கு உட்படுத்தப்பட்டது.\n“தற்போது நிறைய தவறான தகவல்கள் பரவூகின்றன. அவற்றில் சில மிகவூம் ஆபத்தானவை\" என்று எச்சரிக்கிறார் உலக சுகாதார அமைப்பின் வளரும் நோய்கள் பிரிவின் தலைவர் மரியா வோன் கெர்கோவ்.\nவைரஸ்கள் எப்போதுமே பயத்தையூம் தவறான தகவல்களையூம் தூண்டி விடுகின்றன. வதந்திகள் பரவூவதால் பீதி கிளம்புகிறது. மேலும் மக்கள் உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வதந்திகளால் பதற்றமடைகிறார்கள். தேர்தல்கள்இ துப்பாக்கிச் சு+டுஇ விமான விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரழிவூகள் குறித்து பரப்படும் தவறான தகவல்களை போல இதுவூம் மிகைப்படுத்தப்படுகிறது.\n‘ ட்விட்டர்’ நிறுவனம் கொரோனா வைரஸ் தொடர்பாக நம்பகமான ஆதாரங்களை பயனாளிகளுக்கு அனுப்புவதன் மூலம் பொய்யான தகவல்களை தடுக்க முயற்சிக்கிறதுஇ\nகொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தேடும் பயனாளிகளை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களை பார்வையிட பரிந்துரைக்கிறது. ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் அல்லது தவறாக வழிநடத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிரான கொள்கையை ட்விட்டர் பின்பற்றுகிறது.\nவைரஸ் பிரச்னையில் சீன விஞ்ஞானியின் தொடர்பு இருப்பதாக ஒரு கட்டுரை வெளியிட்ட ஜீரோ ஹெட்ஜ் என்ற வலைத்தளத்தை நிரந்தரமாக முடக்கியூள்ளது ட்விட்டர் நிறுவனம்.\nபேஸ்புக் நிறுவனத்தின் உண்மை சரிபார்க்கும் குழுக்கள் கொரோனா வைரஸைப் பற்றிய தவறான தகவல்களை தங்களது வலைத்தளத்தில் கோடிட்டுஇ முத்திரை குத்தி சுட்டிக்காட்டுகின்றன. அப்போது பயனாளிகள் இது தவறானது என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியூம். மேலும் உண்மை நிலையை சரிபார்ப்பதற்கு முன்பே தவறான தகவல்களை பகிரும் நபர்களை பேஸ்புக் கடுமையாக எச்சரிக்கிறது.\nஅல்ஃபபெட் நிறுவனம் கொரோனா வைரஸிற்கான தகவல்களை கூகிளில் தேடும் போதுஇ நோய் கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைக்கும் பேனல்கள் முதலிடத்தில் வருமாறு பார்த்துக் கொள்கின்றது. தேடல் முடிவூகளின் வரும் செய்திகள்இ உலக சுகாதார அமைப்பின் மூலம் வரும் தகவல்களாக இருக்குமாறு மாறுதல்கள் செய்துள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூன் 01, 2020\nமேலும் இருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,633\n- இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர்; கடற்படையைச் சேர்ந்த 4 பேர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் பலி\nதிருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்...\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,631\n- இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர்; கடற்படையைச் சேர்ந்த 2 பேர்...\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவ��டல் அக்கினியுடன் சங்கமம்\nஇ.தொ.க. வின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின்...\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,630\n- 2 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு; கைதான மூவரில் இருவருக்கு விளக்கமறியல்\n- ஒருவர் நாளை வரை தடுத்து வைப்புவெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற...\nமேலும் 8 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,628\n- 7 பேர் ரஷ்யாலிருந்து வந்தவர்கள்; ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர்இலங்கையில்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:30:27Z", "digest": "sha1:6HVC5ZH3IBOF5G5A7B3LOALWH3TRWDGB", "length": 22771, "nlines": 144, "source_domain": "do.jeyamohan.in", "title": "ஃபானுமான்", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 8 பிரஃபாச க்ஷேத்ரத்திற்கான பயணம் முதலில் கட்டற்ற ஒற்றைப்பெருக்காக இருந்தது. எவரும் எவரையும் வழி நடத்தவில்லை. எவரும் தலைமை அளிக்கவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து எழுந்த ஆணையொன்றுக்கு அடிபணிந்தவர்கள்போல சென்றனர். திரள் நீரென்று ஆவதை முன்பும் பலமுறை பார்த்திருந்தவன் நான் என்றாலும் அப்போதும் திரளுயிர் என்ற ஒன்று உருவாகிவிட்டதுபோல் தோன்றியது. அந்தப் பெருக்கு ஒரு பாம்புபோல் ஒற்றை உடலாக மாறியது. சரிவுகளில் நெளிந்திறங்கியது. மேடுகளில் சுழன்று ஏறியது. தேங்கி இரண்டாகவோ …\nTags: ஃபானு, ஃபானுமான், சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம், முத்ரன்\nபகுதி ஆறு : படைப்புல் – 6 தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன். ஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து …\nTags: ஃபானு, ஃபானுமான், கிருதவர்மன், சாத்யகி, சுருதன், சோமகன், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 4 தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம். அங்கே மூத்தவர் ஃபானு அரண்மனைகளைக் கைவிட்டு தன் படையினருடனும் சுற்றத்துடனும் வந்து தங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த பிரத்யும்னனும் அனிருத்தனும் சற்று அப்பால் தங்கினார்கள். அரசி கிருஷ்ணையும் சாம்பனும் இறுதியாக வந்து தங்கினர். ஒவ்வொருநாளும் என அந்தக் கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது. …\nTags: ஃபானு, ஃபானுமான், கிருஷ்ணன், சுப்ரதீபர், சுருதன், சோமகன், துவாரகை, பத்ரன், பிரஃபானு, விருகன், வீரா\nபகுதி நான்கு : அலைமீள்கை – 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பதற்றத்துடன் கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். உள்ளிருந்து படைத்தலைவன் ஒருவன் கூச்சலிட்டுப் பேசியபடி வெளியே ஓடினான். இன்னொருவன் கையில் ஓர் ஓலையுடன் உள்ளே சென்றான். நான் அறைக்குள் நுழைந்தேன். அங்கே நக்னஜித்தி அன்னையின் மைந்தர்களான வீரா, சந்திரா, அஸ்வசேனன் ஆகியோருடன் அன்னை …\nTags: ஃபானு, ஃபானுமான், சுஃபானு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக���க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், சாருதேஷ்ணன், சுஃபானு, பரதசாரு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 20 தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த குடித்தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களை அழைத்துவந்து உண்டாட்டில் அமரச்செய்தனர். அவர்களின் முன் யாதவ மைந்தரின் முழுதொற்றுமையை நடித்தனர். முதலில் உணர்வெழுச்சியுடன் நிகழ்ந்த தழுவல்களும் கேலிப்பேச்சுகளும் பின்னர் சடங்காக மாறின. ஆயினும் அவை விரும்பப்பட்டன. சடங்குகளே ஆயினும் அவை இனிய முதற்சந்திப்பை …\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், கிருதவர்மன், சாத்யகி, சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 18 கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது வியப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அன்று பேசிய ஒவ்வொரு சொல்லும் உண்மையின் ஒளிகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் ஐயங்களையும் அச்சங்களையுமே சொன்னார்கள். எவரை வெறுக்கிறார்களோ அவரை நோக்கி சென்று அருகே அமர்ந்துகொண்டார்கள். எவரை அஞ்சுகிறார்களோ அவர்கள் கைகளை பற்றிக்கொண்டார்கள். அனைத்து வெறுப்புகளையும் நகையாட்டென மாற்றிக்கொண்டார்கள். …\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், கிருதவர்மன், சாம்பன், சுஃபானு, சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 13 நான் சாத்யகியை சந்தித்துவிட்டு துவாரகையின் கோட்டைமுகப்பிற்கு திரும்பி வருவதற்குள்ளாகவே எனக்கு செய்தி வந்துவிட்டிருந்தது, கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. என்னை கோட்டைவாயிலில் எதிர்கொண்ட ஃபானுமான் புரவியில் விரைந்து என் தேரை நோக்கி வந்தான். அவன் அத்தனை வெறிகொண்டு புரவிக்கால்களில் செம்முகில் எழ வந்தது என்னை திகைப்படையச் செய்தது. “தேரை நிறுத்து” என்று நான் ஆணையிட்டேன். அவன் வந்து என்னருகே புரவியை இழுத்து மூச்சிரைத்து “தெரிந்துவிட்டது” என்று நான் ஆணையிட்டேன். அவன் வந்து என்னருகே புரவியை இழுத்து மூச்சிரைத்து “தெரிந்துவிட்டது கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், சந்திரஃபானு, சுஃபானு, பிரஃபானு, பிரதிபானு, ஸ்ரீஃபானு\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை ��ளிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2890160", "date_download": "2020-05-31T23:12:40Z", "digest": "sha1:PXKIQSSAYOVVVUQXJ5ANSHZJUPOXVLC6", "length": 15564, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரக்கல் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரக்கல் அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:04, 8 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 4 மாதங்களுக்கு முன்\n05:39, 7 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:இந்திய அருங்காட்சியகங்கள்; added Category:கண்ணூர் மாவட்டம் using HotCat)\n11:04, 8 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அரக்கல்ஆரக்கல் அருங்காட்சியகம் (Arakkal Museum)''' [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் உள்ள ஒரே [[முஸ்லிம்|முஸ்லீம்]] அரச குடும்பமான அரக்கால் குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாகும்]] . இந்த அருங்காட்சியகம் உண்மையில் ''அரக்கல்கெட்டுஆரக்கல்கெட்டு'' (அரக்கல்ஆரக்கல் ராயல் பேலஸ்) என்பதன் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. அரண்மனையின் தர்பார் ஹால் பகுதி [[கேரள அரசு|கேரள அரசால்]] அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் [[இந்திய ரூபாய்|ரூ]].9,000,000 புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஜூலை 2005 ஆம் நாளன்று பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. [[https://www.keralatourism.org/destination/arakkal-kettu-museum-kannur/84 Kerala Tourism] ]\nஅரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டாலும், ''அரக்கல்கெட்டுஆரக்கல்கெட்டு'' இன்னும் ''அரக்கல்ஆரக்கல் ராயல் டிரஸ்டுக்கு'' சொந்தமாக அமைந்துள்ளது. மேலும் இது இன்னும் நாட்டின் தொல்பொருள் துறையான [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்திய தொல்பொருள் ஆய்வின்]] கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. [[மலபார் பிரதேசம்|மலபார்]] வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த அரக்கால் குடும்பத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் மிகுந்த அக்கறை காட்டியது. அருங்காட்சியகத்திற்கு பார்வையிட வருகின்ற பார்வையாளர்களிடமிருந்து ''அரக்கல்ஆரக்கல் ராயல் அறக்கட்டளையால்'' பெயரளவு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅரக்கல்ஆரக்கல் அருங்காட்சியகம் கேரளாவில் [[கண்ணூர்|கண்ணூர் நகரத்திற்கு]] அடுத்ததாக உள்ள அயிக்கரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது [[கண்ணூர்]] நகரிலிருந்து 2-3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nபெயரில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அரக்கல்ஆரக்கல் அருங்காட்சியகம் அரக்கல்ஆரக்கல் குடும்பத்தைப் பற்றிய அனைத்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. அரக்கல்ஆரக்கல் குடும்பம் கேரள மாநிலத்தின் ஒரே முஸ்லீம் அரச குடும்பம் ஆகும். அரக்கால் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் ஒரு பெண்மணி ஆவார். அவர் அரசியாகக் கருதப்படுகிறார். அவர் அரக்கால் பீவி என்று அழைக்கப்படுகிறார். அரசன் அலி ராஜா என்று அழைக்கப்படுகிறார். அரக்கால் குடும்பத்தோடு தொடர்புடைய பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இவ்வாறாகக் கூறப்படுகின்ற கதைகளில் ஒன்று முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அது உள்ளூர் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அலி, சிராக்கல் மன்னனை மகளைக் காப்பாற்றியதாகவும், அதற்கு ஈடு செய்யும் விதமாக அந்த ஏழைப் பணியாளருக்கு மணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த திருமணத்தை சிறப்பான முறையில் உள்ளூர் பாரம்பரிய முறைப்படி அவர் நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. அரண்மனையின் தர்பார் மண்டபத்தில்தான் அருங்காட்சியகம் உள்ளது. மன்னர்களுக்குரிய பல கலைப்பொருள்கள் அங்கு உள்ளன. அவற்றுள் அரக்கல்ஆரக்கல் குடும்ப முத்திரை, அரக்கல்ஆரக்கல் குடும்ப தளவாடங்கள், போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட சமைப்பதற்குத் தேவையான பொருள்கள், உள்ளிட்டவை காணப்படுகின்றன. அரக்கால் அரண்மனையால் பயன்படுத்தப்பட்டு வந்த தொலைபேசி மற்றும் தொலைநோக்கி ஆகிய பொருள்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்ப���்டுள்ளன. அருங்காட்சியகத்தின் வெளியே இருந்து பார்க்கும்போது அவ்வளவு அழகாக அது காணப்படவில்லை. ஆனால் அந்த அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்ததும் கடந்து சென்ற காலத்தை அங்குள்ள காட்சிப்பொருள்களில் காண முடியும். [\n== பார்வையாளர் நேரம் ==\nஅரக்கல்ஆரக்கல் அருங்காட்சியகத்திற்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். பிற நாள்களில் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையிடலாம். அருங்காட்சியத்தைப் பார்வையிட பார்வையாளர் கட்டணமாக குறைந்த அளவிலான தொகை வசூலிக்கப்படுகிறது. ][[https://timesofindia.indiatimes.com/travel/things-to-do/Arakkal-Museum/ps50946438.cms ARAKKAL MUSEUM] அருங்காட்சியக முகவரி அயிக்கரா, தவக்கரா, கண்ணூர், கேரளா 670013 என்பதாகும்.]\n== புகைப்படத் தொகுப்பு ==\nபடிமம்:Arakkal_Family_Seal.JPG| [[Arakkal family|அரக்கல்ஆரக்கல் குடும்ப]] அருங்காட்சியகத்தில் முத்திரை\nபடிமம்:Arakkal Foundation Stone.JPG| அருங்காட்சியகத்தில் ஒரு அஸ்திவாரம்\nபடிமம்:Arakkal palace furniture.JPG| அரக்கல்ஆரக்கல் அரண்மனையிலிருந்து தளபாடங்கள்\nபடிமம்:Furniture at Arakkal Palace.JPG| அருங்காட்சியகத்தில் மேலும் அரக்கல்ஆரக்கல் தளபாடங்கள்.\nபடிமம்:Ancient telephones at Arakkal Palace.JPG| பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரக்கல்ஆரக்கல் அரண்மனையில் பண்டைய தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டன\nபடிமம்:Telescope in Arakkal Museum.JPG| அரக்கல்ஆரக்கல் அருங்காட்சியகத்தில் பண்டைய [[Telescope|தொலைநோக்கி]]\nபடிமம்:Arakkal museum telephone.JPG| பண்டைய தொலைபேசி ஒருமுறை அரக்கல்ஆரக்கல் அரண்மனையில் பயன்படுத்தப்பட்டது\nபடிமம்:Arakkal jug and belt.JPG| ஒரு அரச பெல்ட் மற்றும் ஒரு பாரம்பரிய காபி பானை. காபி பானையின் வடிவமைப்பு [[Arab|அரபு]] கலாச்சாரத்தால் பாதிக்கப்படுகிறது.\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-35/", "date_download": "2020-05-31T21:46:27Z", "digest": "sha1:AR4OFQC7S75AWNLDHP5SQDESTOXHMM64", "length": 3732, "nlines": 87, "source_domain": "www.mrchenews.com", "title": "இன்றைய இராசி பலன் ! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n•தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaadhal-aasai-song-lyrics/", "date_download": "2020-05-31T22:41:04Z", "digest": "sha1:HZAYXYF5RU7G3QGQI75WMVHGZYSWS677", "length": 8903, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaadhal Aasai Song lyrics", "raw_content": "\nபாடகா்கள் : யுவன் சங்கர் ராஜா, சுரஜ் சந்தோஷ்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : காதல் ஆசை\nஆண் : யோசனை ஓஹோ\nஆண் : ஒரு குழந்தையின்\nஉன் ஒரு முகம் உலகமாய்\nகாணுதே உன் ஒரு துளி\nஆண் : காதல் ஆசை\nஆண் : பகல் இரவு\nஆண் : ஒரு குழந்தையின்\nஉன் ஒரு முகம் உலகமாய்\nகாணுதே உன் ஒரு துளி\nஆண் : விழிகளிலே உன்\nஎதை கொடுத்து நான் வாங்க\nபார்த்த பிறகும் ஏன் இந்த\nதாமதம் ஏன் இந்த தாமதம்\nநீ எப்போ சொல்வாய் காதல்\nஆண் : ஒரு குழந்தையின்\nஉன் ஒரு முகம் உலகமாய்\nகாணுதே உன் ஒரு துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2011/page/2/", "date_download": "2020-05-31T23:37:03Z", "digest": "sha1:DWWAPYAWKNHW6KWDMDETMBL4PVVOY736", "length": 12866, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "2011 – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஇந்த வார உணர்வில் (நவ – 4) ..\nஇந்த வார உணர்வில் (நவ - 4) ..\nஇந்த வார உணர்வில் (அக் 27)\nஇந்த வார உணர்வில் (அக் 27) உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்: 9842199976 30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி,...\nஇந்த வார உணர்வில் (அக் 14) ….\nஇந்த வார உணர்வில் (அக் 14) .... உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்: 9842199976 30,அரண்மனைக்காரன் தெரு ,...\nஇந்த வார உணர்வில்.. (அக் – 07)\nஇந்த வார உணர்வில்.. (அக் - 07)\nஇந்த வார உணர்வில் (செப் 30)\nஇந்த வார உணர்வில் (செப் 30)\nஇந்த வார உணர்வில் (செப் 16) …\nஇந்த வார உணர்வில் (செப் 16) ...\nஇந்த வார உணர்வில் (செப் – 9) …\nஇந்த வார உணர்வில் (ஆகஸ் 26..)\nஇந்த வார உணர்வில் (ஆகஸ் 26..)\nஇந்த வார உணர்வில்.. (ஆக 19)\nஇந்த வார உணர்வில்.. (ஆக 19)\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 15-47 ஜுலை 22 – ஜுலை 28 Unarvu Tamil weekly\nமும்பை குண்டு வெடிப்பு சம்பவம். மரண தண்டனை தரும் மலேசிய பயணம். புத்தி தெளியாத நித்தி பக்கதர்கள். முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-05-31T22:55:55Z", "digest": "sha1:7GFSVC7YPZE2TPZZJSDYAOZTELXHQWEW", "length": 25140, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி: யாருடைய வெற்றி வாய்புக்களை அதிகப்படுத்தும்? | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி: யாருடைய வெற்றி வாய்புக்களை அதிகப்படுத்தும்\nஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது போட்டியாளரும் களத்தில் குதித்து விட்டார். கடந்த வாரம் காலிமுகத்திடலில் ஜேவிபி கூட்டிய கூட்டம் பிரமாண்டமானது. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் செய்திகளை உணர்த்துவது. கூட்டத்துக்கு வந்த எல்லாருமே வாக்களிப்பார்களா என்ற கேள்வி இங்கு முக்கியம். ஆனாலும் இரண்டு பெரிய கட்சிகளும் வழமையாக கூட்டத்திற்கு ஆட்களை திரட்டும் பொழுது கைக்கொள்ளும் கேவலமான உத்திகளை ஜேவிபி கைக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.\nகாசு கொடுத்து, குடிக்கச் சாராயம் கொடுத்து அவர்கள் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த கூட்டம் அக்கட்சியின் கீழ்மட்ட வலைப்பின்னல் ஊடாக திர���்டப்பட்டது என்று கருதப்படுகிறது.\nஅனுரகுமார திசாநாயக்க அண்மைக் காலங்களில் இலங்கைத்தீவில் துருத்திக் கொண்டு மேலெழுந்த ஓர் அரசியல்வாதி ஆகும். மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய ஆட்சி குழப்பத்தின் போது அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக சரியான முடிவுகளை எடுத்தார் என்று கருதப்படுகிறது.\nநாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் அவர் எடுத்த முடிவு மட்டும் போதாது. அதைவிட ஆழமான பொருள் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் என்ன முடிவை எடுக்கிறார் என்பதில்தான் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அவர் பாதுகாத்தாரா இல்லையா என்பதைப் பற்றிக் கூற முடியும்.\nஎனினும் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சி குழப்பத்தால் தளம்பிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அனுரகுமார திசாநாயக்க ஒரு தீர்மானிக்கும் சக்தி போல தோன்றினார்.\nஇப்பொழுதும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுவாரா – அவருடைய பிரவேசம் யாரை அதிகம் பாதிக்கும் – அவருடைய பிரவேசம் யாரை அதிகம் பாதிக்கும்\nகோத்தபாயவின் வாக்கு வங்கி எனப்படுவது ஏனைய வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் அதிகம் ஸ்திரமானது. அந்த வாக்கு வங்கியில் உடைவை ஏற்படுத்த அனுரகுமாரவால் முடியுமா\nஏனெனில் 2009இல் பெற்ற யுத்த வெற்றியோடு இனவாதத்துக்கு மஹிந்தவை தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது என்ற நிலைமை கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகிறது. யுத்த வெற்றி வாதத்துக்கு எதிராக அதைவிடப் பெரிய தீவிரமான இனவாத நிலைப்பாட்டை எடுக்க வேறு எந்தக் கட்சியாலும் முடியாது.\nஎனவே ஒன்றில் ராஜபக்ச அணியோடு இணைய வேண்டும். இல்லையென்றால் தனித்துச் சென்று சற்று நடுவே நிற்கும் மூன்றாவது வழி ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும். அனுரகுமார அப்படி ஒரு வழியைத்தான் தெரிந்தெடுத்து இருக்கிறாரா\nகாலிமுகத்திடலில் அவர் ஆற்றிய உரையில் அபிவிருத்தியை பற்றி பேசுகிறார். ஊழலற்ற ஆட்சியை பற்றி பேசுகிறார். ஆனால் இனப்பிரச்சினை என்ற ஒன்றைப் பற்றி பேசவே இல்லை. அதாவது இனப்பிரச்சினைக்கு அவரிடம் தீர்வு இல்லை. அல்லது அபிவிருத்திதான் தீர்வு அல்லது வர்க்கப் புரட்சி தான் தீர்வு\nஅவருடைய காலிமுகத்திடல் உரையைப் பொறுத்தவரை அபிவிருத்தியைத்தான் அவர் தீர்வாக முன்வைப்பது தெரிகிறது. ஆயின் கோத்தபாயவுக்கும் அவர்களுக்கும் இடையே வேறுபாடு என்ன\n‘இந்த நாடு சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் குப்பைக் கோட்டையாக மாறியுள்ளது. எமது எதிர்கால குழந்தைகளுக்கு விஷம் இல்லாத ஒரு பழத்தையும் விஷம் இல்லாத ஒரு சொட்டு நீரையும புதிய காற்றின் சுவாசத்தையும் கொடுப்பதற்காகவே நாங்கள் இந்த அரசியல் போராட்டத்தை நடத்துகின்றோம்’ என்று அனுரகுமார கூறுகிறார்.\nஆனால் விஷமில்லாத பழத்தையும் விஷமில்லாத சொட்டு நீரையும் வழங்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் அவர் விஷமில்லாத அரசியல் குறித்து ஏன் வாக்குறுதி அளிக்கத் தவறினார் – அவருக்குள் இருக்கும் விஷத்தை அவரால் நீக்க முடியவில்லையா\nஇலங்கை தீவின் விஷம் எனப்படுவது இனவாதம்தான். இச்சிறிய தீவைக் கட்டி எழுப்பியது மூன்று இனங்களும்தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான் விஷம்.\nஇம்மூன்று இனங்களையும் இத்தீவைக் கட்டி எழுப்பிய சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு ஓர் அரசியல் தீர்வை முன்மொழிய ஏன் ஜே.வி.பி.யால் முடியவில்லை ரணில் மைத்திரி கூட்டு அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட யாப்பு உருவாக்கக் குழுவிற்கு ஜே.வி.பி. வழங்கிய பரிந்துரையில், ஆளுநரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. இது தொடர்பில் தமிழ் மக்களுக்கு அனுர கூறும் பதில் என்ன\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் சுனாமிப் பொதுக் கட்டமைப்புக்கு எதிராகவும் வழக்கு தொடுத்த ஒரு கட்சியே ஜே.வி.பி. தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு தொடர்பில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன\nஇலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான ஒரு தீர்வை முன்வைக்காதவர் நாட்டின் இறைமையை பாதுகாக்க முடியாது. கோட்டாபய கூறுவதுபோல வெளிநாடுகள் தலையிடுவதை தடுப்பதற்கும் அவர்களால் முடியாது. ஏனெனில் இனப்பிரச்சினை என்ற ஒன்று உள்ளவரை இச்சிறிய தீவில் வெளிச் சக்திகள் தலையிட்டுக் கொண்டே இருக்கும்.\nஎனவே ஜே.வி.பி. முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும். காலிமுகத் திடலில் அனுரகுமார பேசும் போது இனப்பிரச்சினை தொடர்பாக எதையுமே தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடவில்லை.\nஇனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்காத எந்த ஒரு தென்னிலங்கை கட்சியும் மாற்றத்திற்கான ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க முடியாது. எனவே ஜே.வி.பி. முன்னெடுக்கும் அரசியலில் புதிய உள்ளடக்கம் எதுவும் இல்லை. இரண்டு பெரிய கட்சிகளையும் விட ஜே.வி.பி. புதிதாக எதையும் கூறிவிடவில்லை.\nயுத்த வெற்றிக்குப் பின் ராஜபக்ச அணியை மேவிக் கொண்டு இனவாதத்துக்கு தலைமை தாங்க ஜே.வி.பி. ஆல் முடியாது. அதனால் ரணிலுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையே ஒரு வழியை அவர்கள் கண்டு பிடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மூன்றாவது அணியாக ஜே.வி.பி. போட்டியிடுவதன் மூலம் இரண்டு பெரிய கட்சிகளினதும் வெற்றி வாய்ப்புகளை சவால்களுக்கு உள்ளாக்கலாம்.\nஇது ராஜபக்சக்களை ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்காது. ஏனெனில் அவர்கள் மிகத் தெளிவாக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். ஆனால் அனுரகுமாரவின் பிரவேசம் ஐக்கிய தேசிய்க கட்சியை பாதிக்கும். ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகளில் ஜே.வி.பி.யின் ஆதரவு வாக்குகளுக்கும் ஒரு பங்கு உண்டு.\nஇம்முறை அனுரகுமார தனியாகக் கேட்பதால் அந்த வாக்குகள் மஹிந்தவுக்கு எதிரான அணிக்குப் போகாது. எனவே அனுர குமாரவின் பிரவேசம் ரணில் அணியைத்தான் பாதிக்கும்.\nஅதேசமயம் அனுரகுமாரவும் வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் ஜே.வி.பி.யின் வழமையான வாக்கு வங்கியின் படி 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியாது. அவர்கள் மட்டுமல்ல இரண்டு பெரிய கட்சிகளும் கூட ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துதான் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறலாம் என்ற நிலைமையே கடந்த தேர்தலின் போது காணப்பட்டது.\nஎனவே ஜே.வி.பி. இம்முறை வெற்றியை நோக்கிப் போட்டியிடவில்லை. மாறாக இரண்டு பெரிய கட்சிகளையும் குழப்பும் நோக்கத்திலேயே போட்டியிடுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் தமது கட்சியை மேலும் பலப்படுத்த முடியுமா என்று அவர்கள் சிந்திக்கக் கூடும். ஆனால் இரண்டு பெரிய கட்சிகளையும் அவர்கள் குழப்பினால் இதில் அதிகமாக குழம்பப் போவது மஹிந்தவுக்கு எதிரான அணியின் வாக்கு வங்கிதான்.\n16.08.2019 அன்று ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா பின்வருமாறு கூறியிரு���்தார்…… “மகிந்த ராஜபக்ஷவின் முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளரை கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும். அது கோட்டாபய மீது இருக்கும் பயத்தினால் அல்ல.\nமகிந்த ராஜபக்ஷ அணியில் கேடுகெட்ட துஷ்டத்தனமான அரசியல் கலாசாரம் இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கண்டுள்ளோம். அவர்களின் பின்னால் இருப்பவர்கள், படுமோசமான மோசடிக்கார்களாகும், அவர்களால், இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டுகின்ற, மத வாதத்தை தூண்டுகின்ற, ஊழல் மோசடிகளுக்கு எதுவிதமான வெட்கமோ பயமோ, சூடுசொறணையோ இல்லாத, சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முயற்சிக்கின்ற, அரசியல் தாற்பரியங்களை புறக்கணிக்கின்ற, நமது நாட்டின் சகலவிதமான குற்றாசாட்டுகளுக்கும் பொறுப்பானவர்கள்தான் ராஜபக்ஷாவை சூழந்துள்ளனர்.\nஅதனால் அந்த அரசியல் கலாசாரத்தை பின்னணியாக கொண்ட இவர்களை தோற்கடித்தாக வேண்டுமென நாங்கள் திடமாக நம்புகின்றோம்’….என்று.\nஆனால் நடைமுறையில் மூன்றாவது தரப்பாக ஜே.வி.பி களமிறங்கியிருப்பது மகிந்தவுக்கு எதிரான அணியைத்தான் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப் போகிறது. தான் வெல்ல போவதில்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் இரண்டு பெரிய கட்சிகளினதும் வெற்றி வாய்ப்புகளை குழப்பும் விதத்தில் ஜேவிபி களமிறங்கியிருக்கிறது.\nஜேவிபி இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளினதும் வாக்குகளை உடைப்பது போல தமிழ் தரப்பும் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் இரண்டு பெரிய கட்சிகளையும் குழப்பினால் என்ன அப்போது வேட்பாளர் வெற்றி பெறப்போவதில்லை. அதேசமயம் இரண்டு பிரதான வேட்பாளர்களும் பெறக்கூடிய வெற்றியை அவர் தீர்மானிக்கக் கூடும்.\nஅதன் மூலம் தமிழ் மக்களே இலங்கைத்தீவில் தீர்மானிக்கும் சக்திகள் என்பதனை மீண்டும் ஒரு முறை உலகத்துக்கு உணர்த்தலாம். மேலும் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்கினை பிரதான வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு அளிப்பதன் மூலம் அவருடைய வெற்றியை தமிழ் மக்களே தீர்மானிக்கலாம். இது போன்ற ஒரு தேர்தல் வியூகத்தை வகுப்பதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா\nபொலிஸாரும் படைத்தரப்பும் நோய்த்தொற்றை சாட்டாக வைத்து தமிழர்களை மிரட்ட முற்படுகின்றார்கள்\nமே 18 ஐயொட்டி நினைவு கூர்தல் வாரத்தை அனுஷ்டிக்க மு...\n‘இன்று எமக்கு ஒரு தேசிய வீடு உண்டு. எமக்குச்...\nபொலிஸாரும் படைத்தரப்பும் நோய்த்தொற்றை சாட்டாக...\nமகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு தமிழ் தேச...\n‘கொவிட் கிளர்ச்சிக்கு’ எதிரான போர...\nவைரஸ் ‘விடுமுறைக்குள்’ தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/111165/news/111165.html", "date_download": "2020-05-31T23:05:49Z", "digest": "sha1:IDYANXXUK73E23LKVVWHHRAOTRIGI5NU", "length": 5377, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீர்வேலியில் மீண்டும் திருட்டு…!! : நிதர்சனம்", "raw_content": "\nநீர்வேலியில் சில நாட்களுக்கு முன்பு திருட்டொன்று இடம்பெற்ற சில நாட்களே இருக்க மற்றுமொரு திருட்டுச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாஸ்ரர் தொலைத்தொடர்பு நிலைய கடைக்குள் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள் அங்கிருந்த தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகள் பிஸ்கட்டுகள், இனிப்புகள் குளுக்கோஸ், பிளேட்டுகள் என்பன திருடப்பட்டுள்ளன எனினும் கடை உரிமையாளரால் அன்றிரவு கடையை பூட்டும் போது பணத்தை எடுத்துச் சென்றதால் பணம் தப்பித்துள்ளது.\nஆனால் அங்கிருந்த குபேரன் சிலைக்குள் இருந்த சில்லறைக் குற்றிகளை எடுத்துச் சென்றுள்ளார்கள்.\nஇது தொடர்பாக கடை உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nஉழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்\nஇனிமே ஜம்முன்னு Car ஓட்டலாம்\n” முறைகேடாக 2 பொண்டாட்டி கட்டியவரை கிழிக்கும்\nஅடுத்தவன் பொண்டாட்டி கூட POSTER-ஆ\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1363", "date_download": "2020-05-31T22:22:43Z", "digest": "sha1:K7MA243CPWPNMGGS5DCGFGBGSRMWA46Z", "length": 22062, "nlines": 121, "source_domain": "www.tamilcanadian.com", "title": " அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nஅமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே\nஅமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பித���த்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்த ஆளுங்கட்சி, அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னனர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருக்கிறது.\nஇந்தப் பிரேரணையில் மூன்று விடயங்கள் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல்தான் இதில் முக்கியமான விடயமாக இருக்கிறது.\nஅடுத்த மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது அரசாங்கம் ஆணைக் குழுவின் சிபார்சுகளில் எந்தளவு நிறை வேற்றியிருக்கிறது, மேலும் என்னென்ன செய்ய திடடமிடப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய அறிக்கையொன்று அக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது மற்றொறு விடயமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கௌ;ள வேண்டும் என்பது முண்றாவது விடயமாகும்.\nஅரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கூறியதைப் போல் அமெரிக்கா நாட்டை ஆக்கிரமிக்கும் நிலைமையோ அல்லது ஜனாதிபதியை மின்சார கதிரையில் வைத்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்றோ, குறைந்தபட்சம் இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றோ அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.\nபிரேரணையின் முதலாவதும் முக்கியமானதுமான விடயம், அதாவது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல் என்பது அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் பிரச்சினையாக இருக்க முடியாது. ஏனெனில் தாம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றுவற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவே அரசாங்கமும் தொடர்ந்து கூறி வருகிறது.\nஆனால் தாம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் எந்தளவு நிறை வேற்றியிருக்கிறோம், மேலும் என்னென்ன செய்ய போகிறோம் என்பதைப் பற்றிய அறிக்கையொன்றை அடுத்த மனித உரிமை பேரவைக்; கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் தான் அரசாங்கத்திற்கு தலையிடியாக தெரிகிறது.\nஏனெனில் எமது நாட்டில் எமது பிரச்சினையொன்றை தீர்த்துக் கொள்ள நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி நாம் எங்கோ உள்ள சர்வதேச நிறுவனம் உன்றுக்கு என் வகைச் சொல்ல வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ஒரு கேள்வியாக இருக்கிறது. மறுபுறத்தில் இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முற்பட்டால் அது இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்திற்கு வழங்கும் அனுமதிப் பத்திரமனக அமையும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.\nஉண்மையிலேயே அரசாங்கத்தின் இந்த வாதம் தவறானது அல்ல. மேற்கண்டவாறு அடுத்த மனித உரிமை பேரவைக்; கூட்டத்தின் போது அறிக்கை சமர்ப்பிப்பதன் மூலமும் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதன் மூலமும் ஐ.நா. அதிகாரிகளுக்கு இலங்கை விடயத்தில் தலையிட கூடுதலான சந்தர்ப்பம் கிடைத்து விடும்.\nஅமெரிக்கா அதனை மிக சூசகமாகவும் பண்பான முறையிலும் இராஜத்நதிர ரீதியாகவும் வசனமாக்கி பிரேரணையில் உள்ளடக்கியுள்ளது. இது இலங்கையர்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்ற விடயங்களில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகிறது. அதனால் தான் அரசாங்கத்தின் ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதனையும் சர்வதேச நிறுவனம் ஒன்று மேற்பார்வை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அந்தப் பிரேரணை மூலம் கூறுகிறது.\nஇதற்கு சர்வதேச ரீதியில் பலர் காரணம் கூறியிருக்கிறார்கள். பிரஜைகள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க துணைச் செயளாலர் மரியோ ஒட்டேரோ கடந்த 3ஆம் திகதி மனித உரிமை பேரவைக்; கூட்டத்தில் பேசும் போது மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சர்வதேச சமூகம் மூன்று வருடங்கள் காத்திருந்தது என்று கூறினார்.\nபொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நெருக்குதல் அதிகரிக்கவே இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த மாதம் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் க���றிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றி விசாரிப்பதற்கென விசாரணை நீதி மன்றமொன்றை நியமித்தார். அப்போது 'இலங்கை நெருக்குதல் வரும் போதெல்லாம் தமக்கு ஆதரவான ஆணையாளர்களை உள்ளடக்கிய ஆணைக் குழுக்களை நியமிக்கும் நீன்ட வரலாற்றைக் கொண்ட நாடாகும்' என ஹியூமன் ரைட்ஸ் வொச் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியிருந்தார்.\n'பொறுப்புக் கூறல் சம்பந்தமாக சர்வதேச சமூகம் பிரச்சினை எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கம் ஆணைக் குழுவொன்றை நியமிக்கும். அந்த ஆணைக் குழு நீன்ட காலத்தை செலவளித்து விட்டு வெறுமையில் முடிந்து விடும்'; என்று அவரே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்த போது கூறியிருந்தார். ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் நிறுவனமானது சர்வதேச அபிப்பிராயங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇது தான் அரசாங்கம் இன்று எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினையாகும். சர்வதேச சமூகம் என தம்மை அழைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகள் மனித உரிமை விடயத்தில் சில நாடுகளுக்கு வேற்றுமை காட்டுவதாக அரசாங்கம் கூறுவது உண்மையே. அதே போல் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதி கட்டத்தின் போது போரை நிறுத்துமாறு மேற்கத்திய நாடுகள் கூறியதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாததன் காரணமாகவே தற்போது அந் நாடுகள் இலங்கைக்கு நெருக்குதலை கொடுத்து வருகின்றன என்றும் அரசாங்கம் கூறி வருகிறது.\nஅதுவும் உண்மையாக இருக்கலாம். ஏனெனில் மனித உரிமைகள் தான் பிரச்சினை எனறால் இஸ்ரேலிய படையினரும் அமெரிக்க படையினரும் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்றதாகக் கூறப் படும் சம்பவங்களைவிட படு பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் மேற்கு நாடுகளில் எவரும் அந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதில்லை.\nஇவை எவ்வளவு தான் உண்மையாக இருப்பினும் இப்போது அரசாங்கம் நம்பிக்கைப் பற்றிய பிரச்சினையையே எதிர்நோக்கியிருக்கிறது. எனவே அப் பிரச்சினை தற்போதைய ஜெனீவா மாநாட்டுக்கு அப்பாலும் நீன்ட காலத்திற்கு அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டே இருக்கும் போல் தான் தெரிகிறது. அதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி தான் அரசாங்கத்திற்கு இருக்கிறது. தாமே தயாரித்த நல்ல���ணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதே அந்த வழியாகும்.\nஆனால் 'தேசப்பற்றை' முன்நிறுத்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கும் அரசாங்கத்திற்கு இது இலேசான விடயம் அல்ல. மேலும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டி வரும். யோகி, எழிலன் ஆகியோர் காணாமற் போனதையிட்டு இராணுவ வீரர்கள் சிலரை விசாரணை செய்ய வேண்டி வரும்.\nபுலிகளும் நம்பிக்கையைப் பற்றிய இந்தப் பிரச்சினையையே எதிர் நோக்கியிருந்தார்கள். அது அவர்களது வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அவர்கள் கிராமங்களில் சாதாரண மக்களை நுற்றுக் கணக்கில் கொன்றார்கள், சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றினார்கள், போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களையும் கடத்தினார்கள். பின்னர் குற்றச்சாட்டுக்கள் வரும் போது ஒன்றில் அவற்றை மறுத்தார்கள், அல்லது நியாயப் படுத்தினார்கள்.\nஅது அவ்வப்போது குற்றஞ்சாட்டுவோரை வாயடைக்கச் செய்த போதிலும் அக்குற்றச்சாட்டுக்கள் புலிகளின் 'பிரத்தியேகக் கோவையில்'; சேர்க்கப்பட்டுக் கொண்டே வந்தன. அவற்றின் கூட்டு மொத்தம் புலிகளை 32 நாடுகளில் தடை செய்யக் காரணமாக அமைந்தது. இறுதியில் அது உலக நாடுகளின் ஆதரவை குறைத்து அவர்களின் தோல்விக்கும் ஒரு காரணமாகியது. சிறிய நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் உலக அரசியலில் நம்பகத் தன்மை அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.\nமூலம்: தமிழ் மிரர் - பங்குனி 12, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://television-live.com/ta/4943-atv.html", "date_download": "2020-05-31T23:41:11Z", "digest": "sha1:EOVPORM3L4DAF5AE6QDJK3QPWLHRB7KE", "length": 6063, "nlines": 83, "source_domain": "television-live.com", "title": "ATV > தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு. தொலைக்காட்சி ஆன்லைன். தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில். ஆன்லைன் டிவி. லைவ் டிவி ஸ்ட்ரீமிங்.", "raw_content": "\nநேரடி தொலைக்காட்சி > டிவி சேனல்கள் > சுரினாம் > ATV\nATV 0/5 - 0 வாக்குகள்\nஐக்கிய ராஜ்யம் / விளையாட்டு\nஐக்கிய மாநிலங்கள் / Lifestyle\nTelevision-Live.com – சர்வதேச தொலைக்காட்சி சேனல்களின் பட்டியல். மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வெவ்வேறு வகைகளின் இணைய தொலைக்காட்சி சேனல்கள் தொலைக்காட்சி சேனல்களின் ஆன்லைன் கோப்பகத்தில் சேகரிக்கப்படுகின்றன: இசை, பொது, விளையாட்டு, தகவல், பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பல பிரபலமான வகைகள். லைவ் டிவி & ஆன் டிமாண்ட் மற்றும் உங்களுக்கு பிடித்த டிவி ஷோக்கள் மற்றும் அசல் தொடர்களைப் பிடிக்கவும். இணைய உலாவி வழியாக தொலைக்காட்சியை ஆன்லைனில் பாருங்கள்.\nCopyright 2019 © Television-Live.com ஆன்லைனில் நேரடி தொலைக்காட்சியைப் பாருங்கள். ஆன்லைன் தொலைக்காட்சியைப் பாருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Billboard_advertising", "date_download": "2020-05-31T22:27:04Z", "digest": "sha1:LMEY2XFBFACIK5QZXHNZEMPC3IMU2SKA", "length": 4689, "nlines": 143, "source_domain": "ta.termwiki.com", "title": "Billboard advertising glossaries and terms", "raw_content": "\nவெளிப்புற விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தின் படி ஒரு குறிப்பிட்ட கால அளவு முடிந்ததும் ஒப்பந்தத்தை நீக்க ஒப்பளிக்கும் கால ...\nஒரு நீளமான எஃகு அல்லது இரும்புச் சட்டம், அதன் நீளத்திற்கு செங்குத்தாக வளைத்தது, கட்டகச் சட்டம் அல்லது பலகத்திற்கு ஆதாரமாக பயன்படுவது. ...\nபயணம் செய்யும் நேர்கோட்டில் ஒரு விளம்பர அலகு முழுமையாக கண்ணுக்குத் தென்படும் இடத்தில் இருந்து விளம்பரத்தில் உள்ள சொற்களை படிக்க இயலாமல் போகும் வரையிலான தூரத்தின் ...\nமுக்கிய விளம்பரம் இடம்பெறும் நகலுக்கு அப்பால், விளம்பரப் பலகையின் விளிம்பு வரையிலான காட்சிக்கு வைத்த பரப்பளவு. ...\nஒவ்வொரு தனிப்பட்ட படத்துணுக்கின் நிறத்தையும் அதன் செறிவையும் அளந்து சரிபார்ப்பதன் மூலம் காட்சிக்கு வைத்த படத்தின் பிம்பம் முழுமையாக ஒத்து இருப்பதை உறுதி செய்தல். ...\nஇரு மையப்புள்ளிகளுக்கு இடையே நிலவும் இடைவெளி\nஇரு மையப்புள்ளிகளுக்கு இடையே நிலவும் இடைவெளி என்பது ஒரு வீடியோ அல்லது தகவல் மையக் காட்சியில் ஒரு படத்துணுக்கின் மையப் புள்ளிக்கும் அடுத்த படத்துணுக்கின் மையப் புள்ளிக்கும் இடையே அமைந்த தூரத்தைக் ...\nஎண்முறை காட்சிகளை இயக்க பயன்படும் கணினி நிரல் அல்லது கணினி போன்ற கருவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kerala-malayalam-actor-mohanlal-plans-to-joins-bjp/", "date_download": "2020-05-31T21:52:10Z", "digest": "sha1:7ATLRSEKACCZEVOXVT4SUVKEOVQQ36C7", "length": 12321, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "கேரளா: நடிகர் மோகன்லால் பாஜக.வில் இணைகிறார்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்��த் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகேரளா: நடிகர் மோகன்லால் பாஜக.வில் இணைகிறார்\nநடிகர் மோகன்லால் பாஜக.வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதென்னிந்தியாவில் தமிழகம் கேரளாவில் கால் ஊன்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்காக அந்த மாநிலங்களின் பிரபலங்களை கட்சியில் சேர்த்து தேர்தல்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தை கட்சியில் சேர்க்க பாஜக காய்களை நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதை ரஜினியோ அல்லது அவரது நெருக்கமானவர்களோ உறுதிப்படுத்தவில்லை.\nஇந்நிலையில் கேரளாவில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டில்லியில் பிரதமர் மோடியை, மோகன்லால் நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது. இதை தொடர்ந்தே மோகன்லால் பாஜக.வில் இணையவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று: மார்ச் 2 தேர்தல் தமிழ்: ஆளுங்கட்சி குடிநீரை எம்.ஆர்.பிக்கும் அதிகமான விலைக்கு விற்றால் சிறை: மத்திய அரசு\nPrevious கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும்….வெங்கைய நாயுடு\nNext சூட்கேஸில் பதுங்கி துருக்கி நாட்டிற்குள் நுழைய முயன்ற பெண் சிக்கினார்\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களு���்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/why-people-are-struggling-hard-to-become-rajya-sabha-member/", "date_download": "2020-06-01T00:09:06Z", "digest": "sha1:5K4PCVQNSIGVFUHOTKF5SIDLVMZE5FDR", "length": 22042, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "அள்ளிக் கொடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி – முட்டிமோதுவது இதற்காகத்தான்..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅள்ளிக் கொடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி – முட்டிமோதுவது இதற்காகத்தான்..\nஅரசியல்வாதிகளால் மிகவும் விரும்பப்படும் பதவிகளில் ஒன்றான ராஜ்யசபா உறுப்பினர் பதவி என்பது கோடி கோடியாக சம்பாதிக்கும் வழிவகைகளை ஏற்படுத்தி தருகிறது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.\nதேசிய தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு(ஏடிஆர்), ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான வருவாய் வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வுசெய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஅந்த அமைப்பினுடைய ஆய்வு தரும் தகவல்கள்:\nஊதியம் பெறக்கூடிய இயக்குநர் பதவிகள், ஊதியம் பெறக்கூடிய நிரந்தர நடவடிக்கைகள், கட்டுப்படுத்தும் தன்மைகொண்ட பங்குதாரராக இருத���தல், கட்டணம் பெறும் கன்சல்டன்சியாக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தாங்கள் வருவாய் ஈட்டுவதாக மொத்தம் 89(41.8%) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், மொத்த உறுப்பினர்களில் 124 பேர்(58.2%), மேற்கண்ட வழிமுறைகளிலிருந்து பண பலன்களைப் பெறுகிறார்களா என்பது குறித்தான விபரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.\nமொத்த உறுப்பினர்களில் 24 பேர்(11.3%) ஊதியம் பெறுகின்ற இயக்குநர் பதவிகளை வகிப்பதன் மூலமாக தாங்கள் பண பலன்களை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.\nஊதியம் வாங்கும் இயக்குநர் பதவியை வகிப்பதன் மூலமாக மிக அதிகளவு ஊதியம் பெறும் உறுப்பினராக கர்நாடகத்திலிருந்து மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூலமாக உறுப்பினரான குபேந்திர ரெட்டி கருதப்படுகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ.40.68 கோடி.\nஇவருக்கு அடுத்து பாரதீய ஜனதாவின் ராஜீவ் சந்திரசேகர் வருகிறார். இவரின் ஆண்டு வருவாய் ரூ.7.03 கோடி. மூன்றாம் இடத்தில் கேரளாவின் ஐஎம்யுஎல் உறுப்பினர் அப்துல் வஹாப் வருகிறார். இவரின் ஆண்டு வருவாய் ரூ.3.34 கோடி.\nதொடர்ச்சியான ஊதியம் பெறும் நடவடிக்கைகளின் மூலம் பண பலன்களைப் பெறுவதாக மொத்தம் 30 ராஜ்யசபா உறுப்பினர்கள்(14.1%) தெரிவித்துள்ளனர். இந்த வகையில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் நபராக பாரதீய ஜனதாவின் மகேஷ் போதார்(ஜார்க்கண்ட்) கருதப்படுகிறார். அவரின் ஆண்டு வருவாய் ரூ.3.18 கோடிகள்.\nஅடுத்து பா.ஜ.நியமன உறுப்பினர் மேரி கோம் (ரூ.2.50 கோடிகள்), நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா (66.60 லட்சம்) ஆண்டு வருமானமாக பெறுகின்றனர்.\nஅடுத்து, மொத்த உறுப்பினர்களில் 44 பேர்(20.7%), கட்டுப்படுத்தும் பங்குதாரர்களாக இருப்பதன் மூலம் பண பலன்களைப் பெறுகின்றனர். இந்த வகையில் பீகார் மாநில பாரதீய ஜனதா உறுப்பினர் ரவீந்திர கிஷோர் சின்ஹா(பங்கு மதிப்பு ரூ.747 கோடிகள்) முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி இரண்டாமிடத்திலும் (பங்கு மதிப்பு ரூ.386 கோடிகள்), சுயேட்சை உறுப்பினர் காக்டே சஞ்சய் தத்தாத்ரேயா மூன்றாமிடத்திலும் (பங்கு மதிப்பு ரூ.262 கோடிகள்) வருகின்றனர்.\nவெறும் 2 உறுப்பினர்கள்(0.9%) மட்டுமே தாங்கள் கட்டண கன்சல்டன்சி மூலமாக பண பலன்களைப் பெறுவதாக கூறியுள்ளனர். இவர்களில் கேடிஎஸ் துல்சி என்பவர் ரூ.27.50 லட்சங்களும், பா.ஜ.வின் விகாஸ் ஹரிபாவு மகாத்மே ரூ.5.6 ���ட்சங்களும் சம்பாதிக்கின்றனர்.\nஅதேசமயம், மொத்தம் 40 உறுப்பினர்கள்(18.8%) தொழில்முறையிலான செயல்பாடுகளின் மூலமாக பண பலன்களைப் பெறுவதாக கூறியுள்ளனர். இவர்களில் முதல் 3 பேரும் வழக்கறிஞர்கள். முதலிடத்தில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி (ரூ.177 கோடிகள்), இரண்டாமிடத்தில் அதேக் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் மற்றும் மூன்றாமிடத்தில் துல்சி ஆகியோர் உள்ளனர்.\nராஜ்ய சபையின் 104 உறுப்பினர்கள் ரூ.1 கோடிக்கும் மேலாக சொத்து மதிப்பு வைத்துள்ளனர். ஆனால், அதுதொடர்பாக அவர்கள் பிரகடனம் செய்யவில்லை.\nராஜ்யசபா உறுப்பினர்களிலேயே அறிவிக்கப்பட்டபடி பார்த்தால், முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருப்பவர் காங்கிரசின் டி.சுப்பராமி ரெட்டி. இவரின் சொத்து மதிப்பு ரூ.422.44 கோடிகள். இரண்டாமிடத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சி.எம்.ரமேஷ் (ரூ.258.20 கோடிகள்), மூன்றாமிடத்தில் மறைந்த அருண்ஜெட்லி(ரூ.111.42 கோடிகள்) மற்றும் நான்காமிடத்தில் அம்பிகா சோனி(105.82 கோடிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅதேசமயம், ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் கணிசமான உறுப்பினர்கள் தங்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், மொத்தம் 17 உறுப்பினர்கள் எந்த வகைப்பாட்டின் கீழும், தாங்கள் பெறுகின்ற பண பலாபலன்களை வெளிப்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஆர்ஜேடி கட்சியின் மிசா பாரதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டோலா சென், ஐக்கிய ஜனதாதளத்தின் மகேந்திர பிரசாத், காங்கிரசின் ராஜ்மணி படேல், பா.ஜ.வின் ராகேஷ் சின்ஹா ஆகியோர் இந்த விபரங்களை வெளியிடாதவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இவர்கள் அனைவருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையை பேணி வருகின்றனர்.\nகர்நாடகத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை நீண்டகாலமாகவே விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தம் 6 ஆண்டுகளுக்கு எந்தக் கவலையும் இல்லாத, அரசு கவிழ்ந்தாலும் பாதிக்கப்படாத பதவியாக உள்ள இந்த ராஜ்யசபா பதவியில் இவ்வளவு வருவாய் வாய்ப்புகள் இருப்பதால்தான், அப்பதவியைப் பெறுவதற்கு பலரும் முட்டிமோதி லாபி செய்து வருகின்றனர் என்கின்றன���் அரசியல் பார்வையாளர்கள்\n தற்கொலைக்கு முயன்ற நடிகையின் பேட்டி.. தமிழக தலைமை செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆளுநருடன் சந்திப்பு சந்திக்க மறுக்கும் மோடி தமிழக தலைமை செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆளுநருடன் சந்திப்பு சந்திக்க மறுக்கும் மோடி: யஷ்வந்த் சின்ஹா கண்டனம்\nPrevious கட்அவுட் கலாச்சாரத்தால் கலைந்துபோன இளம்பெண்ணின் கனவு\nNext செப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/page/18/", "date_download": "2020-05-31T22:23:06Z", "digest": "sha1:NSNJA4T535EFY25OYD6DHPWMY5WXKUWJ", "length": 11894, "nlines": 325, "source_domain": "www.tntj.net", "title": "வாழ்வாதார உதவி – Page 18 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n“தையல் இயந்திரம்” வாழ்வாதார உதவி – வெளிபட்டணம்\n“தையல் மிசின்கள் இரண்டு ஏழை குடும்பங்களுக்கு” வாழ்வாதார உதவி – ஓசூர்\n“ரொக்கம் ரூ 35 ஆயிரம் மட்டும்” வாழ்வாதார உதவி – புதுவலசை\n“23500” வாழ்வாதார உதவி – :ரஹ்மானியாபுரம்\n“ரூ 3200” வாழ்வாதார உதவி – ஆர். எஸ். மங்கல்ம்\n“ரூ 5500 மதிப்புள்ள தையல் இயந்திரம்” வாழ்வாதார உதவி – நம்புதாலை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/2020/04/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-31T22:33:13Z", "digest": "sha1:2KHXPLRZIWWDLM3MKDDIBHG6DVRMKXDA", "length": 4122, "nlines": 56, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 32 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nMore from வீரவணக்கம்More posts in வீரவணக்கம் »\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\nபுலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவின் மகள் அருள்நிலா எழுதியது.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்��� நாள்.\nஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா\nஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா\nசுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் வணக்கநிகழ்வு\nசுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் முல்லை ஜேசுதாசன் வணக்கநிகழ்வு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2018/07/blog-post_30.html", "date_download": "2020-05-31T22:42:08Z", "digest": "sha1:DVRTVZYVMYXAG677DQITZOF55YIRUDB7", "length": 49655, "nlines": 474, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோவில்", "raw_content": "\nதிங்கள், 30 ஜூலை, 2018\nஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோவில்\n15.7. 2018 அன்று தென்பரங்குன்றத்தில் கல்வெட்டு குகைகோவிலைப் (சமணச் சின்னம்) பார்த்து விட்டு வரும்போது திருப்பரங்குன்றம் ரயில்நிலையம் அருகில் இந்த அம்மன் கோவிலைப் பார்த்தோம்.\nஅம்மன் கோவில் வாசல் பக்கம் ஸ்ரீ சித்தி விநாயகர் நிறைய நாகர்களுடன் இருக்கிறார். முன்புறம் இரண்டு தூண்கள்- அதில் நேர்த்தி மணிகள் கட்டப்பட்டு இருக்கிறது.\nமுகம் மட்டும் தெரிகிறது, கருப்பண்ணசாமி மாதிரி இருக்கிறது ஆடை மறைக்கிறது. வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் நட்சத்திரமும் வரைந்து இருக்கிறது.\nபொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறும் அம்மனுக்கு உகந்த நாள்\nவெயிலுக்கு உகந்த அம்மன் எதிரில் இருக்கும் அம்மன், நந்தி, பலிபீடம்\nகோவில் உட்புறச் சுவர் முழுவதும் அம்மன்கள்.\nவேப்பமரத்தை வெட்டாமல் அப்படியே கோவில் கட்டி இருப்பது மகிழ்ச்சி அளித்தது. மரத்தடியில் ஒரு அம்மன் இருக்கிரார். வெயில் உகந்த அம்மனைச் சுற்றி வரும்போது இடது பக்கம் ஒரு அறையில் இருக்கிறது.\nநேர்ந்து கொண்டு வைத்த உருவச் சிலைகள், பித்தளை நாகம், கல்லில் வடித்த நாகர்கள் என்று அந்த அறையில் இருக்கிறது.\nபிள்ளையார், சிறிதும் பெரிதுமான நாகர்கள், சிவலிங்கம் எல்லாம் இருக்கிறது\nநாங்கள் போனபோது அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகி க்கொண்டு இர��ந்தது. அதனால் திரை விலகிய பின் அன்னையைத் தரிசனம் செய்து போகலாம் என்று அமர்ந்து விட்டோம். தூணில் விபூதி வைத்துக் கொள்ள சிறு துண்டு பேப்பர் வைத்து இருக்கும் பிளாஸ்டிக் கூடை.\nகோவிலைச் சுற்றி இருக்கும் அழகான அம்மன்கள்\nஅரசமரத்தடியில் பிள்ளையார் , நாகர்\nகோவிலுக்கு அருகில் ரயில் தண்டவாளம் இருந்தது மிக அருகில் ரயில் போகுமா போனால் நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது ரயில் போனது.\n//திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்க தடை விதிக்கப்பட்டது.திருப்பரங்குன்றத்திற்கு திருவிழா, முகூர்த்தம், கிரிவல நாட்கள், திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.\nஅரசு டவுன் பஸ்கள் இரண்டு மட்டுமே ஊருக்குள் வந்து செல்கின்றன.இதனால் பஸ்கள் ஏற ரயில் தண்டவாளங்களை கடந்து பை பாஸ் ரோட்டிலுள்ள பஸ் ஸ்டாப்புகளுக்கு மக்கள் செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன், வெயில் உகந்த அம்மன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஸ்டாப்புகளுக்கு செல்ல தண்டவாளங்களை கடக்கின்றனர். இதில் ரயிலில் அடிப்பட்டு பலர் பலியாகின்றனர். இரு மாதங்களில் 12 பேர் பலியாகினர். இதனால் வெயில் உகந்த அம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பிற்கு போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்தனர். ஊருக்குள் செல்லும் அரசு டவுன் பஸ்களுடன் திருநகர், தென்பழஞ்சி, ஆஸ்டின்பட்டி, திருமங்கலம் சாதாரண கட்டண பஸ்கள் செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.//\nஇது தினமலரில் வந்த செய்தி.\nஇந்தக் கோவிலுக்குப் பெயர் காரணம் தேடிப்பார்த்தேன் இது தான் கிடைத்தது.\nவெயிலால் வரும் நோய்களைத் தடுக்க வணங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கோடை உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சியைத் தர அம்மன் வேப்பமர நிழலில் இருக்கிறார்.\nஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்களுக்குப் பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.\nமக்கள் மழை வேண்டியும் பயிர் பச்சைகள் செழிக்க வேண்டியும் மாரி அம்மனுக்கு விழா நடத்துவார்கள்.\nமாரியைப் பொழிபவள் மாரியம்மா துயர் மாறிடச் செய்பவள் மாரியம்மா\nஉடம்பு சரியில்லாமல் இருந்து குணம் ஆனதற்கு நேர்த்தியாக சேவலை உயிர்ப் பலி கொடுக்கிறார்கள். அது கொக்கரகோ என்று கூவியது தீனமாய் கேட்கவே மிகவும் கஷ்டமாய் இருந்தது.\nஇரண்டு குடும்பங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து இருந்தார்கள் அவர்கள் தான் அபிஷேகம் எல்லாம் செய்தார்கள். பொங்கல் வைத்தார்கள் அவர்களுக்கு விருந்து தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது.\nஇந்தப் பதிவில் நான் புதிதாகக் கற்றுக் கொண்ட ஒன்றைப் பயன்படுத்தி இருக்கிறேன் என்னவென்று சொல்லுங்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 8:31\nLabels: அம்மன் கோவில் ஆன்மீக (வெயில் உகந்த அம்மன்)பயணம், திருப்பரங்குன்றம்\nகோமதி அரசு 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:42\nகாணொளி வெளியிட்டு இருப்பது புதிய விடயமா \nபடங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.\nகோமதி அரசு 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nவேறு ஒன்று இருக்கிறது ஜி, நன்றாக பாருங்கள் பதிவை.\n//படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//\nஜீவி 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:33\nஆடி மாத அம்மன் தரிசனங்களுக்கு நன்றி, கோமதிம்மா.\nஅருமையான பயணக் கட்டுரை. அழகான படங்கள். மிகவும் அழகாக கோவிலைப்பற்றி பொறுமையுடன் விவரித்து இருக்கிறீர்கள். உங்கள் பதிவை படிக்கையில் உங்களுடனேயே பயணித்த அனுபவம் கிடைக்கிறது. அது உங்களின் வர்ணனை தருகின்ற சிறப்புத்தான்.. மிகவும் அருமையான தரிசனம்..\nவெயில் உகந்த அம்மன் என்பதை, வெய்யிலுக்கு உகந்த அம்மன் என்றே படித்து வந்தேன். இதே பெயரில் வேறு ஒரு கோவில் இருக்கிறதோ தெரியவில்லை.. ஆனால் எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.. சட்டென நினைவுக்கு வரவில்லை. ஒவ்வொரு படங்களும் மிக அழகாக தெளிவாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு படத்திலும் தங்களின் பெயரைப் பதிந்துள்ளீர்கள். அதுதானே தாங்கள் இன்றைய பதிவில் வித்தியாசமாக செய்திருப்பது... என் ஊகம் சரியா தெரியவில்லை.. ஆனால் எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.. சட்டென நினைவுக்கு வரவில்லை. ஒவ்வொரு படங்களும் மிக அழகாக தெளிவாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு படத்திலும் தங்களின் பெயரைப் பதிந்துள்ளீர்கள். அதுதானே தாங்கள் இன்றைய பதிவில் வித்தியாசமாக செய்திருப்பது... என் ஊகம் சரியா நீங்கள் வைத்திருக்கும் பரீட்சையில் நான் பாஸா.. இல்லை.... ஹா ஹா ஹா ஹா. தங்கள் பதில் கண்டு தெளிவுறலாம்.\nதங்கள் முந்தைய பதிவை படித்து பதிலளிக்கலாம் என்று இன்றுத���ன் தங்கள் தளம் வந்தேன். நீங்கள் புது பதிவு போட்டிருப்பதை கண்டதும் இதை முதலில் படித்து ரசித்தேன். அதையும் படித்து கருத்திடுகிறேன். தங்கள் உடல் நலம் எவ்வாறுள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.\nBlogger க்கு நான் வந்த பிறகுதான் நிறைய\nசாமிகளின் பெயர்கள் தெரிகிறது,அதில் உங்கள்\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nதொடர் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:25\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\n//வெயில் உகந்த அம்மன் என்பதை, வெய்யிலுக்கு உகந்த அம்மன் என்றே படித்து வந்தேன். இதே பெயரில் வேறு ஒரு கோவில் இருக்கிறதோ தெரியவில்லை.. ஆனால் எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது//\nஆமாம் கமலா, திருநெல்வேலி மாவாட்டத்தில் இருக்கிறது. 'கரிவலம்வந்தநல்லூர்' என்ர இடத்தில் இந்த பெயரில் அம்மன் இருக்கிறார்.\nபெயர் காரணம் தெடிய போது கிடைத்தது.\nவேலுகந்த அம்மன் வெயில் உகந்த அம்மனாக வந்து விட்டதாய் சொல்கிறார்கள் .\nசூரனை சம்ஹாரம் செய்ய வேல் கொடுத்ததாலும் அந்த பெயர் என்றும் வேலனுக்கு வேல் பிடித்தம் என்பதால் வேல் உகந்த என்பது வெயில் உகந்த என்றும் வந்தது என்றும் அந்த ஊரில் சொல்கிறார்கள்.\nஎனக்கு என்னவோ வெயில் காலத்தில் (உகந்த) வணங்க வேண்டிய அம்மன் என்பது தான்\n//ஒவ்வொரு படத்திலும் தங்களின் பெயரைப் பதிந்துள்ளீர்கள். அதுதானே தாங்கள் இன்றைய பதிவில் வித்தியாசமாக செய்திருப்பது... என் ஊகம் சரியா நீங்கள் வைத்திருக்கும் பரீட்சையில் நான் பாஸா.. இல்லை.... ஹா ஹா ஹா ஹா. தங்கள் பதில் கண்டு தெளிவுறலாம். //\nஆமாம் கமலா, வாழ்க வளமுடன். கண்டுபிடித்து விட்டீர்கள். உங்கள் ஊகம் சரிதான். நீங்கள் பாஸ்.\nகற்றுக் கொண்டவுடன் இந்த பதிவில் போட்டேன் யாராவது பார்த்து சொல்லமாட்டார்களா என்று கேட்டேன். நன்றி கமலா.\nஎன் உடல் நலம் விசாரிப்புக்கு நன்றி. நலமுடன் இருக்கிறேன்.\nஉங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி நன்றி.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:27\nதிருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் நீண்ட நாட்களாக இருக்கிறதோ எனக்கு கவனத்தில் இல்லை. நான் விருதுநகர், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களில் பணிசெய்யும்போது பஸ்ஸிலேயே சென்று வருவது வழக்கம்.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2018 ’அன்று��� முற்பகல் 6:28\nபிள்ளையாரைச் சுற்றி நாகங்கள்... இதற்கு ஏதும் விசேஷ காரணங்கள் உண்டாமா\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nவணக்கம் Ajai Sunilkar Joseph, வாழ்க வளாமுடன்.\nஉங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nஒவ்வொரு குணநலங்களை குறிக்க ஒவ்வொரு அம்மன்\nஸ்ரீராம். 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nஎன் அண்ணன் அங்கு ஒரு அனுமார் கோவில் இருப்பதாகவே சொல்கிறார். அவருக்கும் இந்த அம்மன் கோவில் பற்றித் தெரியவில்லை. ரயில்வே லைனில் இருப்பதாகச் சொல்கிறார்.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:28\nவெயில் உகந்த அம்மன்... பெயர் அழகாய் இருக்கிறது. அதனால்தான் மரத்தைக் கூட வெட்டவில்லையோ\n//இந்தக் கோவிலுக்குப் பெயர் காரணம் தேடிப்பார்த்தேன் இது தான் கிடைத்தது.\nவெயிலால் வரும் நோய்களைத் தடுக்க வணங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கோடை உஷ்ணத்தைப் போக்கிக் குளிர்ச்சியைத் தர அம்மன் வேப்பமர நிழலில் இருக்கிறார். //\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:34\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\n//திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் நீண்ட நாட்களாக இருக்கிறதோ எனக்கு கவனத்தில் இல்லை. நான் விருதுநகர், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களில் பணிசெய்யும்போது பஸ்ஸிலேயே சென்று வருவது வழக்கம்.//\nவெகு காலமாய் இருக்கிறது மதுரைக்கு பள்ளிக்கு, கல்லூரிக்கு குழந்தைகள் வருகிறார்கள்.எனக்கு அவலவாய் தெரியாது, இப்போது என் தங்கை, அண்ணி எல்லாம் இந்த ரயில் அடிக்கடி தென்காசி, குற்றாலம், திருப்பரங்குன்றம் எல்லாம் போகிறார்கள்.\nவேலைக்கு செல்பவர்களுக்கு மிகவும் வ்சதியாக இருக்கிரது இந்த ரயில்.\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:42\nபிள்ளையாரைச் சுற்றி நாகங்கள்... இதற்கு ஏதும் விசேஷ காரணங்கள் உண்டாமா புதிதாக இருக்கிறது இல்லை\nபிள்ளையாரை சுற்றி நாகங்கள் நிறைய இடங்க்களில் இருக்கே ஆலமரம், அரச மரம் உள்ள் ஐடத்தில் நாகர்கள், பிள்ளையார் இருப்பார். எல்லோரும் பால், மஞ்சள் அபிஷேகம் செய்வார்கள். நானே நிறைய படம் பகிர்ந்து இருக்கிறேன்.\nநாக தோஷம் உள்ளவர்கள் இப்படி மரத்தடியில் நாகர்கள் செய்து வைப்பார்கள்.\nகேது ஒருமுறை பிள்ளையாரை பிடிக்க போனார் பிள்ளையார் அவரை பிடித்து தனக்கு பூணூலாக அணிந்து கொண்டார். அதனால் மாங்கலய தோஷம், கேது ராகு தோஷம் உள்ளவர்கள் விநாயகரும், நாகர்களும் உள்ள இடத்தில் வந்து பால் அபிஷேகம் செய்து தோஷங்கள் விலகும் என்று நம்படுகிறது.\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:43\n//என் அண்ணன் அங்கு ஒரு அனுமார் கோவில் இருப்பதாகவே சொல்கிறார். அவருக்கும் இந்த அம்மன் கோவில் பற்றித் தெரியவில்லை. ரயில்வே\nபெருமாள் கோவில் இருக்கிறது, அனுமன் கோவில் இருக்கிறது.\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:48\n//வெயில் உகந்த அம்மன்... பெயர் அழகாய் இருக்கிறது. அதனால்தான் மரத்தைக் கூட வெட்டவில்லையோ\nஆமாம் ஸ்ரீராம், அந்த இடமே நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது.\nபெயர் காரணம் திருநெல்வேலியில் இதே போன்ற பெயர் கொண்ட அம்மனுக்கு சொன்னதை கமலா ஹரிஹரனுக்கு சொல்லி இருக்கிரேன் பாருங்கள்.\nபுதிதாக கற்றுக் கொண்டதை பற்றியும், பாடல் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லையே\nகரந்தை ஜெயக்குமார் 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:49\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:13\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:10\nசீர்காழி பாடலை ரசித்தேன். வீடியோ பகிர்வதைத்தான் புதிதாகக் கற்றிருக்கிறீர்களோ\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:50\nஶ்ரீராம், வீடியோதான் முன்பே போடுவேனே\n கமலா வேறு சொல்லி விட்டார்.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:57\nஅடடா... காலையிலேயே நானும் அதைக் கவனித்தேன். கேட்கவும் வேண்டும் என்று நினைத்திருந்தேன். பணிக்குக் கிளம்பும் சமயம் என்பதால் விட்டேன் ராமலக்ஷ்மி, அமைதிச்சாரல் வெங்கட் எல்லாம் வாட்டர்மார்க் போல செய்து அளிப்பார்கள், பார்த்திருக்கிறேன்.\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 3:25\nஆமாம் ஶ்ரீராம், வாட்டர்மார்க் தான் .\nகுமார் சொல்லி கொண்டே இருந்தார் , நீங்கள் எடுத்த படம் தானே அம்மா பேர் போடுங்கள் என்று. கற்றுக் கொண்டு போடுகிறேன் என்றேன். மீண்டும்\nவந்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nஆஹா பெயரே வித்தியாசமாக இருக்கிறது.\nபுடைப்புச் சிற்பங்களாக அம்மன் சிலைகள் ரொம்பவே அழகு.\nகோவில் பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.\nஉங்கள் பெயர் சேர்த்திருப்பது நல்ல விஷயம். என்ன செயலி பயன்படுத்துகிறீர்கள்\nகோமதி அரசு 31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:39\nவணக்கம் வெங்கட் , வாழ்க வளமுடன்\nகூகுள் போய் வாட்டர் மார்க் தரம் இறக்கி கொடுத்தார்கள்.மைக்ரோ சாஃப்ட் 'பப்ளிஷர்ஸ்' என்ற ஆப் மூலமாகவும் வாட்டர் மார்க் டவுன்லோட் செய்யலாம்.\nஉங்கள் பெயர் சேர்த்திருப்பதை ஆரம்பத்திலேயே கவனித்தேன். சொல்லலாம் என்னும்போது ஏற்கெனவே சொல்லிட்டாங்க. படங்கள் எல்லாம் அருமை வெயிலுகந்த அம்மன் கோயில் பத்தி நானும் கேள்விப் பட்டதில்லை. கோயிலும் சுற்றுப்புறங்களும் நன்றாக இருக்கின்றன. ரயில் நிலையம் இருக்குனு தெரியும். ஆனால் மக்கள் அந்த வழியில் பயணம் செய்கிறார்கள் என்ற தகவல் புதிது ரயிலும் போகிறது குறித்து மகிழ்ச்சி. காமிராவிலே, மொபைலிலா, எதில் படம் எடுத்தீர்கள் வெயிலுகந்த அம்மன் கோயில் பத்தி நானும் கேள்விப் பட்டதில்லை. கோயிலும் சுற்றுப்புறங்களும் நன்றாக இருக்கின்றன. ரயில் நிலையம் இருக்குனு தெரியும். ஆனால் மக்கள் அந்த வழியில் பயணம் செய்கிறார்கள் என்ற தகவல் புதிது ரயிலும் போகிறது குறித்து மகிழ்ச்சி. காமிராவிலே, மொபைலிலா, எதில் படம் எடுத்தீர்கள் எனக்கு இப்படி எல்லாம் எந்தத் தொ.நு.வும் தெரியறதில்லை எனக்கு இப்படி எல்லாம் எந்தத் தொ.நு.வும் தெரியறதில்லை\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:42\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nநீங்கள் ஆரம்பத்திலேயே கவனித்து விட்டீர்களா மகிழ்ச்சி.\nநாங்களே இப்போதுதான் போனோம் , இந்த கோவிலின் தோரணவாயிலில்\nமொபைலில் தான் படங்கள் எடுத்தேன்.\n//எனக்கு இப்படி எல்லாம் எந்தத் தொ.நு.வும் தெரியறதில்லை\nஎன் ஆரம்ப பதிவுகளில் படமே இருக்காது, அப்புறம் எடுத்த படத்தை அப்படியே போட்டு விடுவேன், அப்புறம் படம் பதிவுகளில் படம் போட கற்றுக் கொண்டேன், எடிட் செய்து போட கற்றுக் கொண்டேன்.\nஎனக்கு கணினியில் நிறைய விஷயங்கள் தெரியாது, சொல்லிக் கொடுத்ததை வைத்து ஏதோ செய்து கொண்டு இருக்கிறேன்.\nஉங்களால் முடியாத விஷயம் இருக்கா நீங்கள் நினைத்தால் ஒரு நொடியில் கற்றுக் கொண்டு செய்து விடுவீர்கள்.\nமிக அழகான பதிவு அன்பு கோமதி. விவரமான படங்கள். இந்தத்\nதிருப்பரங்குன்றம் ரயில் ஏறி திருமங்கலம் வந்திருக்கிறோம். மதுரை சுற்றுலாவில் பள்ளியில் அழைத்துப் போன காலம்.\nபடங்கள் கச்சித்தமாக உங்கள் பெயருடன் வந்திருப்பது மிக அழகு.\nபெயர் அருமையாகப் பதிவாகி இருக்���ிறது.\nமுன்பே பிகாசாவில் இந்த வசதி செய்து கொடுத்துவிட்டார்கள் இல்லையா.\nஇப்பொழுது பெயர் போடுவதை விட்டுவிட்டேன்.\nஆடி மாசத்துக்கு அம்மன் தரிசனம் அமிர்தம்.\nகேள்விப்பட்டுள்ளேன். உங்கள் பதிவு மூலமாக கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:31\nமரத்தை வெட்டாமல் கோவில் அமைத்திருப்பது சிறப்பு...\nReply Comment button சேர்த்து விடலாமா அம்மா...\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:22\nவணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.\n//Reply Comment button சேர்த்து விடலாமா அம்மா...\nபோட்டு விடலாம் தனபாலன். நானே கேட்கனும் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன்.\nஉங்களுக்கு முடிந்த நேரத்தை அதற்கு ஒதுக்கி கொள்ளலாம்.\nஇன்று வீட்டுக்கு விருந்தினர் வருகை.\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:29\nவணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.\n//படங்கள் கச்சித்தமாக உங்கள் பெயருடன் வந்திருப்பது மிக அழகு.\nபெயர் அருமையாகப் பதிவாகி இருக்கிறது.//\n//முன்பே பிகாசாவில் இந்த வசதி செய்து கொடுத்துவிட்டார்கள் இல்லையா.//\nஅக்கா எனக்கு நிறைய தெரியாது, குழந்தைகள், சார் சொல்லி கொடுத்தார்கள் காப்பி, பேஸ்ட் செய்வது, வீடீயோ போடுவது, எல்லாம் என் தளத்தை ஓபன் செய்து அதிலேயே படங்களை போடுவது எனக்கு எளிதாக இருக்கிறது. படங்களுக்கு கீழே என் நினைவில் உள்ளதை கருத்து எழுதி விடுகிறேன்.\nநோட்பேடில் எழுதி வைத்து அங்கே இருந்து ஒட்டுவது இல்லை.\nஎனக்கு பிடித்த கருத்துக்களை நோட்பேடில் குறித்து வைத்து பதிவுகளுக்கு பயன்படுத்த மட்டும் செய்வேன்.\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:31\nவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி .\nராமலக்ஷ்மி 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:44\nஅருமையான படத் தொகுப்புக்கும் தகவல் பகிர்வுக்கும் நன்றி.\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:20\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nநிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் சகோதரி. வெயில் உகந்த அம்மன் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றால் நீங்களே பெயர்க்காரணமும் கொடுத்திருந்ததை அறிய முடிகிறது. படங்கள் மிக மிக அழகு. கோயில் அருகிலேயே ரயில் அட அழகு ஆனால் தினமலர் செய்தியும் பயம் அளிக்கிறது. விபத்துகள். கோயில் அருகில் பேருந்து விட முடியாது போலும் தண்டவாளம் குறுக்கில் வருவதால்\nஅருமையான படங்கள் செய்திகள் தகவல்கள்...\nகீதா: அக்கா ஒரே ஒரு படத்தை மட்டும் பார்க்க முடியவில்லை மனது கஷ்டப்பட்டதால் பார்க்கவில்லை அந்த சேவல் படம் உங்கள் வரியை வாசித்ததும் அப்படியெ கடந்துவிட்டேன்....பாவம் சேவல்.\nகோமதி அரசு 14 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:26\nவணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.\nநீங்கள் இருவரும் பழைய பதிவுகளையும் படித்து கருத்து சொல்லி இருப்பது மனதை மகிழ செய்கிறது.\nசேவலின் தீனக்குரல் மனதை கனக்கவைத்தது.\nஎன்ன செய்வது, ஆடு, சேவல் பலி நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோவில்\nஆடி மாதம் அம்மனுக்குத் திருவிழா\nதென்பரங்குன்றம் - பகுதி 2\nசொல்லுங்கள் பார்ப்போம்- பதிவு இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-01T00:08:23Z", "digest": "sha1:IEGMQKFPVEPS6GH25JQK2E7NM6WZTVIP", "length": 8210, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "போது |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் . தேர்தல் நிர்பந்தத்தின் காரணமாக இந்தமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து பா.ஜ.க மூத்த ......[Read More…]\nOctober,31,12, —\t—\tஅமைச்சர்கள், தண்டிக்கப், நேர்மையான, பட்டுள்ளார்கள், போது, மந்திரி சபை, மாற்றத்தின்\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா\nகடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : ......[Read More…]\nMarch,23,11, —\t—\t2008ம், ஆண்டு, எம்பி, கடந்த, க்களுக்கு, தொடர்பாக, நடைபெற்ற, நடைபெற்றது, நம்பிக்கை, பணம் தரப்பட்டது, பிரதமர் தந்த, போது, மீது லோக்சபாவில், வாக்கெடுப்பின், விளக்கம், விவாதம்\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல்பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்டார். போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் கொல்லப்பட்டார் என்று ......[Read More…]\nFebruary,7,11, —\t—\tஇருக்கும், தீவிரவாதி, படுகொலை, பயங்கரவாத, பாகிஸ்தானின், பாதுகாப்பு, பிரதமர், பெனாசிர் பூட்டோ, பேரணி, போது, முன்னாள், ராவல்பிண்டியில்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nமோடி அமைச்சர்கள் சந்தித்த வேலைப்பளு\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சா� ...\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து � ...\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் ப ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70649/Karthik-Dial-Seytha-Yenn---A-Short-Film-by-Gautham-Vasudev-Menon-----trisha--", "date_download": "2020-06-01T00:14:00Z", "digest": "sha1:PW6EIJLP4G7ZXGUL2DKZN3K5A25CFD7J", "length": 10484, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐ’போனில் எடுக்கப்பட்ட “கார்த்திக் டயல் செய்த எண்” | Karthik Dial Seytha Yenn - A Short Film by Gautham Vasudev Menon | | trisha | | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஐ’போனில் எடுக்கப்பட்ட “கார்த்திக் டயல் செய்த எண்”\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘2010’-ல் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அப்படம் தமிழக இளைஞர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிம்பு மற்றும் த்ரிஷா இருவரையும் வைத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டு ஒரே நாளில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது.\nஐ போனில் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிம்பு தனது வீட்டில் இருந்தும் த்ரிஷா அவரது வீட்டில் இருந்தும் செல்போனில் உரையாடுவதுபோல காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'இந்த குவாரண்டையின் காலம்' பற்றியும் 'கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு எப்போது துவங்கும்' என்பது குறித்தும், தனது காதல் நினைவுகள் பற்றியும் கார்த்திக் ஜெஸ்ஸியிடம் பேசுகிறார். படத்தில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.\nஇக்குறும்படம் ஐபோனில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதனால் மேக்கிங் விஷயத்தில் நாம் குறுக்கு விசாரனை எதுவும் செய்யத் தேவையில்லை. கொரோனா காலத்தில் இது ஒரு நல்ல முயற்சிதான். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இக்குறும்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். த்ரிஷா பேசும்போது ஒரு இடத்தில் “நீ என்னோட மூனாவது குழந்தை கார்த்திக்” என்கிறார். இதனை உள்ளபடியே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வசனத்தை மட்டுமல்ல இப்படத்தின் காட்சிகள் பலவும் நெட்டிசன்களின் கைகளில் மாட்டிக்கொண்டு நேற்று இரவு முதல் படாதபாடு பட்டு வருகிறது.\nசினிமாவில் மேஜிக் ஒரு முறை தான் நிகழும், அது 2010’ல் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வில் நிகழ்ந்துவிட்டது. மீண்டும் அதனை தற்போது நிகழ்த்த முயற்சித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அது கைகூடவில்லை. என்றாலும் இக்குறும்படம் பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டாடிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் நாட்களை நினைக்கத் தூண்டுகிறது. விமர்சனங்கள் பலவாக வைக்கப்பட்டாலும் இந்த நெருக்கடியான கொரோனா காலத்திலும் கூட புது முயற்சியாக ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டையும் பெற்றிருக்கிறது. மொத்தமாக 12:23 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.\nமதுரையில் அனுமதியின்றி தொழுகை: 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு\nபுயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்கு வங்கம் சிறப்பு ரயில் ரத்து\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் அனுமதியின்றி தொழுகை: 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு\nபுயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்கு வங்கம் சிறப்பு ரயில் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1364", "date_download": "2020-05-31T23:25:58Z", "digest": "sha1:63DVKSVFRCPT6XANULL4X4BEKGRRMT4P", "length": 24117, "nlines": 136, "source_domain": "www.tamilcanadian.com", "title": " அமெரிக்கா விரித்துள்ள வலை அச்சத்தில் இலங்கைத் தரப்பு", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nஅமெரிக்கா விரித்துள்ள வலை அச்சத்தில் இலங்கைத் தரப்பு\nஎது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது. ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப்பொருள்.\nபலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப்பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப்பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே.\nஆனாலும் பரிந்துரைகளை நிறைவேற்றுங்���ளென்ற, ஆலோசனைபோல் இது அமைந்திருந்தால் இலங்கை அரசு கவலையடைந்திருக்காது. 22 ஆவது கூட்டத் தொடரில் இது பற்றிப் பேசுவோம் என்கிற வகையில் அமைந்திருப்பதுதான் வலையொன்று தம்மைச் சுற்றி பின்னப்படுகிறது என்கிற கலக்கத்தை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.\n“இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்தல் என்கிற தலைப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த நகல் பிரேரணை, விவாதத்திற்கு வரும்போது மாற்றத்திற்கு உள்ளாக்கப்படலாம்.\nபயங்கரவாத முறியடிப்பில் ஈடுபடும் ஒரு அரசானது அனைத்துலக மனித உரிமைகள் மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் அகதிகள் குறித்த விடயங்களில் சர்வதேச சட்ட விதிகளை மீள் உறுதி செய்ய வேண்டும் எனச் சுட்டிக் காட்டும் இப்பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவினால் கூறப்பட்ட பரிந்துரைகள் சாத்தியமான பங்களிப்பினை வழங்குமெனக் குறிப்பிடுகிறது.\nஇருப்பினும் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் அத்தோடு வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணித் தகராறு தொடர்பான பிரச்சினைக்கு நடு நிலையான பொறிமுறையொன்றை நிறுவுதல் என நீண்டு செல்லும் இப் பிரேரணை, அரசியல் தீர்வு குறித்து பேசும்போது, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் தேவை என்கிறது. ஆனாலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேச சட்ட விதிகள் மோசமாக மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக போதுமான அளவு கவனம் செலுத்தப்படவில்லையெனக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.\nஅதேவேளை, மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகமானது பொருத்தமான விசேட செயல் முறைகளை அரசுக்கு வழங்குவதோடு அதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள விவகாரமே நெருக்கடி நிலையைத் தோற்றுவிக்கப்போகின்றது.\nஅத்தோடு 22ஆவது கூட்டத் தொடரில் அது குறித்தான அறிக்கையை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் இலங்கைத் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதுதான் இங்குள்ள முதன்மையான பிரச்சினை.\nபோர் நிறுத்த கண்காணிப்புக் குழு இலங்கையில் செயற்பட்ட காலத்தில் ஐ.நா. சபையின் கண்காணிப்பகம் ஒன்றினை கொழும்பில் நிறுவிட அன்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசு அதனை முற்றாக நிராகரித்தது.\nஉள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு சர்வதேச அமைப்பினது தலையீடு தேவையற்றதெனவும் அதன் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் நகர்வாக அது அமையுமென்றும் ஆட்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.\nஆகவே, பிரேரணை குறித்து அமெரிக்காவால் வியாழனன்று வெளிக்கள விவாதமொன்றினை மேற்கொண்டபோது அங்கு பேசிய முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், இப்பிரேரணையானது இலங்கையின் இறைமைக்கு விடப்படும் சவால் என்று குறிப்பிட்ட விடயம் பழைய நிலைப்பாட்டினை மீளவும் உறுதிப்படுத்துகிறதெனலாம்.\nஇவை தவிர ஜெனீவாவின் ஐக்கிய நாடுகளிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் வழங்கும் மரதன் ஓட்ட நேர்காணல்கள் இறைமை குறித்துப் பேசுவதோடு வல்லரசு நாடுகள் மனித உரிமைப் பேரவையை வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்கிற புவிசார் அரசியலையும் இணைத்துக் கூறுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதில் இலங்கை என்பது வளர்முக நாடா என்கிற கேள்விக்கு அப்பால் அமெரிக்க எதிர்ப்பு அணிகளை தமக்குச் சார்பாகத் திருப்பும் தந்திரோபாயம் அவர் உரைகளில் தென்படுவதையே காண முடிகிறது.\nஆகவே, பிளவுபட்ட முகாம்களுக்கிடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தி இறைமை, உள்நாட்டுப் பிரச்சினை என்கிற சொல்லாடல்களுக்கூடாக இன அழிப்புக் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து விடலாமென்கிற வகையிலேயே தனது இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது இலங்கை அரசு.\nஇருப்பினும் ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகித்தாலும் தானொரு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நாடெனக் கூற முற்படும் இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் சமவாரியத்தில் கைச் சாத்திட்டது ஏன் என்பது புரியவில்லை.\nஅதேவேளை, வருகிற 14 ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள இலங்கைக் கொலைக் களத்தின் இரண்டாம் பாகமான “தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்” என்கிற ஆவணம் வெளிவரும் போது இலங்கை அரசின் ஆவேச வெளிப்பாடு இன்னும் அதிகமாகலாம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் எனக் கூறும் அமெரிக்கப் பிரேரணையும் பல சவால்களை எதிர்நோக்கலாம்.\nஅதேவேளை, பிரேரணையினை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றுவதனூடாக எதனைச் சாதிக்க முற்படுகிறத�� அமெரிக்கா என்பது குறித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனடிப்படையில் இப்பிரேரணை நகர்வு முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.\nஏற்கனவே பரவலாக உரையாடப்படும் “முத்துமாலைத் திட்டம்” ஊடாக, துறைமுக அபிவிருத்திப் பணி என்கிற போர்வையில் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற இந்தியாவைச் சூழவுள்ள தென் கிழக்காசிய நாடுகளில் கால் பதித்துள்ளது சீனா.\nஇதன் அடுத்த கட்டமாக, படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் சீனா, அணு ஆயுத ஏவுகணைகளைத் தாங்கி நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான தளங்களை மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளின் துறைமுகங்களில் நிறுவி விடலாம் என்கிற எச்சரிக்கைச் செய்தி, இந்திய “ரோ' விற்கும் அமெக்காவின் சி.ஐ.ஏ.இற்கும் எட்டுகிறது.\nஆகவே மலாக்கா நீரிணைக்கு அப்பாலும் இந்து சமுத்திர பிராந்தியக் கடல் பரப்பிலும் சீனாவின் நடமாட்டத்தை இல்லாதொழிப்பதற்கு இப்போதே தனது இறுக்கமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கை சீன உறவுத் தளம் வலுடைவதை அவதானிக்கும் மேற்குலகம், இதனை முறியடிக்கும் வகையில் பாரிய அழுத்தங்களை இலங்கை மீது ஒரேயடியாகப் பிரயோகிக்க தற்போது விரும்பவில்லை.\nஇலங்கை குறித்தான இந்தியாவின் மென் போக்கும் அதற்கொரு காரணியாக அமைகிறதெனலாம்.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை என்கிற பாதைகள் ஊடாகவே முதற்கட்டமாக இலங்கையை அணுக முற்படுவதைப் பார்க்க வேண்டும்.\nஇதனை வரவேற்று பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அறிக்கை விடுகின்றன.\nஅமெக்காவின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்து கொண்டு இவ்வாறான வாழ்த்துச் செய்திகளைத் தெரிவிக்கின்றார்களா அல்லது மாற்று வழியின்றி அதனையே தமது இராஜதந்திரமென்று ஏற்றுக் கொள்கிறார்களா என்று புரியவில்லை.\nபிரேரணையில் கிழக்கைப் பற்றிக் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டு வடக்கில் இராணுவ பிரசன்னத்தை அகற்ற வேண்டுமெனவும் வட கிழக்கு இணைப்புக் குறித்து பேசாமல் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டுமென்று கூறுவதை இவர்கள் வர வேற்கின்றார்களா என்கிற கேள்வி எழுகின்றது. அதில் கு��ிப்பிடப்பட்டுள்ள ஏனைய நடைமுறை சார்ந்த விடயங்கள், தமிழ் மக்களுக்கு சாதகமாக இருப்பதுபோல் தென்பட்டாலும் பிறப்புரிமையான தாயகக் கோட்பாடு மற்றும் இறைமையோடு கூடிய அதிகாரம் என்கிற முக்கிய விவகாரங்களை இப் பிரேரணை உள்வாங்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nஅவர்கள் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை என்பதற்காக, நிரந்தரத் தீர்வொன்றிற்கான எமது கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக முன் வைப்பதே பொருத்தமானதாகும்.\nசர்வதேச வல்லரசாளர்களின் நலன் வேறு தமிழ் மக்களின் நலன் வேறு என்பதைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.\nஎது எவ்வாறு இருப்பினும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்கும் பங்காளிகளாக மனித உரிமைப் பேரவையை இணைத்துக் கொள்ள வேண்டுமென குறிபிடப்பட்ட செய்தியே முறுகல் நிலையை தோற்றுவித்து அடுத்த 22 ஆவது கூட்டத் தொடரில் பல விவாதங்களை உருவாக்க வழிசமைக்கும் போல் தெரிகிறது.\nஎதற்கும் அசைந்து கொடுக்காத நிலைப்பாட்டினை இலங்கை அரசு மேற்கொண்டால், அடுத்த கட்டத்தில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியப்பாடுகளுண்டு.\nஆனாலும் இப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, பரிந்துரைகளை நிறைவேற்ற மனித உரிமைப் பேரவையின் ஆலோசனைகள் தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால் இலங்கை அரசின் மேற்குலகிற்கு எதிரான போக்கு தணிவடையும்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தாய்நாட்டிற்கு எதிராக செயற்படும் “வெளி நாட்டுச் சக்திகளைத் தோற்கடிப்போம்” என்கிற கையெழுத்துப் போராட்டம் ஓய்ந்துபோகும். அமெரிக்கா வழங்கவுள்ள ஒரு வருட கால தவணை என்பது அரசிற்கெதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை வலுப்படுத்த உதவும் போல் தெரிகிறது.\nமூலம்: வீரகேசரி - பங்குனி 11, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvalluvar.in/2009/05/1.html", "date_download": "2020-05-31T23:20:09Z", "digest": "sha1:BT5LKPQVHR23CC24CXYLXZ2OXU55UGQP", "length": 24535, "nlines": 172, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்1", "raw_content": "\nஉலக, பிராந்திய வல்லரசுகளின் ராணுவ, பொருளாதாரப் பசிக்கு இரையாகியிருக்கிறது ஈழத்தமிழர்களின் தாய்நிலமும், பல்லாயிரம் உயிர்கள். அனைவரும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் ஈழத்தில் இனப்படுகொலைக்காக வளைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ‘மனிதாபிமான போர் இடைநிறுத்தம்’ என்று தவணை முறையில் மனிதாபிமானம் பேசியது வெட்கம் கெட்ட கொலைகாரக் கூட்டம். வன்னியில் இரத்தப் படுகொலையை நடத்திய இந்தியா தடையங்களை அழிப்பதிலும், சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுக்காக்கவும் திட்டமிட்டு செயல்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறையும், ஐ.நாவில் பணியாற்றுகிற இந்திய அதிகாரிகளும் இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பெரும் திட்டத்திற்கு துணிந்து உதவுகிறார்கள்.\nவன்னியில் இனப்படுகொலை நடந்த போது முதலில் இலங்கைக்கு ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்சை இலங்கைக்கு அனுப்பினார் பான் கீ மூன். இலங்கையிலிருந்து திரும்பிய அவர் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கையை ஐ.நாவுக்கு கொடுக்கும் முன்னரே கொலம்பியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விசயத்தில் ஐ.நாவின் போக்கு சந்தேகங்களை உருவாக்கியது. அதன் பின்னர் விஜய் நம்பியார் மேற்கொண்ட பயணங்களிலும் ஐ.நா சபையின் நடவடிக்கைகள் மீது பலத்த சந்தேகங்கள் எழும்புகின்றன.\nலண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தினால் பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுன் இலங்கைக்கான சிறப்புத் பிரதிநிதி ஒருவரை நியமித்தார். அவரை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதன் பிறகு பிரிட்டன் ஐ.நாவுக்கு சில நெருக்கடிகளை கொடுக்கத் துவங்கியது. இந்த நிலையில், எப்பிரல் 16, 2009 அன்று ஐ.நா மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன் விஜய் நம்பியாரை தனது சிறப்புத் தூதுவராக வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக அனுப்பினார். இன்னர்சிற்றி பிரஸ், மேத்யூ ரஸ்ஸல் லீ அதை வெளிப்படுத்திய பிறகு உலகம் இந்த பயணம் பற்றி அறிந்தது. அப்போது ஐ.நா மீதான சந்தேகம் வலுவடைய ஆரம்பித்தது. இந்த பயணத்தில் விஜய் நம்பியார் வன்னியிலுள்ள ‘முகாம்களை’ பார்வையிட்டு, ராஜபக்சே அரசிடம் பேச்சுக்களை நடத்தி, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை கொடுப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயணத்தில் இருந்த போது ஐ.நா பணியாளர்கள் சிலர் சிறீலங்கா அரசினால் முகாம்களில் அடைத்து வைக்கப்ப���்டிருந்தனர். ‘வதை முகாம்களில்’ தமிழ்மக்கள் ராணுவ கட்டுப்பாடு, அச்சுறுத்தல், சித்திரவதையை அனுபவிப்பதாக செய்திகள் வந்தன. ‘பாதுகாப்பு வலையம்’ மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியது சிறீலங்கா. ‘முகாம்கள்’ எவற்றையும் பார்வையிடாமல், சிறீலங்காவின் இன அழிப்பு போரை கண்டிக்காமல் பயணத்தை முடித்தார் விஜய் நம்பியார். மனித உரிமை ஆர்வலர்களை இச்செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.\nஏப்பிரல் 20, திங்கள் கிழமை அறிக்கை கொடுக்க வேண்டிய விஜய் நம்பியார் ஏப்பிரல் 23, புதன்கிழமை இரவு வரையில் ஐ.நாவுக்கு திரும்பவில்லை. வன்னியில் மக்களின் நிலவரத்தை அறிந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பித்து ஆலோசனைகளை வழங்கும் கடமையுள்ள விஜய் நம்பியார் கொழும்பு பயணம் முடித்ததும் சென்ற இடம் இந்தியா. இந்தியாவிற்கு விடுமுறைக்காக சென்றதாக சொல்லப்பட்டது. வன்னியில் மக்களின் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த அவசரமான சூழலில், பயணத் திட்டத்தில் இல்லாத விடுமுறைக்கு தனது சொந்த நாடான இந்தியாவிற்கு விஜய் நம்பியார் செல்ல வேண்டிய அவசரத் தேவையென்ன\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் ஏப்பிரல் முதல் வாரத்திற்குள் கைப்பற்றும் திட்டம் எதிர்பார்த்ததை விடவும் நாட்கள் அதிகமாகியது. ஏப்பிரல் 25ற்குள் விடுதலைப்புலிகளின் கதையை முடித்து, நிலங்களை மீட்டு விடுவோமென்று சிறீலங்கா பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கு கால அவகாசம் கொடுக்க விஜய் நம்பியார் இந்தியா சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதற்கும் மேலாக விஜய் நம்பியார் புது டில்லியின் அதிகார வர்க்கத்திடம் ஆலோசிக்க இந்தியா சென்றிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஏப்பிரல் 23, வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டத்துக்கு திரும்பிய அவர் சிறீலங்கா பற்றிய அறிக்கையை கொடுக்க மறுத்தார். வழக்கமாக ஊடகங்களை சந்திக்கும் விஜய் நம்பியார் ஊடக சந்திப்பை தவிர்த்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இடம்பெறும் நாடுகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விஜய் நம்பியாரின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் சிறீலங்கா மீதான அலுவலக ரீதியான கண்டனங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவை வழி ஏற்படுத்தி, போரை நிறுத்த நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்பிருந்தது. விஜய் நம்பியாரின் அணுகுமுறை சிறீலங்காவை காப்பாற்றும் உள்நோக்கம் கொண்டிருந்ததை இதில் உணரமுடியும்.\nவிஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் ராணுவ ஜெனரல் போரில் சிறீலங்கா ராணுவத்தையும், சரத் பொன்சேகாவையும் பாராட்டி எழுதியுள்ளார் (சதீஸ் நம்பியார் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்). சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்கள், பொருளதவி, ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் வல்லுநர்களை அனுப்பி மறைமுகமாக யுத்தத்தை இந்தியா நடத்திய நிலையில், இந்திய குடியுரிமையுள்ள விஜய் நம்பியாரை ஐ.நா அனுப்பியது பற்றி ராஜதந்திர மட்டங்களிலும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இந்தியாவில் மன்மோகன் சிங் ஆட்சியில் 2005ல் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக 2005ல் பணியாற்றியவர் தான் விஜய் நம்பியார். விஜய் நம்பியார் ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். பான் கீ மூன் ஐ.நா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதும் ஜனவரி 2007ல் ஐ.நா தலைமை அதிகாரியாக விஜய் நம்பியாரை நியமித்தார். விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல். சதீஸ் நம்பியார் (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஈழப்போராட்ட சிக்கலில் முக்கிய பங்கு வகித்தவர். வெளியுறவுத்துறையின் Foreign Affairs Instituteல் விஜய் நம்பியாரும், சதீஸ் நம்பியாரும் அழைப்பின் பேரில் பங்கெடுத்து வருகிறார்கள். ராணுவ சம்பந்தமான United Service Institution of India ஜூலை 1996 முதல் டிசம்பர் 31, 2008 வரையில் இயக்குநராக சதீஸ் நம்பியார் இருந்திருக்கிறார். சிறீலங்கா அரசுக்கு ராணுவ ஆலோசனைகளை வழங்கி வந்தவர் சதீஸ் நம்பியார்.\nஐ.நா அதிகாரியின் கடமையும், பொறுப்பும் சொந்த நாட்டின் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் பிரச்சனைக்குரிய இடங்களுக்கு அவற்றில் தொடர்புடைய நாடுகளின் குடியுரிமை கொண்டிருக்கும் அதிகாரிகளை வழக்கமாக பிரதிநிதிகளாக அனுப்புவதில்லை. அதற்கு மாறாக சிக்கலான அளவு தொடர்புடைய விஜய் நம்பியாரை இலங்கைக்கு சிறப்புத் தூதுவராக பான் கீ மூன் அனுப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.\nபாகம் 2 அடுத்த பதிவில் தொடர்கிறது...\nLabels: அரசியல், ஈழம், சமூகம், மனித உரிமை\nஉங்கள் கருத்தில் உடன்பாடில்லை. தமிழராக இருப்பதற்காக மலையாளிகளை வெற��க்க அவசியமில்லை. மலையாளிகள் அனைவரும் தமிழின படுகொலைக்கு உதவினார்களா தமிழர்கள் அனைவரும் வன்னிப் படுகொலையை கண்டித்தார்களா தமிழர்கள் அனைவரும் வன்னிப் படுகொலையை கண்டித்தார்களா இல்லையே இனவெறுப்பை நோக்கி செல்லக் கூடாது.\nஈழப் படுகொளைக்கு காரணம் சிங்களவனும் அல்ல மலயாளியும் அல்ல,தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழன்தான் காரணம். கூப்பிடு தூரத்தில் இருந்தும் கேட்டும் கேளாதவராய், கண்டும் காணாதவராய் உணர்ச்சி அற்று உணர்வு அற்று, அவ்வளவு ஏன், சிறிதளவு கூட மனிதநேயம் இல்லாமல் போன தமிழர்கள்தான் காரணம்.பஞ்சாப் மாநிலத்தில் இன்று போராட்டம் வெடித்துள்ளது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்தை ஈர்த்து கவலைப்பட வைத்துள்ளது,.ஏன் எதற்கு அந்த போராட்டம் கண்காணாத தூரத்த்தில் வியன்னாவில் நேற்று ஒரு சீக்கிய ஆலயம் தாக்கப்பட்டதாம்.அதுதான் காரணம், வெளிநாட்டில் ஒரு சீக்கியன் தாக்கப்பட்டால், சீக்கிய இனத்துக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டு மொத்த பஞ்சாப் மாநிலமும் கொழுந்து விட்டு எரியும். அது இன உணர்வு. ஆனால் அந்த இன உணர்வு தமிழனுக்கு கிடையாது.தமிழகத் தமிழன் டாஸ்மாக் சாராயத்திலும், நமீதாவின் மாமிசத்திலும் கிறங்கிப் போய் கிடக்கிறான்.பலர் பதவிக்காக ஊர்ந்தும், தவழ்ந்தும் மண்டியிட்டு பிச்சை எடுக்கின்றனர். ஏனையோர் ஆளும் வர்க்கத்துக்கு துணை போய் அடிவருடி வாழ்கின்றனர். அருகாமையில் சித்திரவதைப் படும் ஈழத்தமிழனை குறித்து அங்கு கவலையே கிடையாது.தமிழனுக்கு எதிரி தமிழன்தான்.தமிழனை சுரண்டுபவன் தமிழன், தமிழனை ஏய்ப்பவன் தமிழன், தமிழனை ஏமாற்றுபவன் தமிழன், தமிழனை அழிப்பவன் தமிழன்.இதுதான் இன்று உண்மை.\nதிரை கடலோடியும் துயரம் தேடு - உயிரோசை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/22-july-01-15.html?start=20", "date_download": "2020-05-31T22:37:09Z", "digest": "sha1:G2CYZMP3J7KCWSTJHK3MYGC5FPHRYBLZ", "length": 3972, "nlines": 66, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\n\"ஓ \" ஒரு ஏழை பணக்கார ஏழை ஆகின்றார்\n(அ) சத்ய பாபா அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நேரடிப் புலனாய்வு - திடுக்...திடுக்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/12/33", "date_download": "2020-05-31T23:02:28Z", "digest": "sha1:VFW5T65RF6XIE7J72ALMRROGTPJEIMDL", "length": 4287, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திரையில் விரியும் வரலாற்று போர்!", "raw_content": "\nஞாயிறு, 31 மே 2020\nதிரையில் விரியும் வரலாற்று போர்\nசராகி போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கேசரி படத்தின் போஸ்டரை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.\nபாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்த ஆண்டில் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ரகத்தில் ரசிகர்களுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த காலத்தில் சிறந்த கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் பெற்றவர் அக்ஷய் குமார். மீண்டும் ஒரு சுவாரசியமான படத்தை அவர் தேர்வு செய்துள்ளார். அவர் நடித்துள்ள கேசரி படத்தின் போஸ்டரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1897ஆம் ஆண்டில் நடைபெற்ற சராகி போரில் பங்கேற்கும் ஒரு போர்வீரனாக அவர் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பரினீத்தி சோப்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇந்த போஸ்டர் வெளியான பிறகு அக்ஷய் குமாரின் ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். இந்த படத்தை உருவாக்குவதற்காக அக்ஷய் குமாரும் இயக்குநர் கரன் ஜோகரும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைத்தனர். அதன்பின்னர் இப்படம் குறித்த பயணத்தை அக்ஷய் குமார் தொடர்ந்து தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வந்தார். படப்பிடிப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. மார்ச் 21ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.\nசராகி போரில் படைக்கு தலைமை தாங்கிய ஹவில்தர் இஷார் சிங்கின் கதாப்பாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சராகி போரில் 10,000 ஆப்கன் போர்வீரர்களை வெறும் 21 சீக்கியர்கள் மட்டும் எதிர்த்து போரிட்டனர். இதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/2013/02/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-05-31T23:50:19Z", "digest": "sha1:PUWBFNZUZTSUXOEGH366DR5SVGMKOK5O", "length": 23199, "nlines": 218, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nதிரு. வே.சபாநாயகத்திடமிருந்து ஒரு கடிதம் மற்றும் எனது பதில் →\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா\nPosted on 20 பிப்ரவரி 2013 | 1 பின்னூட்டம்\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா – 26-01-2013\nமுதல் நாவல் நீலக்கடல் 2005ல் வெளிவந்தது. தமிழ்ப் படைப்புலகிற்குப் புதியவன் என்ற வகையில், வெளியீட்டுவிழா அவசியமென நண்பர்கள் கூற எனதன்பிற்கும் மரியாதைக்குரிய பிரபஞ்சன் தலைமையில் நடந்தேறியது. பெரிய படைப்பென்று சொல்லமாட்டேன். ஆனாலும் நடுநிலையான விமர்சகர்களின் கவனத்தைப்பெற்றது. திருவாளர்கள் ரெ.கார்த்திகேசு, வே. சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோர் எனக்கு உற்சாகத்தை ஊட்டும் வகையில் எழுதியிருந்தார்கள். நீலக்கடல் நாவலை பாராட்டி எழுதுவதற்கு முன்பு, இவர்களிடம் எனக்குத் தொடர்பில்லை. அவர்கள் பாராட்டுதலை உறுதிப்டுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் ப��ிசும் அந்நாவலுக்குக் கிடைத்தது. மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவது நாவல்- மாத்தாஹரி வெளிவந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்திருந்த கதை, கட்டுரை, கவிதைகளில் தமது தேர்வென பத்து படைப்புகளைக் குறிப்பிட்டிருந்தார், அவற்றுள் மாத்தாஹரி ஒன்று. தொடர்ந்து அந்நாவலையும் திருவாளர்கள் ரெ. கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கி.அ. சச்சிதானந்தம் ஆகியோர் பாராட்டி எழுதினார்கள். தமிழவன் சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் மாத்தாஹரி நாவலை வெகுவாக பாராட்டியிருந்தார். நாவலுக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசு கிடைத்தது.\n‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ எனது மூன்றாவது நாவல். என்னைக்காட்டிலும் எனதெழுத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன், ந.முருகேசபாண்டியன், கி.அ.சச்சிதானந்தன், மதுமிதா ஆகியோரை நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தேன். அன்பிற்குரிய திரு.பிரபஞ்சன் அவர்களுக்கு சாரல்விருதுக்கான பாராட்டுவிழாவில் நண்பர் ந.முருகேச பாண்டியன் கலந்துகொண்டதால் அவரால் வர இயலவில்லை. பின்னர் அக்குறை மதுரையில் எங்கள் சந்திப்பால் நீங்கியது. அழைப்பிதழில் போட்டிருந்த விருந்தினர்களின்றி ஆன்றோர்கள் முன்னிலையில் (திருவாளர்கள் லெனின் தங்கப்பா, தேவமைந்தன், முருகேசன், ரமேஷ் பிரேதன், பக்தவச்சலபாரதி, மு. இளங்கோவன், விஜெயவேணுகோபால், இளம்பாரதி, பாலகிருட்டிணன், சந்தியா நடராசன், சங்கர நாராயணன், உதய கண்ணன், அகநாழிகை வாசுதேவன் அவரது நண்பர்கள்… தமிழ் சான்றோர்கள், பிரெஞ்சு பேராசிரியர்களென கலந்துகொள்ள நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. நண்பர் பாவண்ணன் கலந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்த்தேன். அவருக்கும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.\nநிகழ்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் நாயகர், கவிஞர் சீனு. தமிழ்மணி, கவிஞர் பூங்குழலி பெருமாள் அவர் தம் துணைவர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் பல எழுத்தாள நண்பர்கள் விடுபட்டிருக்கலாம் மன்னிப்பார்களாக. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிடினும் உள்ளன்போடு வாழ்த்திய உள்ளங்கள் இருக்கின்றன: பிரான்சு சிவன்கோவிலைச்சேர்ந்த நண்பர் முத்துக்குமரன், என்மீது அளவற்ற அன்புகொண்டிருக்கும் பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் அண்ணாமலை பாஸ்கர், நண்பர் இந்திரன் ஆகியோரை மறந்துவிடமுடியாது. அனைவருக்கும் எனது நன்றிகள்.\n‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’க்கு வரவேற்பு எப்படி\nஅஜய் என்ற முகம் தெரியாத நண்பர் எழுதியிருக்கிறார்:\nஉங்க கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் படிச்சேன். just wanted to share my feelings with you.\nகளன், கதை சொல்லல் முறை (back and forth between the present and past) , பாத்திர வார்ப்பு எல்லாம் மிக நேர்த்தி. நடுவில் வந்த நிகழ்காலத்தில் நடக்கும் மர்ம இழையை விட வரலாற்று இழையே நாவலின் முக்கிய பகுதியாக எனக்கு தோன்றுகிறது. சில விஷயங்கள் பூடமாகவே இருப்பது, சில நிகழ்வுகள் முன்னும் பின்னுமாக வருவது, வாசகனை உழைக்கக் கோருகிறது, an interesting exercise for us too. ஒரு 15-20 ஆண்டு கால snapshots, ஆட்சியாளர்களின் machinations, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைபாடுகள் மாறுவது, சைவ, வைணவ பூசல், இதையெல்லாம் விட காலத்தின், வரலாற்றின் போக்கில் மனிதர்கள் (அவர்கள் யாராக, எந்த உயர்ந்த/எளிய நிலையில் இருந்தாலும்) சிதறி அடிக்கப்படுவது நன்றாக பதிவாகி உள்ளது. Shows us how insignificant we are in the overall scheme of things. தீட்சிதரின் பெருமைகள் அனைத்தும் ஒரு நாளின் தவிடு பொடியாகின்றன,ஜகன்னாத்தன்/சித்ராங்கி/செண்பகம் வாழ்கை முற்றிலும் மாற கால வெள்ளத்தில் அனைவரும் அடித்து செல்லப்படுகிறார்கள். சென்பகத்தையும், சித்ராங்கியையும் எளிதில் மறக்க முடியாது, குறிப்பாக செண்பகம், a multi layered personality. ஒரு புறம் தன்னிச்சையாக செயல்படுபவளாக தோன்றினாலும், இன்னொரு புறம் தங்கக் கூண்டில் இருக்கும் பார்வை போல் இருக்கிறாள் (குழந்தையை பிரிவதூ என்பது சுலபமா என்ன\nநாவலின் blurb படித்து முழு வரலாறு சார்ந்தது என்று நினைத்ததால் நாவல் நிகழ்காலத்தில் நடக்கும் இழை (ஹரிணி சார்ந்து நடக்கும் மர்மமான விஷயங்கள்) எனக்கு சற்று ஏமாற்றம் அளித்திருக்கலாம். அதுவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. இருந்தும் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போல் தோன்றியது. குறிப்பாக பத்திர பதிவு இடம், எரிக் நோவா பற்றிய உண்மை என இறுதியில் தெரிய வருவது. நாவல் குறிப்பிட்ட பக்க அளவில் இருக்க வேண்டுமென்பதால் இப்படி இருந்திருக்கலாமோ.\nநண்பரின் கூற்றுப்படி நன்றாக வந்திருக்கிறதென நினைக்கிறேன். எனது வளர்ச்சிக்குப் பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வை நடராசன், சு. சமுத்திரம், சுஜாதா, இரா.முருகன்- இராயர் காப்பி கிளப், திண்��ை, பதிவுகள் போன்ற இணைய இதழ்கள் எனக் குறிப்பிடலாம். முக்கியமாக நால்வரை நான் எவ்வளவு வணங்கினாலும் தகும்: மனமாச்சர்யங்களின்றி ‘நீலக்கடல்’ நாவல்மூலம் என்னை அடையாளம் கண்டு எழுதிப் பாராட்டிய திரு. ரெ.கார்த்திகேசு, திரு.வே.சபாநாயகம், திரு.ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோரே அந்த நால்வர். குடத்திலிட்ட இவ்விளக்கை குன்றின்மீது நிறுத்த விழைந்தவர்கள் அவர்கள். மீண்டும் வனங்குகிறேன்.\nதிரு. வே.சபாநாயகத்திடமிருந்து ஒரு கடிதம் மற்றும் எனது பதில் →\nOne response to “கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா”\nமுத்துக்குமரன் | 8:44 முப இல் 21 பிப்ரவரி 2013 | மறுமொழி\nஅன்புள்ள நண்பருக்கு உங்களின் “கௌமுதி” வெளியிட்டு விழா செய்திகள், மற்றும் புகைப்படங்களை படித்தும் கண்டும் மகிழ்தேன். அதில் நீங்கள் குறிபிட்டுள்ள “நீலக்கடல்” பாராட்டு விழா பற்றியும் குறிப்பிடுள்ளீர்கள். ஆனால் ஏனோ பிரான்சில் பல தமிழ் சங்கங்கள் ஒன்றாக இணைந்து பிரான்ஸ் சிவன் கோயிலில் நடத்திய “நீலக்கடல்” பாராட்டு விழா பற்றி எழுத மறந்து விட்டீர்கள். இது உங்களின் நினைவிற்கு மட்டுமே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6\nகொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா\nமொழிவது சுகம் மே 10 – 2020\nகொரோனா பூனை, சிறுகதைக்குக் கிடைத்த பரிசில்கள்,\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-01T00:18:21Z", "digest": "sha1:3UEE5NXBCT7UNDOSQYYZAH6T5JN4CXIX", "length": 8138, "nlines": 277, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\nதானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ur:سی آئی اے\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: nap:Central Intelligence Agency; மேலோட்டமான மாற்றங்கள்\nமத்திய புலனாய்வு நிறுவனம், நடுவண் ஒற்��ு முகமை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nதானியங்கிமாற்றல்: cv:Тĕп йĕрлев тытăмĕ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/tag/tnpsc-junior-scientific-officer-syllabus/", "date_download": "2020-05-31T22:21:23Z", "digest": "sha1:CRQDL6TG45YYGLQRFEB7KEJ4QMBBOOUC", "length": 9565, "nlines": 215, "source_domain": "tamil.examsdaily.in", "title": "tnpsc junior scientific officer syllabus | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nDRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nCTET முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்\nCTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் அறிய வேலைவாய்ப்பு 2020\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nதமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு \nTNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி முந்தய ஆண்டு வினாத்தாட்கள் TNPSC Group 4 OnlineTestSeries 2019 தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 64 ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான...\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம் TNPSC Group 4 OnlineTestSeries 2019 தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 64 ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது....\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ukno.in/ads/5eb2c6c882ac5/Common-Service-Center/B-SUDHEEPSANKAR", "date_download": "2020-05-31T23:42:56Z", "digest": "sha1:Q3ZX4VT3CAAFYIPJXZLSW4LTZ5HNKCDV", "length": 4023, "nlines": 88, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | B SUDHEEPSANKAR | Madurai North | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2014/12/blog-post.html", "date_download": "2020-05-31T23:33:24Z", "digest": "sha1:MQ44VUO2YEL2EJATSRFUJTECLBKCFRBD", "length": 9459, "nlines": 159, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நாவல் வெளியீட்டு விழா | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome படைப்புகள் நாவல் வெளியீட்டு விழா\nஅஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் நாவலை எழுதும் போது மனதளவில் மிகப்பெரிய பயணத்தை அனுபவித்தேன். இடைபட்டு இடைபட்டு மொத்தமாக எட்டு மாதங்களை முழுங்கிக் கொண்டது. நூலின் வடிவில் காணும் போது என் அனுபவங்கள் எல்லாம் மறைந்து கொண்டாட்டமான மனநிலையே மிஞ்சுகிறது. வருடத்தின் கடைசி எழுத்தாளர்களுக்கு கொண்டாட்டமூட்டும் பருவம். எங்கும் புத்தக வெளியீடுகள். நெருங்கிவரும் புத்தக திருவிழாக்கள்.\nஇதே கொண்டாட்ட மனநிலையுடன் என்னுடைய விழாவிற்கு எல்லோரையும் மனம் நிரம்பி வழியும் அன்புடன் அழைக்கிறேன். வருகிற டிசம்பர் 28ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நற்றிணை வெளியீட்டில் வெளியாகும் \"அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்\" நாவலை தேவிபாரதி வெளியிடுகிறார். முதல் பிரதியை யுவ புரஸ்கார் விருது பெற்ற அபிலாஷ் பெறவிருக்கிறார். ஆய்வாளர் ந.முருகேசபாண்டியன், நாவலாசிரியர் விநாயக முருகன், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் விஜயபத்மா மற்றும் இணைய எழுத்தாளர் அதிஷா ஆகியோர் நாவலைப் பற்றி பேசவிருக்கின்றனர். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விழாவை ஒருங்கிணைக்கிறார்.\nவிழாவிற்கான அழைப்பிதழ். . .\nஎல்லோரும் பங்கெடுத்து இதை இலக்கிய விழாவாக மாற்ற வேண்டும் என்னும் ஆசையுடன் அழைக்கிறேன். . .\n1 கருத்திடுக. . .:\nவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநாவல் வெளியீட்டு விழா வீடியோக்கள்\nசோதனைக்காலமும் இனிமையாய் முடிந்த வெளியீட்டு விழாவு...\nஅஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் - PROMO TEASER\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/130932/", "date_download": "2020-05-31T22:32:59Z", "digest": "sha1:HQM3T76V3VQXOH7LOWSEZVBJFBMBVIRN", "length": 31467, "nlines": 130, "source_domain": "do.jeyamohan.in", "title": "பிடி, மாயப்பொன் – கடிதங்கள்", "raw_content": "\n« ஆழி,முதல் ஆறு- கடிதங்கள்\nபிடி, மாயப்பொன் – கடிதங்கள்\nமாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான செய்திகளும் கதாபாத்திரங்களும் இருந்தாலும் அது ஒரு நீளமான கவிதைதான்.\n பொன்னிறமாக சொட்டுவதுதான். அது தியானம். தியான அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும். நாம் தேடினால் சிக்காது. கவனித்தால் மறைந்துவிடும்.நினைக்காதபோது வந்து நம் அருகே அமர்ந்து நம்மை ஆட்கொண்டுவிடும். அந்த மாயப்பொன் அப்படித்தான் வருகிறது. தவம் செய்கிறான். காத்திருக்கிறான். ஏமாற்றம் அடைந்து எல்லாவற்றையும் உடைக்க நினைக்கிறான். நம்பிக்கை இழந்துவிடுகிறான். மனம் அதிலிருந்து விலகிச்செல்லும்போது பொன் துளித்துளியாகச் சொட்டுகிறது\nஇந்தக்கதைகளில் எப்படி பொன் வந்துகொண்டே இருக்கிறது என்று பார்த்தேன். ஆடகம் பொன்னின் கதைதான். அதன்பின் தங்கத்தின் மணம். இது மூன்றாவது கதை\nஅறம் சீரிஸுக்குப்பிறகு சடேரென்று சிறுகதைகளாகப் பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். எழுத்து பீறிட்டு வருவதாக நீங்கள் சொன்னதைக் குறிப்பிட்டு ஜெ.கே பேசியது நினைவுக்கு வருகிறது. பீறிட்டா ஒரு கதையை வாசித்து, அதைப்பற்றி யோசித்து, அதுகுறித்தான எண்ணங்களை கோர்வையாக்கி எழுத எத்தனித்துக்கொண்டிருக்கையிலேயே அடுத்து, அடுத்து என வெள்ளமென்றல்லவா வருகிறன.\nமாயப்பொன் கதை மேலும் சில கதைகளை நினைவூட்டிக்கொண்டே இருந்தது : ’வணங்கான்’ ஆனைக்கறுத்தான் நாடாரை ; ‘பித்தம்’ பண்டாரத்தை ; ‘பிரதமன்’ ஆசானை ; காய்ச்சுவது சாராயமாகவே இருந்தாலும் அதையும் பேட்டரியோ, கஞ்சாவோ, ஊமத்தைக்காய்களோ போட இசையாமல் ‘ஒரு இதுவாக்கும் செய்யலாமுண்ணு’ பார்க்கும் நேசையன். தான் யாரென்ற ஓர்மை அவனுக்கு இருக்கிறது. ‘வல்ல கூலிவேலையும் செய்து பிளைப்பதற்கு’ தான் ’மியாவ் என்று சத்தம் போடும் பூனையல்ல, உறுமும் புலி’ என்ற நிமிர்வு இருக்கிறது.\nஅவன் ஒவ்வொருமுறையும் காய்ச்சுவது மனிதன் குடிப்பதற்காக அல்ல. கடவுள் எழுந்து வந்தால் அவரை உபசரிக்கக் கொடுப்பதற்காக. ஆனாலும் அந்த பதம் எப்போதாவதுதான் கிட்டுவது. மாயப்பொன் மாதிரி. (ஒவ்வொருமுறையும் கிட்டிவிட்டால் அதற்கு மதிப்பில்லையல்லவா கடவுளேயானாலும் தினந்தோறும் தரிசனம் தந்துகொண்டிருந்தால் நாமேகூட ‘சரி, இப்படி ஓரமா ஒக்காருவே’ என்று சலிப்பைக் காட்டக்கூடும்தானே) அந்த பதம்தான் அவன் தேடுவது. ஆனால் அது கர்த்தர் உயிர்த்தெழுந்து வருவதுபோல. ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம். அப்படி அற்புதமாக காய்ச்சப்பட்ட சரக்கை கலப்படம் செய்து வணிகத்திற்காக பெருக்கிக்கொள்வதைக்குறித்து பேச��்கூட எரிச்சல்படுபவன் அவன்.\nஉண்மையில் ஞானம் தேடுபவன் இப்படிப்பட்டவன்தானே கொஞ்சமும் சளைக்காமல், வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பில் ஒருமுறை கூடும் லயத்திற்காக ஆயிரம்முறை சவைப்பதுபோல, நேசையனும் அந்த லயத்துகாகவே மீண்டும் மீண்டுமென கொஞ்சமும் அயராது காய்ச்சிக்கொண்டே இருக்கிறான். (பாவம், பண்டாரத்திற்குத்தான் அந்த பொறுமை இல்லாமல் போகிறது, அத்தனை ஆண்டுகள் முயன்றும் ஏதோ ஒரு பலவீனத்தில் எல்லாவற்றையும் எட்டி உதைத்துவிட்டு தூக்கிலேறிவிடுகிறார்) அதனால் குடும்பத்தை இழப்பதுகூட பெரிதாக அவனை பாதிக்கவில்லை. தனிமையில் சில பெருமூச்சுகளோடு சரி.\nஆனால் அதற்காக தரத்தில் முள்முனையும் குறைவைப்பதில்லை. தட்டிப்பார்த்தும் சுவைத்துப்பார்த்தும் சோதிக்கும் வெல்லத்தின் பதமாகட்டும், ஒவ்வொரு கூனை ஊறலின் உள்ளடக்கமும் விகிதமும் ஒன்றேயெனினும் அவற்றின் மணமும் சுவையும் தனித்தனி என்பதால் (அதற்குச்சொல்லும் உவமானம் குபீரென சிரிப்பை வரவைத்தது) அவற்றைத் தனித்தனியாகத்தான் காய்ச்சவேண்டும் என்ற பிடிவாதமாகட்டும், அழுகின மலைவாழைப்பழக்கூழில் தோல் தேடுவதாகட்டும் …. நாவிதனின் சவரக்கத்திக்கூர்மையல்லவா \nஎதிர்பார்த்ததுபோல ஒவ்வொரு கூனையிலிருந்தும் வடித்தெடுக்கும் சாராயம் ஒரு மல்லிகைக்கும் இன்னொரு மல்லிகைக்குமானதுபோல நுண்ணிய வேறுபாட்டோடுதான் இருக்கிறது அவனுக்கு. அதனால்தான் வானவர்க்கு வேள்வியில் வகுத்த அவியை – அமிர்தமென தான் நினைப்பதை – கானிடைவாழும் நரிபுகுந்து முகந்து சாக்கடையாக்க நினைக்கும்போது ‘வாழ்கிலேன் கண்டாய்’ என்று மதனை எச்சரிக்காமல் ’ஆம்பிளையா இருந்தா தொட்டுப்பார்’ என்று அந்த நரியிடமே ரௌத்திரமாகிறான்.\nமனசு ஒருமையடையாமல், ஒருமுறை கூடினால் பத்துமுறை கெட்டுப் போகும் துயரத்தில் ‘வாழ்ந்து போதீரே’ என்று எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் ஆத்திரமும் அழுகையும் கொந்தளிக்கிறது. ஆனால் பாருங்கள், அதுவரை வணிகன்தான் என்று நினைத்திருக்கும் லாத்தி இங்கே விஸ்வரூபம் எடுக்கிறான். குருவி கதையில் வரும் மாடன்பிள்ளை ‘தான் கலைஞன்’ என்ற கர்வத்தோடு சலம்புவதுபோல ‘தான் சத்தியந்தேடி’ என்று குமுறும் நேசையனுக்கு ‘நாம் கந்தரவரோ, தேவரோ அல்ல, மனிதன் மட்டுமே’ என்று சுட்டிக்காட்டி , நேசையன் மாதிரியானவர்கள், ‘தான் பெரிய இவன், மலைக்கடுத்தா சாமிக்க சொந்தக்காரன்’ என்ற திமிரினால், தமது எல்லையையும், தாம் போக்ககூடும் தூரம் குறித்தான பிரக்ஞையையும் அடக்கத்தையும் இழந்துவிடக்கூடாது என்று போதிக்கிறான்.\n’ஏன் ஒவ்வொருமுறையும் அவனிடம் அந்த லயம் கூடுவதில்லை என்றால் அது கடவுள் விளையாட்டு, அவன் காய்ச்சிய சரக்கின் இனிப்பு, அந்த மலையே கனிந்த இனிப்பு, அதன் ஒரு துளி, தேவர்களும் மலைக்காட்டு தெய்வங்களும்கூட அருந்தியிருக்கமாட்டார்கள், நேசையன் அவனுக்குச் சாத்தியமான எல்லையைத்தொட்டுவிட்டான், எனவே அதை இனி தாண்ட முயலக்கூடாது’ என்று நேசையனை எச்சரிக்கையில் லாத்தி இங்கே கர்மஞானி போலவே தோற்றமளிக்கிறான்.\nஆனால் அந்த கர்மஞானி உணராதது ஒன்று உண்டு. அறிந்தோ அறியாமலோ நேசையன் அந்த எல்லையை தாண்டிவிடுகிறான். அவனுக்கு சாத்தியமான தூரத்தைவிட இன்னொரு அடி எடுத்து வைத்துவிடுகிறான். அதே சமயம் தான் தாண்டியதை உணர்ந்தும்விடுகிறான். அதனால்தானோ என்னவோ அதுவரை இருந்த மேகமூட்டம் விலகிப்பிளந்து வானம் வெண்மை கொள்கிறது, காடே வெளிச்சமாகிறது, ஈர இலைகள் பளபளக்கின்றன, ஆற்றுநீரலைகளில் வெளிச்சம் அலையடிக்கிறது. மனம் எண்ணங்களில்லாமல் வெறுமையாக – அதுவும் அழுத்தாமல் இதமான காற்றாகவோ மென்மையான மணமாகவோ இருக்கிறது அவனுக்கு.\nஅப்படி லயம் கூடின சரக்கு சொட்டிச்சொட்டி அவனை அழைக்கிறது. ஒரு கணம் காலத்தை உறையவைத்து விடுகிறது. அவன் ஒவ்வொருமுறையும் தேடும் மாயப்பொன், தான் என்று காட்டியும் விடுகிறது. ஆம், மென்முடிகள் நிலவில் பொன் என ஒளிவிட, தீ மின்னும் கண்களுடன், அமர்ந்தநிலையிலேயே ஆளுயரத்தில், அவனருகே கடுத்தா எழுந்தருளிவிடுகிறார்.\nபி.கு : இன்னொரு கடிதத்தில் வாசக அன்பர் ஒருவர் சொன்னதுபோல விண்வெளிக்கதை என்றாலும் அங்கும் யானையைக்கொண்டுவந்துவிடும் உமக்கு இதில் சொல்லவா வேண்டும். இங்கே யானை, வெறும் யானை மட்டுமல்ல. தாய்க்கிழவியும்கூடத்தான். நேசையனைத்தொட்டு மோப்பம் பிடித்து அவன்மீது நல்லெண்ணம் கொண்டவள். சொல்லப்போனால் அவன் தகப்பன்மாதிரி மாட்டிக்கொள்ளாமல் அவனுக்குக் காவலாய் விளங்கும் எசக்கிகூடத்தான், இல்லையா \nபிடி அற்புதமான கதை. புதுவை அரிகிருஷ்ணன் சொல்வார். வைணவ பக்தி மரபில் இரு விதமான பிடிகள் உண்டு. ஒன்று குரங்கின் பிடி. பக்தன் குட்ட�� குரங்கு அம்மாவை பிடித்து கொள்வது போல பகவானை பிடித்துக்கொள்ள வேண்டும். அங்கே பகவானின் வேலை எதுவும் இல்லை. மற்றொரு பிடி புலிப் பிடி. பகவான் பக்தனை தேடி வந்து, புலி அதன் குட்டியை கௌவிப் பிடிப்பது போல பிடித்துக் கொள்ளும் நிலை. அங்கே பக்தன் செய்ய ஏதும் இல்லை .\nஇங்கே ராமய்யா வசம் வெளிப்படுவது புலிப்பிடி. பானுமதி முதல் குளம் வரை ஊர் மொத்தத்தையும் தனது புலிப்பிடியுள் இருத்திவைக்கிறார். ராமன் போன்ற இயல்பால். மற்றொரு இனிய கதை\nவனவாசம் கதையிலிருந்துதான் “காருக்குறிச்சியை” கேட்க ஆரம்பித்தேன். மருதமலை பாடலை பாடியவர் மதுரை சோமு என்றும் அவர் அதை விட அற்புதமான பாடல்களை பாடியுள்ளார் என்றும் அதிலிருந்தே தெரிந்தது . அன்று முதல் சும்மா கேட்டு பாக்கலாம் என்று இந்த இருவரையும் கேட்க ஆரம்பித்தேன் மதுரை சோமுதான் அதிகம் கேட்கிறேன்.\nஇவர்களின் இசை எல்லா பிரபல மியூசிக் ஆப்பிலும் இருக்கிறது. நான் முன் சிலமுறை கர்னாடிக் இசையை கேட்க முயற்சிசெய்து ஐந்து நிமிடங்கள் மேல் சென்றதில்லை என்னடா பாடறீங்க வண்ணத்திரை படிப்பவருக்கு இலக்கியம் எப்படி இருக்குமோ அப்படி.\nசென்ற இரண்டு நாட்களாக “கலைநிறை கணபதி” பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன் ஏனோ பிடித்துவிட்டது அவரின் குறளும் அற்புதமான வயலின் இசையும்.\nசரி கர்னாடிக் இசையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டால் நல்லா ரசிக்கலாம் என்று தோன்றியது. நீங்கள் உங்கள் “நவீன இலக்கியம் ஓர் அறிமுகம்” என்ற புத்தகத்தில் எப்படி உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கர்னாடிக் இசை கலைஞனை கேலி செய்து பின் இசையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டு இசையை ரசிக்க ஆரம்பித்தீர்கள் என்று இலக்கியம் வாசிப்பதற்கு ஒரு உதாரணமாக கூறியிருப்பீர்கள். நானும் கிண்டலில் தேடி பிடுத்து “கர்னாடிக் சங்கீதம் ஒரு எளிய அறிமுகம்” படிக்கச் முயற்சி செய்தேன் முடியவில்லை. அகராதிக்கு அகராதி வேணும் என்பது போல இருந்தது. ஆசிரியரை குறைகூற முடியாது நான் இதில் ஸிரோ.\nபிடி படித்த பின் மதுரை சோமுவின் மற்ற பாடல்களை கேட்க ஆரம்பிதேன் “தாயே யசோதை”, “எந்த கவிபாடினாலும்”, “மதுரை அரசாளும்”, “நகுமோமு” . இரவு ஒரு மணி கடந்தும் கேட்டு கொண்டிருந்தேன். கதையில் வரும் கிழவர் சொல்வது போல அவரின் குரல் கர கர வென்றுதான் இருக்கிறது. சில சமயங்க���ில் மூச்சு இழுத்து இழுத்து விடுவது ஆஸ்துமா போல இருக்கிறது. ஆனால் அவரின் குரலில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது அப்பறம் அந்த வயலின் அவர் ஒரு பக்கம் கொல்லறார். “சபாஷ்” “சபாஷ்” என்று அவர் சொல்வது கூட அழகாக இருக்கிறது. கிரிக்கெட் பிரியர் கூட என்று நினைக்கிறன்.\nஇப்போது எனக்கு ஒரு வேண்டுகோள் கர்னாடிக் இசையை ரசிப்பதற்கு சில அடிப்படைகளை சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.\nநஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்\nவான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்\nTags: பிடி [சிறுகதை], மாயப்பொன் [சிறுகதை]\nவிஷ்ணுபுரம் விருது 2012 - நிகழ்வுகள்\nஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nஇன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங���கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2019/08/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T22:00:34Z", "digest": "sha1:LVEWQ5PELDHYVCDFGUUMCTS2JSPORRKZ", "length": 15920, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "யாருக்கு எதற்கு மானியம்? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சுடும் உண்மைகள் யாருக்கு எதற்கு மானியம்\nபிரதமர் இலாகா அமைச்ங்ர் பொன். வேத மூர்த்தியின் நேரடிப் பார்வையில் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பு (மித்ரா) உதவி மானியம் பெற்று நிகழ்ச்சிகளையும் திட்டங் களையும் நடத்தும் அமைப்புகள், நிறுவனங்கள், உயர்கல்வி மையங்கள் அத்திட்டங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.\n யாருக்காக நடத்தப்படுகிறது – நடத்தப்பட்டது என்ன நோக்கம் பயனடைந் தோர் எண்ணிக்கை என்ன ஙெ்ல வுத்தொகை எவ்வளவு பயிற்சி பெற்றவர்களிடம் – பெறுபவர் களிடம் கட்டணம் வசுலிக்கப்பட்டதா – வசுலிக் கப்படுகிறதா போன்ற கேள்விகளுக்குப் பதில் தேவை.\n2019இல் பதிவு ஙெ்ய்யப்பட்ட அமைப்பு களுக்கும் மானியம் வழங்கப் பட்டிருக் கிறது. ஏன், எதற்கு என்பதற்கு மித்ரா பதில் ங்ோல்ல வேண்டும். பதில் ங்ோல்வதற்கு அதற்கு தார்மீகப் பொறுப்பும் கடமையும் உள்ளது.\nமுதல் கட்டத்தில் 40 திட்டங்கள், இரண் டாவது கட்டத்தில் 60 திட்டங்கள் நடத்தப் பட்டிருப்பதாக – நடத்தப்படுவதாக மித்ரா தெரி வித்துள்ளது. இத்திட்டங்களின் மொத்த விவரங்கள் இந்திய ங்முதா யத்திற் குத் தெரியப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்.\nமானியம் – நிதி யாவும் தனியார் நிறுவனங் களுக்கும் அரசீங்ாரா நிறுவனங்களுக்கும் வழங்கப் பட்டிருக்கின்றன.\nதிட்டங்கள்ீ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதால் மித்ரா தான் அவற்றை நேரடியாக நடத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக நிறுவனங்களுக்கும் அமைப்��ுகளுக்கும் நிதியும் மானியமும் கொடுக்கப்பட்டிருப்பது ஏன்\nஇந்திய ங்முதாயத்தின் ங்மூக – பொருளாதார மேம்பாட்டுக்கு 2019இல் 10 கோடி வெள்ளி மானியம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்து இரண்டு கட்டங்களாக இதுவரை 3 கோடியே 15 லட்ங்ம் வெள்ளி அரசீ ங்ாரா நிறுவனங்கள், தனியார் எண்டர்பிரைஸ் நிறுவனங்கள், ஙெ்ன்டி ரியான் பெர்ஹாட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட் டிருக்கின்றது.\nமுதல் கட்டமாக ஒரு கோடியே 57 லட்ங்த்து 11 ஆயிரத்து 986 வெள்ளியும் இரண்டாம் கட்டமாக ஒரு கோடியே 57 லட்ங்த்து 88 ஆயிரத்து 80 வெள்ளியும் என்று மொத்தம் 3 கோடியே 15 லட்ங்த்து 66 வெள்ளி மானியம் வழங்கப்பட் டிருக்கிறது.\nஇம்மானியத்தில் ஒரு கோடியே 50 லட்ங்ம் வெள்ளி கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 40 லட்ங்ம் வெள்ளி கலாச் ங்ார மற்றும் இன அடையாளத்தை மேம்படுத்து வதற்கு அரசீ ங்ாரா நிறு வனங்களுக்கு தரப்பட்டுள் ளது. 68 லட்ங்ம் வெள்ளி ங்மூகநலன் மேம்பாட்டுக் கும் 21 லட்ங்ம் வெள்ளி பாலர்பள்ளி கல்விக் கும் வழங்கப்பட்டிருக்கிறது.\nஎஞ்சியிருப்பது 6 கோடியே 83 லட்ங்ம் வெள்ளி. இது எதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது என்பதற்கு விளக்கம் தேவை.\nஇந்திய ங்முதாயத்தின் ங்மூக மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் பெறப்பட்டிருக்கும் இந்த 10 கோடி வெள்ளி மானியத்தில் ஒவ்வொரு காசீக்கும் வெளிப்படையான – துல்லியமான விளக்கத்தைத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் மித்ராவுக்கு உண்டு.\nங்முதாயத்திற்கானது என்கின்றபோது, ங்முதாயம்தான் கேள்வி கேட்க முடியும். இதனால் கோபம் கொள்வதோ, ஆவேங்ப்படுவதோ கூடாது. அதில் அர்த்தமும் இல்லை. அதேங்மயத்தில் தனியார் கல்லூரிகளுக்கு மானியம் தர வேண்டியதன் அவசியம் என்ன இவர்களுக்கு நிதி தருவதனால் ஏழை இந்திய மாணவர்களுக்கு அவற்றின் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்து விடுமா இவர்களுக்கு நிதி தருவதனால் ஏழை இந்திய மாணவர்களுக்கு அவற்றின் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்து விடுமா\nங்மய அமைப்புகளுக்கும் மானியம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ங்மூக, பொருளாதார மேம்பாட்டில் இவர்களின் பங்கு என்ன\nஒடுக்கப்பட்ட ஏழை இந்தியர்களைக் கைதூக்கி விடுவதில் இவர் களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற கேள்விக்கணைகளை எழுப்பக்கூடிய எண்டர் பிரை��் நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் மானியம் கொடுக்கப்பட்டிருப்பதும் புருவங்களை உயரச் ஙெ்ய்திருக் கிறது.\nவேண்டப்பட்டவர்களுக்கும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் மானியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் மித்ரா விளக்கம் ங்ோன் னால் நல்லது.\nஇந்திய ங்முதாயத்தில் ங்மூக – பொருளாதார மேம்பாட்டுக்காக ஙெ்டிக்கிலிருந்து உருமாற்றம் பெற்று மித்ராவாக உதயமாகியிருக்கிறது. மீண்டும் ஓர் ஏமாற்றத்தைத் தாங்கும் இதயம் மலேசிய இந்திய ங்முதாயத்திற்கு இல்லை.\nமானியம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நிறு வனமும் அரசீங்ாரா இயக்கங்களும் தனியார் கம்பெனிகளும் தனியார் கல்வி மையங்களும் அவர்களின் திட்டங்கள் குறித்து தெளிவான அறிக்கைகளுடன் வெளியில் வந்தால் மிகவும் சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.\n2018, மே 9ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர் தலுக் குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் அரங்ாங்கம் பொறுப்பேற்று அதிரடி யாகப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.\nஅந்த மாற்றங்களில் ஒன்றுதான் ஙெ்டிக் அமைப்பு மித்ராவாக மாறியது. 2019 ஜனவரியில் இருந்து மித்ரா அதன் அதிகாரப்பூர்வ பணியைத் தொடங்கியது.\nஇந்திய ங்முதாயத்தின் வாழ்க்கைச் சுழலை மாற்றி அமைப்பதற்குரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பெருந் திட்டங்களில் கவனம் ஙெ்லுத்தி மேற்கொள்ளப்படும் என்று மித்ரா அறிவித் திருந்தது.\nகல்வி, பொருளாதாரம், ங்மூகத் திட்டங்களில் அதீத கவனம் ஙெ்லுத் தப்படும் என்றும் அது உறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nPrevious articleபுகழ், பதவி கிடைக்க ஏலக்காய் மாலை\nNext articleஎச்சில் பிழைப்புக்கு இந்தியர்கள் அடகு வைக்கப்பட்டனர்.\nகோவிட் 19 வைரஸ்: உருவானதல்ல.. உருவாக்கப்பட்டது..\nகொரோனாவால் இறந்த உடலின் மூலம் கொரோனா பரவுமா\nமே 12 வரை டோட்டொ செயல்பாடுகள் இல்லை\nமலேசியாவில் வசிப்பவர்கள் கோவிட் -19 கண்காணிப்பை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள்\nதனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம்\n55 காண்டா மிருகக் கொம்புகள் பறிமுதல்\nஇலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/10", "date_download": "2020-06-01T00:21:16Z", "digest": "sha1:JAGCAX2DNOFUDLU3ZXZJ6ONUUTN63KHI", "length": 7409, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nix அகழ்வாராய்ச்சி மூலம் அறிஞர்கள் அறுதியிட்டுள்ளனர். அப்பொழுது இருந்த இலக்கியங்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். வேதகாலம் என்பது கி.மு. 1500 முதல் 1000 வரை உள்ள இடைப்பட்ட காலம் என்பர். இன்று இந்தியாவின் வடமேற்கில் உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தான் வேதமும், அதில் கூறப்பட்ட சடங்குகளும் பயின்று வந்துள்ளன. கி.மு. 1000 வாக்கில் வேதத்தின் முடிமணியாக உள்ள உபநிடதங்கள் தோன்றலாயின. கதோபநிடதத்தில் காணப்பெறும் நசிக்கேதார் கதை போன்றவை மூலம் தத்துவங்களையும் மெய்ப்பொருளையும் விளக்கும் வழிமுறையை நமது முன்னோர்கள் மேற்கொண்டனர் என்பதை அறிகின்றோம். இந்த அடிப்படையில் தோன்றியவைதாம் புராணங்கள். பதினெண் புராணங்கள் என்று சொல்லப்படுபவை எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுச் சொல்லத்தக்க சான்றுகள் இல்லை. இதில் வரும் பாடல்களுள் சில மிகப் பழைய வடமொழியிலும், பல பாடல்கள் 4, 5ஆம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த வடமொழியிலும் இயற்றப்பட்டுள்ளன. எந்த ஒரு புராணமும் அது தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து வேதங்களைப் போல அப்படியே இன்றும் உள்ளன என்று சொல்லுதற் கில்லை. இவை எந்தெந்தப் பிராந்தியங்களில் தோன்றினவோ அந்தந்தப் பிராந்தியங்களின் பழக்க வழக்கங்களையும் தம்மிடையே கொண்டுள்ளன. இவை பரவப் பரவ இடைச் செறுகல்கள் மிகுதியும் உள்ளே புகுந்தன. ஒரே புராணத்தில் 6,000 பாடல்கள் உள்ளன என்று சிலரும் 12,000 பாடல்கள் உள்ளன என்று சிலரும் கூறுவது இதனால்தான். எந்த ஒரு புராணமும் தோன்றிய பொழுது இருந்த வடிவுடன் இன்றில்லை என்பது தெளிவு. Puranas' என்ற தலைப்பில் சில நூல்களை வெளியிட்டுள்ள\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/international-womens-day-nayanthara-participate-rally-chennai-video-175087/", "date_download": "2020-05-31T23:01:14Z", "digest": "sha1:44UTLKLAHDPWYT5HVTA4T7QC4ZVTN527", "length": 10689, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இதுக்கே வரலைனா எப்படி! சர்பிரைஸ் விருந்தினராக இன்ஸ்பைர் நயன்தாரா (வீடியோ) - Indian Express Tamil இதுக்கே வரலைனா எப்படி! சர்பிரைஸ் விருந்தினராக இன்ஸ்பைர் நயன்தாரா (வீடியோ)", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n சர்பிரைஸ் விருந்தினராக இன்ஸ்பைர் நயன்தாரா (வீடியோ)\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில், பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.\nஎழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.\nசிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇது உங்கள் பிறந்த நாள், நீங்கள் என்ன விரும்பினாலும் செய்யலாம்\nபொதுவாக, தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்குக் கூட கலந்து கொல்லாத நயன்தாரா, மகளிர் தினத்தை முன்னிட்டு, பேரணியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகலாய்த்த ரசிகரை அவரது பாணியிலேயே பாராட்டிய விக்னேஷ் சிவன் – ஹே சூப்பரப்பு\n’என் வருங்கால குழந்தைகளின் தாய்’ : நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து\n’அடுத்தவர் கணவரை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்’ – பிரபுதேவா மனைவி ஆவேசம்\n’ரஜினி, அக்ஷய், மகேஷ் பாபு, நயன்தாரா’ – விளக்கேற்றிய பிரபலங்கள்\nவேலையில்லாமல் பெஃப்சி தொழிலாளர்கள் : ரூ 20 லட்சம் உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா\nஸ்டன்னிங் ஐஸ்வர்யா, நன்றி சொன்ன நயன் : படத் தொகுப்பு\n’அதிர்ச்சி தந்த நயன், வாவ் சொல்ல வைத்த கல்யாணி’ : முழு படத் தொகுப்பு\nசமூக விஷயங்களுக்கு மட்டும் ஆஜராகும் நயன் : அடுத்து என்ன அரசியல் பிரவேசமா\nகுண்டு வெடிப்பில் தப்பியவர் முதல் தண்ணீர் போராளி வரை… பிரதமரின் டுவிட்டரை நிர்வகித்த பெண்கள்\nபிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமி���்ப் பெண்\nகொரோனா வைரஸ்: வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதா\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/06/blog-post_114.html", "date_download": "2020-05-31T21:47:31Z", "digest": "sha1:TMNJ4SIXYHRKZFSA4Z3M2IXFZXPFRDHC", "length": 3994, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "சஹ்ரான் இன் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற குற்றச்சாட்டில் அரூஸ் என்பவர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசஹ்ரான் இன் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற குற்றச்சாட்டில் அரூஸ் என்பவர் கைது.\nதேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷாசீமினின் குருநாகல் மாவட்ட பிரதான\nஒருங்கிணைப்பாளர், விசேட பொலிஸ் குழுவினரால் கட��டுப்பொத்த நாரம்மலவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமுஹமட் அரூஸ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சஹ்ரானுடன் நெருடங்கிய தொடர்புடையவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறான உண்மைகள் வெளிவந்தனவென பொலிஸார் தெரிவித்தனர்.\nசஹ்ரான் இன் பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற குற்றச்சாட்டில் அரூஸ் என்பவர் கைது. Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selangorkini.my/ta/2020/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-05-31T23:41:57Z", "digest": "sha1:CZBJCBH4DHCI76JXL5AY3CKYYQ3UL3RX", "length": 5178, "nlines": 65, "source_domain": "selangorkini.my", "title": "கோவிட் – 19 : மேலும் ஒருவர் மரணம் – Selangorkini", "raw_content": "\nகோவிட் – 19 : மேலும் ஒருவர் மரணம்\nஷா ஆலாம், மார்ச் 25-\nகோவிட் – 19 தொற்று நோயால் மேலும் ஒருவர் மரணமுற்றதாக தேசிய பேரிடர் நடவடிக்கை மையத்திடம் புகார் செய்யப்பட்டது. இதன் வழி இக்கொடிய நோயால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 17ஐ எட்டியதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.\n“இந்நோயால் மரணமுற்ற 17ஆவது நபர் (1,251) 66 வயதுடைய மலேசியர் ஆவார். இவருக்குப் பல கடுமையான நோய்கள் கண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\n” இவருக்கு கோவிட் – 19 தொற்று நோய் கொண்டிருப்பது மார்ச் 21 ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. மூவார், சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் உடல் நிலை படிப்படியாக மோசமானதைத் தொடர்ந்து இன்று மார்ச் 25 ஆம் தேதி அதிகாலை ம���ி 4.10க்கு இவர் மரணமுற்றார்” என்றார் நோர் ஹிஷாம்.\nஇதனிடையே, கோவிட் – 19 தொற்று நோயால் மேலும் இருவர் மரணமுற்றதையடுத்து இவ்வெண்ணிக்கை இன்று மதியம் 19ஐ எட்டியதாக அறியப்படுகிறது.\nசிலாங்கூரில் கோவிட்-19 தொற்று அதிகரிப்பு: வீட்டிலேயே இருங்கள்\nநடமாடும் கட்டுப்பாடு ஆணையை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது \nஏடிஎம் இயந்திரங்கள் நாளை முதல் வழக்க நிலையில் செயல்படும்\nகல்வி மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்- அன்வார்\nகோவிட்-19: சிலாங்கூரில் மீண்டும் நோய் சம்பவங்கள் அதிகரித்துள்ளது \nகோவிட்-19: 57 புதிய சம்பவங்கள், 23 நோயாளிகள் குணமடைந்தனர் \n1,986 பல்கலைக் கழக மாணவர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/Spartan_%E2%82%84", "date_download": "2020-05-31T23:31:59Z", "digest": "sha1:OWHTYHUGVG2NWT4UG3WJ7CTAOUCKQZ2T", "length": 8980, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "Spartan – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபுதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக இருக்க வேண்டும்.\nபெயர் Spartan உள்ளது என பெயரிடப்பட்ட பிறகு Microsoft-இன் Halo விளையாட்டு தொடர் protagonist.\nபுதிய உலாவி மார்ச் வாக்கில் அறிவிக்கப்பட்ட மற்றும் உடன் எந்த அமைக்கப்பட்டுள்ளது 2009ஆம் ஆண்டு, 4th காலாண்டில் வாக்கில் க்கான திரைப்பலக மற்றும் மொபைல் பதிப்புகள் புதிய இயங்கு Microsoft Windows 10 மூலமாக இருக்கும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகார��ூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_3", "date_download": "2020-06-01T00:18:26Z", "digest": "sha1:M2LB7IVFKCS2ZVZRXP7MQBAUR5JTGORF", "length": 17067, "nlines": 225, "source_domain": "ta.wikisource.org", "title": "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/இணைப்பு 3 - விக்கிமூலம்", "raw_content": "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/இணைப்பு 3\n< விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்\nவிடுதலைப்போரில் சேதுபதி மன்னர் ஆசிரியர் எஸ். எம். கமால்\n418342விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் — இணைப்பு 3எஸ். எம். கமால்\nஇராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் வழங்கிய நிலமான்யங்கள்\n1. அன்னசத்திரங்கள் அறக்கொடையாக வழங்கப் பட்ட கிராமங்கள்\n1. அலங்கானுர் சத்திரம் 1. கிளத்து சேரி (கழுவான் 2. அலங்கானூர் சேரி)\n3. இராமேஸ்வரம்-கஜானா வெங்கட்டராவ் சத்திரம் ��ூப்பையூர்\n4. இராமேஸ்வரம் முத்துக் குமாரு பிள்ளை சத்திரம் 1. கட்டனுர் 2. சேந்தனி\n5. கடுகுசந்தை சத்திரம் கடுகு சந்தை\n6. கோட்டைபட்னம் சத்திரம் கொடிக்குளம்\n7. தனுஷ்கோடி முகுந்தராய சத்திரம் போத்தனதி\n8. திருப்புல்லானி-புருஷோத்தம பண்டித சத்திரம் கழுநீர் மங்கலம்\n9. தீர்த்தாண்டதான சத்திரம் 1. முத்துராமலிங்க பட்டினம்\n10. பரமக்குடிவேலாயுதபுரம் சத்திரம் 1. வேலாயுதபுரம்\n11. தேவிபட்டினம் சத்திரம் 1. தென்பொதுவக்குடி\n12. பால்குளம் ராமசாமி மடம் சத்திரம் கடுக்காய்\n13. பிள்ளை மடம்-சத்திரம் சாத்தக்கோன்வலசை\n14. மண்டபம்-சத்திரம் துரத்தி ஏந்தல்\n15. முத்துராமலிங்கபட்டினம் சத்திரம் 1. பிரம்பு வயல்\n17. மண்டபம் தோணித் துறை சத்திரம் 1. மண்டபம்\n18. நாகநாத சமுத்திரம் சத்திரம் இளந்தோடை\n1. திருவாவடுதுறை மடம் திருவாவடுதுறை வல்லக்குளம்\n2. தியாகராஜ பண்டார மடம் திருவாரூர் சூரியன்கோட்டை\n3. சுவாமியானந்த மடம் முத்துராமலிங்கபுரம் கள்ளிக்குடி\n4. சிதம்பரகுருக்கள் மடம் (திருவாரூர்) தாமோதரபுரம் மாடக்கோட்டை\n6. சொக்கநாத மடம் கிழக்கோட்டை\nசெட்டி ஏந்தல் செட்டி ஏந்தல்\n1. சர்வேசுரன் தேவாலயம் முத்துப்பேட்டை 1. முத்துப்பேட்டை\n1. இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி திருக்கோயில் 1. பள்ளக்குளம்\n2. திருப்புல்லாணி தர்ப்பசயன மழகியார் திருக்கோயில் 1. உப்பானைக்குடி\n3. மங்கைநாதர் திருக்கோவில் திருஉத்திரகோசமங்கை 1. வித்தானூர்\n4. முத்துராமலிங்கசாமி திருக்கோயில் இராமநாதபுரம் 1. சொக்கானை\n5. சாமிநந்தா சாமிகோயில் கோட்டைவெளி, இராமநாதபுரம் 1. ஆதியரேந்தல்\n6. நஞ்சுண்டேசுவரசாமி ஆலயம் நயினார் கோயில் 1. நாகலிங்கபுரம்\n7. திலகேசுவரர் ஆலயம் தேவிபட்டினம் 1. கடம்பவனசமுத்திரம்\n8. சுந்தரேசுவரர் ஆலயம், கமுதி 1. சூரன்குடி\n9. வரக்குணஈசுவர ஆலயம், சாலைக்கிராமம் 1. சின்னஉடைநாச்சினேந்தல்\n10. கைலாசநாதசுவாமி கோயில், ஆர்.எஸ்.மங்கலம் 1. முத்தியனாவயல்\n11. நரசிங்கப்பெருமாள் கோயில் கப்பலூர் 1. நயினாவயல்\n12. திருமேனியாண்ட ஈசுவரர் கோயில், திருச்சுழியல் 1. அஞ்சான்குத்தி\n13. அங்காளபரமேஸ்வரி ஆலயம் ஆத்தங்கரை 1. நாகாச்சி\n14. ஐயனார்கோயில், காட்டுப் பரமக்குடி காட்டுப்பரமக்குடி\n15. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் மதுரை (உச்சிக்கால கட்டளை)\n16. பூலங்கால் வாள் ஐயனார் பூலாங்கால்\nV. குடிமக்கள் பெற்ற நிலக்கொடைகள்\n1. .ராமையர், சுப்பையர் சிங்கனேந்தல்\n2. ஆழ்வார் ஐயங்காரும் பிறரும் நரியனேந்தல்\n5. சிதம்பரம் ஐயரும் பிறரும் குவளன் சாத்தான்\n7. வெங்கடேசுவரர் ஐயர் முத்துரெகுநாதபுரம்\n8. அனந்தகிருஷ்ண ஐயங்கார் அச்சங்குளம்\n9. நாராயண ஐயன், ராமஐயன் உலகனேந்தல்\n12. சுப்பிரமணியன் கோபால் மங்கலாபதி ஐயர் கீழஏந்தல்\n14. ஜகந்நாத ஐயன் மாவிலங்கை\n15. சுந்தரமையர் தீட்சிதர் ஏந்தல்\n17. நாகையர் உடையான் சத்திரம்\n18. கிருஷ்ணஐயங்கார் செப்பேடு கொண்டான்\n19. மதுரை மீனாட்சி கோவில் அலங்கார பட்டர் - குலசேகர\n20. சங்கரலிங்க குருக்கள் முடித்தனாவயல்\n21. சுப்பையன் மற்றும் பதின்மர் அனுமநேரி\n22. பெரிய ஐயன் பரளச்சி (பகுதி)\n23. ராமகோவிந்தையர் கீழப்பனையூன் (பகுதி)\n24. பண்டித மருங்கள் சக்கரக்கோட்டை\n27. சுப்பையன் குமார மங்கலம்\n30. பாலகுருவா நாயக்கர் திருவடியேந்தல்\n32. வெங்கிட கிருஷ்ண ஐயர் கொண்டவாள\n1. மீர் ஜவ்வாதுப்புலவர் சுவாத்தன்\n4. கங்கமுத்துப்பிள்ளை பொது ஏந்தல்\n5. மாசிலாமணிப்புலவர் அனுமந்தக்குடி (பகுதி)\n6. மன்னா ரெட்டி வடகரை, தென்கரை\n1. சிவகுருநாதபிள்ளை (மணியக்காரர்) சிறுகம் பையூர் (பகுதி)\n2. அய்யம் பெருமாள் (மணியக்காரர்) சிறுகம் பையூர் (பகுதி)\n3. குடியன் (அம்பலக்காரர்), அஞ்சுக்கோட்டை (பகுதி)\n4. ராமக்கவண்டன் (அம்பலக்காரர்) கல்லூரணி\n5. லிங்கம நாயக்கர் (காவல்) பானிசுக்குளம்\n1. தாசிநந்தகோபாலம் (திருச்சுழியல்) மூனாடைப்பு (பகுதி)\n2. தாசிமுத்தாள் (திருச்சுழியல்) மூனாடைப்பு (பகுதி)\n3. தாசிமுத்தாள் (திருச்சுழியல்) கலியான சுந்தரபுரம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2019, 09:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/apurva-mehotra-photo-gallery-q83ssx?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-31T23:34:22Z", "digest": "sha1:YT6BN4AGHJVB7K3YG5XTDHCYGGCXY672", "length": 6134, "nlines": 156, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... ஏடா கூட்டமாய் கவர்ச்சி காட்டி... இளசுகளை வசீகரிக்கும் அபூர்வா! | Apurva mehotra photo gallery", "raw_content": "\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... ஏடா கூட்டமாய் கவர்ச்சி காட்டி... இளசுகளை வசீகரிக்கும் அபூர்வா\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... ஏடா கூட்டமாய் கவர்ச்சி காட்டி... இளசுகளை வசீகரிக்கும் அபூர்வா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/bank-news-in-tamil-sbi-icici-hdfc-axis-bank-emi-moratorium-181895/", "date_download": "2020-05-31T23:50:15Z", "digest": "sha1:BR4V76JOFA3JTD5BH7H7MUIEYT7GNIHK", "length": 16619, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bank News In Tamil sbi icici hdfc axis bank emi moratorium- பாரத ஸ்டேட் வங்கி ஈஎம்ஐ அவகாசம்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஇ.எம்.ஐ. கவலையை விடுங்க: முக்கிய வங்கிகள் லேட்டஸ்ட் அப்டேட் இங்கே\nBank Tamil News: கால அளவில் ஏற்படும் மாற்றம் வாடிக்கையாளர்களின் வட்டி செலவை அதிகரிக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு வங்கி தெரிவித்துள்ளது.\nState Bank Of India SBI EMI Moratorium: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான வங்கிகள் ஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை தவணை தொகை செலுத்துவதை ஒத்திவைத்தலை தொடங்கியுள்ளன. எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், கொடாக் வங்கி, கடன் வாங்கியவர்களுக்கா��� ஈஎம்ஐ அவகாசம் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகடன் வாங்கியவர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தவணைத் தொகை செலுத்துவதை மறு திட்டமிட இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முறை வாய்ப்பு வழங்கியுள்ளதற்கு பிறகு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான வங்கிகள் ஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை தவணை தொகை செலுத்துவதை ஒத்திவைத்தலை தொடங்கியுள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் படி, அனைத்து இந்திய வங்கிகள் மற்றும் இந்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தவணைத் தொகை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 1 முதல் மே 31, 2020 வரை ஒத்திப்போடலாம்.\nஈஎம்ஐ மற்றும் கடன் அட்டை தவணை செலுத்துவதை எவ்வாறு ஒத்திப்போடலாம்\nஎஸ்பிஐ, காலம் தாழ்த்தி கடன் தவனை திருப்பி செலுத்துவதை முழுமையாக வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தெளிவாக மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் தவணை செலுத்துவதை காலம் தாழ்த்தி கொடுப்பதனால் அவர்களது திருப்பி செலுத்தும் அட்டவணையில் எந்தவிதமான தாக்கம் ஏற்படும் என்றும் அதற்கான வட்டி தொகை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)\nஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற வங்கியின் இணையதளத்துக்கு சென்று அவர்களுடைய விருப்பத்தை தேர்வு செய்யலாம். கடன் தவனை செலுத்துவதை ஒத்தி போடுவதை வங்கி அவர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை சொடுக்குவதன் மூலமும் அல்லது மின்னஞ்சல் மூலமும் செய்யலாம். கால அளவில் ஏற்படும் மாற்றம் வாடிக்கையாளர்களின் வட்டி செலவை அதிகரிக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு வங்கி தெரிவித்துள்ளது.\nஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank)\nவங்கியின் அனைத்து சில்லறை வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பெற தகுதியுடையவர்கள் என்றாலும் இது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு தன்னார்வ நன்மை. இந்த வசதியை பயன்படுத்த விரும்பாத வாடிக்கையாளர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். வழக்கம்போல அவர்களின் கணக்கிலிருந்து தவணை தொகை கழித்துக் கொள்ளப்படும். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் இந்த வசத��யை பெற தொகைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது தங்கள் விருப்பத்தை விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலமாகவோ செய்யலாம்.\nஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)\nஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தவணையை ஒத்திப்போடும் வசதியை பெற விரும்பாவிட்டால் இதிலிருந்து வெளியே வர ஒரு மின்னஞ்சல் அனுப்பவேண்டும் அல்லது வங்கி கிளையை அணுக வேண்டும். எந்தவித எழுத்துபூர்வமான விருப்பமும் தெரிவிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் தானாக் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nகடன் திரும்ப செலுத்தும் கால அவகாசம் மூன்று மாதம் நீட்டிப்பு – எஸ்பிஐ\nபிக்சட் டெபாசிட் துவங்க திட்டமா : வட்டி விகிதங்களை பார்த்து உங்க விருப்பத்தை தேர்ந்தெடுங்க\nமூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும் ஐசிஐசிஐ – விவரம் இங்கே\nSBI Online: அட… இந்த சிரமத்திற்கும் தீர்வு இருக்கிறதா\nFASTag: உஷார்… இரு மடங்கு கட்டணம் தவிர்க்க இதைச் செய்யுங்க\nவங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி\nExplained: வெளியில் இருந்து வீட்டுக்கு திரும்பினால் உங்கள் ஆடைகளை துவைக்க வேண்டுமா\nJan Dhan Yojana: எஸ்.எம்.எஸ். வரும்… அப்புறம் பணமும் வரும்\nசிஏஏ போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nவட கிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் தொடர்புள்ளதாக பிஞ்ஜ்ரா டோட் என்ற மாணவிகள் அமைப்பைச் சேந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில் போலீஸார் அவர்களை மீண்டும் கைது செய்துள்ளனர்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்கள��ல் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் இந்தியாவின் ஆதரவற்ற ஹீரோக்களுடன் ஒரு உரையாடல்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/kerala-govt-sudden-law-14074", "date_download": "2020-05-31T23:42:31Z", "digest": "sha1:B6JK4G5UHASW3NLZF6AJ6FQSYNAAXIZF", "length": 9730, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "நீ முதலில் உட்கார் பெண்ணே! கேரள அரசு திடீர் சட்டம்! - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nநீ முதலில் உட���கார் பெண்ணே கேரள அரசு திடீர் சட்டம்\nதுணிக்கடைக்குச் செல்லும் அனைவருமே அங்கு பணியாற்றும் பெண்களும் ஆண்களும் ஒரு நிமிடம்கூட உட்கார முடியாமல் அலையும் வேதனையைப் பார்த்திருப்போம்.\nஅவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தந்திருக்கிறது கேரள் அரசு. ஆம், துணிக்கடைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு அமர ஒரு இருக்கை தரவேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கேரள கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்திருக்கிறது. இது ஒரு விஷயமா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் இதுதான். ஆம், தொடர்ந்து நின்று கொண்டிருப்பவர்களுக்குதான் அந்த வலி தெரியும்.\nஇப்போது கார்ப்ரேட் வணிகம், துணிக்கடைகளில், நகைக்கடைகளில், எலக்ட்ரானிக் கடைகளில், செருப்புக்கடைகளிலென எல்லா இடங்களிலும் பெண்களை நிற்கவைத்தே வேலைவாங்குகிறது. குறைந்த கூலிக்கு வேலைசெய்வார்கள். எதிர்த்துப் பேசமாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். என்பது மட்டுமில்லை. எட்டுமணி நேரமும் நின்றபடி பணிசெய்வார்கள் என்பவைதாம், பெண்களை வேலைக்கு விரும்பும் ரகசியம்\n'பல மணி நேரம் தொடர்ந்து நிற்பதால் வெரிகோஸ் வர வாய்ப்புள்ளது. கால்கள் வீங்கும். நரம்புகள் பாதிக்கும். உடலின் கீழ்ப்குதி கடுமையாக பாதிக்கப்படும். மாதவிடாய் காலங்களில் தீவிர மன அழுத்தத்தோடு, உடல் நிலையும் பாதிப்புக்குள்ளாகும். சீறுநீர்க் கழிப்பதை அடக்குவதால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு’ என்பதுதான் உண்மை.\nஒரு கடைக்குள் நுழையும்போது சில பெண்கள் வரிசையாக நின்று கும்பிட்டு வணங்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். நாம் பதிலுக்கு வணக்கம்கூட சொல்லாமல் அலட்சியமாக கடைக்குள் நுழைகிறோம். அந்த வணக்கத்திற்குப் பின்னே உட்காராமல் நிற்கும் பெரும் வலி இருப்பதை கேரள அரசு உணர்ந்திருக்கிறது. இப்படி ஒரு சட்டம் போட்டு பெண்களின் வலியைத் துடைத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.\nதமிழகத்தில் அப்படியொரு சட்டம் வரட்டும், பெண்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/11692", "date_download": "2020-05-31T22:36:41Z", "digest": "sha1:QMNBU7GIC3MMNPZ6OSN4ZU4QIXPJG2W2", "length": 19860, "nlines": 75, "source_domain": "www.writerpara.com", "title": "ருசியியல் – 32 – Pa Raghavan", "raw_content": "\nவசமாக மாட்டினீர்கள். இம்முறை நான் எந்த உணவைப் பற்றியும் எழுதப் போவதில்லை. கதறவைக்கும் ஒரு கண்ணீர்க் காவியத்துக்குத் தயாராக வேண்டியது உங்கள் ஊழ். எப்பப்பார் உணவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உண்பதைப் பற்றி வேறு எப்போது பேசுவது அதுவும் எம்பெருமான் யாருக்கு, எந்த இடத்தில், எம்மாதிரியான தங்க ஆப்பு தயாரித்து வைப்பான் என்பது தெரியாது. இந்த, கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பார்களே, அதைச் சொல்கிறேன்.\nசரி, ஒரு கேள்வி. மனசாட்சிக்கு விரோதமின்றி உண்மையாக பதில் சொல்லுங்கள். உங்களில் எத்தனை பேருக்குப் பார்க்க லட்சணமாக பஃபே உண்ணத் தெரியும் நமக்கு நாமே எல்லாம் மற்ற விஷயங்களில் சரி. சாப்பிடுகிற சமாசாரத்தில் இந்த பஃபே கலாசாரமென்பது ஒரு கொடுந்தண்டனை என்றே நினைக்கிறேன்.\nஒரு சமயம் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். அழைத்த உத்தமர்கள் பெனின்சுலா என்ற பேர்கொண்ட ஓர் உயர்தர ஓட்டலில் மரியாதையாகத் தங்கவைத்தார்கள். உயர்தரம்தான் என்றாலும் அங்கே காலை உணவுக்குக் கையேந்தத்தான் வேண்டும். மகாப்பெரிய அரங்கம் ஒன்றில் வரிசையாக நூற்றுக்கணக்கான உணவு வகைகள் அணி வகுத்துக்கொண்டிருந்தன. பல நாட்டு வியாபார வேந்தர்கள் வந்து போகிற தலம் என்பதால் எல்லா தேசத்து உணவு வகையும் அங்கு இருந்தன. அடுப்பின்மீது அமர்ந்திருந்த ஒவ்வொரு பாத்திரத்துக்கு முன்பும் அந்த உணவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.\nநல்ல திட்டம்தான். விதவிதமாக ருசித்துப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பெரும் வேட்டை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என் பிரச்னை அங்கே வேறாக இருந்தது. எந்தப் பாத்திரத்தைத் திறந்தாலும் உள்ளே இருப்பது நண்டா தேளா நட்டுவாக்கிளியா என்று சந்தேகம் வந்தது. சேச்சே, பொழுது விடிகிற நேரத்தில் சமூகமானது இப்படி வளைத்துக்கட்டி அசைவம் உண்ண விரும்பாது என்று நினைத்தபடி திரும்பிப் பார்த்தால் யாரோ ஒரு சீனத்து ராஜ்கிரண் ம���ழங்கை நீளத்துக்கு எலும்பை எடுத்துக் கடித்துக் களேபரம் பண்ணிக்கொண்டிருந்தார். ஈர்க்குச்சிக்கு இஸ்திரி போட்ட மாதிரி இருந்த சில பெண்கள் நிறம் மாறிய முழுக் கோழியை மேசைக்கு நடுவே வைத்து ஆளுக்கொரு பக்கம் கிள்ளிக் கிள்ளி உண்டுகொண்டிருந்தார்கள். கோழிதானா அளவைப் பார்த்தால் கோழியாகத் தெரியவில்லை; ஒருவேளை ஆமையாக இருக்கலாம் என்று தோன்றியது.\nஎம்பெருமானே என்று அலறியது என் அந்தராத்மா. அன்றைக்கு ஒரு தட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு உணவாகத் திறந்து பார்த்துக்கொண்டே இருந்தேனே தவிர, எதை எடுப்பது, எதை எடுக்காதிருப்பது என்றே புரியவில்லை. யாரையாவது கேட்டால் அவசியம் உதவியிருப்பார்கள். ஆனால் நாணத்தில் சாம்புதலுற்று நகர்ந்துவிட்டேன்.\nஅதற்காகச் சாப்பிடாமலே இருந்துவிட முடியுமா. ஒருவாறு என்னைத் தேற்றிக்கொண்டு ஒரு வெண்ணுடை வேந்தனை அணுகி வெஜ் என்பது மட்டும் கேட்கிறபடியாகவும், பிற சொற்கள் எதுவும் அவருக்குப் புரியாதபடியுமாக சேர்ந்தாற்போல் நாலைந்து வரிகள் பேசினேன். வெள்ளையரை வேறெப்படிப் பழிவாங்குவது அவர் கைகாட்டிய திசையில் நாலைந்து முட்டை மலைகள் இருந்தன. வெள்ளை முட்டை. பிரவுன் நிற முட்டை. இளம் பச்சை நிறத்திலும் ஒரு முட்டை இருக்கிறது. ஒருவேளை காண்டாமிருக முட்டையோ என்னமோ. சாம்பல் நிற முட்டை. இளம் சிவப்பு முட்டைகள். இன்னும் என்னென்னமோ. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அளவு. எல்லாமே கோள வடிவமல்ல. கோலி குண்டு போன்ற முட்டைகளையும் கண்டேன்.\nநம் ஊரில் அசைவர்களுக்குக் கூட அத்தனை தினுசு சாத்தியமில்லை. உலகில் என்னவெல்லாம் உண்கிறார்கள்\nஆனால் என் பிரச்னை அதுவல்ல. நான் முட்டையும் உண்ணா வீர வெஜிடேரியன். எனக்குத் தேவை நான்கு இட்லிகள். அல்லது இரண்டு தோசை. பொங்கல் என்றால் சந்தோஷம். பூரி என்றால் கும்மாளம். ஒன்றுமே இல்லையா ஒழிகிறது, பிரெட் எங்கே இருக்கிறது ஒழிகிறது, பிரெட் எங்கே இருக்கிறது அந்தச் சனியன் எனக்கு அசைவத்தைக் காட்டிலும் பெரும் விரோதி. இருந்தாலும் பாதகமில்லை என்றே நினைத்தேன். என் துரதிருஷ்டம், அத்தனை பெரிய அரங்கில் பிரட் எங்கே வைக்கப்பட்டிருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.\nஇறுதியில் தட்டு நிறைய அன்னாசிப் பழத் துண்டுகளையும் கொய்யாத் துண்டுகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு வெண்ணெய் போல் இருந்த ஏதோ ஒன்றை நாலைந்து கரண்டிகள் அள்ளி அதன்மீது கொட்டிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.\nஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் அந்த வெள்ளைச் சரக்கு தோசை மாவு போலிருந்தது. நறநறப்பு இல்லையே தவிர அது நிச்சயமாக வெண்ணெய் இல்லை. இதற்குள் இரண்டாவதோ, மூன்றாவதோ ரவுண்டில் தனக்குரிய உணவை எடுத்துக்கொண்டு வந்து எதிரே அமர்ந்த யாரோ ஒரு நல்லவர், எதற்கு இத்தனை ஃப்ரெஷ் க்ரீம் என்று கேட்டார். வாழ்நாளில் அதற்குமுன் ஃப்ரெஷ் க்ரீம் என்றொரு வஸ்துவை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. எனவே ஒரு மாதிரி ஆகிவிட்டது. ‘இது அசைவமில்லையே’ என்று மட்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, முன்வைத்த வாயைப் பின்வைக்காத வெறியுடன் அன்னாசிப் பழத்தை ஃப்ரெஷ் க்ரீமில் தோய்த்துத் தோய்த்து உண்ணத் தொடங்கினேன்.\nஅன்றைய எனது அனுபவத்தை வாழ்நாள் முழுதும் என்னால் மறக்க இயலாது. இனி எங்கு போனாலும் எனக்குரிய உணவை உரிமையுடன் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் களத்தில் இறங்கவேண்டும் என்று முடிவு செய்த நாள் அது.\nஇன்னொன்றும் தெரிந்துகொண்டேன். என்னால் ஒரு கையில் தட்டை வைத்துக்கொண்டு மறு கையால் எடுத்துப் போட்டுக்கொள்ள முடியாது என்பது. அன்னாசிப் பழத் துண்டுகள் நல்லவைதான். ஆனால் அந்த ஃப்ரெஷ் க்ரீம் தன் வேலையைக் காட்டிவிட்டிருந்தது. அன்றைக்கு உண்டுகொண்டிருந்த நேரமெல்லாம் நான் உண்ணாதிருந்ததைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபடியால் ஃப்ரெஷ் க்ரீமானது எனக்குத் தெரியாமல் என் சட்டை முழுதும் சிந்திச் சீரழித்துவிட்டிருந்தது.\nஎப்படிப் பார்த்தாலும் ஒரு ஏழு நட்சத்திர ஓட்டல் என் ஒருவனைத் திருப்திப்படுத்துவதில் படுதோல்வி கண்ட தினம் அது. இருக்கட்டும், சிங்கப்பூர் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியாவது வேண்டாமா\nசென்னை திரும்பிய பின்பும் மேற்படி சம்பவத்தை நினைத்து நினைத்து மனத்துக்குள் மிகவும் வருந்திக்கொண்டிருந்தேன். என் வருத்தத்தைப் போக்கும் விதமாக வெகு சீக்கிரத்திலேயே வேறொரு விருந்துக்கு அழைப்பு வந்தது. இம்முறை உள்ளூர்தான். இதுவும் உயர்தர ஓட்டல்தான். அழைத்தவர் ஒரு பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர். வெற்றிகரமாக முடிவடைந்திருந்த அவரது ஒரு நெடுந்தொடர்க் கலைஞர்களுக்கு விடைகொடுக்கும் விதமாகவும், அடுத்தத் தொடரை அலங்கரிக்கவிருந்தவர்��ளை வரவேற்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து.\nஇந்த விருந்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்று கொலைவெறியுடன் புறப்பட்டேன். ஏசி அரங்கம். ஏராளமான பிரமுகர்கள். அன்பான நலன் விசாரிப்புகள். அப்புறம் உணவு. அதே வரிசை அணிவகுப்புகள். தமிழன் தன்னிகரற்றவன். இங்கே சைவம், அங்கே அசைவம் என்று பிரித்து வைத்திருந்தான். ஆகவே ஒரு சிக்கல் ஒழிந்தது. சிங்கப்பூரில் சாப்பிடாமல் விட்டதைச் சேர்த்து இங்கே ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.\nஆனால் இம்முறை பிரச்னை வேறு விதத்தில் வந்தது. ம்ஹும். அதை இன்னும் இருபது சொற்களுக்கெல்லாம் சொல்லி முடிக்க இயலாது. அடுத்த வாரம் சொல்கிறேன். சொகுசை வேண்டுமானால் ஒரு கட்டுரையில் எழுதிவிடலாம். சோகத்தை இரு பாகங்களாகத்தான் விவரிக்க முடியும்.\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=21801", "date_download": "2020-05-31T21:43:06Z", "digest": "sha1:IJCUZI63XDG7DXEVXSZ47T2QWL6FIV3M", "length": 8388, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "யாழில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தீவிரவாதிகளினுடையது – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nயாழில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தீவிரவாதிகளினுடையது\nசெய்திகள் மே 15, 2019மே 18, 2019 இலக்கியன்\nயாழ்.நகா் பகுதியை அண்டிய முஸ்லிம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்குழிகள் தொடா்பாக காவல்துறையினர் பரபரப்பான தகவல்களை வழங்கியுள்ளதாக தென்னிலங்கையை தளமாக கொண்டு இயங்கும் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nநாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் அடித்தளத்தில் நிலக்கீழ் தளம் இருப்பது சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பதுங்கு குழி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்றின் கோரிக்கைக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனையின் போது இந்த சுரங்க அறை கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனினும் போர் காலத்தில் பாதுகாப்பிற்காக நிர்மாணித்த ஒன்று என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் தப்பிடியோடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்ட, சுரங்க அறையை நிர்மாணிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nநிலக்கீழ் அறை மற்றும் சிறைச்சாலை அறை ஒன்றை அமைக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர். எனினும் தங்களுக்கு பிடித்த முறையில் நிர்மாணித்துள்ளதாக சந்தேக நபரான வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.\nவீட்டின் உரிமையாளரான முஸ்லிம் வர்த்தகர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர். குறித்த நபரிடம் அடிப்படைவாத குழுவுடனான தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக – ஐ.நா\nஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?paged=275&cat=134", "date_download": "2020-05-31T22:21:57Z", "digest": "sha1:RWJ7VSCN3TQFQ5A2VNVYRFQVJWP7QVZI", "length": 9319, "nlines": 71, "source_domain": "eeladhesam.com", "title": "செய்திகள் – பக்கம் 275 – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு விசேட அழைப்பு: டெனிஸ்வரன்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டெனிஸ்வரன்\nசிராந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஷ பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.\nமட்டக்களப்பில் பிரதேச செயலாளரின்றி இயங்கும் செயலகங்கள்\nசெய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகங்கள் கடந்த சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவிடுதலைப்புலிகளை படுகொலை செய்யுங்கள் விஜயகலா கோரிக்கை\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 20, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.\nஎனக்கும் மக்களுக்கும் சுமந்திரன் தேவை\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nஏன் சுமந்திரனால் விக்னேஸ்வரன் குறிவைக்கப்படுகிறார் – கஜேந்திரகுமார் பதில்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nஏன் சுமந்திரனால் விக்னேஸ்வரன் குறிவைக்கப்படுகிறார் – கஜேந்திரகுமார் பதில்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுத்துமாத்து அரசியலை அம்பலப்படுத்தும் சிவகரன்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் நாட்டில் தம்பி பிரபாகரன் உணவகம்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இ��க்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் விட்டு கதறி அழுத மக்கள்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nகாவல்துறைமா அதிபர் சிற்றூழியரை அடிப்பதற்கு முயற்சி\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன் 0 Comments\nகாவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, (ஐ.ஜி.பி) பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை,\nவிடுதலைப் புலிகளின் துப்பாக்கியை விற்க முயன்றவர் கைது\nசெய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற,\nசெஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன் 0 Comments\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர்\nமுந்தைய 1 … 274 275 276 அடுத்து\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/2717/", "date_download": "2020-05-31T23:21:05Z", "digest": "sha1:MUA3D4TF3M5RAAR2HDJHKAEG7QYVMTXQ", "length": 11159, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டையும் மக்களையும் முதனிலைப்படுத்தி அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nநாட்டையும் மக்களையும் முதனிலைப்படுத்தி அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநாட்டையும் மக்களையும் முதனிலைப்படுத்தி அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் சில அரசியல��வாதிகள் பாரிய திட்டங்கள் பற்றி பேசுகின்ற போதிலும், அப்பாவி மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளார்.\nசில நேரங்களில் பாரிய திட்டங்கள் பற்றி பேசுவதாகவும், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசுவதாகவும் எனினும் மிகவும் அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்யத் திட்டமிடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்நோக்கி நகரும் காரணத்தினால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி உள்நாட்டு ரீதியாகவும் வெளிநாட்டு ரீதியாகவும் நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nஅரசாங்கம் ஊடக தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றது – மஹிந்த\nதஹாம் சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1367", "date_download": "2020-05-31T22:03:55Z", "digest": "sha1:IKDHCEZPFZZ72GMGRDITEZLTZT4C2ZEJ", "length": 11782, "nlines": 112, "source_domain": "www.tamilcanadian.com", "title": " அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு என்ன பயன்?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nஅமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு என்ன பயன்\n'ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுக் கூட்டத்தில், அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்’ என்று தி.மு.க. உள்பட அனைத்து தமிழகக் கட்சிகளும் போர்க்குரல் எழுப்புகின்றன. அதே சமயம், 'இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத் தராது’ என்று ஈழத் தமிழர் ஆதரவு தமிழின அமைப்புகள் மாறுபட்ட குரலை எழுப்புகின்றன.\nஇதுபற்றி 'மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனிடம் பேசினோம். ''ஈழத் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்த ஈழப்போர் பற்றி, 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டஃப்லின் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியில், 'ஈழப் போரில் இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்களிலும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டது’ என்று சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் தீர்ப்பு அளித்தனர். அதோடு, 'புலிகள் மீது தடை விதித்ததன் மூலம் அமைதி முயற்சியை சர்வதேச சமூகம் சீர்குலைத்து விட்டது’ என்றும் குறிப்பிட்டு இருந்தனர். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர் அமைப்புகளும் டஃப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதியாக இருந்தது.\nபிறகு, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். தரூஸ்மன் தலைமையிலான அந்த வல்லுநர்குழுவோ, போருக்கான காரணங்களை தன் விசாரணை வரம்புக்குள் எடுத்துக்கொள்ளவே இல்லை. போர் சம்பவத்தை மட்டுமே மையமாக வைத்து விசாரணையை நடத்தி முடித்தது. எனவே, தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதால்தான், ஈழத்தில் விடுதலைப்போர் நடந்தது என்ற அடிப்படை அம்சமே அதில் விடுபட்டுப் போனது. அதனால், இரு தரப்புமே போர்க்குற்றம் செய்தார்கள் என்று சமமாகப் பாவித்து அறிக்கையை வெளியிட்டது. இனப் படுகொலை என்பதையே பதிவுசெய்யாமல் விட்டுவிட்டார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் தீர்மானம் வருகிறது. 'அமைதி முயற்சி என்ற பெயரில் தமிழர் தரப்பின் போர் வலிமையையும், போராளிகளின் நிதி வலிமையையும் பலம் இழக்கச் செய்ததில் அமெரிக்க அரசுக்கும் பெரும்பங்கு இருந்து ள்ளது’ என்று, இலங்கையில் பணியாற்றிய ராபர்ட் ஃப்ளேக் (தெற்காசிய பகுதிக்கான செயலர்) வெளிப்படையாகவே கூறி இரு க்கிறார்.\nஅமெரிக்காவின் ராடார் இலங்கையின் வடபகுதியில் புலிகளைக் கண்காணிக்க நிறு வப்பட்டது. இந்தியா, சீனாவின் ஆயுதங்கள் மற்றும் அமெரிக்க ராடார்கள் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் ராணுவக் கால்பதிப்பு ஒப்பந்தம், மன்மோகன் அரசின் சிறு எதிர்ப்பும் இல்லாமல் 2007 மார்ச் 5-ம் தேதி, நடந்து முடிந்தது. அதே கூட்டணிதான், இப்போது மீண்டும் கைகோத்துள்ளது. தான் ஒரு ஒரு ஜனநாயக நாடு என்பதை நிறுவுவதற்காக, அமெரிக்கா இப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர் மானம் கொண்டுவந்துள்ளது.\nஇலங்கையில் முழுமையாகக் காலூன்ற விரும்பும் அமெரிக்கா, போர்க்குற்ற விசா ரணையின் மூலம் ராஜபக்ஷே அரசைத் தூக்கி எறிந்துவிட்டு, ரணில் அல்லது வேறு யாரோ ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமரவைத்து, தன் சொல்பேச்சைக் கேட்கும் பொம்மை அரசை உருவாக்க விரும்புகிறது.\nஇதில், தமிழர்களின் நலன் பற்றிய பேச் சுக்கள் இல்லை என்பதுதான் கவலை. தனக்க��� ஆதரவாக நின்ற அதிபர்களையே மாற்றி, ஆட்சிகளைக் கவிழ்க்கும் அமெரிக்க அரசு, தான் சந்தேகப்படும் ராஜபக்ஷே போன்ற நபரை எப்படி விட்டுவைக்கும்\n'இனப் படுகொலைக் குற்றத்தை சர்வதேச விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்’ என்ற டஃப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேன்மேலும் முன்கொண்டு செல்வதுதான், தமிழர்களின் கடமையாக இருக்க முடியும்'' என்கிறார் திருமுருகன்.\nமூலம்: ஜூனியர் விகடன் - பங்குனி 21, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t40762p25-30", "date_download": "2020-05-31T23:26:43Z", "digest": "sha1:DO7UBGP7DDHH4I6NXIBV7FFJHM6DHJCX", "length": 23584, "nlines": 157, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அழகு தரும் 30 உணவுகள்!...... - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» ���ெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nஅழகு தரும் 30 உணவுகள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nஅழகு தரும் 30 உணவுகள்\nஅழகு தரும் 30 உணவுகள்\nதேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, கறிவேப்பிலை (உருவியது) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - ஒரு கட்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - சிறிது.\nசெய்முறை: நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் (இதுதான் ‘நெல்லி முள்ளி’). எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும். காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும். அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.\nபயன்: கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான நெல்லிக்காயும் கறிவேப்பிலையும் இணைந் திருப்பதால், கருகரு கூந்தலுக்கு கட்டாயம் கேரன்டி. இளநரையையும் போக்கும்.\nதேவையானவை: தோலுடன் முழு துவரை - கால் கப் (அது கிடைக்காவிடில், துவரம்பருப்பு கால் கப்), வெந்தயம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: துவரையையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் பாதி வறுபட்டுக்கொண்டிருக்கும்போதே, மிளகையும் சேர்க்கவும். அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். லேசான கசப்புச் சுவையுடன் இருக்கும் இந்தப் பொடியை, சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nபயன்: தினமும் இந்தப் பொடியை உணவில் சேர்த்துக்கொண்டால், பட்டுப் போன்ற ‘ஸில்க்கி’ கூந்தல் பளபளக்கும்.\nRe: அழகு தரும் 30 உணவுகள்\nதேவையானவை: கொண்டைக்கடலை, மொச்சை, பாசிப்பயறு, முழு உளுந்து, துவரை எல்லாம் கலந்து - ஒரு கப், வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - சிறு நெல்லிக்காய் அளவு. வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: பயறு வகைகளை இரவில் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு துணியில் கட்டி வைக்கவும். அவ்வப்போது மூட்டை யைக் குலுக்கிவிட்டு, தண்ணீர் தெளிக்கவும். மூன்றாவது நாள் நன்கு முளைத்துவிடும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட் களை வறுத்துப் பொடிக்கவும். வாழைத் தண்டையும், முளை கட்டிய பயறுகளையும் வேகவைத்து, அதோடு பருப்பையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, புளியைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு போட்டு, அரைத்த பொடியையும் போட்டுக் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வரும் போது, கறிவேப்பிலை பிய்த்துப் போட்டு இறக்கவும். (புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்).\nபயன்: உடலில் சதை தொய்ந்து போகாமல், கட்டுடல் பெற இந்தக் கூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.\nRe: அழகு தரும் 30 உணவுகள்\nதேவையானவை: பாகற்காய் - 2, எலுமிச்சம்பழம் - 4, உப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 10.\nசெய்முறை: பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.\nபயன்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.\nRe: அழகு தரும் 30 உணவுகள்\nதேவையானவை: டீத்தூள் - 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.\nசெய்முறை: பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகத்தையும் போட்டு, அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டி, சர்க்கரை சேர்த்து அருந்தவும்.\nRe: அழகு தரும் 30 உணவுகள்\nRe: அழகு தரும் 30 உணவுகள்\nRe: அழகு தரும் 30 உணவுகள்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/130916/", "date_download": "2020-06-01T00:26:25Z", "digest": "sha1:U2QSS24RRECNMUZ4XU7YZSTJNFMQ64YJ", "length": 23846, "nlines": 126, "source_domain": "do.jeyamohan.in", "title": "கைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்", "raw_content": "\nஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள் »\nகைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்\nகைமுக்கு என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தை நமக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் அக்னிப்பிரவேசம் என்ற வார்த்தை தோன்றியது.அதேபோன்ற ஒன்று நமக்கு நடந்தது உண்டா ஒரு நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்தான் திருத்தக்கதேவரின் கதையைச் சொன்னார். திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியை எழுதியபோது அது சிற்றின்பக் காப்பியம் என்பதனால் இவர் சைன துறவிகளுக்குரிய நெறி தவறியவர் என்று அவதூறு கிளம்பியது. அக்கால வழக்கப்படி திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய செம்புப் பதுமையை ஆரத்தழுவி தன் ஒழுக்கநெறியை நிரூபித்தார்.\nஇந்தக்கதை பலநூறு ஆண்டுகளாக இங்கே இருக்கிறது. சுசீந்திரம் கைமுக்கே கூட இந்து மரபிலி இருந்து வந்தது அல்ல. அது சைன மரபில் இருந்து வந்தது. சைன மரபிலே இந்தமாதிரியான தண்டனைகள், நீரூபிக்கும் முறைகள் பல இருந்திருப்பதை நூல்களில் காண்கிறோம். ஆனால் இந்து மரபில் அப்படி ஒரு குறிப்பு காணக்கிடைக்கவில்லை.\nஅக்னிபிரவேசம் அல்லது கைமுக்கு போன்ற ஓர் அனுபவம் பலருடைய வாழ்க்கையில் வரும். முதலில் அந்த அனுபவம் சிவராஜபிள்ளைக்குத்தான். அவர் தன் மகனை எப்படி வளர்த்தார் என்ற கேள்வி வருகிறது. அவர் கைமுக்கி தன்னை நிரூபிக்கவேண்டியிருக்கிறது. கோர்ட் வாசலில் அவ்வளவு கிரிமினல் வழக்குகள் நடுவே வாழ்ந்தவர் மனசுக்குள் ஒரு கிரிமினல் வாழ்க்கையைப்பற்றிய கற்பனை இருந்திருக்கிறதா அடுத்த கைமுக்கு அந்த பையனுடையது. மகேஷ் திருடியது அப்பாமேல் கொண்ட அன்பினாலா வெறுப்பினாலா\nஎந்தக் கைமுக்கிலும் மனிதர்கள் ஆழத்தில் உள்ள கொதிக்கும் நெய்யை தொடுவதில்லை. துழாவித்துழாவி காட்டுவதெல்லாம் ஊருலகுக்காகத்தான். அவர்கள் எடுப்பது உண்மையை அல்ல. அவர்கள் காட்ட விரும்பும் ஒன்றைத்தான். உண்மை ஆழத்திலேயே கிடக்கும்.\nகைமுக்கு சம்பிரதாயம் இயல்பான பேச்சு வழக்கில் ஒரு குறிப்பிட்ட ஜாதி சார்ந்த மனிதர்களின் குறியீடாக கதை ஆரம்பத்தில் முன் வைக்கப்படுகிறது.எல்லாக் கதாபாத்திரங்களுமே உறுத்தல் எதுவும் இல்லாமல் மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அது கதைக்குள் நம்மை நன்கு ஒன்ற வைக்கிறது.\nசிவராஜ பிள்ளையைப் பொறுத்தவரை அப்பழுக்கில்லாத ஒரு சாதாரண கதாபாத்திரமாக பெரும்பகுதி கதையிலும் உலா வருகிறார்.மகேஷ் கதா பாத்திரத்தின் ஏழ்மை வலிகளும், ஏதுவான சந்தர்ப்பமும் அவனை மடை மாற்றி விடுகின்றன.\nஒரு வேளை முதல் முறை விடுதித் திருட்டில் பிடி பட்டு இருந்தால் சிறு தண்டனையுடன் அவனது வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கலாம்.பிடி படாமல் இருந்ததனாலேயே வலுவான நியாயப் படுத்துதல் மற்றும் திருட்டு ருசியுடனே அவன் வாழ்க்கை என்றாகி விட்டது . “தனக்குள் போலீசை நடிக்கும் திருடனும் , தனக்குள் திருடனை நடிக்கும் போலீசும் ” என்றும் சமூகத்தில் தவிர்க்க முடியாத இணைகள்.\nகதை இறுதியில் மீண்டும் கைமுக்கு பற்றிய தெளிவு வருகிறது.மகனின் செய்கையைப் பிற்பாடு நியாய படுத்திக்கொள்ளும் சிவராஜ பிள்ளை, மகேஷ் , அவன் முதல் மனைவி, போலீஸ் ரங்க மன்ன���ர் என அனைவருமே கைமுக்கிலிருந்து கள்ளத்தனமான வெற்றியுடன் வெளி வரும் நம்பூதிரியின் பிரதி பிம்பங்களாகவே தெரிகின்றனர்.\nமுதலாறு அல்லது முதலார் என்ற பெயரே என்னை பரவசப்படுத்தியது. ஏனென்றால் 1980 வாக்கில் நான் அங்கே வேலைசெய்திருக்கிறேன். அந்த இடமே வேறுமாதிரியாக இருந்தது. [நீங்கள் எழுதிய லூப் கதையும் அந்த காட்டுப்பகுதியைப்பற்றித்தான்] அங்கே மின்னூட்டநிலையம் வந்ததுமே அந்த டோப்போகிராஃபி மாற ஆரம்பித்து அழிந்துவிட்டது\n1980ல் நான் திருவட்டாறிலிருந்து கொஞ்சம் வளைந்து முதலாறு சாலையில் நுழைந்ததுமே இந்தக்கதாநாயகன் நினைப்பதுபோல இது என்ன இந்த சாலைக்கு அருகே இப்படி ஒரு ஏதேன் தோட்டமா என்றுதான் நினைத்தேன். அப்படி ஒரு மண் அது. இன்றைக்கு அது இல்லை.\nஅந்தக் காதல் வழக்கமான ரூட்டில் இருந்து வழிமாறிச் செல்லும்போது ஏதேன் தோட்டத்திற்குள் புகுந்துவிடுகிறது. முதல் ஆறு என்றால் அவர்கள் அடைந்த முதல் காதல். அல்லது முதல்வழி என்று சொல்லலாம். அந்த வழிமாறுதலை அழகாக சொல்லியிருந்த கதை\nஇன்றைய சிறுகதை “முதல் ஆறு” அற்புதம். கதையில் வரும் இளைஞனின் அந்தக் காதல் அனுபவத்தை அடைந்திராத ஆண்களே இருந்திருக்க முடியாது. பள்ளிவிட்டு வெளிவந்து உலகைப் பார்க்கத் துவங்கும் அந்த புத்திளமையில், குறிப்பாக கல்லூரி காலங்களில், புதுப்பால் பொங்குவதைப் போல காதலின் அல்லது காதல் என்று அந்த வயதில் நம்பப்படும் அந்த உணர்ச்சியின் ஊற்று கிளர்ந்தெழும் அந்தப் பருவம் மிக இனிமையானது. உலகின் மீதான காதல் ஒரு பெண்ணில் இருந்துதான் துவங்குகிறது போலும். அல்லது பெரிய விஷயங்களுக்கான காதலின் வாயிலில் ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள் என்றும் சொல்லலாம்.\nதான் விரும்பிய பெண்ணை அவளறியாமல் பின்தொடர்வது, அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வது, அவள் வீட்டைச் சுற்றியே வட்டமிடுவது என அந்த பருவத்தின் உணர்ச்சிகளிலிருந்து தப்பியவர்கள் துரதிர்ஷ்டசாலிகளே. அதுவரை கொண்டிராத புதிய உணர்ச்சி என்பதால் பெரும்பாலும் அந்த உணர்ச்சியையே நீட்டித்துக்கொள்வது, தனது காதல் மிகத் தூய்மையானது, களங்கமற்றது என தன்னளவில் எண்ணிக்கொள்வது, அது சார்ந்த கவலைகள், பதற்றங்கள், கழிவிரக்கங்கள் என ஒரு சராசரி இளைஞனின் அகத்தை துல்லியமாகக் காட்டுகிறது கதை.\nஆனாலும் கதையின் ப���ன்பாதியில்தான் உண்மையில் அவனுக்கான தரிசனம் காத்திருக்கிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன், அதன் கலைநேர்த்தியின் முன், அதன் ஒப்பில்லாத பேரழகின்முன் அவன் முதன்முதலில் ஒரு Catharsis- ஐ நிகர்த்த உணர்வை அடைகிறான். கதையின் இந்தப் பகுதியிலுள்ள துல்லியமான காட்சி விவரணைகள், வாசிப்பவர்களை அந்தப் பிராந்தியத்தில் வாழ வைத்துவிடுகிறது. நித்தியத்தின் சாஸ்வதமான பேரழகு அவனை அநித்தியத்தின் தற்காலிக கவர்ச்சியின் பிடியில் இருந்து ஒருகணம் அள்ளியெடுத்துவிடுகிறது. அந்த தரிசனத்தைக் கண்டுவிட்டவனால் ஒருபோதும் சிறியதைக் கையிலெடுத்துக் கொஞ்ச இயலாது. அந்த பிரம்மாண்டமான பேரழகு மானுடனுக்கு அருளப்பட்ட வரம். முதலில் திகைப்பையும், அதன்பின் சரணாகதியையும் கோரும் பிரபஞ்ச தரிசனத்தின் ஒரு துண்டல்லவா அது.\nபஷீர் பார்த்த பாலைவனச் சூரியன் போல, இளவரசர் ஆன்ட்ரூ பார்த்த வானத்தைப் போல (அதன்முன் அவர் மிக விரும்பிய நெப்போலியனும் குள்ளமாகத் தெரிகிறார்), வில்லிதாசன் பார்த்த அரங்கனின் கண்களைப் போல.\nஇந்த தரிசனம் கிட்டியபின் அவனுக்கு அந்தப் பெண்ணின் சம்மதமும் நிராகரிப்பும் ஒரு பொருட்டேயில்லைதானே. ஒருவகையில் அந்த தரிசனத்தை அவன் தன் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நீட்டித்துக் கொண்டே செல்வான் அல்லது அதைபோன்ற தரிசனங்களைத் தேடிச்செல்லத் துவங்கி விடுவான்.\n” , முதல் ஆறு- கடிதங்கள்\nTags: கைமுக்கு [சிறுகதை], முதல் ஆறு [சிறுகதை]\nகனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nகடல் - கொரிய திரைவிழாவில்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சு���்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534660/amp", "date_download": "2020-06-01T00:10:21Z", "digest": "sha1:6IBFAVMGYEWLAAC2KFF7GAPYEUUMZHYH", "length": 8961, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Vikravandi, election | இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "\nஇடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்\nவிக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். விக்கிரவாண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக வேட்பாளரை ஆதரித்த��� பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Journalism", "date_download": "2020-05-31T22:53:05Z", "digest": "sha1:6RTEXJQDDA7MSMDSF3ZWS2WY7CHY7O6U", "length": 4861, "nlines": 138, "source_domain": "ta.termwiki.com", "title": "Journalism glossaries and terms", "raw_content": "\nஅல் Jazeera ஒரு சுயேச்சை ஒளிபரப்பு கத்தார் மீடியா கழகம் மூலம் கத்தார் மாநில சொந்தமான மற்றும் தோஹா, கத்தார் headquartered உள்ளது. அல் Jazeera துவங்குவதற்கு செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களில் செயற்கைக் ...\nசீன மக்கள் குடியரசு அரசு அதிகாரி செய்தி நிறுவனம் ஷின்ஹூவா செய்தி நிறுவனம் உள்ளது. இது மிகப்பெரிய மத்திய தகவல் மற்றும் சீனாவில் பத்திரிகையாளர் மாநாடு சேர்த்தலை . ஷின்ஹூவா 10,000 ஊழியர்கள் செய்துள்ளது, ...\nஎன்ற செய்தி கதைகள் prejudiced காட்சிகள் அடிப்படையில் அறிவித்தல், நடைமுறை. அது சார்ந்த உண்மைகள் மற்றும் objective எதிர்பார்க்க, biased அடிக்கடி அறிவித்தல் போல நேராக ஒரு கதை resorts இடர்ப்பாடை தந்திரங்க ...\nதென் கொரியா பெரிய செய்தி நிறுவனம் Yonhap செய்தி நிறுவனம் உள்ளது. இது நிதிஉதவி ஒரு பகிரங்கமாகவே பெறும் நிறுவனம் மற்றும் அதன் தலைமையகம் ஆகியவை சியோலில் முடிவடைந்தன. செய்திகள், படிமங்கள் மற்றும் மற்ற ...\nஜப்பானின் சார்ந்த ஒரு இலாப செய்தி நிறுவனத்திடம் Kyodo செய்தி உள்ளது. அது 1945 இல் நிறுவப்பட்டது மற்றும் ஜப்பானின் பத்திரிகைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி பிணையங்கள், அனைத்திலும் ஒரு இணைந்த பார்வையாள ...\nஇது தொடர்பாக ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் வானொலி வானிலை.\nஒரு குறுகிய ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்தி முக்கிய pieces ஒளிபரப்பிய. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-01T00:17:01Z", "digest": "sha1:UPY42JQP3UZIYB7NFS2S5UZ7UT6SC4VS", "length": 4185, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு பேச்சு:எஸ். எஸ். தென்னரசு - விக்கிமூலம்", "raw_content": "பகுப்பு பேச்சு:எஸ். எஸ். தென்னரசு\nஇந்த த. இ. க. க. பக்கத்தில், எஸ். எஸ். தென்னரசு எழுதிய, ஆறு நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- த♥உழவன் (உரை) 06:02, 8 சூலை 2016 (UTC)\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-வடிவமைப்பு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆ��த்து 2016, 05:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf/42", "date_download": "2020-06-01T00:19:57Z", "digest": "sha1:FIG4LQVXPNHYXLMB2PZRBOZNMP6RUOO3", "length": 6251, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமாக எண்ணமிட்டது. அவை பயப்படுவதன் காரணத்தையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.\nஅதற்குள் முயல்கள் திரும்பவும் வந்துவிட்டன. \"முயல்களே, நீங்கள் இப்படி ஓடினால் காட்டைச் சுற்றிச் சுற்றித்தானே வரமுடியும் புதிதாக எங்காவது தப்பி ஓட முடியுமா புதிதாக எங்காவது தப்பி ஓட முடியுமா நான் சொல்லுவதை நிதானமாகக் கேளுங்கள்\" என்று உரத்த சத்தத்தில் கத்திற்று.\nஅதைக் கேட்டுக்கொண்டே முயல்களும் மற்ற விலங்குகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. இப்படி அவை மேலும் நான்கு முறைசுற்றி வந்துவிட்டன. ஒவ்வொரு தடவையும் கடக்கிட்டி முடக்கிட்டி, “நில்லுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்\" என்று முழங்கிக் கொண்டே இருந்தது.\nஐந்தாவது தடவையாக முயல்கள் ஓடி வரும்போதுதான், கடக்கிட்டி முடக்கிட்டி ஒரே இடத்தில் யாதொரு தீங்குமில்லாமல் நிற்பதை அவை உணரத் தொடங்கின. அதனால் முயல்கள் தைரியமடைந்து, கொஞ்ச நேரம் நின்று. அதன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க நினைத்தன. அவைகளுக்கு ஓடி ஓடிக் களைப்பும் அதிகமாகிவிட்டது.\n\" என்று கடக்கிட்டி முடக்கிட்ட முயல்களைப் பார்த்துக் கேட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2020, 10:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538738", "date_download": "2020-06-01T00:23:32Z", "digest": "sha1:BQIS4D7X7T3NQUFFW4RI3M2ZSZVMGTWO", "length": 16587, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆந்திர தொழிலாளர்களை எதிர்பார்க்கும் விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\nஅவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nஆந்திர தொழிலாளர்களை எதிர்பார்க்கும் விவசாயிகள்\nபொன்னேரி : நடவுப் பணிகளுக்காக, ஆந்திர கூலித் தொழிலாளர்களின் வருகையை எதிர்ப்பார்த்து, விவ சாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.\nமீஞ்சூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். கை நடவு பணிகளுக்காக, நாற்று வளர்த்து வருகின்றனர்.ஆந்திர விவசாய கூலித் தொழிலாளர்களை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், அவர்களின் வருகை கேள்விக்குறியாகி உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:உள்ளூரில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.\nநுாறு நாள் பணிகளுக்கு செல்பவர்கள், விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆந்திர விவசாய தொழிலாளர்கள் இல்லையெனில், விவசாயம் செய்வதே கடினம். தற்போது, நடவுப் பணிகள் துவங்க உள்ளோம்.வேளாண் துறையினர், ஆந்திர தொழிலாளர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதினமலர் செய்தியால் முக கவசம் கட்டாயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதினமலர் செய்தியால் முக கவசம் கட்டாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544975", "date_download": "2020-05-31T23:53:01Z", "digest": "sha1:FVY5MK5XL5N6GBHQTWCYP4CQRHNGE3YZ", "length": 16171, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு | Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nதம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு\nகாட்டேரிக்குப்பம்; சுவர் வைக்கும் தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரராகவேல், 40; விவசாயி. இவரும், இவரது அண்ணன் மோகனும் தங்களுக்கு சொந்தமான பொதுவான இடத்தில் வீடு கட்டி வருகின்றனர். இதுதொடர்பாக இருவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.அதில், மோகன், அவரது மனைவி லட்சுமி, மகன் பார்த்திபன், மகள் பவித்ரா மற்றும் உறவினர் ஹரிஷ் ஆகியோர் சேர்ந்து வீரராகவேலை செங்கல் மற்றும் இரும்பு பைப்புகளால் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுது ரூட்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு(2)\nஅறிவித்த சலுகைகளை அமல்படுத்தாத வங்கிகள்: 'சைமா' அதிருப்தி(1)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுது ரூட்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nஅறிவித்த சலுகைகளை அமல்படுத்தாத வங்கிகள்: 'சைமா' அதிருப்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/discovery-book-palace/perunkoottaththil-tholainthavanin-thanimai-10012986?page=18", "date_download": "2020-05-31T22:59:28Z", "digest": "sha1:N2VMJCPAG5J5CH2VHKUPYSR577V7ECHV", "length": 7442, "nlines": 141, "source_domain": "www.panuval.com", "title": "பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை - Perunkoottaththil Tholainthavanin Thanimai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இரு��்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் அம்மக்களோடு மக்களாக கலந்து,நமது சிறுபிராய நினைவுகளில் சித்திரம்போல் தங்கிவிட்ட எளிய மற்றும் பல்வேறு வகைப்பட்ட தொழில்சார்ந்த மனிதர்களை இக்கவிதைகள் உயிர்ப்பிக்கின்றன.பொருள்சார்ந்த வாழ்வை முன்னிலைப்படுத்தும் இக்கலத்தில் நாம் சவ்வுபோல அதற்கு நெகிழ்ந்துக்கொடுத்து நீள்கிறோம்.போதும்,இனி வேண்டாம் என்று அவ்வாழ்வு வெளியேற்றும்போது நாம்,நமது வேர்களில்தான் வந்து விழுந்தாக வேண்டும்.அப்படி விழும்போது மீண்டும் துளிவிடுவதற்கான பச்சையத்தை கொஞ்சமேனும் தேக்கிவைத்துள்ளோமாஇவற்றை பிரதிபலிப்பவையே நாகாவின் கவிதைகள். - மு.வேடியப்பன் (பதிப்பாளர்)\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ..\nபத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்..\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை பட..\nஎன் வானம் நான் மேகம்\nஎன் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/134546-1000-crore-rupees-from-dubai-political-leader-gets-ready-for-by-election", "date_download": "2020-05-31T23:53:33Z", "digest": "sha1:HSQZH35FHZHQ4IKD5QW24T5HT5CHZK6V", "length": 12952, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "துபாயிலிருந்து ரூ.1,000 கோடி இறக��குமதி - இடைத்தேர்தலுக்குத் தயாரான கட்சித் தலைவர்! | 1000 Crore Rupees from Dubai, political leader gets ready for by election", "raw_content": "\nதுபாயிலிருந்து ரூ.1,000 கோடி இறக்குமதி - இடைத்தேர்தலுக்குத் தயாரான கட்சித் தலைவர்\nதுபாயிலிருந்து ரூ.1,000 கோடி இறக்குமதி - இடைத்தேர்தலுக்குத் தயாரான கட்சித் தலைவர்\nஇது அவருடைய சொந்தப் பணம்தான். கோவையைச் சேர்ந்த ஹவாலா தரகர் ஒருவர்தான் இதற்கு உதவி செய்திருக்கிறார்.\nஆர்.கே.நகரைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பரபரப்புக்குத் தயாராகி வருகிறது திருப்பரங்குன்றமும் திருவாரூரும். `தேர்தல் தேதி நெருக்கத்தில் பணத்துக்கு நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஹவாலா முறையில் 1000 கோடி ரூபாயை துபாயிலிருந்து கொண்டு வந்துவிட்டார் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.\nமதுரை, திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாக்கள் எல்லாம் தோற்றுப் போகும் வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பல அதிரடிகளைக் காட்டியது. தொகுதி வாக்காளர்களை வேறு தொகுதிக்கு வரவழைத்துப் பணப்பட்டுவாடா செய்தது; தொகுதி இளைஞர்களைக் கவர ஆஃபர் கூப்பன்களைக் கொடுத்தது; குக்கர் விநியோகம் எனக் கள நிலவரம் அதிர்ச்சியடைய வைத்தது. அந்தநேரத்தில், தொகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், `பணத்தை வாரியிறைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களிடம் இருந்தோ அரசியல் கட்சித் தொண்டர்களிடம் இருந்தோ ஒரு புகார்கூட எங்களுக்கு வரவில்லை. அனைவருமே அமைதியாகிவிட்டார்கள்' என நொந்துபோய் பேசினார். நட்சத்திர வேட்பாளராக தினகரன் களமிறங்கியதும் அவருக்கு முன்னரே எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் வாக்கு கேட்டுச் சென்றதும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதன்பிறகு, தொகுதிக்குள் தினகரன் செல்லும்போதெல்லாம், 20 ரூபாய் நோட்டைக் காட்டி அவரை வம்புக்கு இழுப்பதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் அ.தி.மு.கவினர் சிலர். இதனால், பல நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சம்பவங்களும் நடந்தன.\nஇந்நிலையில், `வரப்போகும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்' என அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.கவின் தினகரன் உள்ளிட்டோர் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர். `இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு ம��ன்னோட்டமாக இருக்கும்' எனவும் கணக்குப் போடுகின்றனர். வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், தொகுதி நிலவரத்தை இப்போதே அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர். இதற்கான பணிகளில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தயாராகி வருவதைப் பற்றி நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ``ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குக்கு 5000 ரூபாய் வரையில் கொட்டிக் கொடுத்தனர். திருப்பரங்குன்றம், திருவாரூரில் இதைவிடக் கூடுதலாகப் பணத்தைக் கொட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்தநேரத்தில் பணத்துக்குச் சிரமப்படக் கூடாது என்பதற்காகக் கடந்த வாரம் துபாயிலிருந்து 1000 கோடி ரூபாயைக் கொண்டு வந்திருக்கிறார் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர். இது அவருடைய சொந்தப் பணம்தான். கோவையைச் சேர்ந்த ஹவாலா தரகர் ஒருவர்தான் இதற்கு உதவி செய்திருக்கிறார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், அவரை மட்டுமே வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்காணிக்கத் தொடங்கிவிடும். தொடர் நெருக்கடிகளும் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே பணத்தைக் கொண்டுவந்துவிட்டார். ஆனால், இந்த விவரத்தை மிக ரகசியமாக அவர் வைத்திருக்கிறார். தற்போது வரையில் அவருடைய கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்படும் செலவுகளை முன்னாள் மாண்புமிகுக்கள் சிலர்தான் செய்து வருகின்றனர். அப்படியும் செலவு செய்வதில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், `அடுத்து நம்முடைய ஆட்சிதான். அப்போது சம்பாதித்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிடுகிறார். இந்த நிமிடம் வரையில் சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் செலவு செய்து வருகின்றனர். `இப்போது பணம் இருக்கும் தகவல் தெரிந்தால், நம்மிடம் கேட்டுவிடுவார்கள்' என்பதால்தான் ரகசியம் காக்கிறார். இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துக்கும் தயாராகவே இருக்கிறார் அந்தக் கட்சித் தலைவர்\" என்றார் விரிவாக.\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2016/10/blog-post_94.html", "date_download": "2020-05-31T23:50:03Z", "digest": "sha1:SOLDYLKWGM555DOCN2QLPG4WOCNNWVZS", "length": 61289, "nlines": 455, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: தீபாவளி வாழ்த்துக்கள்.", "raw_content": "\nபுதன், 26 அக்டோபர், 2016\nதீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம் பார்ப்போம்.\nசிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு, வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.\nபத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் ”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பெரியவளுக்குப் பத்தாமல் போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல் போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.\nஇப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும் வார, மாத இதழ், தீபாவளி சிறப்பிதழ் மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.\nஇப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான். ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனு��் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.\n10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.\nதீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.\nதீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.\nசுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான் காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம் எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.\nவட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு. ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,\nபட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம். ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து மக��ழ்வோம்.\nராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து\nகனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான். வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு. சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.\nபெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம் அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.\n’பார்த்தால் நிறைய பகிர்ந்தால் கொஞ்சம் ’என்பது போல் அம்மா செய்த பலகாரங்கள் மட மட என்று குறைந்து விடும், டின்களில், ”என்னம்மா பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல” என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும். கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.\nஅக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி\nஎப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,” உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே இங்கு வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.\nதிருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான் பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.\nஎன் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்- உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வே���ைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.\nஎங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.\nஅதை மனதில் வைத்துக் கொண்டு சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,\n”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள் நீங்களும் அம்மாவும் போட்டோ எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி அனுப்பி வைத்தேன். (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை\nபார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய் போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.\nஇப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது ’டபுள்ஷாட் \" எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித மத்தாப்புகள், என்று வாங்கிவந்தார்கள்.\nஇப்படி தீபாவளிக்கு வெடித்து வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன். அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.\n:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,\nஎன்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள். அதன்படி வாங்கி வருவார்கள்.\nஇப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.\nசிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று\n சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக் டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை ���ொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம். அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.\nஎன் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான் இரண்டு சட்டைகளையும் நான் போடலாம்” என்பான்.\nஎன் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா\nசெலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம், மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.\nஅத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக நிறைய பலகாரங்கள் செய்வார்கள். கை முறுக்கு, தட்டை, மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம் செய்வார்கள்..\nஅம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம் பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது ஏதோ கொஞ்சம் செய்கிறேன். புதிது புதிதாக\nசெய்த ஆர்வம் இப்போது இல்லை. முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.\nஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன். எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.\nபுத்தகத்தில் படித்த தீபாவளி கருத்துக்கள் :-\nஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில் குளித்தாலும் கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.\nதீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.\nதீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்\nஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..\nபெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின் நினைவு வந்து விட்டது. முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால் கோவையில் இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம் ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.\nமகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது. குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை போல் மகிழ்ச்சி தரும் நாள்.\nகாலையில் இறைவனை வழிபட்டு, தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு, பின் பலகாரங்கள் சாப்பிட்டு, வாணங்களைக் கவனமாய் வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:49\nLabels: தீபாவளி நினைவலைகள், மீள் பதிவு\nகரந்தை ஜெயக்குமார் 26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:18\nகோமதி அரசு 26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:48\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஜீவி 26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:56\nநினைவுகள் நித்தியமானவை. நினைக்க நினைக்க அவ்வப்போது புது வர்ண்ங்களைக் கூட பூசிக்கொள்ளும்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள், கோமதிம்மா.\nபொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.. வாழ்க வளமுடன்..\nவை.கோபாலகிருஷ்ணன் 26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:10\nசாட்டைபோலவே மிகவும் நீண்ட அழகான அருமையான பகிர்வு.\nநாமெல்லாம் ஓரளவு சம வயதினர்கள் என்பதால், இதனை ஒவ்வொரு வரியாகப் படித்து வரும்போது, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ......\nவை.கோபாலகிருஷ்ணன் 26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:20\nஸார் வரைந்துள்ள படம் அருமை. அதுவும் இருட்டினில் கலசம் (பூச்சட்டி) பிரகாசித்து எரிவதுபோல வரைந்துள்ளது அவரின் தனித்திறமையாக உள்ளது.\nஅவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்களைச் சொல்லவும்.\nவை.கோபாலகிருஷ்ணன் 26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:26\nதீபாவளியை ஒட்டி (நல்ல வேளையாக தீபாவளிக்குப் பிறகு ஐப்பசி போய் கார்த்திகையில்) தங்களின் தந்தையின் மறைவுச் செய்தி எவ்வளவு தீபாவளி வந்து போனாலும் மறக்க முடியாததோர் வருத்தம் மட்டுமே.\nஅவர் தீபாவளியன்று தங்கள் தாயாருடன் எடுத்துக்கொண்ட போட்டோ அனுப்பியுள்ளதில் ஓர் சின்ன ஆறுதல்.\n51 வயது என்பது மிகவும் சிறிய வயது மட்டுமே. கிருத்திகா ஸோமவாரத்தில் மறைவு என்பதால் சிவனடி சேர்ந்திருப்பார்கள் என்பதை நினைக்க நமக்குக் கொஞ்சம் கூடுதல் ஆறுதல்.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:11\nவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post \"தீபாவளி வாழ்த்துக்கள்.\":\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nநல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:12\nவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post \"தீபாவளி வாழ்த்துக்கள்.\":\nதீபாவளியை ஒட்டி (நல்ல வேளையாக தீபாவளிக்குப் பிறகு ஐப்பசி போய் கார்த்திகையில்) தங்களின் தந்தையின் மறைவுச் செய்தி எவ்வளவு தீபாவளி வந்து போனாலும் மறக்க முடியாததோர் வருத்தம் மட்டுமே.\nஅவர் தீபாவளியன்று தங்கள் தாயாருடன் எடுத்துக்கொண்ட போட்டோ அனுப்பியுள்ளதில் ஓர் சின்ன ஆறுதல்.\n51 வயது என்பது மிகவும் சிறிய வயது மட்டுமே. கிருத்திகா ஸோமவாரத்தில் மறைவு என்பதால் சிவனடி சேர்ந்திருப்பார்கள் என்பதை நினைக்க நமக்குக் கொஞ்சம் கூடுதல் ஆறுதல்.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:18\nவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post \"தீபாவளி வாழ்த்துக்கள்.\":\n//சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான்.//\nஅதன் பெயர் வேட்டுக்குழாய் என்பது.\nஇப்போது ஒரு 50 வயதுக்குள் உள்ளவர்களுக்கு இதைப்பற்றியே ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை இந்த என் பத���வின் பின்னூட்டங்கள் மூலம் அறிந்துகொண்டுள்ளேன்.\nPosted by வை.கோபாலகிருஷ்ணன் to திருமதி பக்கங்கள் at October 26, 2016 at 9:17 PM\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:22\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்\nநீங்கள் சொல்வது சரிதான். நினைவுகள் நித்தியமானவை.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:29\nவணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஇந்த பதிவு மீள் பதிவு. போன தடவை போட்ட போதும்\nஇரண்டு மூன்று பின்னூட்டங்கள் போட்டு உற்சாகப்படுத்தினீர்கள்\nஇப்போதும் அது போல் ஐந்து பின்னூட்டங்கள் கொடுத்து இருந்தீர்கள்.\nஇரவு கைபேசியில் அதை படித்தேன், அடுத்து அடுத்து படிக்கும் ஆவலில்\nசில பின்னூட்டங்களை வெளியிட மறந்து விட்டேன்.\nஅடுத்து மீண்டும் பார்த்து வெளியீட முயன்றால் The comment doesn't exist or no longer exists. என்று வருகிறது.\nஅதனால் வெளியிட மறந்த பின்னூட்டங்களை நகல் எடுத்து இங்கு ஒட்டி இருக்கிறேன் மன்னிக்கவும்.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:32\nவணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் பதிவு சாட்டை போல் நீண்டுதான் போய் விட்டது.\nஎன் நினைவலைகள் உங்கள் அந்த நாள் நினைவுகளை கொண்டு வந்தது மகிழ்ச்சி.\nஸ்ரீராம். 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:32\nநாமெல்லாம் சிலகாலமாக பழைய தீபாவளி பற்றியே பேசுகிறோம் வயதாவதால் சிறுவயதுக் கொண்டாட்டங்கள் இல்லாதது காரணமா வயதாவதால் சிறுவயதுக் கொண்டாட்டங்கள் இல்லாதது காரணமா அல்லது டெக்னாலஜிகளால் கவனம் சிதைக்கப்படாத, பாதிப்பில்லாத அந்தக் கால தீபாவளியின் சுவாரஸ்யம் இனி என்றும் இந்தக் காலத்தில் வராது\nஸ்ரீராம். 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:33\n ஸார் படம் ஸூப்பர். ஏற்கெனவே பார்த்த நினைவு இருக்கிறதே...\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:36\nவணக்கம் சார், வாழ்க வளமுடன்.\nசுத்தியல் போன்ற அமைப்பில் கந்தகம் வைத்து தரையில் அடிப்பதன் பெயர்\nவேட்டுக்குழாய் என்று தெரிந்து கொண்டேன்.\nஉங்கள் பழைய பதிவை முன்பும் படித்த நினைவு, மீண்டும் படிக்கிறேன்.\nதெரியதவர்கள் தெரிந்து கொள்வார்கள் உங்கள் பதிவை படித்து.\nஉங்கள் பதிவு சுட்டிக்கு நன்றி.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:39\nவணக்கம் சார், வாழ்க வளமுடன்.\nசாரின் ஓவியத்தை பாராட்டியது அறிந்த��� சார் மகிழ்ந்தார்கள்.\nபழைய பதிவுதானே என்று இல்லாமல், அன்றும், இன்றும் புதிதாக படிப்பது போல் பாராட்டும் கருத்தும் சொன்னத்ற்கு மிகவும் மகிழ்ச்சி சார்.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:48\nவணக்கம் சார், வாழ்க வளமுடன்.\nஆமாம் சார், நீங்கள் சொல்வது போல் எத்தனை தீபாவளி வந்து போனாலும் தலை தீபாவளிக்கு அப்பா வந்து போனதை மறக்க முடியாது தான் சார்.\nஅப்பா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க படம் எடுத்து அனுப்பியது ஆறுதல்.\nகிருத்திகை சோமாவாரமும் அவர்கள் நினைவு வரும். நீங்கள் சொல்வது போல் சிவனடிதான் சென்று சேர்ந்து இருப்பார்கள்.\nஅன்பான, ஆறுதலான பின்னூட்டங்கள் கொடுத்தமைக்கு நன்றி சார்.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:51\nவணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.\nஉங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சார்.\nமீண்டும் இது போல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.\nஉங்கள் கருத்துக்கள் வந்தவுடன் வெளியிட்டு விடுவேன்.\nதொடர் கருத்துக்கள் கொடுத்தமைக்கு நன்றி, நன்றி, நன்றி.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:05\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொன்ன கருத்துக்கள் உண்மை.\nவயதான காரணமும், பழைய மாதிரி தீபாவளி பண்டிகை உறவுகளுடன் கொண்டாட வாய்ப்பு இல்லை என்ற காரணமும்தான் இப்படி நினைவுகளை பகிர வைக்கிறது.\n//டெக்னாலஜிகளால் கவனம் சிதைக்கப்படாத, பாதிப்பில்லாத அந்தக் கால தீபாவளியின் சுவாரஸ்யம் இனி என்றும் இந்தக் காலத்தில் வராது\nஅதோடு நீங்கள் சொன்னது போல் டெக்னாலஜியும் ஒரு காரணம் தான்.\nகடல் அலை ஓய்வது இல்லை அது போல் நினைவலைகளும் ஓய்வது இல்லை.\nநாம் மட்டும் இல்லை, நம் பின் வருபவர்களும் நினைவலைகளை பகிர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:09\nஅன்றைய மகிழ்ச்சியும் உற்சாகமும் இனி மீண்டும் வருமா என்பது ஒரு கேள்விதான்..\nஎனினும் - காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை...\nஅன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:09\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஇந்த பதிவு மீள் பதிவு தான்\nகீழே லேபிளில் மீள் பதிவு என்று போட்டு இருக்கிறேன்.\nசார் படத்தைப் பார்த்து பக்கத்தில் வீடுகளே இல்லையே \nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:12\nவணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது சரிதான். காலங்கள் மாறினலும் காட்சிகள் மாறுவதில்லைதான்.\nஉங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.\nமனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள். தம2\nமீள் பதிவாக இருந்தாலும் நான் இப்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறேன். அழகாக எல்லா நினைவுகளையும் மலரச் செய்திருக்கிறீர்கள். கேப் என்பதைத் தானே நீங்கள் வேட்டுக்குழாய் என்று சொல்லியிருக்கிறீர்கள்\nநம் வாழ்க்கை மாறியதுபோல தீபாவளிக் கொண்டாட்டங்களும் மாறிவிட்டன, இல்லையா\nசாரின் படத்தை மிகவும் ரசித்தேன்.\nஅவருக்கும், உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:04\nவணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.\nவேட்டு குழாய் என்று சொன்னது நான் இல்லை கோபாலகிருஷ்ணன் சார். நான் சுத்தியல் மாதிரி இரும்பு குழாய் என்றேன், பைப் குடிப்பது போல் இருக்கும் பைப் குட்டையாக இருக்கும் இது நீட்டமாய் இருக்கும் . அதில் கந்தக பொடி வைத்து அடைத்து நட்டு போட்டு முறுக்கி தரையில் ஓங்கி அடித்தால் சத்தம் பயங்கரமாய் வரும்.\nநம் வாழ்க்கை முறை மாறி விட்டது நீங்கள் சொல்வது போல், கொண்டாட்டங்களும் மாறிதான் விட்டது.\nசாரின் படத்தை ரசித்தமைக்கு நன்றி.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:06\nவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nராமலக்ஷ்மி 28 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:30\nமலரும் நினைவுகளின் மீள் பதிவு மீண்டும் வாசிக்க அருமை. மீட்டெடுக்கிறது எங்கள் தீபாவளி நினைவுகளையும்.\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nகோமதி அரசு 28 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:19\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nதீபாவளி நினைவுகளில் நீங்களும் ஆட்பட்டீர்களா\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.\nYarlpavanan 28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:09\nசாரதா சமையல் 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:05\nதங்களின் பதிவை படித்ததும் எனக்கும் சிறு வயதில் கொண்டாடிய தீபாவளி நினைவு வந்து போனது. வாழ்த்துக்கள் சகோ.\nம்ம்ம் அருமையான தீபாவளி நினைவுகள். தாமதமான தீபாவளி வாழ்த்துகள். எங்க பொண்ணுக்கும் ஒரு காலத்தில் நான் தேர்வு செய்து எடுத்துக் கொடுக்கும் துணிகள் மிகப் பிடிக்கும். அக்கம்பக்கமும் பாராட்டுவாங்க. இப்போதெல்லாம் உங்களைப் போல் நானும் புடைவை மட்டுமே தேர்வு செய்து எடுத்துக் கொடுக்கிறதோடு நிறுத்திக் கொண்டேன். காலம் மாறுகிறது அல்லவாஎனக்கும் சின்ன வயசு தீபாவளி நினைவுகள் வந்தன.\nகோமதி அரசு 31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:34\nவணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:36\nவணக்கம் சகோ சாரதா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:38\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி கீதா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகுருந்தமலை குமரன் (குழந்தை வேலாயுத சுவாமி திருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cinebilla.com/kollywood/news/listings/vijay", "date_download": "2020-05-31T23:22:22Z", "digest": "sha1:GAVOOAVFCASUYDKIKSF6RULWDEZIJWEI", "length": 40053, "nlines": 327, "source_domain": "www.cinebilla.com", "title": "Related vijay News", "raw_content": "\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nவிஜய்யின் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்\nதளபதி விஜய் அனுப்பிய மெசேஜ் - மெர்சலான இளம் நடிகர்\nஅஜித்திடம் உள்ள நேர்மை ஏன் விஜய் டீமிடம் இல்லை\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள்\nவிஜய் 63 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து\nவிஜய்க்கு அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை\nவிஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு அஜித் பிறந்தநாளுக்காக என்ன செய்தார் பாருங்க- குவியும் லைக்ஸ்\nஇந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா\nரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் சச்சினால் விஜய் தன் தோற்றத்தை மாற்றினார், இதுவரை தெரியாத சுவாரஸ்ய தகவல் இதோ\nஐபிஎல் சிஸ்கே vs கேகேஆர் போட்டியின் போது 'தளப��ி63' படம் குறித்து ஷாருக்கானிடம் அட்லி பேச்சுவார்த்தை:\nஅட்லீயை கவனிக்க பொறுப்பில் நியமித்த விஜய்:\nதளபதி63 படத்துக்கு உருவாகும் பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம்:\nவிஜய்யின் பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் பெரும் கூட்டம் விஜய் 63 ஸ்பெஷல் இதோ\nவிஜய்யால் வாழ்க்கையே மாறிப்போன பிரபல நடிகர்\nஅஜித்திற்கு மூன்றாவது இடம் தான் யார் முதலிடம் தமிழ் சினிமா மார்க்கெட் பற்றி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nசர்கார் பட வசூலை முந்திய மோகன் லாலின் படத்தின் அடுத்த சாதனை பின்னுக்கு தள்ளி போன படங்கள் - 7 நாட்கள் லிஸ்ட் இதோ\nஅஜித், விஜய்யின் வளர்ச்சிக்கு அந்த ஒரு விஷயம் தான் காரணம்- பிரபல நடிகர் ஓபன் டாக்\nதளபதி விஜயின் இளமை ரகசியம்\nதளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் மறுபடியும் விஜய் பார்க்க சென்ற ரசிகர்கள்:\nதளபதி விஜயை புகழ்ந்த ஞானசம்பந்தன்:\nஅட்லீ விஜய் படத்தில் எடுக்கும் பிரமாண்டம், இது சாத்தியமா\nமுதல் நாள் முதல் காட்சி போல் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்: எந்த படத்துக்கு தெரியுமா\nதளபதி 63 படத்தின் மேலும் ஒரு அப்டேட் இதோ:\nதளபதி 63 படத்தில் இன்று இணைத்த நயன்தாரா\nதமிழ் சினிமாவில் முதன் முதலில் 50 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா\nபடம் சரியில்லை என்றால் என்ன இவர்கள் படம் வசூல் அள்ளும்- பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்:\nதளபதி 64 படத்தின் இசையமைப்பாளர் அனிருத்\nவிபத்து நடத்த அதே இடத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் மீண்டும் நடத்த விபத்து ;\nரஜினி, அஜித் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர், விஜய் லிஸ்டில் இல்லையா\nட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்கள் : அதில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜய்\nவிஜய், விக்ரம் மற்றும் சிம்புவை இயக்கும் மணிரத்னம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தளபதி விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் மூலம் 4.5 லட்ச ரூபாய் உதவி\nவிஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த்யை தொடர்ந்து பா. ரஞ்சித் ஆதரவு\nமுன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீர் மனுத் தாக்கல்\nவிஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த்-ம் ஆதரவு\nவிஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு\nபல தடைகளை உடைத்து மாஸ்ஸாக வரும் தளபதி சர்க்கார்\nதளபதி விஜய் 'சர்க்கார்' சென்சார் தகவல்கள்\nவிஜய் அரசி��லுக்கு வந்தால் என்ன தவறு : எஸ்.ஏ.சந்திரசேகர்\nசர்க்காரின் ஒருவிரல் புரட்சி பாடலுக்காக ஏ. ஆர். ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விவேக்.\nஆயுதபூஜை திருநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது சர்க்கார்\nதளபதி அண்ணா வேற லெவல் : யோகிபாபு\nதளபதி விஜய் உண்மையான முதலமைச்சர் ஆனால் செய்ய நினைப்பது\nமெர்சலில் அரசியல் இருந்தது, அரசியலில் சர்க்கார் இருக்கும் : தளபதி விஜய்\nதளபதி விஜய் வாழ்த்து 'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு.\nஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் : சித்தாா்த்\n‘சர்கார்’ படத்தில் விஜய்க்குப் புதிய அடைமொழி\nIARA சர்வதேச விருதை பெற்ற ஒரே தமிழர் ஜோசப் விஜய்.\nவிஜய் பட விழாவில் ரஜினி\nஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் செய்த சாதனை\nதளபதி விஜய்யை பாராட்டிய கேரள அரசியல்வாதி..\n'சர்கார்' படப்பிடிப்பை முடித்தார் தளபதி\nசர்கார் இசை வெளியீடு தகவல்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nவீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி : விஜய்\nதளபதியின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்.\nகருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வருகை\nதனி ஒருவனாக தீபாவளிக்கு வருகிறான் தளபதியின் சர்கார்..\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே\nயோகிபாபு கெட்டப்பை ரசித்த விஜய்\nஅஜித் வீட்டில் தான் முதன் முதலில் விஜய்யை பார்த்தேன், சுவாரஸிய நிகழ்வை கூறிய பிரபல நடிகர்\n'சர்கார்' விவகாரம்: விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு\nகமலின் அரசியல் அழைப்புக்கு விஜய்யின் ரியாக்சன்\nவிஜய்யின் ஓப்பனிங் பாடல் குறித்த முக்கிய தகவல்\nவிஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த வழக்கறிஞர்\nதமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க\nரசிகர்கள் மனதில் மட்டுமல்ல.. தமிழக மக்களின் மனங்களிலும் : விஜய்\nதளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்\n'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nநள்ளிரவில் தூத்துகுடி சென்ற விஜய்: பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல்\nமும்பை போலீஸையே திணறவைத்த விஜய் ரசிகர்கள்\nதளபதியின் மெர்சலுக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்\nபிரபல பாடலாசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்\n200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்\nவெளிநாட்டில் 'விருது' வென்ற மெர்சல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி\n’தளபதி 62’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை அசத்திய நபர்கள்\nவிஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்\n250 கோடி வசூல்.... சாதனை படைத்த மெர்சல்\nவிஜய் 62 அப்டேட்: ஆக்ஷனை தெறிக்க வைக்க வரும் அனல் அரசு\nவிஜய் 62ல் இணைந்த பிரபலம்\nவிஜய்க்காக மெகா ஸ்டார் படத்தில் இருந்து விலகிய ஏ ஆர் ரகுமான்..\nகேரளாவில் விஜய்யின் ‘மெர்சல்’ வேட்டை\nவிஜய் தைரியம் இல்லாதவர் - திருமுருகன் காந்தி\nநான் இன்னமும் விஜய் ரசிகை தான் - பிரியங்கா சோப்ரா\nமெர்சலால் மிரளும் தேசம்... படம் குறித்து சமுத்திரக்கனி\nமெர்சல் விவகாரம்: விஜய் மீது போலீசில் வழக்குப்பதிவு\nவிஜய் அரசியலுக்கு வர அவரது தந்தை கோரிக்கை\nவிஜய்யின் ஜாதி - இந்தியன்... மதம் - இந்தியன்... வெளுத்து வாங்கிய எஸ்ஏசி..\nவிமர்சனங்களை அடக்காதீர்கள்... மெர்சலுக்கு கமல் ஆதரவு..\nமெர்சல்: பாஜகவுக்கு \"பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மென்ட் வீக்கு\".. போட்டுத் தாக்கும் குஷ்பு..\nரஜினி, அஜித் படங்களை ஓரங்கட்டிய ’மெர்சல்’..\nமெர்சல் படத்தில் வசனங்களை நீக்க வேண்டும்.. தமிழிசை எச்சரிக்கை\nமெர்சல் காட்சிகள் ரத்து.... விஜய் ரசிகர்கள் கோபம்\nசாதனைகளை உடைத்தெறிய ‘தடை’ தாண்டி வருகிறான் ‘மெர்சல்’..\nவிஜய்யை வேற லெவலுக்கு எடுத்துச் செல்ல போகிறேன் - ஏ ஆர் முருகதாஸ்...\nஎந்த ஒரு தமிழ் படமும் ஏற்படுத்தாத சாதனையை படைத்த ‘மெர்சல்’\nஅழிக்க நெனச்சா, ரெண்டா வருவானே.... இது ‘மெர்சல்’ வேட்டை\n'மெர்சல்': கோடிக்கணக்கில் விலைக்கொடுத்த தொலைக்காட்சி\nகபாலி, பாகுபலிக்கு பிறகு மெர்சலுக்கு கிடைத்த பெருமை..\nமெர்சல் 20-ஓவர் மேட்ச் தான்.. கிராமத்து கெட்-அப் தியேட்டரில் விசில் பறக்கும் - அட்லீ\nதமிழகத்திற்கு விஜய் முதல்வராகலாம்... அதிரடி காட்டிய பிரபல இயக்குனர்\nமெர்சல் அப்டேட்; டப்பிங்கை தொடங்கிய சமந்தா\nமெர்சலோடு மோதும் நயன்தாராவின் ‘அறம்’\n2 கோடி பார்வை... மெர்சலின் மிரட்டும் சாதனை\nஇவ்ளோ பண்ணிட்டு இந்த மனுஷன் அமைதியா இருக்காரு பாரு - மெர்சல் டீசர் குறித்து பிர���ல நடிகர்\nபிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘மெர்சல்’ டீசர்\nமெர்சல் டீசருக்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்\nபாராட்டமாட்டேன்... அனிதா வீட்டிற்கு விஜய் சென்றது குறித்து இயக்குனர் சேரன்\nமெர்சல் டீஸர் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் புதிய ட்வீட்\nவிஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு கிடைத்த பிரம்மாண்டம்\n’மெர்சல்னா மிரட்டலா இருக்கணும்’; பஞ்ச் அடித்த விஜய்\nவிஜய்யால் உருவானது தான் ‘சங்கமித்ரா’; நெகிழ்ந்த சுந்தர் சி\nமெர்சல் ஆடியோ வெளியீடு விழா; தளபதியை அசர வைத்த சாந்தணு & மஹத் நடனம்\nவிஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான ‘மெர்சல்’ பாடல்கள்\nமூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்த சமந்தா\nஉருவாகிறது முதல்வன் 2; ரஜினி..\n’மெர்சல்’ படக்குழுவினரை தங்கத்தால் குளிப்பாட்டிய தங்கத் தளபதி\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய்-முருகதாஸ் கூட்டணி\nயூ-டியூபை கலங்க வைக்கும் விஜய்\nவிஜய் மிரட்டும் ’மெர்சல்’ லுக்\nரசிகனாக சொல்கிறேன் ‘விஜய் 61’ வேற லெவல் படம் - இயக்குனர் அட்லீ\nவிரைந்து வருகிறது விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு\nவிஜய்யின் அடுத்த மைல்கல்... தெலுங்கில் அவதாரம் எடுக்கும் ‘பைரவா’\nமீண்டும் இணைகிறது விஜய்-முருகதாஸ் கூட்டணி\n’பைரவா’வின் ஆக்ரோஷ பாய்ச்சல்... சொன்னதை நிறைவேற்றிய தளபதி...\n’தளபதி 61’ல் மரண மாஸாக களமிறங்கும் விஜய்..\nவிரைவில் விஜய்யை இயக்குவேன் - இயக்குனர் ஹரி...\n25வது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த ‘பைரவா’...\nவெற்றிமாறன் - விஜய்யின் ’பைரவா’: என்ன கனெக்ஷன்..\n’தளபதி 61’ல் விஜய்யுடன் இணையும் பிரபல காமெடியன்..\nவிஜய்யின் முறுக்கு மீசைக்காக காத்திருக்கும் அட்லீ..\nதடையை உடைத்த ’விஜய்’.... வரலாம் வரலாம் வா.. வரலாம் வா... பைரவா...\nசாதனையிலும் சாதனை... ’பைரவா’ ஆட்டம் ஆரம்பம்...\n5 மில்லியன்... பைரவா படைத்த புதிய சாதனை..\nவிஜய்யின் ‘பைரவா’வை தூக்கி பிடித்துக் கொண்டாடும் ஜி வி...\nவிஜய் படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள்...\n’பைரவா’ பாடலை விமர்சனம் செய்தவரை அடக்கிய வெங்கட் பிரபு...\nஇது என்ன விஜய் ஹீரோயினுக்கு வந்த சோதனை..\n’விஜய் 61’ன் கதாநாயகி இவர் தான்..\nவிஜய்யின் பைரவா பாடல்கள் வெளியானது.. அதிர்ச்சியில் திரையுலகம்..\nமீண்டும் இளைய தளபதியோடு கைகோர்த்த வைகைப்புயல்...\n’பைரவா’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தாதது ஏன்..\nசூர்யாவிற்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய்..\n’பைரவா’ வெளியீடு தேதியை உறுதி செய்த படக்குழு...\nகேரளாவில் சாதனை படைத்த ‘பைரவா’ வியாபாரம்...\nமுதல்வர் உடலுக்கு இளைய தளபதி நேரில் அஞ்சலி..\nபைரவா படத்தை பார்த்து விஜய் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா..\nபைரவா படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nதனது தலைவர் ரஜினியின் பிறந்த நாளில் ஆடியோவை வெளியிடும் விஜய்..\n’கிக்’கை வாழ்த்திய இளைய தளபதி..\nமீண்டும் தெறி கூட்டணி.. வெற்றிக் களிப்பில் தளபதி ரசிகர்கள்..\nபைரவா: டப்பிங் பணிகளை துவக்கிய விஜய்..\n20% பணக்காரர்களுக்காக 80% ஏழைகள் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது -விஜய்..\nரசிகர்களை மகிழ்வித்த இளைய தளபதி...\n”வரலா...வரலா வா...பைரவா....” ஆட்டத்தை டீசர் மூலம் ஆரம்பித்த விஜய்..\nவிஜய்யின் ‘பைரவா’ டீசர் ஏற்படுத்திய சாதனை...\nஅஜித்தின் வீரம் பற்றி பேசிய விஜய்... வெளிவந்த உண்மை...\nவியாபாரத்தில் ‘தெறி’யை மிஞ்சிய ‘பைரவா’...\nபிரம்மாண்ட நிறுவனத்தில் இணைந்த விஜய் மற்றும் தனுஷ்..\nவிஜய்-61: படப்பிடிப்பு துவங்குவது எப்போது..\nவிஜய், அஜித் படங்களுக்கு நிகராக ‘தோனி’க்கு கிடைத்த வரவேற்பு....\nமீண்டும் இசைப்புயலோடு இணைந்த விஜய்...\n’தொடரி’க்காக களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்... நன்றி கூறிய தனுஷ்..\nகேரள பாக்ஸ் ஆபீஸை பதம் பார்த்த விஜய்யின் ‘தெறி’... தொடர்ந்து முதலிடம்...\nவிஜய்யின் ‘பைரவா’ படம் குறித்து வெளிவந்த உண்மை தகவல்...\nநமக்கெல்லாம் பெருமை தேடிக் கொடுத்தவர் மாரியப்பன் - விஜய்..\nவிஜய்க்கு இன்னமும் நான் ஒரு ரசிகை தான் - கீர்த்தி சுரேஷ்...\nகபாலிக்கும் பைரவாவிற்கும் என்ன தொடர்பு..\nஇந்திய அளவில் கலக்கிய விஜய் ரசிகர்கள்... ‘பைரவா’ ஆட்டம் ஆரம்பம்..\nவிஜய்யை எதிர்க்கும் தனுஷ் வில்லன்..\n’தளபதி 60’ டைட்டில் குறித்து வெளிவந்த ரகசிய தகவல்...\nபல வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேராக மோதும் விஜய்-அஜித்..\nவிஜய்யின் அடுத்த இயக்குனர் யார் ..\nவிஜய் - அஜித் யாரை பிடிக்கும்..\n’விஜய்க்காக ஒரு கதை வைத்திருக்கிறேன்’ - இயக்குனர் ஹரியின் நீண்ட நாள் ஆசை..\nவிஜய்யின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது - பிரபல நடிகை..\nவிஜய்.. சூர்யா.... குழப்பத்தில் அட்லீ..\n”தளபதி 60” அப்டேட்: விஜய்யுடன் இணைந்த மேலும் ஒரு நடிகை..\nவிஜய்யின் ”தளபதி 61” குறித்த எக்ஸ்க்ளூசிவ் செய்தி... ரசிகர்கள் கொண்டாட்டம��..\nஹாப்பி பர்த்டே டூ சுமன்...\nபிரபல தயாரிப்பாளருக்கு விஜய் செய்யவிருக்கும் மகத்தான உதவி..\nஜோடி பிரிய காரணமாக இருந்த ”அம்மா கணக்கு”.. மனம் திறந்த விஜய்..\nஹாலிவுட் படத்திற்கு சென்ற விஜய் நாயகி..\nமுடிவுக்கு வந்தது விஜய் - அமலாபால் திருமண வாழ்க்கை..\n”தளபதி 60”ல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வெயிட்டான விருந்து காத்திருக்கிறது..\nதெறி 100வது நாள்: சென்னையை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்...\nசென்னை வந்தவுடன் ஆக்ஷனில் களமிறங்கும் விஜய்...\n\"தளபதி 60”ல் விஜய்க்கு எத்தனை கெட்டப்..\n”தளபதி 60” படத்திற்காக 10 கிலோ வரை எடை குறைக்கும் விஜய்..\n\"விஜய் 60”ல் விஜய்க்கு மகளாக வருபவர் இவர்தான்..\nபிரம்மாண்ட படத்தில் இணையும் விஜய் மற்றும் மகேஷ் பாபு\nவிஜய் பிடித்த இடத்தை யாரும் பிடிக்க இயலாது - பிரபல நடிகர் பேட்டி..\nதிருநெல்வேலியை கலக்கிய விஜய் ரசிகர்கள்..\n“இளைய தளபதி”யை ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணம் என்ன..\nஎந்திரன், பாகுபலி பட்ஜெட்டை முந்தும் விஜய்யின் அடுத்த படம்.... வியப்பில் கோலிவுட்..\nவிஜய் சாருடன் நடிப்பதுதான் எனது மிகப்பெரிய கனவு - கயல் ”ஆனந்தி”..\nகொண்டாட்டம், கோலாகலத்திற்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்..\nதனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் விஜய்..\nதளபதி படத்தை முடித்த பிறகு தான் மத்ததெல்லாம் - கீர்த்தி சுரேஷ் கறார்..\nதெறி படத்தை வெளியிட்ட 8 திரையரங்குகள் மூடல்...\n”தளபதி 60” படத்திற்காக விஜய் எடுக்கும் முயற்சி..\nசிம்பு - விஜய் கூட்டணியில் உருவாகிறது அடுத்த படம்..\n2 வருட சென்னை சாதனையை தகர்த்தெறிந்த விஜய்யின் “தெறி”..\nதன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்த விஜய்..\n”தளபதி 60”ல் தெறி கெட்டப்பை தொடரும் விஜய்..\n”தெறி”யின் ஆறு வார பிரம்மாண்ட வசூல்..\nதனது அடுத்த படத்தில் விஜய்யுடன் கைகோர்க்கிறார் ஜெயம் ரவி..\nவிஜய், அஜித்திற்கு “நோ” சொன்ன சந்தானம்..\nநீண்ட யோசனையில் வீழ்ந்து நிதானமாக வாக்களித்த விஜய்...\nவிஜய் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் அஜித்துடன் கைகோர்க்கிறார்..\nதல, தளபதி பிரச்சனைக்கு இவர்தான் காரணம்..\nபாகுபலியின் வசூலை தெறிக்க விட்ட ”தெறி”..\nஆறு நாட்களில் 100 கோடி.. ஆர்ப்பரிக்கும் வசூலில் ”தெறி”..\nஅமெரிக்காவில் வசூல் வேட்டை நடத்தும் தெறி..\nதெறி வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்..\nதெறி ரில��ஸ் தேதியில் மாற்றம்\nபூஜையுடன் தொடங்கியது “தளபதி 60” படப்பிடிப்பு..\nசிறப்பு பூஜை, பெண்களுக்கு சிறப்பு காட்சி - ”தெறி”க்க விடும் தளபதி ரசிகர்கள்\nஏப்ரல் 14ல் விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்\nஒரு கோடி பார்வையாளர்களை தொட்ட தெறி டீசர்\nதெறிக்கு கிடைத்து விட்டது “யு” சான்றிதழ்\nகபாலியின் பாராட்டை பெற்ற விஜய்..\nவிஜய்யுடன் நேரடியாக மோதும் சிம்பு..\nசாதனைகளின் உச்சக்கட்டம்.....நான்கு நாட்களில் நான்கு மில்லியன்களை கடந்த “தெறி” டிரைலர்..\nஅமெரிக்காவில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்\nஆந்திராவில் “பாகுபலி” என்றால் தமிழ்நாட்டில் “தெறி” தான்... தெறிக்கவிட்ட தயாரிப்பாளர்\nதெறி இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது....\n”தெறி” இசை வெளியீடும் இடத்தினை உறுதி செய்த படக்குழுவினர்\nபாடல்கள் பட்டையை கிளப்ப வேண்டும்..இது விஜய்யின் வேண்டுகோள்\nவிஜய்-60 படத்தில் விஜய்க்கு வில்லன் இவர் தான்\nஅட்லி - ஜீவா கூட்டணியில் அடுத்த படத்தின் தலைப்பு உறுதியானது\n”தெறி”யோடு வெளியாக இருக்கும் ”கபாலி”\nமிக பிரம்மாண்டமாக இந்த இடத்தில் தான் ”தெறி” பாடல் வெளியாக இருக்கிறது\nதெறி படத்தின் பாடலை வெளியிடும் கபாலி\nதெறி படத்தின் இசை வெளிவரும் தேதி அறிவிப்பு\nபாலிவுட்டிலும் கிங் தான்....ஷாருக்கானை வீழ்த்திய இளைய தளபதி\nவிஜய் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்\nவெள்ளி முதல் கணிதனோடு தெறிக்கப் போகும் “தெறி”\nதெறி படத்தினை வாங்கிய பிரம்மாண்ட நிறுவனம்\nவிஜய்யின் தெறியால் தெறித்து வெளிவந்த சேதுபதி\nதெறி படத்தின் பிரம்மாண்ட பிசினஸ் ஆரம்பம்\nவேதாளத்தை தூக்கி எறிந்த தெறி\nரசிகரின் விருப்பத்தை ஏற்று தனது வீட்டைக் கொடுத்த விஜய்\nவிஜய்க்கு ஜோடி காஜல் அகர்வால் இல்லை....இவர்தான் ஜோடி\nதெறி படத்தின் பாடல் வெளிவரும் தேதி அறிவிப்பு\n30 மணி நேரத்தில் 3 மில்லியன்களை தொட்ட “தெறி”\nதெறி படத்தின் தகவலை உறுதி செய்த அட்லீ\nஅடுத்த வாரம் வெளி வருகிறது தெறி படத்தின் டீசர்\nஅடுத்த வாரம் முதல் ஆரம்பமாகிறது விஜய்யின் “தெறி” பாய்ச்சல்\nகபாலி, தெறிக்காக ஸ்பெஷல் பூஜை\nகபாலி & தெறி பிசினஸ் ஆரம்பம் - கபாலிக்கு அடுத்து தெறி\nஎமியால் “தெறி”க்கு வந்த சிக்கல்\nஆறு மாதங்கள் ஓய்வெடுக்கச் செல்லும் விஜய்\nஇந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் த��ன்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70791/Youth-drowns-while-bathing-in-Teppakkulam--Kanchipuram", "date_download": "2020-06-01T00:20:02Z", "digest": "sha1:A257T6ZAP5HQENDSPSQXQBGAVKRIEMFO", "length": 8135, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் குடி போதையில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு | Youth drowns while bathing in Teppakkulam, Kanchipuram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகாஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் குடி போதையில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகாஞ்சிபுரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நண்பர்களுடன் மதுபோதையில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி என்பவருடைய மகன் தினேஷ். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மது அருந்திய தினேஷ் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள சங்கர மடத்தின் மகாப்பெரியவர் மணிமண்டபம் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்துள்ளார்.\nஏற்கனவே மது போதையிலிருந்த தினேஷ் ஆழமான பகுதிக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறி அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மணிமண்டபத்தின் நிர்வாகிகள் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\n\"தமிழகத்திற்கு நான்கு ரயில்கள் வேண்டும்\" தமிழக அரசு கோரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் \nRelated Tags : Kanchipuram, Teppakkulam, younester death , காஞ்சி புரம் , காஞ்சிபுரம் இளைஞர் நீரில் மூழ்கி சாவு, மது போதை, மாகாளியம்மன் கோயில் தெப்பக்குளம்,\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"தமிழகத்திற்கு நான்கு ரயில்கள் வேண்டும்\" தமிழக அரசு கோரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/1000000000872_/", "date_download": "2020-05-31T22:17:18Z", "digest": "sha1:QE4BCZWZ6BMRFEHL5GBL25EYEABI6WF4", "length": 3364, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "நான் போதிப்பது மதத்தை அல்ல மதத் தன்மையைத்தான் : Dial for Books", "raw_content": "\nHome / தத்துவம் / நான் போதிப்பது மதத்தை அல்ல மதத் தன்மையைத்தான்\nநான் போதிப்பது மதத்தை அல்ல மதத் தன்மையைத்தான்\nநான் போதிப்பது மதத்தை அல்ல மதத் தன்மையைத்தான் quantity\nகவிதா பப்ளிகேஷன் ₹ 90.00\nபதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 200.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 175.00\nYou're viewing: நான் போதிப்பது மதத்தை அல்ல மதத் தன்மையைத்தான் ₹ 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/opinion/india-lock-down-corona-virus-covid-19-180256/", "date_download": "2020-06-01T00:17:49Z", "digest": "sha1:OM7XBHIO72A4XKE2WBCCT3BBREIVF5GU", "length": 30143, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "india lock down corona virus covid 19 180256 - ஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல - ஏழைகளை கவனிப்பதில் தோல்வி", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஊரடங்கு அறிவிப்பு தேசிய கொள்கைகளுக்கு உகந்ததல்ல - ஏழைகளை கவனிப்பதில் தோல்வி\nசுகாதாரத்திற்கு செய்யப்படும் செலவுகள், செலவுகளே அல்ல, முதலீடு என்று இந்தியா எப்போதும் உணர்ந்ததே இல்லை. முன்எப்போதும் இல்லாத அளவு, தொற்றுநோயை எதிர்த்து ப��ராடக்கூடிய அளவு, பலமான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்புவதற்கு, இந்த ஊரடங்கு தடையின் வெற்றி முன்மாதிரியாக இருக்க வேண்டும்.\nபிரதாப் பானு மேத்தா, கட்டுரையாளர்\nஇந்தியாவின் தேசிய ஊரடங்கு என்பது அவசியமான ஒன்றுதான். அதற்கு எதிராக இரண்டு வகையான விமர்சனங்கள் எழுகின்றனர். இந்திய பொருளாதாரம் ஏழ்மை நிலையில் உள்ளது. பல மில்லியன் மக்கள் விளிம்பு நிலையில் வாழக்கூடியவர்கள். அவர்களால் இந்த ஊரடங்கின் விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாது. இந்தியாவின் மக்கள் அடர்த்தி மற்றும் வாழ்க்கை நிலை, நிறைய இடங்களில், சமூக தனிமையை கடினமாக்குகிறது. இரண்டாவது வாதம், சமூக பரவலின் நீட்சி, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தவில்லை.\nதனிமைப்படுத்தலின் போது, குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருக்க எளிய வழிகள்\nஇந்த விவாதங்களும் அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். இந்தியாவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஒருவேளை தொற்று ஏற்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி வைக்கக்கூடிய அளவிற்கும், மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் நம்மிடம் வசதி இல்லை. எனவே அவர்களை நோய் வரும் முன் காப்பாற்றுவதற்கான ஒரே வழி, எவ்வளவு சாத்தியமோ அந்த அளவிற்கு, இந்த பரவலை குறைப்பது மட்டும்தான். இதில் இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் சமூக பரவல் தற்போது, கையாளக்கூடிய அளவில் உள்ளது என்பது மட்டுமே. ஏழைமக்கள்தான் இந்த பரவலுக்கு காரணம் என்ற சந்தேகத்தை விதைத்து அவர்களுக்குதான், இந்த ஊரடங்கு தேவை என்று நம்பவைக்க முயல்கின்றனர். ஆனால் இது ஊறுவிளைவிக்க கூடிய சலுகை. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய எந்த பரவலும் ஏழைமக்களிடம் கணக்கிட முடியாத அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற நெருக்கடிகள் நல்லவற்றையும் கொண்டுவரும், தீயதையும் எடுத்துவரும். பஞ்சாப், ஒடிஷா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள், கடினமான சூழல்களில், தங்களின் சொந்த முயற்சிகளை எடுத்தது, இந்த விஷயத்தில் உற்சாகப்படுத்தக்கூடிய ஒன்றாகும். அதிகமாக புறக்கணிக்கப்பட்ட பஞ்சாயத்தும், உள்ளூர் அதிகாரிகளும் முக்கியமாகிறார்கள். தங்கள் ஊர்களில் சாத்தியமுள்ளவர்களை கண்டுபிடிப்பது, கண்காணிப்பது மற்றும் தனிமைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றலாம். நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அதில் சில மோசமாக தோல்வியடையலாம். இந்த சூழலில்தான் முன்னணி ஊழியர்கள் நிறைய யோசனைகளை முன்வைக்கிறார்கள். அதற்காக அவர்களை அங்கீகரிக்காதது தவறு. இந்த நெருக்கடி கூட்டாட்சி மற்றும் பரவலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் கொண்டுவரும். தற்போதைய அரசின் செயல்பாடு பழைய நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறது.\nஇந்தியாவை ஒரு முடிவுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நிலை கவலையளிக்கிறது. இதற்கு முன் இதுபோன்ற சவால்களை இந்தியா சிறப்பாக கையாண்டுள்ளது. ஆனால், தேசத்தின் முன் தயாரிப்பும், தேசிய ஊரடங்கின் நன்மையை எடுத்துக்கொண்டு பின்தொடர்வதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. ஊடரங்கு அறிவிப்பு, நமது தேச கொள்கைக்கு ஏற்ப, அதனுடன் ஒத்துப்போவதாக இல்லை. இது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை காட்டுகிறது. ஒன்று ஏழைகளுக்கான பொருளாதார வீழ்ச்சி மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. இது ஆரம்ப நாட்களில்தான், ஆனால், நன்மைக்கான அறிகுறிகளாக இல்லை.\nமத்திய அரசின் மீதான விமர்சனங்கள் சரிதான். பிரச்னை முழுவதிலுமே ஏழை மக்கள் குறித்து பின்னர் சிந்திக்கிறது அல்லது அவர்களை இழக்கிறது அல்லது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்த நெருக்கடி காலத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டங்களையே எடுத்துக்காட்டாக கொள்வோம். அது மந்திரவாதியின் மாயாஜாலம் போல் உள்ளது. முன்னணி தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத்திட்டம், ரேஷன் கடைகளில் உயர்த்தப்பட்ட அளவு உணவுப்பொருட்கள் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்று. இதுபோன்ற பேரழிவு காலங்களில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், அதிகளவில் பாதிக்கப்படக்கூடியவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் வாழ்க்கைக்கு உத்ரவாதம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக, நமக்கு தரப்படுவது, மோசமாக கொஞ்சம், கொஞ்சமாக வழங்கப்படுகிறது. பெரிய அர்ப்பணிப்பு என்ற முகமூடியின் பின் செய்யப்படுகிறது. இதுகுறித்த முழு விவரம் வைத்தியநாதன் ஐயரின் அறிக்கையாக மார்ச் 27ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களின் கீழ், குறிப்பாக பரிமாற்றம் செய்யப்படும் பணம், அதிர்ச்சியூட்டுமளவிற்கு குறைவாக உள்ளது. நெருக்கடி என்பது அரிதான நிகழ்வு. பொருளாதார நிபுணர்களும், வங்கியாளர்களும் அரசியல் கட்டமைப்பை கடந்து, அறிவார்ந்த வாதங்கள் முன்வைக்கிறார். அவற்றின் சாரம் என்னவெனில், நாளை ஏற்படக்கூடிய பாதுகாப்பு கணிக்க முடியாத அளவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. அரசின் மறைவான ஆதரவு என்ற வழிமுறை தெளிவாக இல்லை.\nஇந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள இந்த பிரச்னை, முன் சிந்தனையால் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பணப்பரிமாற்றம், உணவு, உறைவிடம் குறித்து முன்பே அறிவித்திருந்தால், அவர்கள் புலம்பெயர வேண்டியதன் அவசியத்தை தடுத்திருக்கும். நமக்கு கைகளை தட்டுவதற்கும், பாத்திரங்களை தட்டுவதற்கும் நேரம் கொடுக்கப்பட்டதுபோல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வீடு சென்று சேர்வதற்கான நேரத்தை வழங்கியிருக்கலாம். சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் மீதான நம்பிக்கை ஏற்கனவே உடைந்துவிட்டது. குற்றத்திற்கு நிகராக அவர்கள் நடந்தே வீடுகளுக்கு செல்லும் இந்த செயல், ஏதோ நிகழப்போகிறது என்பதை உறுதிசெய்கிறது. ஏழைகளை இதுபோன்ற நெருக்கடி காலங்களில் இந்நாடு நடத்தும்விதம், பணமதிப்பிழப்பின்போது அவர்களை நடத்தியது போலவே உள்ளது. பொதுநலனுக்காக அவர்கள் தியாகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நாடு குறைந்தளவே அவர்களின் தேவைகளை ஏற்றுக்கொள்கிறது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமூகத்திற்கு ஆபத்தான ஒன்றுதான். நாம் அந்த சவாலையும் எதிர்த்து போரிடவேண்டும். பொருளாதார வீழ்ச்சியை கையாள்வதையும் நெருக்கடி நிலையில் சேர்க்க வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் நாம் காட்டிய தயக்கம், தவறான நடவடிக்கைகள், நீதிக்கான கேள்விகளை முடக்கி, நாம் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை காண்பிக்கிறது. அது நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை.\nகொரோனா பெயரில் இ-மெயில் மிரட்டல்: உஷார்… ஏமாந்து விடாதீர்கள்\nசுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் வெளிப்படையில்லாத தன்மை உள்ளது. அது பற்றாக்குறையை ஏற்படுத்���ும். பல இடங்களில் இது வெளிப்படையாகவே தெரிகிறது. பரிசோதனைகளை பொறுத்தவரையில், இந்தியாவில் பரிசோதனை வசதிகள் குறைவாகவே உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், இருக்கும் வசதிகளையே அது முறையாக பயன்படுத்துவதுபோல் தெரியவில்லை. அரசு நிறைய பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்கிறது. ஆனால், இந்த பற்றாக்குறை கருவிகளை வைத்து, நமது பரிசோதனை முறைகள் என்ன என மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் இதில் கவலையளிப்பதாக உள்ளது. இந்தியா எதை சந்திக்க முயற்சி செய்கிறது. அதிக பரிசோதனைகள் செய்யும்போது, அதிக பீதி ஏற்படுமோ என்றும் அஞ்சுகிறதா அல்லது அது சுகாதாரத்துறையின் மீது அதிக சுமைகளை ஏற்படுத்திவிடுமோ என்று எண்ணுகிறதா அல்லது அது சுகாதாரத்துறையின் மீது அதிக சுமைகளை ஏற்படுத்திவிடுமோ என்று எண்ணுகிறதா ஆனால் இப்போது நாம் ஒரு பரிசோதனை கொள்கையை வகுத்துவிட்டால், அது எதிர்காலத்தில் ஊரடங்கை குறைக்கும். பரிசோதனையும் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல, தேவையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.\nசுகாதாரத்திற்கு செய்யப்படும் செலவுகள், செலவுகளே அல்ல, முதலீடு என்று இந்தியா எப்போதும் உணர்ந்ததே இல்லை. முன்எப்போதும் இல்லாத அளவு, தொற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய அளவு, பலமான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை கட்டி எழுப்புவதற்கு, இந்த ஊரடங்கு தடையின் வெற்றி முன்மாதிரியாக இருக்க வேண்டும். இத்துறைக்கு கூடுதலாக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உறுதிகொள்ள வேண்டும். செயல்திறன்களை அதிகரிப்பதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் மாஸ்க்குகளின் தயாரிப்பை அதிகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதற்கு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை இந்தியாவிற்கு தேவை. போதிய அளவு பரிசோதனை செய்வது, கண்காணிப்பது, முன்னணி ஊழியர்கள், பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். அவையெல்லாம் ஊரடங்கை குறைக்கவும், மீண்டும் ஊரடங்கு தேவையில்லை என்ற நிலையை எட்ட உதவவேண்டும். இதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகள், தொற்று அல்லாத காலத்திலும் நமக்கு துணை நிற்கும்.\nபிரதமர் குடிமக்களை எப்போதும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்துகிறார். பெரும்பாலானோர் பணிகிறார்கள். தற்போது நாடே தயார்நிலையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பொருளாதாரத்தை பொருத்தவரையில் அது அர்த்தமுள்ளதாகவே தோன்றுகிறது. சுகாதார உட்கட்டமைப்பை நம்பிக்கைகொள்ளும் வகையில் காண்பிக்கிறது.\nஇக்கட்டுரையை எழுதியவர் பிரதாப் பானு மேத்தா. இந்திய கல்வியாளர், அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nகொரோனா பரவல் குறித்து கவலை வயதான ஆண்களிடம் குறைவாக உள்ளது – புதிய ஆய்வு\nமுதல் அரச குடும்பத்து பலி – கோட்டையிலும் கைவைத்த கொரோனா\nகேரளாவில் மதுக் கடைகள் அடைப்பு: தற்கொலை முயற்சியில் ‘குடி’மகன்கள்\nஜூன் 1 முதல் ரயில், பஸ்கள் இயக்கம்\nஜூன் 1 முதல், தமிழகத்தில் குறிப்பிட்ட நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nகொரோனா பழியை கோயம்பேடு வியாபாரிகள் மீது போடுவதா\nமு. க. ஸ்டாலின்: ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசைதிருப்பும் அறிவிப்புகளைத் தவிர்த்துவிட்டு, ஐயாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட வேண்டும்\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசி���ர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/premalatha-vijayakanth-dmdk-tamil-nadu-rajya-sabha-election-aiadmk/", "date_download": "2020-05-31T23:07:14Z", "digest": "sha1:NWU46GXGI6RA5AN3YTLVEF7564W36NM5", "length": 15388, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "premalatha vijayakanth asks aiadmk one rajya sabha mp for dmdk- ராஜ்யசபா தேர்தல் எம்.பி. பதவி கேட்கும் பிரேமலதா விஜயகாந்த்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஎம்.பி. பதவி கேட்கும் தேமுதிக ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா\nTamil Nadu News: ஒரு இடத்தை அதிமுக கொடுத்தால், பிரேமலதாவின் சகோதரரும் இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதிஷ் எம்.பி ஆவார்.\nTamil Nadu Rajya Sabha Election News: பிரேமலதா விஜயகாந்த் திடுதிப்பென இப்படி அதிர்ச்சி அணுகுண்டை வீசுவார் என அதிமுக.வினர் எதிர்பார்க்கவில்லை. நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக.வுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் அவர்.\nஇன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘கடந்த லோக்சபா தேர்தல் கூட்டணியின்போது, எங்களுக்கு ராஜ்யசபா சீட் தருவது பற்றி பேசப்பட்டது. நாங்கள் கூட்டணி தர்மப்படி நடந்து வருகிறோம். அதிமுக.வும் அப்படி நடந்துகொள்ளும் என நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்’ என கூறியிருக்கிறார். இதற்கு திருச்சியில் பதிலளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ‘இது பற்றி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்யப்படும்’ என கூறியிருக்கிறார்.\nதமிழகத்தில் இதுபோல ராஜ்யசபா தேர்தல் சீட் தருவதாக கட்சிகள் ஒப்பந்தம் போடுவது புதிதல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போதும் திமுக அணியில் வைகோவுக்கும், அதிமுக அணியில் பாமக.வின் அன்புமணிக்கும் ராஜ்யசபா சீட்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அவை எழுத்துபூர்வமானவை. 2019 லோக்சபா தேர்தலுக்கு அடுத்து நடந்த ராஜ்யசபா தேர்தலின்போதே அவை நிறைவேற்றப்பட்டன.\nஆனால் அதிமுக அணியில் தேமுதிக.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லை. தவிர, இதை எந்த அளவுக்கு உறுதியாக அதிமுக குறிப்பிட்டது என்பதும் தெரியவில்லை. ‘பரிசீலிக்கிறோம்’ என்கிற அளவில் மட்டுமே அதிமுக குறிப்பிட்டிருந்தால், இப்போது சீட் ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.\nகாரணம், அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகள் மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு இருந்த ஒரே காரணத்தால், நேரடித் தேர்தலையே அதிமுக தரப்பு ரத்து செய்தது. அப்படி இருக்கையில், ராஜ்யசபா எம்.பி. பதவியை தூக்கிக் கொடுத்துவிடுவார்களா\nஅதிமுக.வுக்கு வருகிற தேர்தலில் எந்த அளவுக்கு தேமுதிக தேவைப்படுகிறதோ, அதைவிட சற்று அதிகமாக தேமுதிக.வுக்கும் அதிமுக தேவைப்படுகிறது. எனவே தேமுதிக நெருக்கடி கொடுத்து எம்.பி. பதவி பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. தேமுதிக தரப்பில் இதற்காக டெல்லி உதவியை நாடும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன.\nதமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். திமுக, அதிமுக தலா 3 இடங்களை கைப்பற்ற முடியும். ஒருவேளை தேமுதிக.வுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்கிக் கொடுத்தால், பிரேமலதாவின் சகோதரரும் இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதிஷ் எம்.பி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nதமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு – ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது – முதல்வர் பழனிசாமி\nநாசாவுக்கு செல்லும் நாமக்கல் மாணவி ; நிதி உதவி அளித்தார் முதல்வர்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் ���ரசுக்கும் சம்பந்தமில்லை; ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கண்டனம்\nஅதிமுக-வுக்கு வியூகம் வகுக்கும் சுனில்… பி.கே-வை சமாளிப்பாரா\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி அவசர கடிதம்\nமே 31 வரை பொது முடக்கம்: தளர்வு எந்தெந்த மாவட்டங்களில்\nமுதல்வர் பழனிசாமி பிறந்தநாள்: மோடி வாழ்த்து, ட்விட்டரில் ட்ரெண்ட்\nடெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி ஆவேசம்\n2021 தேர்தல் : தனித்து போட்டியிடுவது திமுகவுக்கு லாபமா\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nTamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு – ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்\nEdappadi Palanichami : தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/vanchimaanagaram/vn16.html", "date_download": "2020-05-31T23:36:01Z", "digest": "sha1:I7LDC6U2JFKGFPIRDFI4ALCP2ACBVVBV", "length": 43027, "nlines": 418, "source_domain": "www.chennailibrary.com", "title": "வஞ்சிமா நகரம் - Vanchimaa Nagaram - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n16. மீண்டும் வேளாவிக்கோ மாளிகை\nசிறைப்பட்ட கடம்பர்களைச் சிறையிலடைத்தும், சிறை மீட்கப்பட்ட சேர வீரர்களுக்கு உண்டாட்டு நிகழ்த்தியும் கொண்டாடிக் கொண்டிருந்த குமரன் நம்பி மறுநாள் படை வீரர்களுடன் கடலிற் புகுந்து ஆந்தைக்கண்ணனை வளைக்கத் திட்டமிட்டிருந்தான்.\nகடம்பர்களில் பலரைச் சாதுரியமாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அழைத்துச் சிறைப்பிடித்து விட்டாலும், குமரன் நம்பியின் முதன்மையான நோக்கம் என்னவோ இன்னமும் நிறைவேறாமலேயே இருந்தது. ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டுவிட்ட இரத்த��ன வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்பதே அவனுடைய நோக்கமாயிருந்ததும் அந்த உயிர் நோக்கம் இந்த விநாடி வரை நிறைவேறவே இல்லை. அதற்கான வழிதுறைகளைச் சிந்தித்துச் சிந்தித்து முடிவில் ஆந்தைக்கண்ணன் மேல் படையெடுத்து அவனுடைய மரக்கலங்களை மறித்துச் சோதனை இடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஆனால் அதற்கு முன்னே இரத்தின வணிகர் வீட்டிலும் இரத்தின வணிகர் வீதியிலும் அவன் அந்தரங்கமாக அறிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் இருந்தன. அவற்றை அறிவதற்கு அவன் முயன்றான். காலதாமதத்தால் வரும் விளைவுகளையும் அவன் சிந்தித்து வைத்திருந்தான். இந்த வேளையில் மீண்டும் உடனே வஞ்சிமா நகரத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அமைச்சர் அழும்பில்வேள் அழைத்து விட்டார்.\nமீண்டும் வேளாவிக்கோ மாளிகையில் நுழைவதற்குரிய தைரியத்தை அவன் தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சர் அழும்பில்வேளைச் சந்திக்கச் செல்வதாயிருந்தால் - அதுவரை ஆந்தைக்கண்ணனை வளைப்பதற்காகக் கடலுக்குள் செல்வதைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். அப்படி தள்ளி வைப்பதனால் - தான் ஆந்தைக்கண்ணனை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் நேருமுன் - ஆந்தைக்கண்ணனே பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளூரையும் தன்னையும் தேடி வரக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என்ற பயமும் அவனுக்கு இருந்தது.\nஅமைச்சரின் கட்டளையை அறவே மறுத்து ஒதுக்கவும் துணிவில்லை. தன்னுடனேயே சுற்றிக் கொண்டிருந்து மகா மண்டலேசுவரருக்கு இணையான அமைச்சருக்கு அடிக்கடி கொடுங்கோளூர் நிலைமைகளைச் சொல்லிவரும் வலியன், பூழியன் ஆகிய இருவர் மேலும் அவனது சினம் திரும்பியது. சினம் கொண்டு அவர்களை அவனால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றாலும், அமைச்சர் அழைத்தனுப்பக் காரணமான ஏதாவதொரு செய்தி கொடும்பாளூரிலிருந்து வேளாவிக்கோ மாளிகைக்கு வந்திருக்க முடியுமானால் அது வலியனாலும், பூழியனாலும் தான் வந்திருக்க முடியுமென்பதைக் குமரன் நம்பி அநுமானித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவுக் கெவ்வளவு விரைவாக வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்று திரும்புகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக மற்றக் காரியங்களைக் கவனிக்கலாம் என்று தோன்றவே உடனே அவன் வஞ்சிமா நகரத்துக்குப் பயணம் புறப்பட்டான்.\nஅந்தப் புரவிப் பயணத்தைத் தொங்கும் போது முன் மாலை நேரம். முன்னிரவு நேரத்திற்குள் அமைச்சரைக் கண்டு பேசிவிட்டு நள்ளிரவுக்குள் மீண்டும் கொடுங்கோளூருக்குத் திரும்ப எண்ணியிருந்தான் அவன். என்ன காரணத்தினாலோ அவன் கொடுங்கோளூருக்குப் புரவிப் பயணம் புறப்பட்ட வேளையில் - அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உடன் புறப்படாமல் கொடுங்கோளூரிலேயே தங்கிவிட்டார்கள். இது வேறு குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கியது.\nதன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் மட்டும் கொடுங்கோளூரில் தங்குவதன் மர்மம் என்னவென்பதைத் தன்னால் ஆன மட்டும் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயன்றான் குமரன் நம்பி. முடியாத காரியமாகப் போயிற்று அது.\nகொடுங்கோளூரையும் - கோ நகரமான வஞ்சிமா நகரைத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இயல்பை மீறிய அமைதி நிலவியது. இயல்பான வழக்கமான போக்குவரவோ, மக்கள் நடமாட்டமோ அந்தச் சாலையில் இல்லை. அந்த அமைதி புதியதாகவும் பெரியதாகவும் இருந்தது. ஏதோ ஒரு பயம், அல்லது இயல்பற்ற நிலை நாடு முழுமையும் பற்றி ஆட்டிக் கொண்டிருப்பதை அவன் உணர முடிந்தது. ஒரு வகையில் அந்த அமைதி அவனுக்குப் பயன்பட்டது. புரவியை மிக வேகமாகச் செலுத்திக் கோ நகரத்தைக் குறுகிய நேரத்தில் அடைவதற்கு அந்த அமைதி உதவுவதாக இருந்தது.\nவேளாவிக்கோ மாளிகை நெருங்க நெருங்க - அந்த அரச தந்திர மாளிகையை அணுகும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் தயக்கமும், மனப் பதற்றமும் இன்றும் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டன.\nவேளாவிக்கோ மாளிகைக்கு அதற்கு முந்திய முறை செல்ல நேர்ந்த சூழ்நிலையையும் இன்று செல்கிற சூழ்நிலையையும் சேர்த்து நினைத்த போது சென்ற முறையை விட இந்த முறை அது இன்னும் சூழ்ச்சியும் அந்தரங்கங்களும் அதிகமாகிவிட்ட இடம் போல் மனத்திற்குள் ஒரு பிரமை ஏற்பட்டது.\nதோட்டத்தில் புகுந்��ு புரவியைக் கட்டிவிட்டு அவன் அந்த மாளிகையில் நுழையும் போது மேல்வானத்தில் மாலையைப் போலவே அவன் மனமும் குழம்பிக் கலங்கிப் போய்த்தான் இருந்தது.\nஅரண்மனையின் மற்றப் பகுதிகளில் அந்தி விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கீதசாலைகளில் மகளிர் முணுமுணுக்கும் இனிய பண்ணொலிகள் அரண்மனை அந்தப்புரப் பகுதியிலிருந்து வேளாவிக்கோ மாளிகைச் சுவர் வரை எதிரொலித்தது. அதற்கப்பால் அந்த அரசதந்திர மாளிகைக்குள்ளே நுழைய அஞ்சுவது போல் வந்த வழியே திரும்பி விடுவது போல் தோன்றியது குமரன் நம்பிக்கு.\nஅமைச்சரை அணுக இசை முதலிய நளின கலைகளுக்குக் கூட அச்சம் போலிருக்கிறது. வேளாவிக்கோ மாளிகையை நெருங்க மனிதர்கள் பயப்படுவார்கள் என்றால் இசையின் ஒலிகூடப் பயப்படுவது போல் அல்லவா தெரிகிறது - என்று தனக்குத் தானே நினைத்துப் பார்த்த போது குமரன் நம்பியின் இதழ்களிலே புன்னகை தவழ்ந்து மறையத் தவறவில்லை.\nமாளிகையின் கூடத்தில் அமைச்சரை சந்திப்பதற்காக அவன் நுழைய வேண்டிய கூடத்தில் மட்டும் இரண்டு காவலர்கள் வேலேந்தியபடி நின்றார்கள். அமைச்சரிடம் தன் வரவைத் தெரிவிக்குமாறு அவர்களில் ஒருவனிடம் குமரன் நம்பி வேண்டினான். ஆனால் காவலன் கூறிய மறுமொழி அவனைத் திகைக்க வைப்பதாக இருந்தது.\n\"அமைச்சர் பெருமான் இப்போது மாளிகையில் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். தாங்கள் அது வரை காத்திருக்க வேண்டுமென்பது கட்டளை\" - இதைக் கேட்டுக் குமரன் நம்பி ஆத்திரமடைந்தாலும் - தன் ஆத்திரத்தை அவனால் வெளிக் காட்டிக் கொள்ள முடியாமலிருந்தது.\nஒவ்வொரு முறையும் அமைச்சர் அழும்பில்வேள் தன்னைத் தேடி வருகிறவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படியாக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான். தேடி வருகிற எதிராளியைச் சந்திக்கும் முன்பே அவனுடைய அகங்காரத்தை வெற்றி கொண்டு விடுவதுதான் தேர்ந்த அரசதந்திரக்காரர்களுடைய முறையோ என்று அவனுள் ஒரு சந்தேகம் எழலாயிற்று.\nஅவன் அமைச்சர் பெருமானைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் கோபத்தோடு வருகிறான். வந்த வேகத்தில் தன்னுடைய அகங்காரத்தை இழக்கிறான். அப்படி அகங்காரத்தை இழந்த மறுகணமே அவரைச் சந்திக்க நேரிடுகிறது. அவரோ அவன் மனத்தில் தாழ்வு மனப்பன்மை கிளறும்படி செய்து விடுகிறார். தாழ்வு மனப்பான்ம���யோ அவனுடைய அகங்காரத்தை அவனே மறந்து போகும்படி செய்து விடுகிறது. இன்றும் அதே நிலையில் தான் அவன் இருந்தான். அவர் வருகிறவரை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கலாம் என்று அவன் புறப்பட்ட போது அவனை அவ்வாறு செய்ய விடாமல் அவரே வந்து விட்டார். அவரைத் திடீரென்று எதிரே பார்த்தவுடன் அவனுக்குக் கையும் காலும் ஓடவில்லை. அந்தக் கம்பீரத் தோற்றத்தை எதிர்கொள்வது கடினமாயிருந்தது. அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்ற சுவட்டோடு - உடன் உள்ளே சென்றான் குமரன் நம்பி.\n\"கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத் தலைவன் இந்தச் சில நாட்களில் அரசியல் சாகஸங்களில் தேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கடம்பர்களின் தலைவனையே ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்த திறமையைப் பாராட்ட வேண்டியதுதான்\" என்று அவர் தொடங்கிய போது அவனுக்கு மறுமொழி எதுவும் கூறுவதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை. அவன் வாளா நின்றான்.\nமௌனமாக இதைப் பார்த்தபடி அமைச்சர் அழும்பில்வேள் உலாவிவரத் தொடங்கினார். உலாவிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு திருமுக ஓலையை எடுத்து, \"இந்த ஓலை இன்று காலையில் எனக்குக் கிடைத்தது. படைமுகத்திலிருந்து வந்திருக்கிறது. இதைக் கவனித்தால் நீ செய்ய வேண்டிய காரியங்களில் உனக்கு எவ்வளவு விரைவு தேவையென்று உடனே புரியும்.\"\n\"ஓலையை நான் கவனிக்கும்படி என்ன இருக்கப் போகிறது அமைச்சர் பெருமானே கட்டளை இட வேண்டியதை நீங்களே இடலாம்.\"\n\"கட்டளையை நான் இடாவிட்டாலும் கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்று படைத்தலைவனுக்கு ஆவல் இருக்காதா என்ன\n\"நாட்டைக் காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாட்டில் அமுதவல்லியைக் காப்பதும் ஒரு சிறு கடமையே தவிர - அமுதவல்லியைக் காப்பதே என் நோக்கமாயிருக்க முடியாது. நான் தங்கள் கட்டளையைச் செய்யக் கடமைப்பட்டவன். எனக்குக் கட்டளையிடுங்கள்...\" என்று அவன் குழைந்ததைப் பார்த்து அமைச்சர் அழும்பில்வேள் அவனையே உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் அவனை ஊடுருவின.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் ���ிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/11364", "date_download": "2020-05-31T23:05:37Z", "digest": "sha1:B4OGQ6QM4546OYS5M42VBGEZ66ALPH2V", "length": 5754, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | actor soori", "raw_content": "\n''என்று முடியும் கரோனாவின் கலவரம்...'' - நடிகர் சூரி\n''நிஜத்தில் நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள்..'' - நடிகர் சூரி பாராட்டு\n''மிக விரைவில் இவ்வுலகிலிருந்து மறைய கடவுளை வேண்டி கொள்கிறேன்...'' -நடிகர் சூரி..\n“ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறார். இதனால்...”- சூரி உருக்கம்\nவிஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஆசை\nசூரி கடைக்கு சர்ப்ரைஸ் விசிட்... ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி ...\nசூரியிடம் கறிச்சாப்பாடு கேட்ட சிவகார்த்திகேயன்\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்த சிவகார்த்திகேயன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி\nசூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... வெண்ணிலா கபடி குழு - விமர்சனம்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ellarum-ellamum-song-lyrics/", "date_download": "2020-05-31T22:18:17Z", "digest": "sha1:NJJZCHTLXJRPIIOMOB7NM5CFMSKON22O", "length": 7774, "nlines": 165, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ellarum Ellamum Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nஆண் : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\nஆண் மற்றும் குழு :\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\nஆண் : வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை\nவல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை\nநீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை\nவல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை\nநீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை\nஆண் மற்றும் குழு :\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\nஆண் : இருட்டில் மறைந்து கொள்ள\nகிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார்\nகிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார்\nஆண் : நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்\nஅந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார்\nநெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்\nஅந்த நீசரை உலகில் யார் பொறுத்திரு���்பார்\nஆண் மற்றும் குழு :\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\nஆண் : பாலென அழுவோர்க்குப் பால் தருவோம்\nபசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம்\nபாலென அழுவோர்க்குப் பால் தருவோம்\nபசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம்\nஆண் : தாயகம் காப்போரின் தாள் பணிவோம்\nயாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்\nதாயகம் காப்போரின் தாள் பணிவோம்\nயாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்\nஆண் மற்றும் குழு :\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\nஆண் : வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை\nவல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை\nநீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை\nஆண் மற்றும் குழு :\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/arikaikal/upmurder", "date_download": "2020-05-31T23:14:47Z", "digest": "sha1:TY26OE6ULLMKOWFUG22BAOO3436JPASX", "length": 21581, "nlines": 329, "source_domain": "www.tntj.net", "title": "உதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்உதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉத்திரபிரதேச மாநிலம் சவுந்தாவுளி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது காலித் என்ற 15 வயது சிறுவனை 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் கடத்திச் சென்று தாக்கியுள்ளது. அவனை “ஜ���ய்ஸ்ரீராம்” சொல்லு என்று வற்புறுத்தியுள்ளது. ஆனால் சிறுவன் ஜெய்ஸ்ரீராம் சொல்வதற்கு மறுத்துள்ளான். இதனால் சிறுவனை கொடூரமாகத் தாக்கிய கும்பல் அவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளது. பால் முகம் பால்ய வயது சிறுவன் என்று கூட பார்க்காமல் கொளுத்தி கொலை செய்த கோடூரச் செயல் படிப்போர், வீடியோ பதிவுகளை பார்ப்போரின் நெஞ்சங்களை கொதிப்படையச் செய்கின்றது.\nஉடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அப்பாவி சிறுவனை வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இறந்து போன சிறுவனின் உடலை ஆம்புலன்ஸில் கூட ஏற்றி அனுப்பாமல் டெம்போ வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ள கொடுமை நடந்தேறியுள்ளது.\nநாடு நவீன மயமாகி விட்டது டிஜிட்டல் இந்தியா என்று உலகத்திற்கு பெருமை கூறிக் கொள்ளும் இந்த தேசத்தில்தான் மனிதர்கள் துடிக்கத் துடிக்க அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள்.\nஅப்பாவி இஸ்லாமியர்களைப் பிடித்து அவர்களை சித்ரவதை செய்து ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடித்து அவர்களின் உயிர்களைப் பறிப்பது இந்தியாவில் தற்போது புதிய விளையாட்டாக மாறிவிட்டது. இந்த பயங்கரவாதிகளின் கொடூரச் செயல்களால் இந்தியா மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது.\nசிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த நேரத்திலும் தங்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள். சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்துக் கொலை செய்பவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் இழிநிலை இந்தியாவில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.\nபயங்கரவாதிகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டிய அரசாங்கம் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றது. குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்களை, குண்டுவைப்பவர்களை நாடாளுமன்றத்தில் கொலுவேற்றி அழகுபார்க்கின்றது. அமைச்சர் பதவியை பரிசாகக் கொடுத்து அவர்களை பாதுகாக்கின்றது.\nஇந்த நாட்டின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்முறையை விரும்ப மாட்டான். ஆனால் இந்தியாவில் தோன்றியுள்ள மாட்டின் பெயரால், மதத்தின் பெயரால் வன்முறை செய்யும் பயங்கரவாதிகளால் தேசத்திற்கு பேராபத்து உண்டாகியுள்ளது என்பதை உணர்ந்துதான் கும்பல் வன்முறையைத் தடுக்கக் கோரி பல பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரமருக்கு கடிதம் அனுப்பி வைக்கின்றனர்.\nகும்பல் வன்முறையில் இருந்து அரசாங்கம் நம்மைப் பாதுகாக்கும் என்று நம்பியிருக்கும் கோடான கோடி மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு செவிசாய்த்து கும்பல் வன்முறை பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்\nஜார்க்காண்ட் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லுமாறு அடித்து கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்ட தப்ரேஸ் அன்சாரி கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிய போது அம்மாநில காவல்துறை சிகிச்சை அளிக்க திட்டமிட்டே காலதாமதம் செய்தது\nஅதன் விளைவாகத் தான் காக்கப்பட வேண்டிய ஓர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டது. அது போல், ஜார்க்காண்ட் மாநில காவல் துறைக்கு கொஞ்சமும் சளைக்காத உ.பி.யின் யோகி ஆதித்யநாத் காவல்துறை இந்த படுகொலையை தற்கொலை முயற்சி என்று திசை திருப்ப முயல்வது மிகவும் வேதனைக்குரிய விஷயமும் வெட்கித் தலைக்குனியக் கூடிய விஷயமும் ஆகும்.\n”ஜெய்ஸ்ரீராம்” பயங்கரவாதிகளின் படுகொலைகளின் தொடர்ச்சியாக., தற்போது கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சிறுவன் முகம்மது காலித் படுக்கொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.\nமுத்தலாக் தடை மசோதா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஉணர்வு இ-பேப்பர் 23 : 49\nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..\nஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2020/04/sembaruthi-04-04-2020-zee-tamil-tv-serial-online/", "date_download": "2020-05-31T22:04:57Z", "digest": "sha1:QTWOCZJTKIT6HLXI7JPPRZ3DJAY54H4S", "length": 7227, "nlines": 66, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Sembaruthi 04-04-2020 Zee Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் ��ாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி பெண்களை பிடிக்கும் Astro 360 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\nஇதை செய்தால் தூக்கம் அடுத்த நிமிடமே வரும் இவ்வளவு நாள் தெரியாம போச்சே How to get fast sleep in tamil\nDoctor On Call வைரஸ் தொற்று குறித்த கேள்விகளும் SRM மருத்துவமனை மருத்துவர்களின் பதில்களும் 26-05-2020 Puthuyugam TV Show Online\nசிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சில் செடி\nபிரமாண்ட வெற்றியும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரும் Dr. வரம் T. சரவணாதேவி Neram Nalla Neram 26-05-2020 Puthuyugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://automacha.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-31T23:48:25Z", "digest": "sha1:U6VO6R76SJHDM3HXM4KOLEKVYO7LJRO5", "length": 16755, "nlines": 115, "source_domain": "automacha.com", "title": "சிட்னியில் பெரினி மற்றும் பாடன் வெற்றி பெற்றவர், ஆனால் புர்கே சாம்பியன் - Automacha", "raw_content": "\nசிட்னியில் பெரினி மற்றும் பாடன் வெற்றி பெற்றவர், ஆனால் புர்கே சாம்பியன்\nதலைப்பு போட்டியாளர் மற்றும் இனம் ஒரு வெற்றியாளர் கிறிஸ் பெரினி என்பவரின் வலுவான சவாலாக இருந்தபோதிலும், தகுதித் தேர்வில் தோல்வியுற்றது, இது சாம்பியன்ஷிப் புள்ளியைத் தோற்கடிப்பதற்காக 50 நிமிட பந்தயங்களை துவங்குவதற்கு முன்னதாக, கிம் பர்கே தனது முதல் ஆஸ்திரேலிய கோப்பை சிட்னி மோட்டார் பாஸ்போர்ட்டில் பட்டம் வென்றது, அது சாம்பியன் பீட்டர் பாடன் தனது இட��ப்பட்ட பருவத்தை அவர் ஆரம்பித்த வழியிலேயே முடித்துக்கொண்டது – ஒரு பந்தய வெற்றியைக் கொண்டது.\nபுர்கே தனது வீட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டின் ராக் உணர்திறன் பெரினி, ஒரு அபாயகரமான நன்மை, ஆனால் பெரினிக்கு தகுதிபெறுவதன் மூலம் மற்றும் ஜி.ஆர்.ஆர்.ஆர் குழுவிடம் பர்க் ஒரு சென்சார் மூலம் தொழில்நுட்ப பின்னடைவு ஏற்பட்டதால் அவருக்கு கனவு கண்டார். ஒரே ஒரு பறக்கும் மடியில் முடிக்க, துரதிருஷ்டவசமாக அது கடந்த நிலையில் இருந்து கடைசி இனம் தொடங்கும் பார்க்க வேண்டும் என்று ஒரு மடியில் இருந்தது.\nபெர்னி ஆண்டின் இரண்டாவது வெற்றிகரமான வெற்றியைப் பெற்றார், பர்கே ஒரு பாதுகாப்பான ஐந்தாவது, ஆனால் பீட்டர் கிளேரருடன் தொடர்புக்கு ஒரு பிந்தைய-இனம் தண்டனையைப் பெர்னி இன்னும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதினார்.\nஆண்டின் இறுதி நிகழ்வானது, வெளியேறிய சாம்பியனான பீட்டர் பாடன், புர்கீவில் ஆறாவது இடத்தை பிடித்தது, மற்றும் பெரினி பிரச்சனையை நடுப்பகுதியில் போட்டியிடுவதுடன், அந்த தலைப்பு, அனைத்து வேகத்தாலும், தன்னிச்சையாகவும், ஒரு கடினமான பருவமாக இருந்தது.\nதொடக்கப் போட்டியின் துவக்கத்தில், பெடினிலிருந்து பெடோனின் மிகப்பெரிய அழுத்தத்தின் கீழ் முதலிடத்தை வைத்திருந்த பெரினி, கிம் பர்கே பெரிய களத்தில் இருந்தார், சாம்பியன் இரண்டாவது இடத்திற்கு ஆறு இடங்களைத் தேர்ந்தெடுத்தார், கடுமையாக அழுத்தம் கொடுத்தார். அவரது பிரமாதமான வேகம் கடைசியாக அவரை செலவு செய்த போதிலும், பீட்டர் கிளேரருடன் இரண்டு சந்திப்புகளை மேற்கொண்ட பின்னர், புர்க்கி இறுதியில் இந்த சம்பவத்திற்குப் பிந்தைய போட்டியை தண்டித்தார்.\nஆனாலும் அவர் தனது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார், மேலும் அவரது பிந்தைய ஓட்டப்பந்தயத்திற்கு முன்னதாகவே வரிசையில் ஐந்தில் ஒரு பங்கை அவர் அடைந்தார், மேலும் கிளாரிக்கு பின்னால் ஆறாவது இடத்தை அடைந்தார், அவர் ஆண்டின் சிறந்த ரவுண்டில் ஒருவராக இருந்தார் .\nஜொன் பெக் – ரேடியல் ஆஸ்திரேலியா கோப்பையில் தனது முதல் துவக்கத்தை உருவாக்கியவர் – NSW சூப்பர்ஸ்போர்ட்ஸ் முன்னணி ரன்னர் ஒரு மெக்கானிக்கல் க்ரெமிலுடன் ஐந்து லாப்ஸ் அடித்தார், இது ஒரு இரவில் எஞ்சின் எஞ்சின் மாற்றத்தை அடைய, அவர் அந்த நேரத்தில் நான்காவது இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்.\nஆல்டோஸ் மிட்செல்லின் செயல்திறன் அவரது அமர்வு போது சில பெரிய பூட்டுகள் காரணமாக ஒரு டயர் தோல்வியின் பின்னர் நிறைவு நிலைகளில் குழி சரிவு மீண்டும் தடுக்கப்படலாம் என்றாலும், திரும்பி JP டிரேக் கூட கட்டாய குழி நிறுத்தங்கள் கலவை இருந்தது. அவர்கள் கடைசியாக 11 FINISHERS என்ற வரிசையில் வகைப்படுத்தப்படுவார்கள்.\nஞாயிற்றுக்கிழமை பருவ முடிவில் புள்ளிகள் தலைவர் கிம் பர்கே தனது கன்னி சாம்பியன்ஷிப் பீப்பாயைத் தூக்கிப் பார்த்தபோது, அவர் பாதுகாப்பான விஷயங்களைப் புரிந்துகொள்வது தெளிவாகத் தெரிந்தது.\nகிறிஸ் பெரினி மற்றும் பீட்டர் பாடன் இடையேயான போரில் தொடர்ந்த போதிலும், ஜோடி ஏழு இடங்களில் 15 வது இடத்திற்கு முன்னால், தொடக்க கட்டத்தில் இருந்து ஜோடி கால்விரல்கள் தொடங்குகிறது.\nபின்னால் மிட்ச் நீல்சன் வலுவாக தூக்கிலிடப்பட்டார், அதே சமயத்தில் ஜான் பெக் சைமன் ஹாக்டார்டியை விட நான்காவது முன்னதாக இருந்தார்.\nபேடோன் மற்றும் பெரினி ஆகியோர் ரன் கீழே குழி சாலையில் தொடர்பை ஏற்படுத்தினர், இருவரும் சேர்ந்து தடுத்து நிறுத்தினார்கள், ஆனால் பெடோனின் சிறிய இடைவெளியைப் பொறுத்தவரையில் முதலில் வெளியேறினார் – பெரினி தனது பந்தயத்தில் ஒரு வெற்றியைக் கொண்டு நீண்ட காலம் தடுத்து நிறுத்தினார். சற்று ஒன்பது வெற்றியாளருக்காக, அவரது வார இறுதியில் குழி வழித்தடத்தை விட்டு வெளியேறிய பிறகு, ஒரு முற்றுப்புள்ளிக்கு வந்தார், பின்னால் சக்கரம் பூட்டப்பட்டது மற்றும் ஒரு சுழற்சியை 15 முறை சுழற்றுவதற்கு வழிவகுத்த ஒரு தொழில்நுட்ப தவறு – அது # 81 க்கான விளையாட்டு ஆகும்.\nஇறுதியில் பாதுகாப்பு காரை வெளியேற்றினாலும், ஓடுபாதைத் தலைவர் மிட்ச் நீல்சன் பின்னால் நிற்கவில்லை. பாதுகாப்பு கார் தலையீடு போது அவரது நிறுத்தத்தை செயல்படுத்த முடியவில்லை, அவர் பாதுகாப்பு கார் இழுத்து உடனடியாக குழி சரிவு கீழே வரிசையாக அவரது சாதகமாக இழக்க அமைக்கப்பட்டன, ஆனால் டோனி Haggarty ஒரு சுழற்சியில் மகன் சைமன் தவிர்க்க முயற்சி இரண்டு முதல் மறுதொடக்கம், பாதுகாப்பு கார் மீண்டும் ஒருமுறை குறுக்கிடுவதன் மூலம், பேக் வால்டன் பிராட் நீல்சன் கைவிடப்பட்டது.\nமுன்னாள் நடிகர் சைமன் ஹகார்டி, மைக்கேல் வைட்டிங், கிம் பர்கே மற்றும் பிராட் நீல்சன் ஆகியோர் இறுதி மூலைமுறையில் ரன் மீது முன்னோக்கி தொடர்பு கொண்டனர். அவரது போட்டியாளர்களின் உடனடி ஆச்சரியம்.\nபீட்டர் கிளேர், பீட்டர் கிளேர், ராக் ரோக்கி ஜான் பெக், பீட்டர் கிளேர் ஆகியோருடன் இணைந்து, இரண்டாவது முறையாக தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றார்.\nஅவரது கன்னிப் பட்டத்தை வென்றதன் விளைவாக, 2019 ஆம் ஆண்டு ரேடியல் ஐரோப்பிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து செலவுகளையும் பர்க் வழங்கினார், இது RAC சாம்பியன்களை ஐரோப்பாவில் தங்கள் நற்பெயரைத் தோற்றுவிக்கும் ஒரு விருதைப் பெற்றது – பீட்டர் பாடன் 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த ஐரோப்பிய வேகப்பந்து வீரர்களை அவரது வேகத்தில் திகைத்து நின்றவர்கள்.\nஎனவே, இது ஆஸ்திரேலிய கோப்பை பருவத்தின் பத்தாவது பருவத்திற்காக, பதினோராவது பருவத்தில் பாத்ரூஸ்ட் 12-மணி நேரத்தில் இன்னும் ஒருமுறை நடைபெறும், 2019 பருவத்தின் முதல் சுற்றுக்கு ஏற்கனவே உள்ள டிரைவர்களின் வலுவான பட்டியலைக் கொண்டது. சின்திட்டம், நவம்பர் 17, 2009 அன்று சிட்னி மோட்டார்ஸ்பார்ட் பார்க் நகரில் குறுக்கு-சிகரங்களில் ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் தலைப்பு உள்ளது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534761/amp", "date_download": "2020-06-01T00:18:12Z", "digest": "sha1:LZFZUFCRBIMOLGQHKOFBICSXP2Z545S5", "length": 12491, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Salem couple arrested for defrauding Rs 50 crores after doubling money in 100 days | 100 நாளில் பணம் இரட்டிப்பு எனக்கூறி ரூ50 கோடி மோசடி செய்த சேலம் தம்பதி அதிரடி கைது | Dinakaran", "raw_content": "\n100 நாளில் பணம் இரட்டிப்பு எனக்கூறி ரூ50 கோடி மோசடி செய்த சேலம் தம்பதி அதிரடி கைது\nசேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்எம்வி குரூப்ஸ் கம்பெனியை நடத்தி வந்தவர் மணிவண்ணன். தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், 100 நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாகவும் மற்றும் ஊறுகாய், மசாலா மற்றும் சமையல் எண்ணெய் வகைகளுக்கு பகுதி வாரியாக விநியோக உரிமை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்தனர். ஆனால், அவர் கூறியபடி யாருக்கும் பணத்தை கொடுக்கவ��ல்லை. இந்நிலையில், சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மணிவண்ணன் மீது ஏற்கனவே 2 மோசடி வழக்குகள் உள்ளது.\nஇதில் ஒருவர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவ்வழக்கில் மணிவண்ணன் முன்ஜாமீன் பெற்றார். மணிவண்ணன் மீது தொடர்ந்து புகார்கள் வரவே, கடந்த சில மாதங்களாகவே அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இதில், அவர் குவைத்தில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சேலம் வந்த மணிவண்ணன், குடும்பத்தினருடன் வீட்டில் தங்கவில்லை. தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியது போலீசாரின் ரகசிய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மணிவண்ணனையும், அவரது மனைவி இந்துமதியையும் போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 2 கார், 13 செல்போன், 10 பவுன் நகை, ரூ50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில், பணத்தை வைத்தே மோசடி செய்யும் தந்திரம் வெளியானது. டெபாசிட் செய்யும் பணத்தை, அவரது அலுவலக டேபிளில் பரப்பி வைத்துக்கொள்வார். அந்த பணத்தை அவர் பார்ப்பது போன்று, பல்வேறு கோணங்களில் அவரது மனைவி இந்துமதி ேபாட்டோ எடுப்பார். இதனை டெபாசிட் செய்பவர்களுக்கு அனுப்பி வைப்பார். இதனை பார்க்கும் பெடபாசிட்தாரர்கள் தங்களது பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள் என்று போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.\nஅதே நேரத்தில், அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் உள்ளது. இதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மணிவண்ணன், அவரது மனைவி இந்துமதி ஆகியோரை, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மணிவண்ணன் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ₹50 கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. அவரிடம் பணம் கொடுத்தவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.\nமதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\nபிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபலத்த காயங்களுடன் சடலம் மீட்பு,..டியூசன் மாஸ்டர் அடித்து கொலை\nதொடர் கொள்ளை; 2 பேர் கைது\nவிஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\nசெங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை\nகோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு\nதூத்துக்குடி தம்பதிக்கு 1.35 லட்சத்துக்கு விற்ற சிறுமி மீட்பு: தந்தை, நண்பர் உள்பட 4 பேர் கைது\nமனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து நல்லபாம்பால் இருமுறை கடிக்க வைத்தார்: கணவரிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்\nகுட்கா கடத்தல் வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-01T00:27:43Z", "digest": "sha1:UWTZE6HWYDM56ILCRKK5ETMQRAWYZUV5", "length": 10114, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மேலாட்சி அரசு முறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேலாட்சி அரசு முறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மேலாட்சி அரசு முறை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பே��்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமேலாட்சி அரசு முறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்து (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியா தகவல் சட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 (← இணைப்புக்கள் | தொகு)\nமுகலாயப் பேரரசு (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 26 (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜி (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 11 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசைமன் குழு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசியலமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nமேலாட்சி அங்கீகாரம் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nநேரு அறிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வட்டமேசை மாநாடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nடொமினியன் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்களம் மட்டும் சட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவைத்திலிங்கம் துரைசுவாமி (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 23, 2011 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 (← இணைப்புக்கள் | தொகு)\nகனடா நாள் (← இணைப்புக்கள் | தொகு)\nமுழு தன்னாட்சி சாற்றல் (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிப்சின் தூதுக்குழு (← இணைப்புக்கள் | தொகு)\nமேலாட்சி அரசு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசுச் சட்டம், 1935 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மேலாட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nமேலாட்சி அரசுமுறை (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசியலமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேசன்துறை தேர்தல் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nபருத்தித்துறை தேர்தல் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் நாடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலண்டன் சாற்றுரை (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுநலவாய இராச்சியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 (← இணைப்புக்கள் | தொகு)\nவிந்தியப் பிரதேசம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பேரரசின் கிரீடம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/11.%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-01T00:16:27Z", "digest": "sha1:RW5QPYPJXI75KHV3CMV45M4KKQXLFSAI", "length": 115080, "nlines": 141, "source_domain": "ta.wikisource.org", "title": "11.ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடியது - விக்கிமூலம்", "raw_content": "\n1 விநோத ரச மஞ்சரி\n1.1 வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்\n1.1.3 அதுகண்டு நீதிநெறிச் சோழன்...\n1.1.4 ஒட்டக்கூத்தர் ‘ஈட்டியெழுபது’ பாடியது முற்றியது.\nவித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]\nதந்துவாயர்கள்என்னும் செங்குந்தர்கள் (கைக்கோளர்கள) தங்கள் மரபிற் பிரபல வித்துவானாயிருந்த ஒட்டக்கூத்தரிடத்தில் ஒருநாள் வந்து, ‘ஐயா, கம்பர் வேளாளரைக் குறித்து ‘ஏரெழுபது’ம், வன்னியாரைக் குறித்துச் ‘சிலையெழுபது’ம் பாடினார்; பூர்வமே வைசியரைக் குறித்துச் சங்கத்தமிழாகிய ‘சிந்தாமணி’ முதலிய பஞ்ச காவியங்களுக்குள் ஒன்றான ‘சிலப்பதிகாரம்’ செய்யப்பட்டிருக்கின்றது; அன்றியும், ஔவையானவள் பந்தன் என்னும் வணிகன்மேல் ஓரந்தாதியும், ஐவேல்அசதி என்னும் யாதவன்மேல் ஒரு கோவையும் பாடினாள்; கம்பர் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரை இராமாயணமென்னும் மகாகாவியத்தில் ஆங்காங்கு எடுத்துரைத்தார்; இப்படிக்கெல்லாம் வைசியர், வேளாளர், வன்னியர், யாதவர் முதலானவர்கள் த���்தம் குலவளத்தைப் புலவர்கள் புகழ்ந்துரைக்கப் பாடல் பெற்றுச் சிறப்புற்றிருக்க, நம் ஜாதியார் பூஷணாதிகள் அணிவதற்குப் புண்ணியஞ் செய்யாத வறியவர் போல, அச்சிறப்பின்றியிருப்பது அழகோ நமது மரபைக் குறித்து நீவிராவது ஏதேனும் ஒரு பிரபந்தம் செய்யலாகாதா நமது மரபைக் குறித்து நீவிராவது ஏதேனும் ஒரு பிரபந்தம் செய்யலாகாதா’ என்ன, அவர் அது கேட்டு, ‘நீங்கள் விரும்பிய விஷயம் நல்லதுதான்’ என்ன, அவர் அது கேட்டு, ‘நீங்கள் விரும்பிய விஷயம் நல்லதுதான் பாமாலை சூட்டப்பெற்றவர்களைச் சாமானியராக நினைக்க வொண்ணாது பாமாலை சூட்டப்பெற்றவர்களைச் சாமானியராக நினைக்க வொண்ணாது மனிதர்களுட் சிலர் செத்தும் சாகாதவர்களாகவும், அனேகர் இருந்தும் செத்தவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்களிற் செத்துஞ்சாகாதவர்கள், உதாரகுணமுடையவர்களும், அதிசூரரும், வித்துவஜனர்களும், வித்துவான்கள் வாக்கினாற் பாடல் பெற்றவர்களும், பிறரிடத்தில் இரவாதாரும் முதலானவர்களே; அவர்கள் தமது பூதவுடம்பழிந்தும் புகழுடம்பழியாது வளர்தலால், செத்துஞ்சாகாதவர்களாவார்கள். இருந்துஞ்செத்தவர்கள் வறியரும், தீர்க்க ரோகஸ்தரும், கொண்ட மனைவிக்கஞ்சி விருந்தோம்பாதவரும், கல்லாத மூடரும், இரப்பவர்க்கு ஈயாதவரும், சுமையெடுத்துச் சீவிப்பவரும் முதலானவர்களே. இவர்கள் பூதவுடம்பழியப் புகழுடம்பு வளராமையால், இருந்துஞ் செத்தவர்களாவார்கள். புலவர்கள் வாக்கினாற் பாடல் பெற்றுச் செத்துஞ்சாகாதிருப்பவர்களும், பாடல் பெறாத மற்றவர்களும், உலகத்தில் மூவர்களாலும் மற்ற ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திவ்விய ஸ்தலங்களும், அது பெறாத சாதாரண ஸ்தலங்களும் போல்வார்கள்; மேலும், புருஷஜன்மமெடுத்தவன் தத்துவ ஞானியாகவாவது, வித்துவானாகவாவது, கீர்த்திமானாகவாவது, சுத்த வீரனாகவாவது, கவீஸ்வரர்களாற் பாடல் பெற்றவனாகவாவது மகிமையுற்றிரானாயின், கௌரவமும் பகுத்தறிவுமில்லாத மிருகத்துக்கு ஒப்பாவான், ஆகையால் பாடல்பெற வேண்டுவது ஆவசியகமே; ஆயினும் நம்மைக் குறித்துப் பிறர் பாடுவதன்றோ தகுதி மனிதர்களுட் சிலர் செத்தும் சாகாதவர்களாகவும், அனேகர் இருந்தும் செத்தவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்களிற் செத்துஞ்சாகாதவர்கள், உதாரகுணமுடையவர்களும், அதிசூரரும், வித்துவஜனர்களும், வித்துவான்கள் வாக்கினாற் பாடல் பெற்றவர்களும், பிறரிடத்தில் இரவாதாரும் முதலானவர்களே; அவர்கள் தமது பூதவுடம்பழிந்தும் புகழுடம்பழியாது வளர்தலால், செத்துஞ்சாகாதவர்களாவார்கள். இருந்துஞ்செத்தவர்கள் வறியரும், தீர்க்க ரோகஸ்தரும், கொண்ட மனைவிக்கஞ்சி விருந்தோம்பாதவரும், கல்லாத மூடரும், இரப்பவர்க்கு ஈயாதவரும், சுமையெடுத்துச் சீவிப்பவரும் முதலானவர்களே. இவர்கள் பூதவுடம்பழியப் புகழுடம்பு வளராமையால், இருந்துஞ் செத்தவர்களாவார்கள். புலவர்கள் வாக்கினாற் பாடல் பெற்றுச் செத்துஞ்சாகாதிருப்பவர்களும், பாடல் பெறாத மற்றவர்களும், உலகத்தில் மூவர்களாலும் மற்ற ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திவ்விய ஸ்தலங்களும், அது பெறாத சாதாரண ஸ்தலங்களும் போல்வார்கள்; மேலும், புருஷஜன்மமெடுத்தவன் தத்துவ ஞானியாகவாவது, வித்துவானாகவாவது, கீர்த்திமானாகவாவது, சுத்த வீரனாகவாவது, கவீஸ்வரர்களாற் பாடல் பெற்றவனாகவாவது மகிமையுற்றிரானாயின், கௌரவமும் பகுத்தறிவுமில்லாத மிருகத்துக்கு ஒப்பாவான், ஆகையால் பாடல்பெற வேண்டுவது ஆவசியகமே; ஆயினும் நம்மைக் குறித்துப் பிறர் பாடுவதன்றோ தகுதி நம்மை நாமே பாடிக்கொள்வது தகுதியா நம்மை நாமே பாடிக்கொள்வது தகுதியா அப்படிச் செய்தால், தன்னைத்தான் புகழ்ந்ததாக அல்லவோ முடியும் அப்படிச் செய்தால், தன்னைத்தான் புகழ்ந்ததாக அல்லவோ முடியும் பார்ப்பவர்களும் கேட்பவர்களும், ‘இஃதென்னை புதுமை பார்ப்பவர்களும் கேட்பவர்களும், ‘இஃதென்னை புதுமை வேளாளர் முதலானவர்கள் கம்பர் முதலியோராற் பாடப்பெற்றதைக் கண்டு, இவர்கள் தங்களைத் தாங்களே பாடிக்கொண்டார்களே வேளாளர் முதலானவர்கள் கம்பர் முதலியோராற் பாடப்பெற்றதைக் கண்டு, இவர்கள் தங்களைத் தாங்களே பாடிக்கொண்டார்களே இது ‘புலியைப் பார்த்துப் பூனை சூடிக்கொண்டது’ போல அல்லவோ இருக்கிறது இது ‘புலியைப் பார்த்துப் பூனை சூடிக்கொண்டது’ போல அல்லவோ இருக்கிறது’ என்று பரிகாசம் பண்ணமாட்டார்களா’ என்று பரிகாசம் பண்ணமாட்டார்களா\nகற்ற வர்க்கும் நலநி றைந்த கன்னி யர்க்கும் வண்மைகை\nஉற்ற வர்க்கும் வீர ரென்று யர்ந்த வர்க்கும் உலகையாள்\nகொற்ற வர்க்கும் உண்மை யான கோதில் ஞான சரிதராம்\nநற்ற வர்க்கும் ஒன்று சாதி, நன்மை தீமை யில்லையே.”\n-என்றபடி, ‘கற்றுணர்ந்த பூரண பண்டிதர்’களுக்கும், பருவம் நிறைந்த ��ன்னிகைகளுக்கும், கொடையாளர்களுக்கும், புறங்கொடாத வீரர்களுக்கும், உலகாளும் அரசர்களுக்கும், மெய்ஞ்ஞானிகளுக்கும் ஜாதிபேதம் இல்லையென்பதனாலும், தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே,’ என்பதனாலும், ‘சந்நியாசிக்கும் சாதி மானம் போகாது,’ என்பதனாலும், நீர் நம்மைக் குறித்துப் பாடுவது யுத்தமே அல்லது அயுத்தமன்று,’ என்றார்கள்.\nஒட்டக்கூத்தர் ‘உங்கள் இஷ்டப்படிக்குப் பாடினால் நமக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்’ என்று கேட்க, அவர்கள், ‘உனக்கு வேண்டிய திரவியம் கொடுப்போம்’ என்ன, இவர், ‘நமக்குத் திரவியத்திற்கு என்ன குறைவு’ என்று கேட்க, அவர்கள், ‘உனக்கு வேண்டிய திரவியம் கொடுப்போம்’ என்ன, இவர், ‘நமக்குத் திரவியத்திற்கு என்ன குறைவு சோழராஜன் கொடுத்த அளவிறந்த பாக்கியமிருக்கிறது; ஆதலால், நீங்கள் திரவியங்கொடுக்க வேண்டியதில்லை, என, அவர்கள் ‘பின்னை என்ன உனக்கு வேண்டுவதோ அதைச்சொன்னால், தடையின்றி நடத்துவோம்,’ என்ன, இவர், ‘ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொன்று விழுக்காடு எழுபது தலைச்சன் பிள்ளைத் தலைகளைப் பரிசாகக் கொடுத்தால், நமது ஆயுதமாகிய ஈட்டியைச் சுட்டி எழுபது பாட்டில் ஈட்டி எழுபது என ஒரு பிரபந்தஞ் செய்கிறோம்’ என்று சொல்ல, அவர்கள் எக்காலத்தும் தங்கள் செவியிற் கேளாத பயங்கரமான அந்தச் சொல்லைக் கேட்டபொழுது, திடுக்குற்று, ‘இஃதென்னை கோரம் சோழராஜன் கொடுத்த அளவிறந்த பாக்கியமிருக்கிறது; ஆதலால், நீங்கள் திரவியங்கொடுக்க வேண்டியதில்லை, என, அவர்கள் ‘பின்னை என்ன உனக்கு வேண்டுவதோ அதைச்சொன்னால், தடையின்றி நடத்துவோம்,’ என்ன, இவர், ‘ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொன்று விழுக்காடு எழுபது தலைச்சன் பிள்ளைத் தலைகளைப் பரிசாகக் கொடுத்தால், நமது ஆயுதமாகிய ஈட்டியைச் சுட்டி எழுபது பாட்டில் ஈட்டி எழுபது என ஒரு பிரபந்தஞ் செய்கிறோம்’ என்று சொல்ல, அவர்கள் எக்காலத்தும் தங்கள் செவியிற் கேளாத பயங்கரமான அந்தச் சொல்லைக் கேட்டபொழுது, திடுக்குற்று, ‘இஃதென்னை கோரம் ‘கூத்துப்பார்க்கப் போனவிடத்தில் பேய் பிடித்தது’ போலவும், ‘பிள்ளைவரத்துக்குப் போனவள் புருஷனைப்பறி கொடுத்தது’ போலவும் இருக்கிறதே ‘கூத்துப்பார்க்கப் போனவிடத்தில் பேய் பிடித்தது’ போலவும், ‘பிள்ளைவரத்துக்குப் போனவள் புருஷனைப்பறி கொடுத்தது’ போலவும் இருக்கிறதே இவர் நம்ம���ராயிருக்கிறாரென்று பாத்தியத்தைப் பற்றிப் பாட்டுப்பாட வேண்டுமென்று சகஜமாகக் கேட்டால், கொஞ்சமாவது இரக்கமில்லாமலும், தாக்ஷணியம் இல்லாமலும், ‘பாடலொன்றுக்கு ஒரு தலைவீதமாகக் கொடுக்கவேண்டும் என்று மனமிருந்தால், இப்படிச் சொல்வாரா இவர் நம்மவராயிருக்கிறாரென்று பாத்தியத்தைப் பற்றிப் பாட்டுப்பாட வேண்டுமென்று சகஜமாகக் கேட்டால், கொஞ்சமாவது இரக்கமில்லாமலும், தாக்ஷணியம் இல்லாமலும், ‘பாடலொன்றுக்கு ஒரு தலைவீதமாகக் கொடுக்கவேண்டும் என்று மனமிருந்தால், இப்படிச் சொல்வாரா பாடக்கூடாதென்ற எண்ணத்தைக் கொண்டல்லவோ, ஏடாகூடக்காரனுக்கு வழியெங்கேயெனில் போகிறவன் தலைமேலே, என்பார்போல அகடவிகடம் பேசுகிறார் பாடக்கூடாதென்ற எண்ணத்தைக் கொண்டல்லவோ, ஏடாகூடக்காரனுக்கு வழியெங்கேயெனில் போகிறவன் தலைமேலே, என்பார்போல அகடவிகடம் பேசுகிறார் இதற்கு என்ன உத்தரஞ் சொல்லுகிறது இதற்கு என்ன உத்தரஞ் சொல்லுகிறது’ என்று ஒன்றுந் தோன்றாமல் மரம்போல அசைவற்று மௌனமாயிருந்தார்கள்.\nஒட்டக்கூத்தர், ‘நாம் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒன்றுஞ் சொல்லாமல் இருக்கிறதென்னை’ என,அவர்கள், ‘ஐயா, செல்வம் சொல்லுக்கஞ்சாது, என்பதற்குச் சரியாய்க் கேட்க உமக்கு நாக் கூசவில்லை; மறுமொழி சொல்ல எங்களுக்கும் நாவெழவில்லை; என் செய்வோம்’ என,அவர்கள், ‘ஐயா, செல்வம் சொல்லுக்கஞ்சாது, என்பதற்குச் சரியாய்க் கேட்க உமக்கு நாக் கூசவில்லை; மறுமொழி சொல்ல எங்களுக்கும் நாவெழவில்லை; என் செய்வோம் நம்முடைய மரபின் மகிமை விளங்கும்படி பாடற்பாட வேண்டுமென்று நாங்கள் உம்மைப் பிரார்த்தித்தவிடத்தில் தலை கொடுக்க வேண்டுமென்கிறீர் நம்முடைய மரபின் மகிமை விளங்கும்படி பாடற்பாட வேண்டுமென்று நாங்கள் உம்மைப் பிரார்த்தித்தவிடத்தில் தலை கொடுக்க வேண்டுமென்கிறீர் பாட்டுக்காகத் தலை கொடுத்தவர்களார் கேவலம் அசாத்தியத்திற் கொண்டுவந்து விட்டீரே’ என்றார்கள். அதற்கு இவர், புன்சிரிப்புச் சிரித்து, ‘என்ன காணும்’ என்றார்கள். அதற்கு இவர், புன்சிரிப்புச் சிரித்து, ‘என்ன காணும் ‘ஆனைமேலேறுவேன்; வீரமணி கட்டுவேன்; அகப்பட்ட பெயர்களைத் தலையை உடைப்பேன்,’ என்கின்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்குள்ள தைரியமும், ‘ஆராவது என்னைத்தூக்கிமாத்திரம் பிடிப்பார்களானால், நான் பிணக்காடாக வெட்���ுவேன்,’என்ற முடவனுக்குள்ள வீரமுங் கூட உங்களுக்கில்லையே ‘ஆனைமேலேறுவேன்; வீரமணி கட்டுவேன்; அகப்பட்ட பெயர்களைத் தலையை உடைப்பேன்,’ என்கின்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்குள்ள தைரியமும், ‘ஆராவது என்னைத்தூக்கிமாத்திரம் பிடிப்பார்களானால், நான் பிணக்காடாக வெட்டுவேன்,’என்ற முடவனுக்குள்ள வீரமுங் கூட உங்களுக்கில்லையே ஆர் தலைகொடுப்பார்கள் என்கிறீர்களே குமணராஜன் காட்டிற்போயிருக்கும் பொழுது அவன் தம்பியாகிய அமணராஜன் மாச்சரியத்தால், ‘என் தமயன் தலையைக் கொண்டு வருகிறவர்க்குக் கோடி பொன் கொடுக்கிறேன்,’ என்று சொன்ன சமயத்தில், ஒருவித்துவான் குமணன் மேற் கவி பாடிக்கொண்டு போய்ப் பரிசுகேட்க, அவன், ‘நான் செல்வமுடையவனாயிருந்த அக்காலத்தில் வரவில்லை; வறியவனாயிருக்கின்ற இக்காலத்தில் நீர் வறுமையினால்மெலிவுற்று வந்தடைந்தீர்; ஆயினுமென்ன என் தலையைக் கொய்துகொண்டுபோய் அமணனிடத்திற் கொடுத்து, அவன் அதற்காகக் குறித்த திரவியத்தை வாங்கி, உமது வறுமையை நிவர்த்தி செய்து கொள்ளும்,’ என்னும் கருத்தையுள்ளடக்கி,\n“அந்தநாள் வந்திலை யருங்கவிப் புலவோய்\nஇந்தநாள் வந்தெனை நொந்துநீ யடைந்தாய்\nதலைதனைக் கொடுபோய்த் தம்பிகை கொடுத்தவன்\nவிலைதனைப் பெற்றுன் வெறுமைநோய் களையே”\n-என்று ஓர் அகவற்பாடி, தன் உடைவாளையும் அப்புலவர் கையிலெடுத்துக் கொடுக்கவில்லையா ஒரு வணிகனுக்காகப் பழையனூரில் வேளாளர் எழுபது பெயர் தங்களுயிரைக் கொடுத்துச் சத்தியத்தை நிலைநிறுத்தவில்லையா ஒரு வணிகனுக்காகப் பழையனூரில் வேளாளர் எழுபது பெயர் தங்களுயிரைக் கொடுத்துச் சத்தியத்தை நிலைநிறுத்தவில்லையா இந்தப் பிரதேசத்திலேயே கொஞ்சகாலத்திற்குமுன் ஓர் ஊரில் நிறையேரியில் அலையடிக்க, அதன் கரையில் கொஞ்சம் மண் கரைந்தோடினதை அருகிலிருந்த ஓருழவன் கண்டு ‘இனி இரண்டொரு நிமிஷஞ் சும்மாவிருந்தால் கரையுடைந்துபோம்,’ என்றும், ‘இந்த இடத்தை மண்ணை வெட்டிப் போட்டு அடைத்துப் பலப்படுத்துவோமென்றால் அவ்வளவு அவகாசத்திற்கு இடமில்லை, ஆதலால், முதலுக்கே மோசம் வரும்,’ என்று நினைத்துப் பரிதபித்துத் தன்னுடன் உழவுத்தொழில் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, ‘நீ இந்தத் தர்ம சங்கடமான தருணத்தில் முன்பின் யோசனை பண்ணாமல் என்னை வெட்டியெடுத்து அந்த உடைவாயிற் போட்டு அடை,’ என்���ு சொல்ல, அவன் அப்படியே மண்வெட்டியினால் அவனை இரு துண்டாக வெட்டிப் போட்டு அடைக்கவில்லையா இந்தப் பிரதேசத்திலேயே கொஞ்சகாலத்திற்குமுன் ஓர் ஊரில் நிறையேரியில் அலையடிக்க, அதன் கரையில் கொஞ்சம் மண் கரைந்தோடினதை அருகிலிருந்த ஓருழவன் கண்டு ‘இனி இரண்டொரு நிமிஷஞ் சும்மாவிருந்தால் கரையுடைந்துபோம்,’ என்றும், ‘இந்த இடத்தை மண்ணை வெட்டிப் போட்டு அடைத்துப் பலப்படுத்துவோமென்றால் அவ்வளவு அவகாசத்திற்கு இடமில்லை, ஆதலால், முதலுக்கே மோசம் வரும்,’ என்று நினைத்துப் பரிதபித்துத் தன்னுடன் உழவுத்தொழில் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, ‘நீ இந்தத் தர்ம சங்கடமான தருணத்தில் முன்பின் யோசனை பண்ணாமல் என்னை வெட்டியெடுத்து அந்த உடைவாயிற் போட்டு அடை,’ என்று சொல்ல, அவன் அப்படியே மண்வெட்டியினால் அவனை இரு துண்டாக வெட்டிப் போட்டு அடைக்கவில்லையா உதார புருஷனுக்குப் பொருளும் சுத்தவீரனுக்குப் பிராணனும் திரணமாத்திரந்தானே உதார புருஷனுக்குப் பொருளும் சுத்தவீரனுக்குப் பிராணனும் திரணமாத்திரந்தானே இஃது ஓரதிசயமா தலைகொடுக்கிறதென்பது நம்முடைய குலத்தாருக்கு விஷயமேயன்று; நம் முன்னோர்கள் உயிரை விடுவதற்கு அஞ்சாத அதிசூரர்களாயிருந்தார்கள் என்பதையும் நீங்கள் கேள்விப்படவில்லையா புலியானது பூனையாய்விட்டது போல, இப்படி அதைரியப்பட்டுப் பின்வாங்குவீர்களாகில், உங்களுக்குப் பாடல்வேண்டும் என்னும் இச்சை ஏன் உண்டாயிருக்கின்றது புலியானது பூனையாய்விட்டது போல, இப்படி அதைரியப்பட்டுப் பின்வாங்குவீர்களாகில், உங்களுக்குப் பாடல்வேண்டும் என்னும் இச்சை ஏன் உண்டாயிருக்கின்றது அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள்,’ என, அவர்கள், ‘நம்முடைய முன்னோர்கள் அதிசூரர்களாயிருந்தார்கள் என்றீரே அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள்,’ என, அவர்கள், ‘நம்முடைய முன்னோர்கள் அதிசூரர்களாயிருந்தார்கள் என்றீரே எப்படி’ என, ஒட்டக்கூத்தர் சொல்லுகிறார்:\n பூர்வம் மிக்க கல்வியும், தக்க செல்வமும், ஜீவகாருணியமும், அழகும், ஆண்மையும், சற்சன சவகாசமும், நீதி கோடாமையும், பொறுமையுமுடையவனாய் அரசாண்டிருந்த நீதிநெறிச் சோழன் காலத்தில், ஒருவிதத்திலும் குறையாத வல்லமையுடையான் என்னும் காரணத்தால், ‘வல்லான்’ என்று பெயர்பெற்ற ஒரு வீரனிருந்தான். அவனோ, மற்றவர்களைப்போ��� நாடுகள் ஊர்களில் வசிக்கின்றவனல்லன். கம்பம் என்னும் கிராமத்தில் ஏரியைப் பார்க்கிலும் மிகவும் பெரிதாய் எக்காலத்திலும் வற்றாத சமுத்திரம்போல அதிக ஆழமாகிய ஓரேரி நடுவில் அடிமுதல் நுனிவரையில் ஒரே அளவாகத் திரண்டு ஜலத்திற்குமேல் நூறடியுயரம் நீண்டு ஆளேறக்கூடாமல் வழுவழுப்பாயிருக்கின்ற பிரமாண்டமான இருப்புஸ்தம்பங்களை நாட்டி, அந்த ஸ்தம்பங்களின்மேல் இருப்புத்தூலங் கிடத்தி, அதன்மேல் இருப்புலக்கைகள் நிரைத்து, அவைகளின்மேல் இருப்புத்தகடு பரப்பி, அத்தகடுகளை இருப்பாணிகளால் தைத்து, அவ்விடத்தில் மகாமேருவும் இணையன்று என்று எண்ணும்படி கற்பாந்தகாலம் அழியாத அதியுன்னதமாகிய மூன்றடுக்கு உப்பரிகை சமைத்து, உப்பரிகையைச் சுற்றிப் பலவகையான காய்கனிகள் தேமலர்களைத் தருகின்ற செடி கொடி மரங்கள் நெருங்கியதாய், மயில்கள் குயில்கள் கிளிகள் பூவைகள் முதலிய பலவகைப் பறவைகளும் ஆடிப்பாடிக் கூவிக் கொஞ்சி விளையாடுவதாய், கோடை காலத்திலும் தண்ணென்று நிழலார்ந்த ஓர் இளஞ்சோலையை உண்டாக்கி, அச்சோலைக்குச் சூத்திரத்தின் வழியாக அவ்வேரி நீர் பாய்ச்சி, அதை அபிவிர்த்தியாம்படி செய்து, தேவர்களுடைய சுவர்க்கம் போல விளங்குகின்ற உசிதமான அந்த ஸ்தானத்தில், அவன் தனக்கு வேண்டிய ஆடுகள் மாடுகள் பசுக்கள் கன்றுகளும் வஸ்திராபணங்களும் வீட்டுத் தட்டு முட்டுகளும் சகலவிதத் தானிய தவசங்களும் மற்றும் அளவிறந்த திரவியங்களும் குபேரனைப்போலக் குறைவில்லாமற் சேகரித்து வைத்துக்கொண்டு, எவ்வளவும் சத்துரு பயமின்றி, ஒருவரும் தனக்குச் சமானமில்லையென்னும்படி நெடுநாள் வாழ்ந்திருந்தான்.\nஅவனிடத்திற் ‘சரகேசரி, சக்கரகேசரி என்ற இரண்டு புரவிகளும், ஒரு வஜ்ரவாளும், வஜ்ரகதையும், வஜ்ரகவசமும் இருந்தன.★\n[★ ‘சரகேசரி’ என்பது, கேசரமார்க்கத்தில் அம்புவிட்டாற் போல வேகமாய்ச் செல்வது. ‘சக்கரகேசரி’ என்பது, அம்மார்க்கத்தில் சக்கரம் போலச் சுழன்று செல்வது. ‘வஜ்ரவாள்’ இரும்பு முதலிய லோகங்களையெல்லாம் துணித்தெறிவது. ‘வஜ்ரகதை’ அதாவது தண்டம். கோட்டைகளின் கற்கதவு முதலானவைகளையும் உடைத்தெறிவது; ‘வஜ்ரகவசம்’ அம்பு குண்டு முதலியவைகள் பட்டுருவாமல் அவைகள் பொடிப்பொடியாய்ப் போக உடலைக்காப்பது.]\nஅவன் நாள்தோறும் இராக்காலத்தில் நல்ல நடுநேரத்தில் அந்தக் கவசத்���ை உடலில் தரித்து, வஜ்ரவாளையும் கையிலேந்திச் சரகேசரி சக்கரகேசரிகளில் ஒன்றன் மேலேறி, அதிவேகமாக அதை ஆகாசமார்க்கத்திலேயே நடத்திக்கொண்டு போய், அரசர்களுடைய கோட்டை கொத்தளங்களையெல்லாம் அனாயாசமாகத் தாண்டிச்சென்று வாயில்களில் இட்டிருக்கும் கற்கதவு இருப்புக்கதவுகளை அக்கதையினால் அடித்து உடைத்துத் தூள்தூளாக்கி உட்புகுந்து, எதிர்த்தவர்களை வஜ்ரவாளுக்கு இரைகொடுத்து, அவர்கள் பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டுச் சூறையாடி ஸ்திரீகளையும் சிறைபிடித்துக் கொண்டு போவான். அவருடைய உபத்திரவம் எப்படிப்பட்டவர்களுக்கும் எங்கும் தலைவைத்துப் படுக்கக் கூடாது. இவ்வாறு வெகுநாளாய் நடந்து வருகையில், மேற்சொல்லிய சோழாஜன், ‘இந்த யமராக்ஷசனைப் பிடித்துச் சிறைசெய்யலாமென்று பார்த்தால் அகப்படுகின்றவனாயில்லையே இவனுடன் ஆர் போராட வல்லவர்கள் இவனுடன் ஆர் போராட வல்லவர்கள் அம்புகள் குண்டுகள் முதலானவைகளைப் பிரயோகித்தாலும் பயன்படவில்லை அம்புகள் குண்டுகள் முதலானவைகளைப் பிரயோகித்தாலும் பயன்படவில்லை இவனையும் ஜயிக்கக்கூடுமா இந்தப் பாதகன் ஏழரையாண்டுச் சனிபோலத் தோன்றினானே இவனை அடக்கத்தக்க உபாயந்தான் என்னை இவனை அடக்கத்தக்க உபாயந்தான் என்னை உங்களில் எவர்களாயினும் வல்லானை வெல்ல வல்லவர்களிருந்தால் புறப்படுங்கள் பார்ப்போம் உங்களில் எவர்களாயினும் வல்லானை வெல்ல வல்லவர்களிருந்தால் புறப்படுங்கள் பார்ப்போம்’ என்று தன் சபையிலுள்ள சேனாவீரர்களை நோக்கி அதிக துக்கத்துடன் சொன்னான்.\nஅப்பொழுது அங்கிருந்த அதிரதர் முதலாகிய ரதவீரர், யானைவீரர், குதிரை வீரர், வாள் வீரர், வேல் வீரர்களும் குடர் குழம்பிச் சிங்க சொப்பனங்கண்ட யானைபோலக் கைகால் விதிர்விதிர்க்க, ‘அடா, அப்பா வல்லானை வெல்ல வல்லவர்களும் உண்டா வல்லானை வெல்ல வல்லவர்களும் உண்டா கடல் முழுதுங் கவிழ்ந்து குடிக்கலாமா கடல் முழுதுங் கவிழ்ந்து குடிக்கலாமா வடவாக்கினியை வாய்நீரால் அவிக்கலாமா மலையை மயிர் முனையால் தொளைக்கலாமா அவன் பெயரைச்சொன்னாலும், அழுத பிள்ளையும் வாய் மூடுமே அவன் பெயரைச்சொன்னாலும், அழுத பிள்ளையும் வாய் மூடுமே அவன் வானத்தையும் வில்லாக வளைப்பான்; மணலையுங் கயிறாகத் திரிப்பான். ஆதலால், அவனை வெல்வது அசாத்தியம் அவன் வானத்தையும் வில்லாக வளைப்��ான்; மணலையுங் கயிறாகத் திரிப்பான். ஆதலால், அவனை வெல்வது அசாத்தியம் அசாத்தியம்\n‘ஆற்காட்டிலே சண்டையானால் சந்த மாமா,\nஅடுப்பங்கரையில் ஒளிந்திருப்போம் சந்த மாமா;\nவேலூரிலே சண்டையானால் சந்த மாமா,\nவேலிப்புறத்தில் ஒளிந்திருப்போம் சந்த மாமா’\nஎன்று அஞ்சி ஓடுகின்ற நபுஞ்சகர்களைப்போலப் பின்னிட்டார்கள்.\nஅத்தருணத்தில் நம்மவர்களாகிய செங்குந்தர்களிற் சூரன் முதலிய பதினெட்டுப்பெயர்கள், தங்கள் தலைவனாகிய அதிசூரன் என்பவனுடனே உக்கிரமாய் எழுந்து, காயமென்ன கற்கண்டா உயிரென்ன தித்திப்பாஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு,’ என்று அட்டகாசஞ் செய்து அந்த ராஜசபை கிடுகிடென்று அதிரச் சிங்கம்போலக் கர்ச்சித்து நின்று அரசனை நோக்கி, ‘மகா பிரபு நீரெவ்வளவும் அஞ்சவேண்டா; உம்முடைய தயையைத் தலைமேல் தாங்கிக்கொண்டு நாங்கள்போய் ஒருவாரத்திற்குள்ளே அவசியம் அந்தப் பொல்லானாகிய வல்லான் தலையைக் கொண்டு வருகிறோம். கொண்டுவராமற் போனால், தாய் தந்தையர்களைக் கொலைசெய்தாவர்களும், சினேகத்துரோகஞ் செய்தவர்களும், குருமொழி கடந்தவர்களும், நம்பி அடுத்தவர்களைக் கைவிட்டவர்களும், உண்ணுஞ்சோற்றில் நஞ்சுகலந்தவர்களும், பெரியோரைத் தூஷித்தவர்களும், மனைவியைப் பிறர்பால் விடுத்துஞ் சீவனஞ்செய்பவர்களும் போகுங்கதியிற் போகக் கடவோம்’ என்று பிரதிக்கினை செய்தார்கள். நீதிநெறிச்சோழன் சந்தோஷப்பட்டு, ‘அப்படியே அவனை வென்று வரக்கடவீர்கள்,’ என்று அவர்களுக்கு மரியாதைசெய்து உத்தரவு கொடுத்தனுப்ப, அப்பதினெட்டுப் பெயர்களும் புறப்பட்டுப்போய், இராத்திரியில் வல்லானுக்கு வாசஸ்தலமாகிய ஏரியருகிற் சேர்ந்து, ‘அம்மம்ம’ என்று பிரதிக்கினை செய்தார்கள். நீதிநெறிச்சோழன் சந்தோஷப்பட்டு, ‘அப்படியே அவனை வென்று வரக்கடவீர்கள்,’ என்று அவர்களுக்கு மரியாதைசெய்து உத்தரவு கொடுத்தனுப்ப, அப்பதினெட்டுப் பெயர்களும் புறப்பட்டுப்போய், இராத்திரியில் வல்லானுக்கு வாசஸ்தலமாகிய ஏரியருகிற் சேர்ந்து, ‘அம்மம்ம இதைப் பார்க்கவும் பயமாயிருக்கிறதே அந்தச் சண்டாளன் மற்றவர்களைப் போல நாடுகள் ஊர்களில் வாசஞ்செய்யலாகாதா அவ்விடங்களிலிருந்தால் தனக்கு அபாயம் வருமென்று நினைத்தாலும், காடுகள் மலைகள் குகைகளிலாவத மறைவாய் வசிக்கலாமே அவ்விடங்களிலிருந்தால் தனக்கு அபாயம் வருமென���று நினைத்தாலும், காடுகள் மலைகள் குகைகளிலாவத மறைவாய் வசிக்கலாமே அங்குஞ் சேராமற் பாதளத்தை ஊடுருவியிருக்கின்ற இந்த ஏரியைத் தேடி வந்து, இதன் மத்தியில் அழிவில்லாத வீடு கட்டிக் கொண்டிருக்கிறானே அங்குஞ் சேராமற் பாதளத்தை ஊடுருவியிருக்கின்ற இந்த ஏரியைத் தேடி வந்து, இதன் மத்தியில் அழிவில்லாத வீடு கட்டிக் கொண்டிருக்கிறானே இவ்வேரியோ, இலேசானதல்லவே கொஞ்சம் குறைய நூறு புருஷபாகம் ஆழ்ந்திருக்கின்றதே இதில் எப்படி இறங்குவது நீந்திச் செல்வோம் என்றாலும், கண்ணுக்கெட்டாத வெகுதூரம் விசாலமுடையதாகையாற் காலோய்ந்து போமே’ என்றுநினைத்து, ‘இவ்விடத்திற் படவாவது தெப்பமாவது கிடைக்குமா’ என்றுநினைத்து, ‘இவ்விடத்திற் படவாவது தெப்பமாவது கிடைக்குமா’ என்று தேடியும் கிடையாமையாலும், தெப்பங்கட்டுகிறதற்குச் சமீபத்தில் கம்புகழிகளைக் காணாமையாலும் ‘வேறென்ன செய்கிறது’ என்று தேடியும் கிடையாமையாலும், தெப்பங்கட்டுகிறதற்குச் சமீபத்தில் கம்புகழிகளைக் காணாமையாலும் ‘வேறென்ன செய்கிறது\n ‘எப்படியும் முன்வைத்த காலைப் பின்வைக்கலாகாது,’ என்று தங்களுக்குள் எட்டுப் பெயர்களை வெட்டித் தெப்பமாகச் சேர்த்து அவர்கள் தோள்களைத் துணித்துத் தெப்பமரத்தின் குறுக்குக் கழிகளாக இணைத்து, குடல்களைப் பிடுங்கிக் கயிறாகத் திரித்து இறுக்கித் தெப்பங் கட்டி, ஏரி நீரிற்போட்டு மிதக்கப்பண்ணி, அப்பிணத் தெப்பத்தின்மேற் பத்துப் பெயரேறி நடத்திக் கொண்டுபோய், இருப்பு ஸ்தம்பத்தைக் கிட்டி, அதன்மேல் தொத்தியேற, அஃது ஏறக்கூடாமல் வழுவழுக்கின்றது கண்டு, அந்த வழுவழுப்பை மாற்றுகிறதற்கு ஏழுபெயர்களை வெட்டி,அவர்கள் இரத்தத்தை வாரிக் கம்பத்தின்மேல் இறைத்தார்கள். இரத்தம் களிப்புடையதாகையால், அது கம்பத்தில் ஒட்டிக்கொண்டு அவ்வழுவழுப்பைச் சிறிது மாற்றினவளவில், மூன்று பெயர்கள் சரக்கு மரமேறுகிறவர்களைப் போலத் தங்கள் உத்தரீயத்தைக் கம்பத்தில் அடிக்கடி சுற்றி அதன்மேல் அடிவைத்து இலகுவாய் ஏறிப்போய்ச் சூரன், அதிசூரன் என்கிற இரண்டு பெயர்கள் வல்லான் படுக்கையறையிற் புகுந்தார்கள். ஒருவன் குதிரை இலாயத்திற் போனான். அவனைக் குதிரைகளிலொன்று கண்டு மருண்டு, முன்னங்கால் பின்னங்கால்களிற் கட்டப்பட்ட அகாடிபிச்சாடிக்கயிறு தொடுத்திருந்த முளைகளைப் பிடுங்கிக் கொண்டு, இடி இடித்தது போல உரக்கக் கனைத்து, இங்குமங்கும் ஓடத் தலைப்பட்டது. அந்த அரவத்தால், அங்கே உடம்பு தெரியாமற் பிணம் போலக் கிடந்து தூங்கின குதிரைக்காரன் மருண்டு விழித்தெழுந்து, பரபரப்பாக ஓடிப்போய்க் குதிரையைப் பிடித்துச் சமாளிக்கப் பண்ணித் திருப்பிக்கொண்டு வருவதறிந்து, இலாயத்திலிருந்த நம்மவன், தன்னைக் குதிரைக்காரன் கண்டாற் சந்தேகப்படுவானென்று அக்குதிரைக்குப் படுக்கை போட்டிருந்த புல்லுக் குப்பையின் கீழேபோய்ப் பதுங்கியிருந்தான். அவனிருப்பதை அறியாமற் குதிரைக்காரன் குதிரையைக் கொண்டு வந்து அவ்விடத்தில் நிறுத்தித் தூக்கமயக்கத்தில் முளையை அவன் முதுகின்மேல் வைத்து ஆழ அடித்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டான். முளை நம்மவன் முதுகில் தைத்து மார்பில் உருவினதனால் அவன் இறந்து போனான்.\nமுன் படுக்கையறையிற் போன இருவரும் அங்கே அனேக சூரியர் உதயமானாற்போலச் சுடர்விட்டெரிகிற கிளைவிளக்குத் தேர்விளக்குக் காளவிளக்குகளையும், வரிசை வரிசையாகச் சுவர்முழுவதும் நிறைந்திருக்கின்ற நிலைக்கண்ணாடிகளையும், விதவிதமான சித்திரப் படங்களையும், வீணை தம்புரு மிருதங்கம் முதலாகிய பற்பல வாத்தியக் கருவிகளையும், இந்திர விமானம்போல நவரத்தினமயமாய் இலங்குகின்ற உன்னதமாகிய சப்பிர மஞ்சத்தையும், அதன் மேற்பக்கத்தில் விசாலமாயிருக்கின்ற அழகான சரிகை விதானத்தையும் அதைச்சுற்றிக் கட்டிய பல வர்ண ஜாலர்களையும், முத்துக் குச்சுகளையும், நாற்புறத்திலும் அடிவரையில் தொங்கவிடப்பட்டு உட்புறத்திலுள்ள விசித்திரங்களையெல்லாம் விசதமாகத் தெளிந்த கண்ணடி போலக் காட்டுகின்ற மெல்லிதான ரவை சல்லாத்திரையையும், கட்டிலின்மேல் மயிர் அன்னத்தூவி பஞ்சு முதலியவற்றால் தைத்து இட்டிருக்கும் ஐந்தடுக்கு மெத்தையையும், அதன்மேற்போட்டடிருக்கும் விலையுயர்ந்த முகமல் திண்டு தலையணைகளையும், கட்டிலைச்சுற்றி அணியணியாய் நிறுத்தியிருக்கும் நாநாவிதச் சூத்திரப் பிரதிமைகளையும், அவைகளிற்சில சாமரை போடுவதையும், சில ஆலவட்டம் அசைப்பதையும், சில எக்காளமூதுவதையும், சில பேரிகே முழக்குவதையும், சில படைவீரர் போல நிரைநிரையாய் வருவதையும், சில அவைகளுக்கெல்லாம் முன்னே தளகர்த்தர் போலக் குதிரையேறி வருவதையும், சில துப்பாக்கி முதலிய ஆயுதங்களைக் கொண்டு யுத்த பாவனை காண்பிப்பதையும், சில மத்தளங்கொட்டுவதையும், சில தாளம் போடுவதையும், சில வீணை வாசிப்பதையும், சில நடனஞ்செய்வதையும், அருகில் தங்கத் தாம்பாளங்களில் அடுக்கடுக்காய் வைத்திருக்கும் போளி, சுகியம், லட்டு முதலாகிய பலகாரங்களையும், பொற்செம்புகளில் பசுவின் பாலைக் கறந்து கற்கண்டு போட்டுக் காய்ச்சி நிரப்பி வைத்திருப்பதையும், மரகத் தட்டுகளிற் சீவிய வாசனைப் பாக்குடனே விதவிதமாக மடித்து வைத்த வெற்றிலைச் சுருள்களையும், பவளவள்ளத்தில் வைத்திருக்கும் கர்ப்பூரம், சாதக்காய், ஏலம், கிராம்புகளையும், வஜ்ரக் கரண்டகங்களில் நிறையத் திணித்து வைத்திருக்கும் முத்துச் சுண்ணாம்பையும், மாணிக்கக் கிண்ணத்தில் அத்தர் புனுகு ஜவ்வாது கலந்து குழைத்து வார்த்து வைத்திருக்கும் கலவைச்சந்தனக் குழம்பையும், நவரத்தினமயமாகிய கழுத்து நீண்ட செம்பில் நிரப்பியிருக்கும் விலையுயர்ந்த பன்னீரையும், வாயகன்ற தங்கத் தட்டுகளிற் சித்திர விசித்திரமாகத் தொடுத்து வைத்திருக்கும் பரிமளப் பூச்செண்டுகளையும், தலைமாட்டில் அந்தக் கட்டிலின் கிட்ட வைத்திருக்கும் கோமேதகத் தம்பலப் படிக்கத்தையும், அந்த மஞ்சத்தின்மேற் காஷ்மீரப்பொற்சிகைப் பூஞ்சால்வையை நெடுக விரித்துச் சொகுசாகப் போர்த்துக்கொண்டு போக தேவேந்தரனைப் போல வல்லான் படுத்திருக்கிறதையும், அவன் பக்கத்தில் இந்திராணி தேவி போல அதிரூப சௌந்தரியமுடைய ஒரு பெண் திவ்வியமாக வஸ்திராபரணங்களால் தன்னை அலங்கரித்துச் சுகந்த சந்தனாதி பரிமள திரவியங்களைத் தரித்து, வெகுதூரம் கமகமவென்று மணக்கின்ற மலர்மாலை சூடி, ஒயிலாகச் சயனித்திருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.\nமற்றும் அங்குள்ள அதிசயங்களையெல்லாம் நோக்கிக் கண்களித்து, ‘இந்தப் படுக்கையறை சமைத்திருக்கிற விசித்திரமும், இதைச் சோடித்திருக்கிற சோடிப்பும் எங்கேயுண்டு’ என்று தங்களுக்குள்ளே நினைத்து, வல்லானுக்குச் சமீபத்திற்போய், அவனை, ‘அடா முண்டை மகனே, உனக்கு இவ்வளவு பாக்கியமும் எங்கிருந்து கிடைத்தது’ என்று தங்களுக்குள்ளே நினைத்து, வல்லானுக்குச் சமீபத்திற்போய், அவனை, ‘அடா முண்டை மகனே, உனக்கு இவ்வளவு பாக்கியமும் எங்கிருந்து கிடைத்தது நீ எத்தனையோ பெயர்களை நாள்தோறும் கண் கலக்கம் கொள்ளும்��டி அடித்துப் பறித்து ஆரவாரம் கண்டவல்லவா நீ எத்தனையோ பெயர்களை நாள்தோறும் கண் கலக்கம் கொள்ளும்படி அடித்துப் பறித்து ஆரவாரம் கண்டவல்லவா நீ இப்போது ஒன்றுமறியாதவன் போல அமைதியாகக் கும்பகருணனைப் பார்க்கிலும் பெருந்தூக்கம் தூங்கிறையே நீ இப்போது ஒன்றுமறியாதவன் போல அமைதியாகக் கும்பகருணனைப் பார்க்கிலும் பெருந்தூக்கம் தூங்கிறையே உனக்கு வெட்கமில்லையா நீ கெட்ட கேட்டுக்கு இத்தனை போகமா’ என்று வைது, இனித் தாமதிக்கலாகாது’ என்று வைது, இனித் தாமதிக்கலாகாது தாமதித்தாற் பொழுது விடிந்துபோம்; அப்புறம் இவனை ஆராலும் வெல்லமுடியாது தாமதித்தாற் பொழுது விடிந்துபோம்; அப்புறம் இவனை ஆராலும் வெல்லமுடியாது’ என்று அதிசூரன், வல்லான் மார்பின்மேற் பிரமராக்ஷசன்போலத் தொப்பெனக் குதித்தேறி உட்கார்ந்து, இடக்கையினால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்து, வலக்கையிலிருந்த வீரவாளைக் கழுத்திற் பூட்டி அறுக்கப் போனான்.\nஅச்சமயத்தில் ஒருவன் தன் கழுத்தை அறுக்கிறதாக வல்லான் கனாக்கண்டு பயந்து, திடுக்கென விழித்துக் கொண்டு, தன் மார்பின்மேல் எமனைப்போல ஏறி மண்டிபோட்டிருந்து கழுத்தை அறுக்க எத்தனித்தவனைக் கண்டு, ‘நாமிப்பொழுது கண்ட சொப்பனமும், இதற்குமுன் எட்டு நாளாய்க் கண்டு வந்த துர்நிமித்தங்களும் தப்பாமற் பலித்தன; பாதாள பரியந்தம் ஆழ்ந்த கடல் நடுவில் திரிலோக பயங்கரனாகிய இராவணேசுவரன் ஆச்சந்திரகாலம் அழிவில்லாத கோட்டை கட்டிக்கொண்டு நிர்ப்பயமாய் வாழ்ந்தது போல, இந்த அகாதமான ஏரி நடுவில் அபேத்தியமான வீடு கட்டிக்கொண்டு, சத்துருக்களால் பிராண பயமில்லாதிருந்த நம்மிடத்தில் வருவதற்குக் கொஞ்சமாவது அச்சமில்லாமல், ஓர் அடியெடுத்து வைக்கத்தான் யாராலே கூடும் இவ்வளவு தைரியத்துடனே எல்லாத் தடைகளையும் பேதித்துக் கொண்டு வந்த படியினாலே இவன் அசகாய சூரனாயிருக்க வேண்டும்; ஆதலால், இனி நாம் நமது உயிரின்மேல் ஆசைவைக்க வேண்டுவதேயில்லை; ஏதோ நமக்கு இதுவரையில் ஜயகாலமிருந்ததனால், வெகுகாலம் அபாயமின்றி வாழ்ந்தோம்; அஃது இன்றையோடே தொலைந்து போய்விட்டதாக வேண்டும்; ஓடுகிற ஆறு எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்குமா இவ்வளவு தைரியத்துடனே எல்லாத் தடைகளையும் பேதித்துக் கொண்டு வந்த படியினாலே இவன் அசகாய சூரனாயிருக்க வேண்டும்; ஆதலால், இனி நாம�� நமது உயிரின்மேல் ஆசைவைக்க வேண்டுவதேயில்லை; ஏதோ நமக்கு இதுவரையில் ஜயகாலமிருந்ததனால், வெகுகாலம் அபாயமின்றி வாழ்ந்தோம்; அஃது இன்றையோடே தொலைந்து போய்விட்டதாக வேண்டும்; ஓடுகிற ஆறு எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்குமா அஃதேது’ என்று தனக்குள்ளே நிச்சயித்துக் கழுத்தறுக்கத்துணிந்த அதிசூரனைத் தன் கண்களை மலர விழித்து நோக்கி, ‘அப்பா, என் கழுத்தை அறுக்காதே சற்றே பொறு பொறு ஒரு வார்த்தை கேள்; என்னையேன் வீணாக வதைசெய்கிறாய் நானிது வரையில் ஒருவரும் எனக்கெதிரில்லையென்று கர்வித்திருந்தேன்; அந்தக் கர்வம் உன்னாலே ஒழிந்து போய்விட்டது நானிது வரையில் ஒருவரும் எனக்கெதிரில்லையென்று கர்வித்திருந்தேன்; அந்தக் கர்வம் உன்னாலே ஒழிந்து போய்விட்டது இவ்வளவுதூரம் வந்த மட்டும் இனி ஆலோசிக்க வெண்டுவதென்ன இவ்வளவுதூரம் வந்த மட்டும் இனி ஆலோசிக்க வெண்டுவதென்ன ‘கட்டிலின் மேலேறியும் முறை பார்க்கிறதுண்டோ ‘கட்டிலின் மேலேறியும் முறை பார்க்கிறதுண்டோ’ இன்று முதல் நான் உனக்குக் கீழமைந்து உன் சொற்படி கேட்கிறேன்; என் சொத்துகளெல்லாம் உன்னுடையவைகளே; சந்தோஷமாகக் கைப்பற்றிக்கொள்; உன்னைத் தடுப்பவர் யாருமில்லை; என்னை மாத்திரம் கொல்லாமல் விட்டுவிடு; நான் இந்தத் தீவில் நில்லாமலும், ஒருவனுக்குத் தீங்கு செய்யாமலும், கண்காணாத தேசத்திற்குப்போய், உன் பெயரைச்சொல்லிப் பிழைத்துப் போகிறேன்’ இன்று முதல் நான் உனக்குக் கீழமைந்து உன் சொற்படி கேட்கிறேன்; என் சொத்துகளெல்லாம் உன்னுடையவைகளே; சந்தோஷமாகக் கைப்பற்றிக்கொள்; உன்னைத் தடுப்பவர் யாருமில்லை; என்னை மாத்திரம் கொல்லாமல் விட்டுவிடு; நான் இந்தத் தீவில் நில்லாமலும், ஒருவனுக்குத் தீங்கு செய்யாமலும், கண்காணாத தேசத்திற்குப்போய், உன் பெயரைச்சொல்லிப் பிழைத்துப் போகிறேன்\nநம்மவன், ‘நீ சொல்லுகிறது சரிதான்; ஆயினும் சோழனிடத்தில் நான் உன் தலையைக் கொண்டு வருகிறேன்என்று சபதஞ்செய்து வந்தேனே அதற்கென்ன செய்கிறது’ என்ன, வல்லான், ‘அப்படியானால், என் நற்றலைக்கு மாறாகப் பொய்த்தலையையும், என் வஜ்ரவாளையும், வஜ்ரகதையையும், வஜ்ர கவசத்தையும், சரகேசரி சக்கரகேசரி என்னும் இரண்டு புரவிகளையுங் கொடுக்கிறேன்; எனக்கு உண்டாயிருக்கிற உபபலங்களெல்லாம் பெரும்பாலும் இவைகளே; நீ இவைகளைக் கொண்டுப���ய்க்காண்பிக்கலாம். இனி நான் ஆரையும் அதிக்கிரமிக்கிறதேயில்லை’ என்று சொல்லித் தன் வாளைத்தொட்டுப் பிரமாணிக்கஞ் செய்து கொடுத்து, உடம்படிக்கை பண்ணினான். அதுகேட்டு அவனைக்கொல்லத் துணிந்த அதிசூரன் மனமிரங்கி, ‘நல்லது’ என்று சொல்லித் தன் வாளைத்தொட்டுப் பிரமாணிக்கஞ் செய்து கொடுத்து, உடம்படிக்கை பண்ணினான். அதுகேட்டு அவனைக்கொல்லத் துணிந்த அதிசூரன் மனமிரங்கி, ‘நல்லது உன்னைக்கொன்று நானடையும் சாம்பிராச்சியம் ஒன்றுமில்லை,’ என்று சொல்லி, அவன் கொடுத்த வஜ்ர வாள் முதலானவைகளைத் தன் வசம் பண்ணிக்கொண்டு, ‘இவனைச்சும்மா எதேச்சையாய் இருக்கவிட்டால், ஒருவேளை, ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதாக வந்து சம்பவிக்கவுங்கூடும்; எப்படி நம்புகிறது உன்னைக்கொன்று நானடையும் சாம்பிராச்சியம் ஒன்றுமில்லை,’ என்று சொல்லி, அவன் கொடுத்த வஜ்ர வாள் முதலானவைகளைத் தன் வசம் பண்ணிக்கொண்டு, ‘இவனைச்சும்மா எதேச்சையாய் இருக்கவிட்டால், ஒருவேளை, ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதாக வந்து சம்பவிக்கவுங்கூடும்; எப்படி நம்புகிறது’ என்று சந்தேகித்து, அவன் கைக்கும் காலுக்கும் விலங்கு பூட்டிக் காவலில் வைத்து, அவனாற் சிறை செய்யப்பட்டவர்களையெல்லாம் சிறை நீக்கி, அவரவர்களுடைய சுதேசம் போய்ச்சேர உத்தரவும் வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு, அதிசூரன் சூரனை நோக்கி, ‘நாம் இப்பொழுது வல்லான் பொருட்டல்லவோ இவ்விடத்திற்கு வரும்படியிருந்தது’ என்று சந்தேகித்து, அவன் கைக்கும் காலுக்கும் விலங்கு பூட்டிக் காவலில் வைத்து, அவனாற் சிறை செய்யப்பட்டவர்களையெல்லாம் சிறை நீக்கி, அவரவர்களுடைய சுதேசம் போய்ச்சேர உத்தரவும் வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு, அதிசூரன் சூரனை நோக்கி, ‘நாம் இப்பொழுது வல்லான் பொருட்டல்லவோ இவ்விடத்திற்கு வரும்படியிருந்தது வந்தவிடத்திற் பிரதானமாகக் குறித்த காரியத்தைத் தெய்வ கடாட்சத்தால் முடித்துக்கொண்டோம்; இனி வரவேண்டிய ஆவசியகம் ஒன்றுமில்லை. ஆதலால், இங்குள்ள அற்புதங்களையெல்லாம் எந்தக் காலத்தில் வந்து பார்க்கிறது வந்தவிடத்திற் பிரதானமாகக் குறித்த காரியத்தைத் தெய்வ கடாட்சத்தால் முடித்துக்கொண்டோம்; இனி வரவேண்டிய ஆவசியகம் ஒன்றுமில்லை. ஆதலால், இங்குள்ள அற்புதங்களையெல்லாம் எந���தக் காலத்தில் வந்து பார்க்கிறது எப்படியும் ஒருமுறை வந்த நாம் முழுவதும் செவ்வையாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமே எப்படியும் ஒருமுறை வந்த நாம் முழுவதும் செவ்வையாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமே’ என்ன, சூரன், ‘என் கருத்தும் அதுவே’ என்ன, சூரன், ‘என் கருத்தும் அதுவே\nஅப்பொழுது வல்லானுக்குக் குற்றேவல் செய்யும் பரிசாரகரில் இருவரை அழைத்துப் ‘பந்தம் கொளுத்தி வாருங்கள்’ என்ன, அவர்கள் பந்தத்தைக் கொளுத்திப் பிடித்து முன்னே வழிகாட்டிக்கொண்டு போக, அவர்கள் பின்னே இவர்களிருவரும் தொடர்ந்துபோய் அந்த மெத்தையின் மூன்றடுக்குகளிலும் ஏறிப்பார்த்து, அதன் பக்கத்தில் இருகின்ற குதிரைலாயம் மாட்டுத்தொழுவம் மடைப்பள்ளி முதலானவைகளையும் புகுந்து நோக்கி, பின்பு மெத்தையைச் சுற்றியிருக்கின்ற சோலைக்குட் பிரவேசித்து, வல்லான் உலாவுகிறதற்கு ஒழுங்காகவும், விசாலமாகவும் சமைக்கப்பட்ட சாலைகளையும், அச்சாலைகளின் இருபக்கங்களிலும் வரிசை வரிசையாய் நாட்டியிருக்கின்ற தெங்கு, கமுகு, வாழைகளையும், பல சாதிப் பூஞ்செடிகளையும், அவைகளைச் சுற்றிப் பொன் வெள்ளி இரத்தினங்களாற் கட்டப்பட்ட சிறு பாத்திகளையும், அப்பாத்திகளுக்கு நீலரத்தினக் கால்வாய்களின் வழியே வந்து பெருகும்படி ஏரிநீர் பாய்ச்சும் சூத்திரத்தையும், அங்கங்கே வட்டமாகவும் சதுரமாகவும் சமைக்கப்பட்டிருக்கின்ற சொர்ண மேடைகளையும், தெய்வரம்பைக்குச் சமானமாகிய ஸ்திரீகளுடனே வல்லான் ஜலக்கிரீடை செய்வதற்கு அதிக விசாலமாக அடியிற் பளிங்குக் கற்பதித்துச் சுற்றிலும் மரகதக்கரையோட்டி, வஜ்ரப்படி கட்டி, முத்துப்போலத் தெளிவும், பால்போல மதுரமுமாகிய குளிர்ந்த நீர் நிறைந்திருக்கின்ற தாமரைப் பொய்கையையும், சோலையின் கீழ்ப்புறத்தில் தங்கச் சுவரெழுப்பி, வெள்ளித்தூண் நிறுத்தி, நீலப்பாவுக்கல் ஏற்றிப் பவளக்கொடுங்கை அமைத்துச் சுவரின் ஒரு பக்கத்திற் பாரதயுத்தமும், மற்றொரு பக்கத்தில் இராம இராவண யுத்தமும், பின்னொரு பக்கத்தில் சிவனது அறுபத்து நான்கு திருவிளையாடலும், வேறொரு பக்கத்திற் கிருஷ்ண லீலையும் சிறப்பாகத் தீட்டியிருக்கின்ற அற்புதமான மண்டபத்தையும், அதன் மத்தியில் வல்லான் விநோதமாய் வீற்றிருக்கும்படி நவரத்தின மயமாக உண்டாக்கப்பட்ட சிங்காதனத்த���யும், அதனருகிலிருக்கும் பதுமராகப் பீடத்தையும் தந்த நாற்காலிகளையும், மற்றுமுள்ள பற்பல அதிசயங்களையும் தனித்தனி நோக்கி, ‘ஆ ஆ வல்லானாகிய பட்டிமகன் தான் வெகுகாலம் வாழ்கிறவனாக நினைத்துக்கொண்டு எத்தனையோ புதுமைகளையெல்லாஞ் செய்வித்தானே இஃது ஆச்சரியம்’ என வியந்து, அப்பால் நடந்து போனார்கள்.\nபோகும்பொழுது, நிரைநிரையாக மரக்கிளைகளில் பனங்காய்போலத் தூக்கப்பட்டிருக்கிற தலைகளைப் பார்த்துப் பிரமித்து, ‘இஃதென்னை அகோரம்’ என்று பந்தம் பிடிப்பவர்களைக் கேட்க, அவர்கள், ‘இந்தக் கொடுமையை என்னவென்று வாய்விட்டுச் சொல்லுகிறது’ என்று பந்தம் பிடிப்பவர்களைக் கேட்க, அவர்கள், ‘இந்தக் கொடுமையை என்னவென்று வாய்விட்டுச் சொல்லுகிறது இவை மகாபாதகனாகிய வல்லானாலே கொல்லப்பட்ட அரசர்களுடைய தலைகள்; அவர்களை வெட்டொன்றும் துண்டு இரண்டுமாகத் துணித்து, முண்டங்களை இருந்த இடங்களிலேயே கிடந்தழிய விட்டுத் தலைகளை மாத்திரங் கொண்டுவந்து, நாள்தோறும் இப்படித் தூக்கி வைக்கிறது அவனுடைய வழக்கம். பூர்வம் இராவணனால் தேவர்கள் முனிவர்களுக்கு உண்டான உபத்திரவம் ஸ்ரீராமபிரானால் நிவாரணமானதுபோல, இக்காலத்தில் இவனால் ராஜாக்களுக்குண்டான சங்கடம் புண்ணியவான்களாகிய உங்களால் நிவாரணமாயிற்று இவை மகாபாதகனாகிய வல்லானாலே கொல்லப்பட்ட அரசர்களுடைய தலைகள்; அவர்களை வெட்டொன்றும் துண்டு இரண்டுமாகத் துணித்து, முண்டங்களை இருந்த இடங்களிலேயே கிடந்தழிய விட்டுத் தலைகளை மாத்திரங் கொண்டுவந்து, நாள்தோறும் இப்படித் தூக்கி வைக்கிறது அவனுடைய வழக்கம். பூர்வம் இராவணனால் தேவர்கள் முனிவர்களுக்கு உண்டான உபத்திரவம் ஸ்ரீராமபிரானால் நிவாரணமானதுபோல, இக்காலத்தில் இவனால் ராஜாக்களுக்குண்டான சங்கடம் புண்ணியவான்களாகிய உங்களால் நிவாரணமாயிற்று இதுவரையில் இந்த நீசனிடத்தில் நித்தியகண்டம் பூரணாயுசாகவே சேவகம் பண்ணிக்கொண்டு வந்த எங்களுக்கும், நல்ல காலம் வந்தது இதுவரையில் இந்த நீசனிடத்தில் நித்தியகண்டம் பூரணாயுசாகவே சேவகம் பண்ணிக்கொண்டு வந்த எங்களுக்கும், நல்ல காலம் வந்தது’ என்றார்கள். அச்சொற்களையெல்லாம் அதிசூரனும் சூரனும் கேட்டுத் தலையசைத்து, மூக்கின்மேல் விரலை வைத்துக் ‘கொடுமை’ என்றார்கள். அச்சொற்களையெல்லாம் அதிசூரனும் சூரனும் கேட்டுத் தலையசைத்து, மூக்கின்மேல் விரலை வைத்துக் ‘கொடுமை கொடுமை’ என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து திரும்பி, இலாயத்திற்கு வந்து, அதிசூரன் சக்கரகேசரிமேற் சூரனையேறச்சொல்லித் தான் சரகேசரிமேல் ஏறப்போனவிடத்தில் முளையுருவி இறந்தவனைக் கண்டு, ‘நாம் முன்னமே இவனைக் காணாமல் தேடினோமே ஹரிஹரி இவன் கதி இப்படியா ஆயிற்று’ என்றெண்ணி, உடனே அப்புரவிமேலேறி, இருவரும் அங்கிருந்து பிரயாணப்பட்டுப் பொழுதுவிடியும் பொழுது சோழனுடைய ஆசார வாசலின் புறத்தில் வந்து குதிரையை விட்டிறங்கி, வல்லானை வென்ற அதிசூரன் வஜ்ரகவசத்தை மார்பிலே தரித்து, வஜ்ரவாளை வலக்கையிலேந்தி, வல்லான் பொய்த்தலையை இடக்கையிலே தாங்கி, சூரனென்பவன் வஜ்ர கதையைக் கையிற் பிடித்தவண்ணமாய்த் தான் அருகேவர, அதியுக்கிரமாகிய வீராவேசத்துடனே ஆர்ப்பரித்து, எட்டுத் திசையும் செவிடுபட ஜயசங்கம் முழக்கிக்கொண்டு, ராஜசபையில் வந்து பிரவேசித்தான்.\nஅவனுடைய ஒரு கையிலிருக்கிற வீரவாள் ஜோதி மின்னல் மின்னுவது போலக் கண்கூசும்படி, தகதகவென்று ஒளிவீச, மற்றொரு கையிலிருக்கிற வல்லான் பொய்த்தலையானது சாக்ஷாத் அவன் நற்றலை போலவே கண்கள் சுழல, கண்ணீர் பெருக, புருவம் நெரிய, மீசையும் உதடும்துடிக்க, முடிந்த சிகையானது இரு செவிப்புறத்திலுமிருக்கின்ற அழகான காக பக்ஷத்துடனே அவிழ்ந்து குலைந்து அலைய, நெற்றியிலணிந்த திருநீறும், திலகமும் வீரபட்டமும் பிரகாசிக்க, கழுத்து அறுத்த பாவனையாகவே அதினின்று சரசரவென்று பச்சை ரத்தம் ஒழுக, கோரமாகக் காணும்படி அவன் திடுதிடென்று வருவது கண்டு, அச்சபையிலுள்ள அனைவரும் கிடுகிடென்று நடுங்கிப் பிரமை கொண்டு, சித்திரப் பிரதிமை போல நிலைபெயராமல் இருந்தவிடத்திலேயே இருந்தார்கள். சோழராஜனும், அஞ்சி நெஞ்சு தளர்ந்து அதிசயித்து, அவனைப் பார்த்துப் போனவிடத்தில் நடந்த வர்த்தமானமென்ன’ என்று கிரமமாகக் கேளாமல், அவசரப்பட்டு, ‘மகாபிரபல வீரனாகிய வல்லான் தலையை நீ எப்படி வெட்டினாய்’ என்று கிரமமாகக் கேளாமல், அவசரப்பட்டு, ‘மகாபிரபல வீரனாகிய வல்லான் தலையை நீ எப்படி வெட்டினாய்’ என்று கேட்டான். அவன் அதற்குப் பின்னையொன்றும் மறுமொழி சொல்லாமல், ‘இதோ பார், இப்படித்தான்’ என்று கேட்டான். அவன் அதற்குப் பின்னையொன்றும் மறுமொழி சொல்லாமல், ‘இதோ பார், இப்படித்தான்’ என்று ���ையிலிருந்த கூரிய வாளைக்கொண்டு தன் தலையைத் தானே கறுக்கென்று வெட்டினான்; ஒருவெட்டிலேயே தலையொரு பக்கமும், உடலொரு பக்கமுமாய் விழுந்தன. அதைக் கண்டவருட் சிலர் பதைபதைத்து, ‘அம்மம்ம’ என்று கையிலிருந்த கூரிய வாளைக்கொண்டு தன் தலையைத் தானே கறுக்கென்று வெட்டினான்; ஒருவெட்டிலேயே தலையொரு பக்கமும், உடலொரு பக்கமுமாய் விழுந்தன. அதைக் கண்டவருட் சிலர் பதைபதைத்து, ‘அம்மம்ம இஃதென்னை தீரம், என்றும், சிலர், ‘இஃதென்னை கோரம்’ என்றும், சிலர், ‘இவனுடைய வீரமே வீரம்’ என்றும், சிலர், ‘இவனுடைய வீரமே வீரம்’ என்றும், சிலர், ‘படைக்குமொருவன்’ என்பதை இவனிடத்திலேதான் கண்டோம்’ என்றும், சிலர், ‘படைக்குமொருவன்’ என்பதை இவனிடத்திலேதான் கண்டோம்’ என்றும், சிலர் ‘இந்தப் புண்ணிய புருஷன் வல்லான் கொட்டத்தை அடக்கியது எவ்வளவு உபகாரம்’ என்றும், சிலர் ‘இந்தப் புண்ணிய புருஷன் வல்லான் கொட்டத்தை அடக்கியது எவ்வளவு உபகாரம்’ என்றும், சிலர், ‘இவனின்னம் உயிரோடிருந்தால் வெகுநாளைக்குச் சத்துரு பயமில்லாமலிருக்கலாமே’ என்றும், சிலர், ‘இவனின்னம் உயிரோடிருந்தால் வெகுநாளைக்குச் சத்துரு பயமில்லாமலிருக்கலாமே’ என்றும், சிலர், ‘வல்லான்மேற் போருக்குப் போனவர் இவனுடன் பதினெட்டுப் பெயரல்லவோ’ என்றும், சிலர், ‘வல்லான்மேற் போருக்குப் போனவர் இவனுடன் பதினெட்டுப் பெயரல்லவோ இரண்டு பேர் மாத்திரந்தானே மீண்டு வந்தனர் இரண்டு பேர் மாத்திரந்தானே மீண்டு வந்தனர் மற்றைப் பதினாறு பேர் எங்கேயிருக்கிறார்களோ மற்றைப் பதினாறு பேர் எங்கேயிருக்கிறார்களோ’ என்றும், சிலர், ‘இருக்கிறதேது’ என்றும், சிலர், ‘இருக்கிறதேது அவர்கள் மாண்டு போனதாகத்தான் காணப்படுகிறது அவர்கள் மாண்டு போனதாகத்தான் காணப்படுகிறது என்றும், சிலர் ‘இதோ இவனும் இறந்து போவானோ, பிழைப்பானோ’ என்றும் இவர்கள் வெற்றிபெற்று வந்த சந்தோஷத்தை ஜீவனோடிருந்து அனுபவிக்கிறதற்கில்லாமற் போய்விட்டதே’ என்றும் இவர்கள் வெற்றிபெற்று வந்த சந்தோஷத்தை ஜீவனோடிருந்து அனுபவிக்கிறதற்கில்லாமற் போய்விட்டதே’ என்றும் பலவிதமாச் சொல்லி பிரலாபித்தார்கள்.\nஅப்பொழுது காதாயுதபாணியாயிருந்த சூரன் என்பவன் ‘மற்றப் பதினாறு பெயரும் இறந்தது வரவு செலவல்ல; வல்லானை வென்ற அதிசூரன் என்னும் சிங்கமும் மடிந்து போய்விட���டதே நானிருந்து ஆரை ரக்ஷிக்கப்போகிறேன் என் தலையைக் கதையால் மோதி உடைத்துக்கொண்டு நானும் மாண்டு போகிறதே நலம்’ என்று நிச்சயித்துக்கொண்டு, அந்தக் கதையைத் தன் தலைக்கு நேராக உயர ஓங்கினான்; பார்த்தவர் யாவரும், ‘இஃதென்ன கொடுமை’ என்று நிச்சயித்துக்கொண்டு, அந்தக் கதையைத் தன் தலைக்கு நேராக உயர ஓங்கினான்; பார்த்தவர் யாவரும், ‘இஃதென்ன கொடுமை; ஐயையோ இவனும் வீணாக மாண்டுவிடப் போகிறானே இவனை வேண்டாவெனத் தடை செய்வார் ஒருவருமில்லையா இவனை வேண்டாவெனத் தடை செய்வார் ஒருவருமில்லையா’ என்று அழுதனர். அத்தருணத்தில், தரையிலே விழுந்து கிடக்கிற அதிசூரன் தலையான்னஃ சூரனை அதட்டி, ‘அடா சூரா, பதறாதே’ என்று அழுதனர். அத்தருணத்தில், தரையிலே விழுந்து கிடக்கிற அதிசூரன் தலையான்னஃ சூரனை அதட்டி, ‘அடா சூரா, பதறாதே பதறாதே நான் சொல்லுகிறதைக் கேள்,’ என்று யாவரும் கேட்கச் சொல்லுகிறது; நீவிருதாவாக இறப்பானேன் என் சொற்படி செய்தால், நானும் பிழைப்பேன்; ஏரியினிடத்தில் வெட்டுண்டிறந்த பதினாறு பெயரும் பிழைப்பர்; உனக்கும் பிராண நஷ்டமில்லை; எப்படி எனில், அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவருவம் ஒன்றாகிய நவேந்திரபேதமாய் விளங்குகின்ற பரமசிவத்தின் வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் உமாதேவியினது திருவடிச்சிலம்பினின்றும் சிதறிய ஒன்பது மணிகளிற் பிரதிபலித்த அவளது சாயை யாகிய ஒன்பது பெண்களின் புத்திரர்களான வீரதீரன், வீரசூரன், வீரகேசரி, வீராந்தகன், வீரமகேந்திரன், வீரமார்த்தாண்டன், வீரவாகு முதலிய நவவீரர்களுடைய வமிசத்தவரும், நமக்குத் தமயனாரும் நம் குலதெய்வமுமாகிய முருகக் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்; பிரார்த்தித்தால், அவர் அனுக்கிரகிப்பார். நம்மில் மரித்த பதினெழுவரும் பிழைப்பர்,’ என்ன, அவனப்படியே குமாரயந்திரத்தை ஸ்தாபித்து அதிற் குமாரசுவாமியின் மூலமந்திரமாகிய ஷடாக்ஷரத்தைப் பிரணவ பீஜத்துடனே வரைந்து, உருச்செபிக்க, அவரது கடாக்ஷத்தால் அனைவரும் உயிர்பெற்றெழுந்தனர்.\nஅதுகண்டு நீதிநெறிச் சோழன் தனக்குள் பரமசந்துஷ்டி அடைந்து, முன்பு தன் சபையிலிருந்து அவர்கள் வல்லானிடத்திற்குப் போனது முதல் திரும்பி வந்தது வரையில் நிகழ்ந்தவைகளையெல்லாம் ஒளியாமற் சொல்லச் சொல்லிக் கேட்டு, நம்மவர்களை மிகவும் மெச்சி, அவர்களுக்குப் பற்பல விருதுகளுங் கொடுத்துச் சகல வரிசைகளுஞ்செய்து உபசரிக்க, அவர்கள் உலகமெங்கும் புகழத்தக்க கீர்த்திபெற்று வாழ்ந்தார்கள். அத்தன்மையருடைய மரபிலே தோன்றிய நீங்கள், தலை கொடுப்பதற்காக மயங்கலாமா’ என்று ஒட்டக்கூத்தர் சொல்ல, அவர்களுக்கு அதிக உற்சாகம் பிறந்தது.\nஅவர்களெல்லாரும் ஒரு மனமாய்ச் சம்மதித்து, ‘இனிக் காலதாமசமில்லாமற் பிரபந்தத்தை ஆரம்பிக்கலாம்; உமது கட்டளைப்படி நாங்கள் நடந்து கொள்வோம்,’ என்றார்கள். இவர், ‘பிரபந்தத்தை ஆரம்பிக்கச் சொல்லுகிறீர்களே அஃதெப்படி தகுதியான ஸ்தானத்திலிருந்தல்லவோ ஆரம்பிக்க வேண்டும்’ என்றார். அவர்கள், ‘ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கால் மண்டபமிருக்கிறதே’ என்றார். அவர்கள், ‘ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கால் மண்டபமிருக்கிறதே அது வெகு ஜனங்கள் தங்கத் தக்க விசாலமுடையதாதலால், தகுதியான ஸ்தானம் அதைவிட வேறில்லை; அந்த இடத்தில் அழகான பொற்பீடங்கொண்டு வந்து போடுகிறோம்; அதன்மேலிருந்து ஆரம்பிக்கலாம்,’ என்றார்கள். ஒட்டக்கூத்தர், ‘நாம் குறித்த ஸ்தானம் அதுவன்று. பின்பு உங்களுக்கே தெரியவரும்,’ என்றார். செங்குந்தர், ‘அப்படியானால் உமது சித்தத்தின்படியே செய்வோம். நாங்கள் தலை கொடுப்பதற்கு எவ்வளவும் தடையில்லை,’ என்று சொல்லிச் சோழநாட்டிற் சோழகுலத்தரசருக்குப் பட்டந் தரிக்கும் உறையூர் முதலிய பிரதான நகரங்கள் ஐந்திலும், அவைகளின் சுற்றுப்புறங்களிலுள்ள மற்றெந்த ஊர்களிலும் இருக்கின்ற தங்கள் ஜாதியார்களுக்கு இந்தச் சமர்க்கெல்லாம் சாரத்தையும், தங்கள் முன்னோர் சரித்திரத்தையும் விவரமாக எழுதிப், ‘பந்து ஜனங்களே, உங்களை நாங்கள் பலாத்காரம் பண்ணவில்லை; நம் முன்னோர்களின் பெயரையும் அவர்கள் வீரப்பிரதாபத்தையும் ஒளித்துப் போகாமற் பிரகாசிக்கப் பண்ண வேண்டுமென்னும் எண்ணமும் பக்ஷமுடையவர்கள் எவர்களோ, அவர்கள் மாத்திரம் இதற்குடன்படலாம்’ என்று குறித்தனுப்பினார்கள்.\nஅந்தச்செய்தி அங்கங்கிருக்கும் தறிகளுக்கெல்லாம் போயெட்டின பொழுது, நூல் நனைக்கிறவர்களும், பாவோடுகிறவர்களும், பாத்தோய்கிறவர்களும், பாப் புனைகிறவர்களும், தறிநெய்கிறவர்களுமாகிய செங்குந்தர்களெல்லாம் வைராக்கிய சித்தர்களாய், ‘எந்தக்கிரமத்திலாவது, பிரமாலய தேவாலயங்களில் நடக்கும் சுவாமி கைங்கரியத்திற்கு ஆரேனும் விக்கினம் ���ேடுவார்களானால், வீரமுஷ்டிகளாகிய ஜவான்களுமல்லவோ அந்த க்ஷணம் கோபுரத்தின் மேலேறி விழுந்தாவது, கத்தியாற் கழுத்தை வெட்டிக்கொண்டாவது, வியிற்றிலே குத்திக்கொண்டாவது இறந்து போகிறார்கள் அதற்கேற்றபடி, ‘உண்பான் தின்பான் சிவப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி’ என்பதாக ஒரு பழமொழியும் இருக்கிறதே அதற்கேற்றபடி, ‘உண்பான் தின்பான் சிவப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி’ என்பதாக ஒரு பழமொழியும் இருக்கிறதே’ என்றும், ‘உலகத்தில் தங்கள் குலத்திற்குக் கீர்த்தியை வருவிக்கின்றவர்களல்லவோ உத்தமர்கள்’ என்றும், ‘உலகத்தில் தங்கள் குலத்திற்குக் கீர்த்தியை வருவிக்கின்றவர்களல்லவோ உத்தமர்கள்’ என்றும் நினைத்து வேறொன்றும் பேசாமல், உற்சாகத்துடனே தாம் தாமிருந்த இடங்களிலேயே தத்தம் தலைகளைத் துணித்தெறிந்தபடியினாலே, அந்தப்படியே சற்றுநேரமட்டும் அவர் முண்டங்களிற் சில பாவோடிக்கொண்டும், சில பாப்புணைத்துக்கொண்டும், சில தறி நெய்துகொண்டுமிருந்து, பிறகு தொட்டுத் தொட்டென்று அங்கங்கே விழுந்து கிடந்தன.\nஒட்டக்கூத்தர் கேட்டது எழுபது தலை மாத்திரமே. அறுபட்டவைகளோ, அனேகம் தலைகள், வெட்டுண்டவர்கள் தவிர மற்றவர் அத்தலைகளையெல்லாம் தக்ஷணம் பெரிய பெரிய கூடைகளில் வாரியெடுத்து வண்டிமேல் ஏற்றி அடுக்கிக்கொண்டு வந்து, ஒட்டக்கூத்தருடைய தலை வாசலிலே குவித்தார்கள். அவர், ‘இவைகளை இங்கே போடவேண்டா; சோழராஜாவின் வாசலண்டையிற் கொண்டுபோய்ச் சேருங்கள்; நாமவ்விடத்திற்கு வருகிறோம்,’ என்றார். அப்படியே கொண்டுபோய் உறையூரில் சோழனுடைய அரசாட்சி மண்டபத்திற்கு எதிரே மலைபோலக் குவித்தார்கள். அவைகள் கோவைப்பழம் போலச் சிவந்த கண்களை உருட்டி மருள மருள விழிக்கிறதும், உதட்டைப் பிதுக்கிறதும், வாயை ஆவென்ற திறக்கினும், நரிப்போலப் பல்லை இளிக்கிறது, பற்களை நெற நெறவென்று கடிக்கிறதும், கலகலவென்று சிரிக்கிறதும், பெருமூச்செறிகிறதும், கோடையிடி இடித்தது போலக் கொக்கரிக்கிறதும், அதட்டி ஆர்ப்பரிக்கிறதுமாய் ரத்த ஜலம் பிரவாகிக்கக் கிடக்கிற கோரத்தைக் குலோத்துங்க சோழராஜன் வந்து பார்த்து, ‘அடடா இஃதென்னை கொள்ளை’ என்று கேட்க, செங்குந்தர்கள் தாங்கள் ஒட்டக்கூத்தரைப் பிரபந்தம் படவேண்டுமென்று பிரார்த்தித்ததும், அவர் பரிசுகேட்டதும் அ��ற்காகத் தலைகொடுத்ததும், விவரமாகச் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒட்டக்கூத்தரும் அவ்விடத்தில் வந்து சேர்ந்தார்.\nஅரசன் அவரை நோக்கி, ‘ஐயா, கூத்தரே இஃதென்னை கூத்து’ என்றார். அவர், ‘இந்தச் செங்குந்தர்கள் பாமாலை பெறவேண்டுமென்று நம்மைப் பிரார்த்தித்தார்கள்; நாம், பாடினால் நமக்கென்ன பரிசு கொடுப்பீர்கள்’ என்றார். அவர், ‘இந்தச் செங்குந்தர்கள் பாமாலை பெறவேண்டுமென்று நம்மைப் பிரார்த்தித்தார்கள்; நாம், பாடினால் நமக்கென்ன பரிசு கொடுப்பீர்கள்’ என்றோம். இவர்கள், ‘உமதிஷ்டப்படி செய்வோம்,’ என்றார்கள்; நீங்கள் நமதிஷ்டப்படி செய்கிறது மெய்யானால் பாட்டொன்றுக்கு ஒரு தலை விழுக்காடு பரிசு கொடுத்தால் எழுபது பாட்டில் ஒரு பிரபந்தஞ் செய்கிறோம்,’ என்றோம்; அதற்கு இவர்கள் சம்மதித்து, அப்படியே செய்தார்கள், நாமே இவர்களைப் பலாத்காரம் பண்ணவில்லை,’ என்றார்.\nகுலோத்துங்க சோழன், ‘ஐயா, தலை கொடுக்கச் சொல்லிக் கேட்டீரே அதனால் உமக்குவரும் பயனென்ன’ என, ஒட்டக்கூத்தர், ‘நமக்கு மற்றொன்றும் ஆகவேண்டுவதில்லை; ஒன்று மாத்திரம் ஆவசுயகமாயிருக்கின்றது; அஃது இன்னும் சற்று நேரத்திற்குள்ளே பிரத்தியக்ஷமாகத் தெரியவரலாம்,’ என்றார். சோழராஜன், ‘நல்லது இவர்கள் அபீஷ்டப்படி பிரபந்தம் நிறைவேறியதா இவர்கள் அபீஷ்டப்படி பிரபந்தம் நிறைவேறியதா’ என்று கேட்க, இனிமேலேதான் பாடவேண்டும்,’ என்று சொல்லி, அந்தத் தலைகளைச் சரிந்துவிழாமற் செவ்வையாய் அடுக்கும்படி செய்து, அவைகளே தமக்கு ஓராசனமாக அச்சிரச்சிங்காதனத்தின்மேல் ஏறிப் பதுமாசனமிட்டு வீற்றிருந்து, இருகைகளையும் தலையின்மேற் கூப்பிச் சரஸ்வதி தேவியை வணங்கி, அவள் ஒரு கையிற் கமண்டலம், ஒருகையிற் புஸ்தகம், ஒரு கையில் படிகமாலை ஏந்தி, ஒரு கையில் சின்முத்திரை தரித்து, வெண்டாமரைப் புஷ்பாசனத்தில் எழுந்தருளியிருக்கிற பாவனையாக, அவளுடைய திவ்விய ஸ்வரூபத்தை மனத்திலே தியானித்து, அவள் திருநாமங்களைப் பலமுறையும் நாவினால் துதி செய்து, அவளனுக்கிரகத்தினால் அற்புதமாகவும் அதி சாதுரியமாகவும் நவரசாலங்காரத்துடனே கேட்டவர்களெல்லாஞ் சிரக்கம்பம் கரக்கம்பஞ்செய்து வியக்கத்ததக்கதாகவும், செங்குந்தரையும் அவர்களாயுதத்தையுஞ் சுட்டி வர்ணித்து, ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்தைப் பாடி முடித்தார்.\nஅந்தப��� பிரபந்தத்தின் அந்தத்தில், ‘கலைவாணி உன் கலைகளாகிய அறுபத்து நாலு கலைகளும், எங்கும் பிரசித்தமாய் விளங்கும்படி அவைகளுக்கெல்லாம் முதல்வியும் கண்கண்ட தெய்வமுமாகிய நீ சதுர்த்தச புவனங்களிலும், பிரமாதி பீபிலிகை பரியந்தம் எள்ளுக்குள்ளெண்ணெய் போல நிறைந்திருப்பதும், சமஸ்கிருதம் திராவிடம் முதலாகிய அஷ்டாதச பாஷைகளிலுமுள்ள பற்பல கல்விகளையும் கற்றுணர்ந்து கற்பனையுடனே ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமாகிய நால்வகைக் கவிகளும் பாட வல்லவர்களாகிய வித்துவஜனர்களை உறுதியாகப் பரிபாலிப்பதும், சகலலோக சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவருடைய நாவிலிருப்பது போல அக்கவிஜனர்களுடைய நாவினிடத்தில் நீங்காமற் சதாகாலமும் நீ வீற்றிருந்து வாழ்வதும் சத்தியமாமல்லவோ அதற்குத் திருஷ்டாந்தமாகத் துவாபர யுகாந்தத்திற் பாணாசுரனானவன் தன்மேற் படையெடுத்து வந்த துவாரகாவாசராகிய ஸ்ரீகிருஷ்ணசுவாமியுடனே வில்லெடுத்துப் போருக்குப் போன சமயத்தில், அவர் சக்கராயுதத்தைப் பிரயோகித்துக் கண்ட துண்டமாகச் சேதிக்க, அவனுடைய ஆயிரந்தோள்களும் அறுபட்டுக் குப்பல் குப்பலாக விழுந்து போயும், நீ அவனது நாவினிடத்தில் எழுந்தருளியிருந்த மகத்துவ பலத்தினாலல்லவோ அவ்வசுரன் உயிர்தப்பிப் பிழைத்தான் அதற்குத் திருஷ்டாந்தமாகத் துவாபர யுகாந்தத்திற் பாணாசுரனானவன் தன்மேற் படையெடுத்து வந்த துவாரகாவாசராகிய ஸ்ரீகிருஷ்ணசுவாமியுடனே வில்லெடுத்துப் போருக்குப் போன சமயத்தில், அவர் சக்கராயுதத்தைப் பிரயோகித்துக் கண்ட துண்டமாகச் சேதிக்க, அவனுடைய ஆயிரந்தோள்களும் அறுபட்டுக் குப்பல் குப்பலாக விழுந்து போயும், நீ அவனது நாவினிடத்தில் எழுந்தருளியிருந்த மகத்துவ பலத்தினாலல்லவோ அவ்வசுரன் உயிர்தப்பிப் பிழைத்தான் இப்படிக்கெல்லாம் நீ மகிமை விளங்கிய கருணாநிதியாயிருப்பதனால், இப்பொழுது தலையையும் உயிரையும் தடையின்றிக் கொடுத்த உதார குணமுடைய உத்தம வீரர்களாகிய இந்தச் செங்குந்தர்கள் எனக்குப் பழியும் பாவமும் நேரிடாதபடி பெறுதற்கரிய உயிர்பெற்றெழுந்து, தங்களைக்குறித்து நான் பாடிய ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்தைக் கேட்டுச் செவி களிக்கும்படி கிருபை செய்யவேண்டும்,’ என்னும் கருத்துத்தோன்ற,\nகலைவாணி நீயுலகில் இருப்பதுவும் கல்வியுணர் கவிவல் லோரை\nநிலையாகப் புரப்பதுவும் அவர்நாவில் வாழ்வதுவும் நிசமே யன்றோ\nசிலைவாண னாவிருந்தா யிரம்புயங்க டுணிந்துமுயர் சீவ னுற்றான்\nதலையாவி கொடுத்திடுஞ்செங் குந்தருயிர் பெற்றிடநீ தயைசெய் வாயே\nசொன்ன மாத்திரத்தில் வெட்டுண்டு விழுந்து கிடந்த தலைகளும் உடல்களும் காந்தமும் இரும்பும் போல ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. காந்தத்திற்கு இரும்பையிழுக்கும் ஆக்ருஷணசக்தியும், இரும்பிற்குக் காந்தத்தில் போயொட்டும் சந்தான சக்தியும் இயல்பாக உண்டானமையால், அவையிரண்டும் ஒட்டுகிறது ஆச்சரியமன்று. அப்படிப்பட்ட சக்தியோ இவைகளுக்கில்லை. இல்லாதிருந்தும் கண்ட கண்ட இடங்களில் தாறுமாறாய் அறுபட்டுக் கிடந்த உடல்களெல்லாம் அதனதன் தலையைத் தேடிவர, சோழராஜனுடைய ஆஸ்தான மண்டபத்திற்கு முன்பாகக் குவித்துக் கிடக்கப்பட்ட தலைகளெல்லாம் தத்தம் உடல்களை நாடிச்சென்று, வாணி கிருபையினால் ஒட்டிக்கொண்டமையால் மாண்டவர்களெல்லாம் உடனே அநாயசமாக உயிர்பெற்றெழுந்து, இடியிடித்தாற் போல உரக்கத் கனைத்துத் தோள்கொட்டித் தொடைதட்டி மீசை முறுக்கி நகைத்து, ‘ஜயம் ஜயம்\nஅதன்பின்பு அவர்கள் செய்துவரும் உபகாரத்தையும், உதார குணத்தையும் வெளியிடவேண்டுமென்று புலவர் பெருமான், வல்லானுடைய உபத்திரவத்தால் அச்சுக்கெட்டுத் தச்சுமாறி நிலைகுலைந்த காலத்தில் இந்தத் தந்துவாயரென்னும் செங்குந்தர்கள்#\n[#தந்துவாயர் - நூலைக்கொண்டு வஸ்திரம் செய்கிறவர்; செங்குந்தர் - உதிரத்தாற் சிவந்த ஈட்டியையுடையவர்.]\n-அவனை உபாயத்தால் வென்று உலகத்தை நிலைபெறச் செய்தார்கள்,’ என்றும், ‘பூர்வகாலத்திலே லோகரக்ஷகராகிய ஸ்ரீமகாவிஷ்ணுவானவர் திரௌபதை என்னும் ஒரு பெண்ணுக்கு மாத்திரம் ஆடையளித்து மானங்காத்தார்; அந்த ஜகத் காரணராகிய பரமாத்துமாவினுடைய அகடிதகடனா சாமர்த்திய சக்திக்கு அஃது ஒரு விஷயமாகாது; இவர்கள் சகல தேசங்களிலும் பாலர்முதல் விருத்தர்வரையிலுள்ள ஸ்திரீபுருஷர்களாகிய நாநா ஜாதியாரும், கேவலம் மிருகங்களைப் போல நிர்வாணமாயிருந்து பங்கப்படாமல், அவரவர்களுக்கேற்ற இழையார்ந்த வஸ்திரத்தை உற்பத்திப் பண்ணிக் கொடுத்து அபிமானம் காத்தார்கள், என்றும், அவ்வஸ்திரத்தை வணிகருடைய கையிற்கொடுத்து, இவைகளை நீங்கள் விக்கிரயித்துப் பிழையுங்கள்,’ என்று அவர்களுக்குச் சீவனோபாயம் கற்பித்���ார்கள்,’ என்றும், ‘எத்திசையிலுமுள்ள புலவர்கள் பலரும் பாடிய தமிழ்ப் பாமாலைகளுக்குப் பரிசாக அளவிறந்த திரவியங் கொடுத்தார்கள்,’ என்றும், ‘அவைகளெல்லாம் அதிசயமல்லவென்று நான் பாடிய ஈட்டியெழுபது என்னும் பிரபந்தத்திற்குப் பெருவியாகத் தங்கள் தலையையும் கொடுத்தார்கள்,’ என்றும், கடைசியிற் சாமானியனாகிய பொற்கொல்லன் ஒருவன் தன்கையில் ஆனமட்டும் பரும்படியாகச் செய்த பொன்னாபரணத்தைச் சமர்த்தனாகிய மற்றொருவன் தன் கைத்திறங் காட்டும்படி திருத்திச்செய்து, மணிபதித்துக் குந்தனமிழைத்துக் கொடுத்தது போல நெடுநாளாகச் சிறப்பின்றி வழங்கி வந்த கூத்தன் என்னும் எனது இயற்பெயரை அற்ற தலையும் உடலும் ஒட்டப் பாடிய காரணம் புலப்பட ஒட்டக்கூத்தன் என்னும் விசேஷணத்தாற் சிறப்பித்துக் கொடுத்தார்கள்,’ என்றும் சொல்லுகின்ற இவ்வாறு கருத்தும் விளங்க,\nநிலைதந்தார் புவியினுக்கே; யாவருக்கும் அபிமானம் நிலைக்கத் தந்தார்;\nகலைதந்த வணிகருக்குச் சீவனஞ்செய் திடவென்றே கையிற் றந்தார்;\nவிலைதந்தார் தமிழினுக்கு; செங்குந்தர் என்கவிக்கு விலையா கத்தான்\nதலைதந்தார்; எனக்கு ஒட்டக் கூத்தன்என்னும் பெயரினையும் தாந்தந் தாரே.\nஇவையனைத்தும் பிரத்தியக்ஷமாகக் கண்டு கேட்ட சோழனுடைய சபையாரும், அந்த நகரத்திலுள்ள சுற்றுக் கிராமங்களிலுமுள்ள சகல வருணத்தாரும், ‘இது மகா மகிமையாயிருக்கிறது’ என்று அதிசயித்துச் சந்தோஷப்பட்டார்கள். அப்பொழுது சோழராஜன், தன் மந்திரி பிரதானிமார்களை நோக்கி, ‘இஃதென்னை புதுமை’ என்று அதிசயித்துச் சந்தோஷப்பட்டார்கள். அப்பொழுது சோழராஜன், தன் மந்திரி பிரதானிமார்களை நோக்கி, ‘இஃதென்னை புதுமை’ என்று கேட்க, அவர்கள், ‘ஐயா, ராஜேந்திர்ரே, செங்குந்தர்கள், வேளாளர் முதலியோரைப் போலத் தாங்களும் பாமலை பெறவேண்டுமென்று கூத்தரைப் பிரார்த்தித்தது சகஜமே; கூத்தர் மனந்துணிந்து அதற்காகத் தலைப் பரிசு கொடுக்கவேண்டுமென்றது தமக்குச் சிறப்புப்பெயருந் தங்கள் குலத்தாருக்கெல்லாஞ் சிறந்த பட்டமுங் கிடைக்கவேண்டும் என்னும் அபிப்பிராயமே. அவர்கள் அஞ்சிப் பின்வாங்காமல் தலைகொடுத்தது சுத்தவீரத் தன்மையே’ என்று கேட்க, அவர்கள், ‘ஐயா, ராஜேந்திர்ரே, செங்குந்தர்கள், வேளாளர் முதலியோரைப் போலத் தாங்களும் பாமலை பெறவேண்டுமென்று கூத்தரைப் பிர��ர்த்தித்தது சகஜமே; கூத்தர் மனந்துணிந்து அதற்காகத் தலைப் பரிசு கொடுக்கவேண்டுமென்றது தமக்குச் சிறப்புப்பெயருந் தங்கள் குலத்தாருக்கெல்லாஞ் சிறந்த பட்டமுங் கிடைக்கவேண்டும் என்னும் அபிப்பிராயமே. அவர்கள் அஞ்சிப் பின்வாங்காமல் தலைகொடுத்தது சுத்தவீரத் தன்மையே புலவர் பெருமான் பிரபந்தம் பாடி அவர்களை உயிர்ப்பித்த மாத்திரம் கேவலம் தெரியாதவர்கள் ஏதோ ஜாலவித்தையாய் இருக்கிறதென்பார்கள். சிலர் மந்திர பலத்தினால் இப்படி முடிந்ததென்பார்கள். புத்திமான்களுள் சிலர், ‘தலையும் உடலும் அறுபட்ட அறுவாயும் ஒட்டின ஒட்டுவாயும் எவ்வளவும் தெரியாமல் தழும்புதோன்றாமலிருப்பதனால், ‘விசல்யகரணி, சந்தானகரணி, சமானகரணி, சஞ்சீவகரணி’ என்னும் பரமௌஷதங்கள் நான்கும் இவரிடத்திலிருக்க வேண்டும்; அவைகளிற் சந்தானகரணியைக் கொண்டு அற்ற உறுப்புகளை இணக்கி, விசல்லிய கரணியைக் கொண்டு காயத்தை ஆற்றி, சமான கரணியைக் கொண்டு தழும்பு நீக்கி, சஞ்சீவ கரணியைக் கொண்டு உயிர் கொடுத்தனர் என்பார்கள். அவையெல்லாம் சரியல்ல, வாணி கடாக்ஷத்திலும், வித்துவ சிரேஷ்டராகிய கூத்தருடைய வாக்குவ விசேஷத்தினாலும், செங்குந்தருடைய வீரதர்மத்தினாலும், சத்தியத்தினாலுமே இங்ஙனம் நிகழ்ந்தன. ஆதலால், இஃது ‘அற்புதம்’ என்று நாமகளை வாழ்த்தி, ஒட்டக்கூத்தரைத் துதித்து, செங்குந்தரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அது கேட்டுச் சோழராஜன், ‘நீர் தலைகொடுக்கச் சொன்னீரே புலவர் பெருமான் பிரபந்தம் பாடி அவர்களை உயிர்ப்பித்த மாத்திரம் கேவலம் தெரியாதவர்கள் ஏதோ ஜாலவித்தையாய் இருக்கிறதென்பார்கள். சிலர் மந்திர பலத்தினால் இப்படி முடிந்ததென்பார்கள். புத்திமான்களுள் சிலர், ‘தலையும் உடலும் அறுபட்ட அறுவாயும் ஒட்டின ஒட்டுவாயும் எவ்வளவும் தெரியாமல் தழும்புதோன்றாமலிருப்பதனால், ‘விசல்யகரணி, சந்தானகரணி, சமானகரணி, சஞ்சீவகரணி’ என்னும் பரமௌஷதங்கள் நான்கும் இவரிடத்திலிருக்க வேண்டும்; அவைகளிற் சந்தானகரணியைக் கொண்டு அற்ற உறுப்புகளை இணக்கி, விசல்லிய கரணியைக் கொண்டு காயத்தை ஆற்றி, சமான கரணியைக் கொண்டு தழும்பு நீக்கி, சஞ்சீவ கரணியைக் கொண்டு உயிர் கொடுத்தனர் என்பார்கள். அவையெல்லாம் சரியல்ல, வாணி கடாக்ஷத்திலும், வித்துவ சிரேஷ்டராகிய கூத்தருடைய வாக்குவ விசேஷத்தினாலும், செங்குந்தருடைய வீரதர்மத்தினாலும், சத்தியத்தினாலுமே இங்ஙனம் நிகழ்ந்தன. ஆதலால், இஃது ‘அற்புதம்’ என்று நாமகளை வாழ்த்தி, ஒட்டக்கூத்தரைத் துதித்து, செங்குந்தரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அது கேட்டுச் சோழராஜன், ‘நீர் தலைகொடுக்கச் சொன்னீரே அதனால் உமக்குப் பிரயோஜனம் என்ன அதனால் உமக்குப் பிரயோஜனம் என்ன’ என்று கூத்தரை முன்புதான் கேட்டதற்கு ‘இன்னும் சற்று நேரத்திற்குள் தெரியும்’ என்று அவர் சொன்னது, மந்திரிமார்கள் சொன்னபடி தமக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயரும், தமது குலத்தாருக்கெல்லாம் ‘சிரச்சிங்காசனாதிபதிகள்’ என்கின்ற பட்டமும் கிடைக்கவேண்டும் என்னும் எண்ணத்தைக் கொண்டுதான் என்று நிச்சயித்து அவ்வாறே அவருக்குக் கூத்தரென்ற பெயரை ஒட்டக்கூத்தர் என்ற விசேஷணத்துடனே ஸ்தாபித்து, அவரை உள்ளிட்ட செங்குந்தர் யாவருக்கும் சிரச் சிங்காசனாதிபதிகள் என்னும் பட்டமுங் கொடுத்து, பலவகை விருதுகளும் வரிசைகளும் வழங்கி, அதிக மரியாதையுஞ்செய்தான்.\nஒட்டக்கூத்தர் ‘ஈட்டியெழுபது’ பாடியது முற்றியது.[தொகு]\n10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2019, 16:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4632:-july-2018&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-05-31T23:09:33Z", "digest": "sha1:IMZXD6Z3YZIQVTNBCDH7UEO6L55I3XI4", "length": 23137, "nlines": 152, "source_domain": "www.geotamil.com", "title": "கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்: சிறுகதை - நாவல் பயிற்சிப்பட்டறை - July 2018", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம்: சிறுகதை - நாவல் பயிற்சிப்பட்டறை - July 2018\nTuesday, 24 July 2018 21:31\t- குரு அரவிந்தன் -\tநிகழ்வுகள்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று காலை 10:15 தொடக்கம் 11:45 வரை ஸ்காபுறோவில் 90 Littles road (BLue clour building - Sewell and Littles ) என்னும் விலாசத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.\nசிறுகதை பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் குரு அரவிந்தன். நாவல் (புதினம்) பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் கே. ரவீந்திரநாதன்\nசிறுகதை, நாவல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடன��ம் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/10/blog-post_22.html", "date_download": "2020-05-31T22:21:11Z", "digest": "sha1:B3PLM7ZT4TLG2BSXJB5OUDMFBH2TBPOZ", "length": 11007, "nlines": 149, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்\nபாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம் அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும் பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப் போதியைக் கிருபையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅந்த ஸாயீயின் பாதங்களில் நான் விழுந்து வணங்குகின்றேன். கதை கேட்பவர்களுக்கு வந்தனம் செய்கிறேன். ஞானியரையும் சாதுக்களையும் சான்றோர்களையும் வணங்குகின்றேன். அவர்கள் அனைவரையும் பிரேமையுடன் ஆலிங்கனம் செய்கிறேன் (தழுவுகிறேன்).\nஸாயீ ஸஹஜமாகவும் வேடிக்கையாகவும் பேசுவார். ஆனால், அந்த வார்த்தைகளின் கர்ப்பத்தில் பூரணமான நீதிநெறிகள் நிறைந்திருக்கும். எவர் நித்தியசாந்தியில் மூழ்கியிருந்தாரோ, அவரை தியானம் செய்பவர்கள் மஹத்தான அனுபவங்களைப் பெறுகின்றனர்.\nஅவரை சூரியனுக்கு உபமானமாகக் கூறமுடியாது. ஏனெனில், சூரியன் மாலையில் மறைந்துவிடுகிறான். சந்திரனுக்கும் ஒப்பிடமுடியாது. ஏனெனில், சந்திரன் தேய்ந்து வளர்ப��ன். ஸாயீ எப்பொழுதும் ஸம்பூர்ணமானவர் அல்லரோ \nஹேமாட் பந்தை விட்டுத்தள்ளுங்கள்; காரணம், ஸத் சரித்திரத்தை இயற்றியவர் அவர் அல்லர். பக்தர்களின் நன்மைக்காக ஸாயீயால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கருவி மாத்திரமே அவர்.\nதெய்வாதீனமாகக் கண்டெடுத்த முத்துச்சிப்பியைத் தூக்கியெறிபவர் அதனுள் இருக்கும் முத்தையும் இழந்துவிடுகிறார். நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் எவரும் உதாசீனம் காட்டக்கூடாது. அரசமரம் எப்படி உற்பத்தியாகியிருந்தால் நமக்கென்ன\nஇங்கே, சொல்லின் மாத்திரையை (எழுத்தொலியை) நிர்ணயிப்பவர் ஸாயீயைத் தவிர வேறெவரும் அல்லர். கேட்கப்படும் விஷயமும் கேட்பவரும் கேட்கும் செய்கையும் அவரே ஆவார். இம்மூன்றும் ஒன்றுபட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது.\nகாதுகள் பயபக்தியுடன் உஷாராக இல்லாமலோ, மனம் லயிக்காமலோ படிப்பது பாராயணம் ஆகுமோ சொற்களின் பொருளை எப்படி அறிந்துகொள்ள முடியும்\nஸாயீயின் கதைகளைத் தற்பெருமையுடன் கேட்கக்கூடாது. கேட்பவர்கள் தங்களை மனத்தால் ஸாயீயாகவே பா(BHA)வித்துக்கொள்ள வேண்டும். அந் நிலையில்தான் கேட்பவர்கள் பயன் பெறுவர். அந்த அகண்டமான (இடையறாத) அத்துவைத உணர்வைக் கட்டிக் காப்பாற்றுங்கள்.\nஅந்நிலையில்தான் இந்திரியங்களின் இயல்பான நாட்டங்கள் ஸாயீயின் ரூபத்தில் நிச்சயமாக ஒன்றிவிடும். அந்நிலையில்தான் நீரிலிருந்து எழும் அலைகள் நீரிலேயே ஒடுங்கிவிடுகின்றன அல்லவோ அவ்வாறே இந்திரியங்களின் கொட்டங்களும் ஒடுங்கும் \nஅந்நிலையில்தான் ஞானத்தை நாடுபவர்கள் ஆன்மீக போதனை பெறுவர்; நகைச்சுவையை நாடுபவர்கள் விநோதத்தால் விளையும் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் பெறுவர்; கவிதை விரும்பிகள் பாடல்களிலுள்ள சொற்பொலிவையும் ஒலிநயத்தையும் பொருட்சுவையையும் ரசிப்பர். இவ்வாறாக, இக்காவியம் (ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம்) எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும் \nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்க��்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/115030-formula-to-enrich-soil", "date_download": "2020-05-31T23:21:39Z", "digest": "sha1:D66QJXASWJFNHLMD4CXE2TAC3ZGDOB2W", "length": 7592, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2016 - மண்ணுக்கு மரியாதை | Formula to enrich soil - Pasumai Vikatan", "raw_content": "\nமுக்கால் ஏக்கர்... முப்பது வகை காய்கறிகள்\nவெள்ளத்திலும் வெகுமதி கொடுத்த கிச்சலிச்சம்பா\nநிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nநம்பிக்கை கொடுத்த இயற்கை விவசாயம்...\nஇயற்கை உளுந்து... இனிக்கும் லாபம்\n“இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”\nமரத்தடி மாநாடு: இயற்கை விவசாயிகளைத் தேடும் அரசியல்வாதிகள்\nஅதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள்\nபிரதம மந்திரி வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்... பலனா... பதரா..\nபி.டி பருத்தி... கர்நாடக விவசாயிகளின் கண்ணீர் கதை கேள்விக்குறியாகிப் போன விவசாயம்...\n‘‘தண்ணீர், அரசாங்கத்தின் சொத்து அல்ல\n‘‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’’\nகால்நடைப் பல்கலைக்கழகத்தின் பண்ணைக் கருவிகள்\nகரும்புக்குக் கூடுதல் விலை... அரசின் கண்துடைப்பு வேலை\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா\nகார்ப்பரேட் கோடரி - 12\nபிப்ரவரி -9... நீர்நிலைகளைக் காக்க, நீதிமன்றம் வைத்த கெடு\nதிருச்சியில் மாபெரும் வேளாண் கண்காட்சி\nஅடுத்த இதழில் புத்தம்புது தொடர்களின் அணிவகுப்பு...\n - மகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்\nமகசூலைக் கூட்டும் மகத்தான தொடர்நீ.செல்வம், ஆ.பாலமுருகன், படங்கள்: வீ.சிவக்குமார்10-ம் ஆண்டு சிறப்பிதழ்மண்புழுக்கள், நுண்ணுயிர்களைக் காக்கும் இயற்கை வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2018/04/blog-post_15.html", "date_download": "2020-05-31T23:41:51Z", "digest": "sha1:LYNHOKXZCN2RNCKVWYURGKYCPOMICJMY", "length": 82574, "nlines": 683, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: புத்தக வாசிப்பும் அனுபவங்களும்", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப்ரல், 2018\nஎன் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விடும் போல் இரு��்தது. அதில் வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.\n// 2010 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி எழுதிய பதிவு.\nஇதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:\nஇந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல\nபிரகாசிக்கும். பார்வைக்கு மிக்க பகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.\nஇந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.\n8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்\n(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.\n4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.\nஎன்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.\nபெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //\nவைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.\nவல்லி அக்கா பின்னூட்டத்தில் //எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)// வேண்டும் என்றார் பழைய பதிவில்.\nஅத்தை பெயர் அத்தையின் கையெழுத்து.\nஎன் அம்மா சேகரித்து வைத்து இருக்கும் பழைய கதை புத்தகத்தில் இடையில் வரும் ரேடியோ விளம்பரம்.\nஒரு கதை இரு ஓவியர் அன்று, இன்று என்ற கதை களத்திற்கு அன்றுக்கு \"ம.செ,\" இன்று நடைபெறும் கதைக்கு \"ஜெ\"\nதொடர்கதைகளை சேகரித்து பைண்ட் செய்வதில் சில கஷ்டங்கள் முடிவு அடுத்த இதழில் இருக்கிறது முடிவுப் பக்கத்தைக் காணோம்.\nமீண்ட���ம் படிக்கும் ஆவல் போச்சு.\nபதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் பொன்னியின் செல்வன் வாங்க ஆரம்பித்தோம். (87ம் வருடம்.) அதற்கு முன் சர்குலேஷன் புத்தகம் வாங்கி படித்து கொண்டு இருந்தேன் மாதா மாதம் பணம் கொடுத்து விட்டு எல்லா மாதா, வார இதழ்கள் படித்துக் கொண்டு இருந்த காலம். பொன்னியின் செல்வன் புத்தகம் சேகரிக்க எண்ணி வாங்க ஆரம்பித்த போது பதின்மூன்று அத்தியாயம் ஓடி விட்டது. பழைய புத்தகக் கடையிலும் கிடைக்கவில்லை.\nஅப்புறம் 2014ம் ஆண்டு மீண்டும் கல்கியில் வந்தது பொன்னியின் செல்வன் ஆனால் படம் மணியம் இல்லை, வேதா என்ற ஓவியர். ( பொன்னியின் சித்திர கதைக்கு வேதா அவர்கள்தான் வரைந்து வருகிறார்.)\n12 அத்தியாயம் மட்டும் வாங்கித் தொகுத்து தனியாக வைத்து இருக்கிறேன். கல்கி புத்தகம் அகலமாக வித்தியாசமாய் வந்தது பழைய புத்தகம் போல் இல்லை.\nஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு இந்த புத்தகங்கள் 10 ரூபாய் தான். இந்த புத்தகங்களை முன்பு ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது வாங்கி வந்தவை, தினம் ஒரு பக்கம் படிப்பேன்.\nதிருக்குறள், பாரதியார் கவிதைகள் என் கணவர் எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் \"வாழ்க்கை மலர் \" புத்தகம் வருடம் முழுவதும் படிக்க (நாள் ஒரு நற்சிந்தனை)\n'அன்னையின் அருள்மலர்கள்' புத்தகம் அன்னையின் பொன்மொழிகள் தொகுப்பு .\nதினசரி தியானம் புத்தகம் கைலாயம் போன போது எங்களுடம் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த மூன்று சாமியார்களும் வந்து இருந்தார்கள் அவர்களில் ஒரு சுவாமி பக்தானந்தா அவர்கள் கொடுத்த புத்தகம்.\nஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம் 'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.\nஇதுதவிர சிவானந்தலஹரி பாஷ்யம் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு புத்தகம் எல்லாம் படிப்பேன்.\nஅம்மா கொடுத்த 'ஸெளந்தர்ய லஹ்ரி\" (சகுந்தலை நிலையம் வெளியீடு)\nமாமா கொடுத்த \"ஸ்ரீ மஹா பக்த விஜயம்\" (லிப்கோ பதிப்பகம் வெளியீடு)\nஎல்லாம் தினம் கொஞ்ச நேரம் படிப்பேன்.\nமுக நூலில் புத்தகப் பகிர்வு நடந்து வருகிறது. படித்தபுத்தகம் அட்டைப் படம் மட்டும் போட்டால் போதும். விளக்க வேண்டாம். படிப்பதில் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டு இருந்தது , இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்த��� விட்டேன்.\nவீட்டு வேலைகள், வலைத்தளங்களை படித்தல் என்பதுடன் புத்தகங்கள் படிக்க எண்ணம் வந்து இருக்கிறது.\nஅப்பாவின் ஆன்மீக புத்தக சேகரிப்புகள் (உபநிஷத்துக்கள்)\nஅனைத்தும் ஆங்கிலம் அவை எல்லாம் என் கணவர் படிக்கிறார்கள்.\nவல்லி அக்கா, ஆதிவெங்கட் இருவரும் புத்தக்ப் பகிர்வுக்கு அழைத்தார்கள் இருவர் அழைப்பையும் ஏற்று இரண்டு வாரங்கள் புத்தகம் பகிர்ந்து கொண்டு விட்டேன். நாள்தோறும் படித்துக் கொண்டு இருப்போம்.\nநான் யாரையும் அழைக்கவில்லை. நம் வலை அன்பர்கள் பலர் நல்ல நல்ல புத்தகப் பகிர்வை முன்பே செய்து விட்டார்கள்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:40\nLabels: புத்தக வாசிப்பு அனுபவம்\nஅருமையான பகிர்வு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் படிக்க நன்றாக சுவாரஸ்யமாக இருந்தது. எல்லாம் அந்த காலத்து எழுத்து வரிகளுடன் மனசுக்கு நிறைவாக இருந்தது. எங்கள் அம்மாவும் நிறைய அந்த கால கதைகள் பைண்டிங் பண்ணி வைத்துக்கொண்டு படித்துக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் பகிர்ந்த பழைய எழுத்துக்களை கண்டதும் அப்போது அவர்களுடன் பள்ளி விடுமுறை நாட்களில் அமர்ந்து இந்த மாதிரி சின்ன சின்ன விளம்பரங்கள் சிறிதான கதைகள் முதலியனவற்றை படித்தது நினைவுக்கு வந்தது.\nநல்ல புத்தக வாசிப்பு அனுபவம் உங்களுடையது. தங்கள் வாசிப்பனுபவம் கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன். தங்களால் நிறைய புத்தகங்கள் அறிந்து கொண்டேன். நிறைய விஷயங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.\nஸ்ரீராம். 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 5:48\n1904 இல் வெளிவந்த புத்தகம் பெரிய பொக்கிஷம். ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போதே இந்த வியாபார இலவசங்கள் இருந்திருக்கின்றன பாருங்கள்..\nமாருதி ஓவியம் இருக்கும் அந்தத் தொடர்கதை என்னது\nபுத்தகங்கள் பொக்கிஷம்தான். என்னாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. விடுமுறை தினங்களாயிருந்தால் கட்டாயம் மாலை மூன்றரை முதல் இருட்டும்வரை மொட்டைமாடியில் அமர்ந்து படிப்பேன்.\nவெங்கட் நாகராஜ் 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nநல்ல தொகுப்பும்மா. 1904-ஆம் வருட புத்தகமா.... அப்பாடி எவ்வளவு பழசு... இங்கே நூலகத்தில் 1929 புத்தகம் பார்த்ததுண்டு.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:16\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\n//பள்ளி விடுமுறை நாட்களில் அமர்ந்து இந்த மாதிரி சின்ன சின்ன வி���ம்பரங்கள் சிறிதான கதைகள் முதலியனவற்றை படித்தது நினைவுக்கு வந்தது.//\nசிறு வயதில் விளம்பரங்கள் , துணுக்குகள், சிரிப்புகள், முதலில் படிப்பது அப்புறம் தான் கதைகள்.\nவிளம்பரங்களில் மப்த்லால் குரூப் விளம்பரம் ஆன்மீகவாதிகளுக்கு பிடிக்கும்.\nபன்னிரெண்டு ஜோதிர்லிங்கம் பற்றி எல்லாம் படத்துடன் வரும்.\nவிகடன் அட்டைபடம் மிக நன்றாக இருக்கும். குமுதம் பத்திரிக்கையில் ஆறு பொருத்தம் பார்க்கும் படம் எல்லாம் முதலில் பார்க்கும் ஆவலை தூண்டும்.\nஉங்கள் விரிவான கருத்துக்கு நன்றி .\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:23\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\n//1904 இல் வெளிவந்த புத்தகம் பெரிய பொக்கிஷம். ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போதே இந்த வியாபார இலவசங்கள் இருந்திருக்கின்றன பாருங்கள்..//\nஆமாம், வியக்க வைக்கும் விளம்பர உத்தி.\n//மாருதி ஓவியம் இருக்கும் அந்தத் தொடர்கதை என்னது சின்ன ஆவல்\n'வானம்பாடிக்கு ஒரு விலங்கு ' - லக்ஷ்மி அவர்கள் தொடர் கதை.\n//புத்தகங்கள் பொக்கிஷம்தான். என்னாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. விடுமுறை தினங்களாயிருந்தால் கட்டாயம் மாலை மூன்றரை முதல் இருட்டும்வரை மொட்டைமாடியில் அமர்ந்து படிப்பேன்.//\nஎத்தவித இடையூரும் இல்லாமல் தனிமையில் படிக்க மொட்டைமாடி போய்விடுவீர்களா\nஇப்போதும் உண்டா மொட்டைமாடி வாசிப்பு\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:26\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\n//அப்பாடி எவ்வளவு பழசு... இங்கே நூலகத்தில் 1929 புத்தகம் பார்த்ததுண்டு.//\nஎன் கணவர் இதைவிட பழைய புத்தகம் எல்லாம் சேமித்து வைத்து இருக்கிறார்கள், தொட்டால் உடையும்.\nஅருமையான விடயத்தை வெளியிட்டமைக்கு நன்றி சகோ.\n1904-லேயே ஒன்றுக்கொன்று இனாம் என்ற ஆசையை நமது மக்களுக்கு மனதில் விதைத்து விட்டார்கள். அதன் தொடர் இன்றைய தேர்தலில் இலவசம் ஆகிவிட்டது. ஓட்டுப்போட்டால் ஸ்கூட்டர் இலவசம்.\nகரந்தை ஜெயக்குமார் 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:40\nதங்களின் வாசிப்புப் பழக்கம் போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:54\nவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\n//1904-லேயே ஒன்றுக்கொன்று இனாம் என்ற ஆசையை நமது மக்களுக்கு மனதில் விதைத்து விட்டார்கள். அதன் தொடர் இன்றைய தேர்தலில் இலவசம் ஆகிவிட்டது. ஓட்டுப்போட்டால் ஸ்கூட்ட���் இலவசம்.//\nநீங்கள் சொல்வது சரிதான். இலவசங்களில் மயங்கும் மக்கள் எல்லா காலங்களிலும் உண்டுதான்.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:57\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\n//தங்களின் வாசிப்புப் பழக்கம் போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே//\nஉங்கள் வாசிப்பு பழக்கம் வியக்க வைக்கும் எவ்வளவு வாசிப்பு அதை சுவைபட பகிர்ந்து கொள்வது படிக்கும் ஆவலைத்தூண்டும்.\nஸ்ரீராம். 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:00\n// இப்போதும் உண்டா மொட்டைமாடி வாசிப்பு\nகட்டாயம் உண்டு. நேற்றும் இருந்தது.\n// 'வானம்பாடிக்கு ஒரு விலங்கு ' - லக்ஷ்மி அவர்கள் தொடர் கதை.//\nபடித்த ஞாபகமாய் இருக்கிறது. ஆனால் பல வருஷங்கள் ஆகிவிட்டதால் நினைவில்லை.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:20\nவணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.\n வெகு நாட்களாய் பார்க்கவில்லையே உங்களை.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:25\nஇப்போதும் மொட்டைமாடி வாசிப்பு உண்டு என்று அறிந்து மகிழ்ச்சி.\n//படித்த ஞாபகமாய் இருக்கிறது. ஆனால் பல வருஷங்கள் ஆகிவிட்டதால் நினைவில்லை.//\nசில கதைகளை படிக்கவில்லை என்று படிக்க ஆரம்பித்தால் அடுத்து என்ன என்பது நினைவுக்கு வந்து படித்த நினைவை கொண்டு வரும்.\nமீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:32\nஇன்னமும் நான் ஶ்ரீராம் அழைத்தப் புத்தக அட்டை பகிரும் தொடருக்குத் தொடங்கவே இல்லை பார்ப்போம், முடியுமா என மிக அருமையான சேமிப்புக்களை வைத்துள்ளீர்கள். என் தாத்தாவிடமும் இப்படி ஒரு சேமிப்பு இருந்தது. அந்தக்கால ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பிலிருந்து மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் வரை எங்கே போச்சோ மதுரையை மாமா வீட்டில் காலி செய்யும்போது விக்டோரியா எட்வர்ட் ஹால் நூலகத்துக்குக் கொடுத்துட்டாங்கனு கேள்வி :( நான் வாங்கி வைச்சிருந்தாலும் ஊர் ஊராக மாற்றிக் கொண்டு :( நான் வாங்கி வைச்சிருந்தாலும் ஊர் ஊராக மாற்றிக் கொண்டு என் புத்தகங்களுக்கென்றே இரண்டு க்ரேட் தயார் செய்வார். அது ஒரு காலம். இப்போதெல்லாம் பாதிக்கும் மேல் புத்தகங்களைக் கொடுத்துட்டேன். மிச்சம் இருக்கும் புத்தகங்களுக்கும் உயில் எழுதி வைக்கணும். எக்கச��சக்கப் போட்டி என் புத்தகங்களுக்கென்றே இரண்டு க்ரேட் தயார் செய்வார். அது ஒரு காலம். இப்போதெல்லாம் பாதிக்கும் மேல் புத்தகங்களைக் கொடுத்துட்டேன். மிச்சம் இருக்கும் புத்தகங்களுக்கும் உயில் எழுதி வைக்கணும். எக்கச்சக்கப் போட்டி\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 2:45\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nமயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரமும் என் கணவரின் நண்பர் பரிசாக அளித்தது இருக்கிறது.\nநாங்களும் நிறைய புத்தகங்கள் மாயவரம் நூலகத்திற்கு கொஞ்சம் கொடுத்தோம், மாலைமதி வெளியீடு கதை புத்தகங்களை தெரிந்தவர்களுக்கு கொடுத்தோம்.\nபூந்தளிர் , காமிக்ஸ், போன்ற கதை புத்தகங்களை குழந்தைகளிடம் பைண்ட் செய்து கொடுத்து விட்டோம்.\nநிறைய புத்தகங்கள் படித்து விட்டு தருவதாய் வாங்கி கொண்டு மறந்து விட்டவர்கள் உண்டு.\nமீதி இருக்கும் புத்தகங்களை எங்களுக்கு பின் வேண்டுமென்றால் எடுத்துக் கொண்டு மீதியை நூலகங்களுக்கு கொடுத்துவிட சொல்லி இருக்கிறோம் . பிள்ளைகளிடம்.\nஇப்போது புதிதாக வாங்கு வது இல்லை.\nஉங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.\nஎன்னிடம் 1880 களில் வெளி வந்த ஆங்கில புத்தகம் ஒன்று இருந்தது ஆனால் தொடர்ந்து இட மாற்றங்களினால் எங்கே எப்போது தொலைந்தது என்று நினைவில்லை\nநெல்லைத் தமிழன் 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:19\nஎனக்கும் பத்திரிகைகளிலிருந்து வந்த தொடர்கதையை பைண்டு பண்ணின புத்தகங்கள் வாங்க ஆசைதான்.\nநீங்கள் குறிப்பிட்ட விளம்பரம், காசி கயாவிலிருந்து வரும் போலி விளம்பரங்கள் போல இருந்தது (நினைத்ததைக் கொடுக்கும் மோதிரம், ரேடியோப்பெட்டி போன்று). இத்தகைய விளம்பரங்களை நான் பாக்யா பத்திரிகையிலும் பார்த்திருக்கிறேன்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:31\n நீங்களும் போஸ்ட் போட்டு நீண்ட நாளாயிற்று...\nஓ அது 1904 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமோ.. அந்தப் பேப்பரைப் பார்க்கத் தெரியுது.. ஆனா அப்புத்தகப் பேப்பரில் ஒரு வித வாசனை வருமெல்லோ அது எனக்குப் பிடிக்கும்.\nநான் ஒரு அம்மம்மாவைச் சந்தித்திருக்கிறேன்.. அவவின் 94 ஆவது வயதிலோ என்னமோ.. அப்போ கேட்டேன் நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பக���் 3:33\nஒ அக்காலத்திலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமோ இக்காலத்து மக்கள்தான் பேய்க்காட்டுகிறார்கள் என்றால் அப்பவும் அப்படியோ ஹா ஹா ஹா.. வாழையடி வாழை.\nஆஹா அத்தையின் கை எழுத்து என்ன ஒரு நேர்த்தியான அழகு.\nஓ அப்போதெல்லாம் ரேடியோவுக்கும் விளம்பரம் இருந்துதோ அப்போ ஒன்று இரண்டு ரேடியோ ஸ்டேசன்ஸ் தானே இருந்திருக்கும்.. அதுக்கு எதுக்கு விளம்பரமோ..\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:37\nஉங்கள் அம்மாவின் புத்தக வாசிப்புத்தான் உங்களுக்கும் வந்திருக்குது போலும்...\nபொன்னியின் செல்வன் ஹா ஹா ஹா எனக்கு அதைப்பார்த்ததும் சிரிப்புத்தான் வருது.. ஏனெனில் நான் இன்னும் முதல் பாகம் சில பக்கத்திலேயே நிக்கிறேன்ன் முன்னேற முடியாமல்:).\nஎன்னிடமும் விவேகானந்தர் புத்தகம், திருக்குறள் எல்லாம் இருக்கு[அப்பாவின் சேகரிப்பு].\n//ஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம் 'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.///\nகல்யாண வீட்டில் புத்தகம் குடுக்கினமோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே...\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:37\nஅருமையான விமர்சனங்கள்... கதையோடு நிற்காமல் ஆன்மீகத்தையும் உள்ளே இழுத்து வந்திட்டீங்க..\nAngel 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:45\n//“வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம்//\nஎனக்கு தொட்டு பார்க்கா ஆசையா இருக்கு \nபெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //\nபேரக்ஸ் ரோட் இன்னுமிருக்கு அவர் கடை இருக்கானு பார்க்கணும்\nசேமித்த பொக்கிஷ புத்தகங்கள் எல்லாம் அருமை அக்கா .\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:47\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nபழைய புத்தகம் தொலைந்து விட்டதா\nசில புத்தகங்கள் இப்படித்தான் பத்திரமாய் வைத்து இருந்தாலும் காணாமல் போய்விடும்.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:52\nகஷ்டபட்டு பைண்ட் செய்த புத்தகங்களை விலைக்கு கொடுப்பார்கள்\nஅவை அவர்கள் நினைவுகளை சொல்லும் காலத்தின் சுவடுகள் அல்லவா\nநீங்களும் நிறைய புத்தகங்கள் கொடுத்து விட்டு வந்து விட்டீர்கள் அல்லவா\n//நீங்கள் குறிப்பிட்ட விளம்பரம், காசி கயாவிலிருந்து வரும் போலி விளம்பரங்கள் போல இருந்தது (நினைத்ததைக் கொடுக்கும் மோதிரம், ரேடியோப்பெட்டி போன்று). இத்���கைய விளம்பரங்களை நான் பாக்யா பத்திரிகையிலும் பார்த்திருக்கிறேன்.//\nபாக்யா பார்த்து பல வருடம் ஆச்சு.\nபாக்யாவில் இது போல விளம்பரங்கள் வருதா\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:11\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\n நீங்களும் போஸ்ட் போட்டு நீண்ட நாளாயிற்று...//\nநானும் , நீங்களும் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.\nஇப்போது இருவரும் ஒரே சமயத்தில் போட்டு இருக்கிறோம்.\n//நான் ஒரு அம்மம்மாவைச் சந்தித்திருக்கிறேன்.. அவவின் 94 ஆவது வயதிலோ என்னமோ.. அப்போ கேட்டேன் நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//\nஅந்த காலத்து மனிதர்கள் நன்றாக பேசுவார்கள்.\nஎனக்குதான் நீங்கள் சொல்வது புரியவில்லை.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:21\n//ஒ அக்காலத்திலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமோ இக்காலத்து மக்கள்தான் பேய்க்காட்டுகிறார்கள் என்றால் அப்பவும் அப்படியோ ஹா ஹா ஹா.. வாழையடி வாழை.//\nஅன்றும் இன்றும், என்றும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள், வாழையடி வாழை என்று சொல்லிவிட்டீர்களே.\n//ஆஹா அத்தையின் கை எழுத்து என்ன ஒரு நேர்த்தியான அழகு.//\nஆமாம் , நன்றாக இருக்கும் அவர்கள் கையெழுத்து.\n//ஓ அப்போதெல்லாம் ரேடியோவுக்கும் விளம்பரம் இருந்துதோ அப்போ ஒன்று இரண்டு ரேடியோ ஸ்டேசன்ஸ் தானே இருந்திருக்கும்.. அதுக்கு எதுக்கு விளம்பரமோ..//\nரேடியோ வாங்க விளம்பரம் அது அதிரா.\nAngel 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:27\nகோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன்\n//நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:29\n//அருமையான விமர்சனங்கள்... கதையோடு நிற்காமல் ஆன்மீகத்தையும் உள்ளே இழுத்து வந்திட்டீங்க//\nதினம் படிக்கும் புத்தகங்கள் பகிர்வு.\nமனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் தரும் சன்னதி ஆண்டவனிடம் சரண்டைவதுதானே\nஒரு காலத்தில் கதை புத்தகங்கள் என்று படித்துகொண்டு இருந்த காலத்திலும் கூட இறை நம்பிக்கை தரும் புத்தகங்கள் படிப்பேன்.\nஉங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:44\nவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.\n//“வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம்//\nஎனக்கு தொட்டு பார்க்கா ஆ���ையா இருக்கு \nஅதிரா சொல்வது போல் ஒரு மணத்தோடு இருக்கும் நல்ல பைண்ட் செய்யபட்டதால் கிழியாமல் இருக்கு.\nவாருங்கள் இங்கு தொட்டு பாருங்கள்.\nபெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //\nபேரக்ஸ் ரோட் இன்னுமிருக்கு அவர் கடை இருக்கானு பார்க்கணும் //\nபேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா\nகடை இருக்காது என்று நினைக்கிறேன்\nமதராஸ் ஊரில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டும்.\n//சேமித்த பொக்கிஷ புத்தகங்கள் எல்லாம் அருமை அக்கா //\nசேமித்தவை எல்லாம் நமக்கு பொக்கிஷம் தானே ஏஞ்சல்.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:46\nகோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன்\n//நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//\nநினைத்தேன். இலங்கை பாசையாக இருக்கும் என்று.\nநீங்கள் அழகாய் விளக்கமாய் சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்\nAngel 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:58\nபேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:06\nபேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:26\nகோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன்\n//நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:31\nசிரிப்பு மகிழ்ச்சியும் கோபமும் கலந்ததா\nAngel 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:34\nஅது பெரம்பூர் புரசைவாக்கம் வேப்பேரி பக்கத்தில் வரும்க்கா ..இப்போ ஏரியாவே மாறியிருக்கும்\nகூகிளில் தேடினா பெரிய அடுக்கு மாளிககிகளை காட்டுது\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:46\nஏஞ்சல் , ஒரு வருடத்திற்கு முன் போன இடம் கூட இப்போது வேறு மாதிரி தோற்றம் அளிக்கிறது.1904 ம் வருட இடம் எப்படி அப்படியே இருக்கும்.\nஒரு பெரிய வீடூ இருந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் வரும் காலம் ஆச்சே\nவல்லிசிம்ஹன் 17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:03\nமுப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.\nபெரிய நூலகத்தைப் பார்த்த பிரமிப்பு வருகிறது. எத்தனை தகவல்கள்.\nமல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே.\nகுழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.\nஅருமையான புத���தகங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையிலிருந்து மகன் தருவித்த\nபுத்தகங்கள் எனக்கு இப்போது துணை.\nஇருந்தும் பழைய புத்தகங்களைப் படிக்கும் ஆவல் விடவில்லை.\nஉங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.\nவல்லிசிம்ஹன் 17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 7:10\nமுப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.\nபெரிய நூலகத்தைப் பார்த்த பிரமிப்பு வருகிறது. எத்தனை தகவல்கள்.\nமல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே.\nகுழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.\nஅருமையான புத்தகங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையிலிருந்து மகன் தருவித்த\nபுத்தகங்கள் எனக்கு இப்போது துணை.\nஇருந்தும் பழைய புத்தகங்களைப் படிக்கும் ஆவல் விடவில்லை.\nஉங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.\nTamilus 17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:04\nநல்ல பதிவு, தொடர்ந்து உங்கள் பனுள்ள படைப்புக்கள் பலரைச் சென்றடைய தமிழ்US உடன் இணையுங்கள்.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.\nகோமதி அரசு 17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 9:31\nவணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.\n//முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.//\n2010ல் போட்ட பதிவுக்கு நீங்கள் அளித்த பின்னூட்டம்.\nதங்கை மோதிரம் விற்கும் போது ஆதரவு அளிக்க நீங்கள் கேட்டது.\nஎனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)\nஇன்னும் இதுபோல நிறைய புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்கவும், அவைகளை எங்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் வேண்டுகிறேன்.//\nவல்லி அக்கா, 30 மோதிரத்திற்கு ஆர்டர் செய்து விட்டேன்.\nஇன்னும் நிறைய புத்தகங்கள் ஊரில் இருக்கும். தீபாவளிக்கு ஊருக்கு போகிறேன், கொண்டு வந்து விடுகிறேன்.\nநான் அளித்த பதில் பழைய பதிவில்.\n//மல் துணி கொடுக்கிறேன் என்ற��� சொல்லி இருக்கிறாரே.\nகுழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.//\nஆமாம் அக்கா, அந்தகாலத்தில் கிளாஸ்கோ மல் துணியில் குழந்தைகளுக்கு சட்டை வெளளைவேளேர் என்று வெயில் காலத்தில் தைத்து போட்டது நினைவுக்கு வருது.\n// சென்னையிலிருந்து மகன் தருவித்த\nபுத்தகங்கள் எனக்கு இப்போது துணை.//\nமகன் வீட்டுக்கு வந்து விட்டீர்களா\n//உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.\nவாங்க அக்கா எங்கள் வீட்டுக்கு.\nகோமதி அரசு 17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 9:33\nவணக்கம் தமிழ்US, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றி.\nஉங்க புத்தகங்கள் சேகரிப்பை பார்த்ததும் எனக்கு நான் ஆனந்தவிகடனில் சேகரித்து பைண்ட் செய்த கதைகள் ஞாபகம். ஆடாத ஊஞ்சல் எனும் நாவல் மிக பிடித்தது. இந்த மாதிரி நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. எல்லாமே பிரச்சனையில் அழிந்து போயிற்று. ஓலைச்சுவடிகள் கூட அப்பா வைத்திருந்தார். அப்பாவின் தாத்தா கையெழுத்துடன் கூடிய புத்தகம் கூட வைத்திருந்தார்.\nபொன்னியின் செல்வன் நாவல் மறக்க முடியாதது. கதையை வாசிக்க முன்ன் அதற்கு யார் ஆர்ட் செய்தது என பார்ப்பேன். உங்க அத்தையின் கையெழுத்து புக் பொக்கிஷம் அழகா இருக்கு. நன்றி\nகோமதி அரசு 17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 11:55\nவணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.\nசுஜதாவின் கதை தானே ஆடாத ஊஞ்சல்\n//இந்த மாதிரி நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. எல்லாமே பிரச்சனையில் அழிந்து போயிற்று. ஓலைச்சுவடிகள் கூட அப்பா வைத்திருந்தார். அப்பாவின் தாத்தா கையெழுத்துடன் கூடிய புத்தகம் கூட வைத்திருந்தார்//\nபிரச்சனையால் எவ்வளவு இழப்புகள் , மனதுக்கு வேதனை தரும் விஷயம்.\n என்று பார்ப்பது எனக்கும் பிடிக்கும்.\nஇன்னும் பையண்ட் செய்யாமல் நோட்டு அட்டை யில் கிழித்து சேமித்து வைத்தவை இருக்கிறது.\nபழைய மங்கைமலர், போன்ற பெண்கள் இதழ்கள் எல்லாம் சேர்த்து வைத்து இருக்கிறேன்.\nஅதனால் வீட்டில் பாதுகாக்க முடியவில்லை என்பதால் இப்போது வாங்குவது இல்லை.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அம்மு.\n 17 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:56\nபழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்டிலும். வீடுமாற்றுகையில் பலவற்றை இழந்தவன் நான் - புத்தகங்களும் அதில் ஒரு கேஷுவல்ட்டி. என்ன செய்வது\n1904 புத்தகம் பட��்தில் பார்த்ததே ஆனந்தமாக இருக்கிறது. அந்தக்கால பாஷை, விளம்பரம், உஷா ரேடியோ அதற்கான ஓவியம்..ஆஹா\nஒவ்வொருவரும் முடிந்தால் இந்தப் பழையபுத்தகங்களைத் தூக்கிப்போட்டுவிடாமல் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும். ஆனால், அடுத்த தலைமுறை அமெரிக்காவில் அல்லவா போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்கிற முணு முணுப்பும் கேட்கிறது. இருக்கட்டும். எங்கேயாவது எப்போதாவது சிலர் இவற்றை பொக்கிஷம் எனக் கருதக்கூடும் என்கிற நம்பிக்கையில் பாதுகாக்கவேண்டியதுதான். ஏனெனில், இதெல்லாம் போனால் வராது.. \nகோமதி அரசு 17 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 4:26\nவணக்கம் ஏகாந்தன் , வாழ்க வளமுடன்.\n//பழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்டிலும். வீடுமாற்றுகையில் பலவற்றை இழந்தவன் நான் - புத்தகங்களும் அதில் ஒரு கேஷுவல்ட்டி. என்ன செய்வது\nஇழந்தவைகளை கணக்கில் கொள்ளாமல் இருப்பதை பாதுகாக்க வேண்டியதுதான்.\n1800 ம் வருட புத்தகமும் இருக்கிறது தேடி எடுத்து போட வேண்டும்.\nஉஷா ரேடியோ விளம்பர படம் கோபுலூ அவர்கள்.\n//ஒவ்வொருவரும் முடிந்தால் இந்தப் பழையபுத்தகங்களைத் தூக்கிப்போட்டுவிடாமல் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும். ஆனால், அடுத்த தலைமுறை அமெரிக்காவில் அல்லவா போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்கிற முணு முணுப்பும் கேட்கிறது. இருக்கட்டும். எங்கேயாவது எப்போதாவது சிலர் இவற்றை பொக்கிஷம் எனக் கருதக்கூடும் என்கிற நம்பிக்கையில் பாதுகாக்கவேண்டியதுதான். ஏனெனில், இதெல்லாம் போனால் வராது.. \nஉண்மைதான் நீங்கள் சொல்வது. ஒருவர் வேண்டாம் என்று தூக்கி போடும் புத்தகம் சிலருக்கு பொக்கிஷம் தான்.\nராமலக்ஷ்மி 19 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:53\nநல்லதொரு பகிர்வு. படங்களோடு பகிர்ந்திருப்பது சிறப்பு.\nஎண்பதுகளில் வெளியான தொடர்களை நானும் பைன்ட் செய்து சேகரித்ததுண்டு.\nகோமதி அரசு 20 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 3:30\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nநீங்களும் பைன்ட செய்து வைத்து இருக்கிறீர்களா\nதுளசிதரன்: அருமையான பதிவு சகோதரி. ரசித்து வாசித்தேன். அதுவும் பழைய காலத்துச் செய்திகள் மனதை ஈர்க்கத்தான் செய்கிறது. அந்த விளம்பரம் புன்னகையை வரவழைத்தது. நிறைய நற்சிந்தனைகள் புத்தகங்கள் சேகரிப்பு என்று அறிய முடிகிறது. ரேடிய�� விளம்பரம் அழகாக இருக்கிறது\nபுத்தக வாசிப்பு போய் ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. குறிப்பாகப் படிப்பு முடிந்து கேரளம் வந்ததும், அதன் பின் ஆங்கில இலக்கியம் என்பதால் அவ்வகையான புத்தகங்கள் வாசிப்பு இருந்தது அப்புறம் திருமணம் குடும்பம் என்றான பின் எதுவும் இல்லாமல் போனது. புத்தகங்கள் படங்கள் எல்லாம் பார்க்கவும் மனதிற்கும் இதமாக இருக்கிறது. இப்போது நெட் என்பது எனக்கு மொபைல் வழிதான் என்பதால் ரொமப்வே சிரமமாக இருக்கிறது வாசிப்பது. தற்போது ரிட்டையாராகி கல்லூரியில் ஜாயின் செய்கிறேன் அங்கேனும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று முயற்சி செய்ய வேண்டும். நல்ல பகிர்வு\nகீதா: ஹையோ அக்கா புத்தகம் எல்லாம் மனதைப் பறிக்கிறது. அந்த விளம்பரம் ஹா ஹா ஹா ஹா..\nஅப்போதைய புத்தகங்கள் என்ன ஓரு அழகு இல்லையா தற்போதைய இதழ்களை விட அப்போதய இதழ்கள் என்னவோ ஒர் அன்நியோன்யம் கொடுத்ததோ என்று தோன்றுகிறது. விளம்பரங்கள் கூடப் பாருங்கள். வெகுவாக ரசித்தேன்.\nஅத்தையின் கையெழுத்துடன் கூடிய புத்தகம் பொக்கிஷம் தான். அந்த ரேடியோ விளம்பரம் ஆஹா சொல்ல வைக்கிறது. குடும்பமே கூடி எனது பழைய நினைவுகள்….பெரியவர்கள் இல்லாத போது இப்படியான பெரிய ரேடியோவைத்தான் எனது பெரிய கஸின் அவள் மட்டும் தான் பயன்படுத்துவாள். அவள் ஆன் செய்து நாங்கள் எல்லோரும் கூடி இருந்து சிலோன் ரேடியோ கேட்டு டான்ஸ் ஆடி என்று அமர்க்களமாக இருக்கும். பெரியவர்கள் வருகிறார்கள் என்று சொல்ல ஒரு பொடியனை வாசலில் அமர்த்தி அவனுக்கு லஞ்சம் ஒரு அல்லது அஞ்சு பைசா அல்லது ரப்பர், பென்ஸில் என்று ஏதோனும்….அல்லது தின்பண்டங்களில் ஷேர் என்று அல்லது கலெக்ட் செய்யும் தீப்பெட்டி படங்கள் கொடுத்தல் என்று பல….ஹா ஹா\nஉங்கள் புத்தகக் கலெக்ஷன் அருமை அக்கா….ரொம்ப ரசித்து வாசித்தேன் பதிவை…தொடரட்டும் தங்களின் பகிர்வு….\nகோமதி அரசு 28 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 5:23\nவணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.\nநீங்கள் மீண்டும் கல்லூரியில் பணியில் சேர்ந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.\nஎன் கணவரும் பணி ஓய்வுக்கு பின் மீண்டும் வேறு கல்லூரியில் வேலை பார்த்தார்கள்.\nபாடம் நடத்த ஆங்கில இலக்கியங்கள் படிப்பது போல் வரட்டும்.\nநான் ஒரு காலத்தில் திருவெண்காடு நூலகத்தில் கதை புத்தகங்கள் அனைத்தும் படித்து இ��ுக்கிறேன்.\nமாயவர்ம் நூலகம், மதுரை பாரதிநகர் நூலகம் எல்லாம் நிறைய புத்தகங்கள் வாங்க்கி வந்து படித்து இருக்கிறேன்.\nஇப்போது வீட்டுக்கு அருகில் நூலகம் இல்லை, இணைய வழி மட்டுமே படித்து வருகிறேன் புது கதைகளை.\nசில நேரம் பழைய சேமிப்புகளை எடுத்து படிப்பேன்.\nநேரம் கிடைக்கும் போது வாருங்கள்.\nபழைய பதிவுகளை படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி துளசிதரன்.\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nஉங்களை வலை பக்கம் காணவில்லையே என்றூ தேடினேன்.\nஸ்ரீராம் நெட் கிடைக்கவில்லை பிரச்சனை என்றார்கள்.\nஉங்கள் மலரும் நினைவுகள் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்.\nஇளமை குறும்பு அந்த நினைவுகளில் இருந்தது.\n//தற்போதைய இதழ்களை விட அப்போதய இதழ்கள் என்னவோ ஒர் அன்நியோன்யம் கொடுத்ததோ என்று தோன்றுகிறது. விளம்பரங்கள் கூடப் பாருங்கள். வெகுவாக ரசித்தேன்.//\nபழைய விள்மபரங்கள், பழைய நகைச்சுவைகளை பகிர எண்ணம் பார்ப்போம் முடிந்த போது பகிர்கிறேன்.\nபுத்தக வாசிப்பு அனுபவம் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருப்பதை பார்த்தால் புத்தகத்தை நேசிப்பவர்கள் அதிகம் தான் என்று தெரிகிறது.\nஉங்க்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nபுத்தக வாசிப்பு - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/temple-kalaiyarkoil-kalecan-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2020-05-31T22:12:12Z", "digest": "sha1:6YUYS5FGZOFVH6ZD3DUHRESUP4VZKUOZ", "length": 17821, "nlines": 144, "source_domain": "villangaseithi.com", "title": "காளையார் கோயில்: காளேசன் ஆலயம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nகாளையார் கோயில்: காளேசன் ஆலயம்\nகாளையார் கோயில்: காளேசன் ஆலயம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 7, 2017 6:50 AM IST\nஆண்டு 1772. ஜுன் மாதம் 26 ஆம் நாள்.\nகாளையார் கோயில். காளேசன் ஆலயம்.\nஅதிகாலை நேரம். பட்டு வேட்டி பளபளக்க மன்னர். அருகிலேயே இளைய ராணி. கோயிலுக்கு வெளியே, கட்டுக்கு அடங்காத கூட்டம். இறைவனைத் தரிசிக்க வந்திருக்கும், மன்னரைத் தரிசிக்க.\nஇறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டப் படுகிறது. மன்னர் இரு கரம் குவித்து, கண்களை மூடி, ஆண்டவனை மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார்.\nதிடீரென்று ஆலயத்திற்கு வெளியில், ஓர் பலத்த வெடிச் சத்தம். மக்களின் கூக்குரல். துப���பாக்கிக் குண்டுகளின் தொடர் முழக்கம்.\nவிழி மூடி, இறைவனை மனதார வணங்கிக் கொண்டிருந்த மன்னரின் கண்கள், வியப்புடன் வாயிலை நோக்குகின்றன. இறைவனை நோக்கிக் குவிந்திருந்த கரங்கள் கீழிறங்குகின்றன. வலது கை, இடையில் இருந்த வாளை உருவுகிறது.\nஉருவிய வாளுடன், நெஞ்சம் நிமிர்த்தி, சிங்கம் போல், கோயிலுக்கு வெளியே வருகிறார் மன்னர். அவரைப் பின் தொடர்ந்து இளையராணியும் வருகிறார்.\nகோயிலுக்கு வெளியே, ஆங்கிலேயர்களின் வெறிக் கூட்ட்ம் ஒன்று, பொது மக்களை, காக்கைக் குருவிகளைச் சுடுவது போல், சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.\nமன்னர் உருவிய வாளுடன், வேங்கையென, வெள்ளையரை நோக்கிப் பாய்கிறார். மன்னரின் வாள் சுழன்ற திசையெல்லாம், ஆங்கிலேயர்களின் தலைகள் அறுபட்டு, தரையில் விழுந்து உருண்டோடுகின்றன. மன்னரின் மெய்க் காவல் படையினர் ஒரு பக்கம் சுழன்று, சுழன்று தாக்க, காளையார் கோயில் மக்களும், கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து, ஆங்கிலேயர்களைத் தாக்கத் தொடங்கினர்.\nநேரே நின்று போராடி, மன்னரை வீழ்த்த முடியாது என்பது மெல்ல மெல்ல உறைக்கிறது, அந்த ஆங்கிலேயத் தளபதி பான் ஜோருக்கு.\nமெல்ல மெல்ல பின்வாங்கி, யாரும் அறியா வண்ணம் ஒரு பெரும் மரத்தின் பின் மறைகிறான். மரத்தின் பின் ஒளிந்தபடியே, திருட்டுத்தனமாய், துப்பாக்கியை நீட்டி, மன்னரைக் குறி பார்க்கிறான். ஆள் காட்டி விரல், விசையினை அழுத்துகிறது. அடுத்த நொடி, துப்பாக்கியில் இருந்து, குண்டு சீறிப் பாய்கிறது.\nவீரப் போரிடும் மன்னரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இளைய ராணி, அப்பொழுதுதான் கவனித்தார்.\nமரத்தின் பின்னால் இருந்து, ஒரு துப்பாக்கி,\nஒரு நொடி, ஒரே ஒரு நொடி கூட, தாமதிக்காமல், துப்பாக்கியில் இருந்து, புறப்பட்ட குண்டு, மன்னரைத் தொடும் முன், பாய்ந்து சென்று, மன்னரை மார்போடு கட்டித் தழுவுகிறார். சீறி வந்த குண்டு, இளைய ராணியின் முதுகைத் துளையிட, மன்னரைத் தழுவியபடியே, சரிகிறார்.\nமன்னரைக் காப்பாற்றி விட்டோம், காப்பாற்றி விட்டோம், அது போதும் என்ற நிம்மதி கண்களில் தெரிய, மெல்ல மெல்ல சரிகிறார்.\nமன்னர் இளைய ராணியைத் தாங்கிப் பிடிக்கிறார். கோபத்தில் சிவந்திருந்த கண்கள், குண்டு வந்த திசையினைத் தேடுகின்றன.\nபான் ஜோரின் துப்பாக்கியில் இருந்து, சீறி வந்த மற்றொரு குண்டு, மன���னரின் மார்பைத் துளைக்கிறது.\nமன்னரும், இளைய ராணியும், ஒருவரை ஒருவர் தழுவிய படியே, மண்ணில் சாய்கின்றனர். இருவரின் இரத்தமும, ஒன்றிணைந்து, கோயிலின் திசையில் இறைவனைத் தேடி ஓடுகிறது.\nஇந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து, களம் கண்டு போரிட்டு, மரணத்தைத் தழுவிய முதல் மன்னர் இவர்தான்.\nசித்திரைத் திங்கள் முதல் நாள்.\nஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் வியாழக் கிழமை.\nமன்னர் முத்து வடுக நாதர் மற்றும் இளைய ராணி கௌரி நாச்சியார், குருதி வழிந்தோடிய மண்ணில், குருதி வழிந்தோடி, பூமியை நனைத்த அதே இடத்தில், மெய்சிலிர்க்க நின்றோம்.\nநண்பர்கள் திரு வெ.சரவணன், திரு க.பால்ராஜ், திரு பி.சேகர், திரு பா.கண்ணன் மற்றும் நான் என ஐவர், குருதி வழிந்தோடிய தடம் தெரிகிறதா என தரையினைப் பார்த்தவாறே பேச்சின்றி நின்றோம்.\nஎந்த மரத்தின் பின் ஒளிந்து நின்று, நயவஞ்சகமாய் மன்னரைக் கொன்றிருப்பான், அந்த ஆங்கிலேயத் தளபதி என நாற்புறமும் பார்த்தோம்.\nகால ஓட்டத்தில் அந்த மரம் கரைந்து போயிருக்க வேண்டும்.\nஎங்கு பார்த்தாலும் கடைகள், கட்டிடங்கள், தார்ச் சாலைகள்.\nமன்னரின் மூச்சு நின்ற இடத்தில், எங்களின் மூச்சு, வெகு வேகமாய் வெளி வந்து உள்ளே போகிறது.\nமனக் கண்ணில், மன்னர் வீரப் போர் புரிந்த காட்சி, திரைப் படம் போல் ஓடிக் கொண்டே இருக்கிறது.\nபல நிமிடங்கள் கடந்த நிலையில், மெதுவாய் இயல்பு நிலைக்குத் திரும்பி, அருகில் இருந்த கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் கேட்டோம்,\nகோயிலுக்கு நேர் எதிரே செல்லும் சாலையில் சென்று, வலது புறம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்.\nமண்ணைக் காக்க உயிர் துறந்த, வீர மன்னரின் உடல், மண்ணுக்குள் உறங்கும் இடம் தேடிச் சென்றோம்.\nஇதோ, மன்னர் முத்து வடுகநாதர், கௌரி நாச்சியார் மீளாத் துயில் கொள்ளும் புனித இடம்.\nமன்னரின் சமாதியை நெருங்க நெருங்க, ஓர் துற் நாற்றம் வேகமாய் காற்றில் கலந்து, பறந்து வந்து மூக்கை பிடிக்க வைத்தது.\nமன்னா, மண்ணின் மானம் காக்க, உயிர் துறந்த மன்னா, உனக்கா இந்த நிலை.\nதன் உடலின் குருதி அனைத்தும் மண்ணில் பரவ, வீர மரணம் எய்திய\nகழிவு நீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் காட்சி\nமன்னா, உனக்கா இந்த இழி நிலை.\nசுதந்திர தாகம் கொண்டு, உயிர் நீத்த முதல் மன்னரின் கல்லறை, போற்றுவார் இன்றியும், புரப்பார் இன்றியும் சொடி கொடிகள் மண்டிக் கிடக்கும் காட்சி இதயத்தைப் பிளப்பதாக இருக்கிறது.\nநமக்காக வாழ்ந்த, நமக்காகப் போராடிய, நமக்காக வீர மரணம் எய்திய தன்னலமற்ற மன்னருக்கு, நாம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/2016/07/page/13/", "date_download": "2020-05-31T23:18:55Z", "digest": "sha1:ICX356MOCEH4COD75CWCYF53SWBSGQFI", "length": 33472, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "July 2016 - Page 13 of 13 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\n தடந்தோள் களிரண்டும் புடைத்திட தமிழர் வருக வருக தமிழச்செங்கோல் உயாந்திட தமிழர் வருக வருக தமிழர் நிலம் செழித்திட தமிழர் செவ்வேல் உயர்த்தி தடமதிர வருக வருக தமிழர் நிலம் செழித்திட தமிழர் செவ்வேல் உயர்த்தி தடமதிர வருக வருக தமிழ் பண்மொழி காத்திட தமிழர் புகழ்நிலை பெற்றிட தமிழர் வருக வருக தமிழ் பண்மொழி காத்திட தமிழர் புகழ்நிலை பெற்றிட தமிழர் வருக வருக தமிழர் களிப்புற் றிருந்திட தமிழர் சமர்க்களம் வருக தமிழர் களிப்புற் றிருந்திட தமிழர் சமர்க்களம் வருக தமிழர் தம்திறம் கொணர்ந்திட தமிழர் ஆர்ப்பரித்து வருக தமிழர் தம்திறம் கொணர்ந்திட தமிழர் ஆர்ப்பரித்து வருக தமிழ் வீரர்அணி யணியாய் தமிழுரம் கொண்டெழுந்து வருக தமிழ் வீரர்அணி யணியாய் தமிழுரம் கொண்டெழுந்து வருக தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை தாங்கி அழியாப் புகழ்பெற்றிட திமிரும் அயலான்கொம் பினையடக்க திரண்ட…\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 / சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது அப்போதிருந்த சூழல் என்ன அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது\nதிருக்குறள் ஒப்புயவர்வற்ற நூல் – க.த.திருநாவுக்கரசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nதிருக்குறள் ஒப்புயவர்வற்ற நூல் திருக்குறள், மனிதன் ஒவ்வொருவனும் அடைய வேண்டிய குறிக்கோள் மட்டும் நன்மை பயப்பதாக இருந்தால் போதாது; அதை அடைவதற்கு அவன்மேற்கொள்ளும் செயல்முறைகளும் தூய்மையானவையாகவும் சிறந்தனவாகவும் இருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தும் ஒப்புயவர்வற்ற நூலாகும். திருக்குறள் மணி க.த.திருநாவுக்கரசு: ஒளிவிளக்கு: பக்கம்.15\nதிருவள்ளுவர் முதல் புரட்சியாளர் – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nதிருவள்ளுவர் முதல் புரட்சியாளர் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர், அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்களின் பழைய பண்பாட்டில் ���ாணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாவற்றையும் களைந்தெறிய அறிவுரை கூறியுள்ளார். புரட்சி என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூடநம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயலுவதே ஆகும். பழமையைப் புரட்டிவிட்டு அகற்றிவிட்டு புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி…\nமனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன – க.த.திருநாவுக்கரசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nமனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறைய உள்ளன “தனது உயிரைக் காக்கவும் தன்னைச் சார்ந்தவர்கள் உயிரைக் காக்கவும் வன்முறைச் செயல்களில் ஒருவன் ஈடுபடலாம்” (8: 347350) எனவும், மூன்று நாள்கள் பட்டினி கிடப்பவன் மறுநாளைக்கும் அதே நிலைதான் என்பதை அறிந்தால், அவன் திருடலாம்” (11:16) எனவும் மனுஉரிமை அளிக்கின்றார். ஆனால், திருவள்ளுவரோ, “தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்’ என வினவுவதோடு நிற்காமல், “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்செய்யற்க. சான்றோர் பழிக்கும் வினை’ என அறிவுறுத்துகின்றார். இத்தகைய அடிப்படைக் கொள்கை…\nதிருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் – தமிழண்ணல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nதிருவள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் திருவள்ளுவர் தனிமனித முன்னேற்றமே பெரிதும் சமுதாய முன்னேற்றம் என்று கருதுகிறார். அதனால், பெரும்பாலான குறள்கள் தனி மனிதனை நோக்கியன எனக் கருத இடந்தருகின்றன. ஒவ்வொரு மனிதன் பக்கத்திலும் நின்று தாயாய், தந்தையாய், அண்ணனாய், ஆசானாய், அறநெறி காட்டுகிறார். அவனவன் நிலைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் தட்டிக் கொடுத்து “முயல்க முன்னேறுக’ என அவர் கூறும் நெறிமுறைகள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்ச்செம்மல் தமிழண்ணல்: வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்\nபெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் – கா.பொ.இரத்தினம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nபெரும்புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான் “கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுகள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் “உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது. யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான். -தமிழ்மறைக் காவலர் கா.பொ.இரத்தினம்\nதிருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை – கா.பொ. இரத்தினம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nதிருக்குறள் போல் சிறந்தோங்கும் நூல் வேறொன்றுமில்லை பல துறைகளிலும் மனிதனை மனிதனாக வாழ – பிறர் உதவியின்றி வாழ – தனக்கும் பிறருக்கும் பயன்பட – வழிகாட்டிய தனிச்சிறப்பினாலே தமிழ்மறையை (திருக்குறளை) யாவரும் போற்றத் தொடங்கினர். பிற நாட்டு மக்களும் இதன் பெருமையை அறிந்தவுடன் தம்முடைய மொழிகளிலே மொழி பெயர்த்துத் தம் மக்களும் பயனடையச் செய்கின்றனர். மக்கள் யாவரையும் முழு மனிதராக்கும் தமிழ் மறையைப் போன்று சிறந்தோங்கும் இலக்கிய நூல் இவ்வுலகில் வேறொன்று மில்லை. தமிழ்மறைக் காவலர் கா.பொ. இரத்தினம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\n ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல் இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றிட்டாள் எனினும்; கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத் தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள். மலர் என்றால் தாமரைதான் நூல் என்றால் திருக்குறளே எனப் போற்றும் அறப்பனுவல் அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார். கலைஞர் மு.கருணாநிதி: இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா\nசமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர் – கதிர் மகாதேவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nசமுதாயக் கேடுகளைச் சுட்டி எச்சரிக்கை விடுத்தவர் முப்பால் (திருக்குறள்) தோன்றுவதற்கு முன்னால் இருந்த கவிஞர்கள் உள்ளதை உணர்ந்தவாறு கவிதை புனைந்த வித்தகர்கள். ஆனால் இன்பத்தில் எளியரான சிலர் மருதத் திணையைப் பாடினர். சிலர் அதனை இழிவெனக் கூறி மன்னனைக் கடிந்தாரலர். கள் உண்டனர்; அதனைப் பாடவும் செய்தனர். அது தவறு என்று எண்ணினாரலர். புலால் உண்டனர்; அது இயல்பெனப் பாடு பொருளாயிற்று. இந்தச் சூழலில் தமிழர் சிக்கிச் சீரழிந்த நிலையில் தோன்றியவர்தாம் பெருநாவலர் வள்ளுவர். தாம் வாழ்ந்த சமுத��யத்தையும் தமக்கு முன்னால் நிலவிய…\nபண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும் – அ.கி.பரந்தாமன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nபண்பாடு சிறக்க உலக மக்கள் திருக்குறள் பயில வேண்டும் தமிழர்கள் ஏன் பிற மக்களும் பண்பாட்டை அடைய வேண்டுமானால், பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் ஒப்புயர்வற்ற அருந்தமிழ் மறையாகிய திருக்குறளைப் பயில வேண்டும். வள்ளுவர் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கியவர் என்பதை அவரது திருக்குறளால் நன்குணரலாம். அவர் இளமை தொட்டே கருத்து வளம் மிக்க நூல்கள் பல பயின்று, அறமனப்பான்மையுடன் குடும்பத்தோடு வாழ்ந்து, குழந்தைகள் மீதும் தாயின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மீதும் தணியாத அன்பு கொண்டு, நாம் வாழ, நல்லுலகம் வாழ, நமது…\nமாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் – இரா.இளங்குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 July 2016 No Comment\nமாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்; மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள். -புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்\n – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்\nவண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிக���் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126695.html", "date_download": "2020-05-31T22:29:29Z", "digest": "sha1:QGVC7YWJEQ2MDFTN6H4GFZOVTBUFFENJ", "length": 12180, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நிர்வாணமாக அசுர வேகத்தில் சென்ற நபர்: பிடிக்க முடியாமல் தவித்த பொலிசாரின் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nநிர்வாணமாக அசுர வேகத்தில் சென்ற நபர்: பிடிக்க முடியாமல் தவித்த பொலிசாரின் வீடியோ..\nநிர்வாணமாக அசுர வேகத்தில் சென்ற நபர்: பிடிக்க முடியாமல் தவித்த பொலிசாரின் வீடியோ..\nஅமெரிக்காவில் நிர்வாணமாக இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nகடந்த ஞாயிற்று கிழை அமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள Kansas City-யில் அமைந்திருக்கும் சாலையில் வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் போது, அதற்கு எதிர் திசையில் ATV டிரைவர் ஒருவர் நிர்வாணமாக ஓட்டிச் சென்றுள்ளார்.\nஇதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு என்று அஞ்சிய பொலிசார் அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பொலிசாருக்கே தண்ணீர் காட்டுவது போல் அசுர வேகத்தில் செல்கிறார்.\nஅவரை பிடிப்பதற்கு 5-க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதால் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த நபரை பொலிசார் கைது செய்தனரா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.\nபாலியல் அடிமைகளாக நடத்தப்படும் வட கொரிய கலைக்குழு: வெளியான தகவல்..\nஇதை படித்த பின் ஹெட்போன் பயன்படுத்தவே மாட்டீங்க..\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப்…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு\nயானை தாக்கியதி��் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\nதந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1811", "date_download": "2020-05-31T21:59:31Z", "digest": "sha1:2UCXNFQMEISSCNJWGNAOSGHRHNUKMSGM", "length": 8177, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசத்தம் சந்தடியின்றி ராஜித சேனாரட்ணவிடமிருந்து பெற்ற கோட்டாவில் தனது ஆதரவாளர்களிற்கு நியமனம் வழங்க தொடங்கியுள்ளார் இரா.சம்பந்தன்\nசத்தம் சந்தடியின்றி ராஜித சேனாரட்ணவிடமிருந்து பெற்ற கோட்டாவில் தனது ஆதரவாளர்களிற்கு நியமனம் வழங்க தொடங்கியுள்ளார் இரா.சம்பந்தன்\nஅரசியல் தீர்வு கிட்டும் வரை இளைஞர் யுவதிகளிற்கான அரச நியமனங்களை கோரப்போவதில்லையென தெரிவித்திருந்த கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்,தற்போது கமுக்கமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடமிருந்து பெற்ற கோட்டாவில் தனது ஆதரவாளர்களிற்கு நியமனம் வழங்க தொடங்கியுள்ளார்.\nஅவ்வகையில் சுகாதார அமைச்சரின் ஊடாக நியமனம் பெற்ற 30 பேர் திருகோணமலையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் தமது அரச கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.\nவேலைவாய்ப்பு கோரி தன்னிடம் வருகை தந்திருந்த வேலையற்ற பட்டதாரிகளிடம் அரச நியமன சலுகைகளை கேட்டால் தன்னால் அரசுடன் அரசியல் தீர்வு கோரி போராடமுடியாதென இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்து முக்கிய பேசுபொருளாகியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது சத்தம் சந்தடியின்றி சுகாதார அமைச்சர் ராஜிதவிடமிருந்து பெற்றுக்கொண்ட கோட்டா அடிப்படையில் தனது ஆதரவாளர்களை கொண்டு வெற்றிடங்களை நிரப்ப சம்பந்தன் முற்பட்டுள்ளார்.\nஏற்கனவே திருகோணமலையில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சில் தனது ஆட்களை நிரப்பிக்கொண்ட இரா.சம்பந்தன் தற்போது திருகோணமலை தாண்டி யாழ்ப்பாணத்திலும் ஆட்களை நிரப்ப தொடங்கியுள்ளார்.\nமுன்னைய காலங்களில் தனது ஆதரவாளர்களிற்கு கோட்டாவில் அரச வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதில் இரா.சம்பந்தன் பிரசித்தமானவரென அவரது கட்சியினர் கூறுகின்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட கால���்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/swiss/03/221163", "date_download": "2020-05-31T22:20:20Z", "digest": "sha1:JCE3E6TXILHSSO452IFUNJNZERHUUKM2", "length": 9592, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தனது பிறந்த நாளை தன்னுடன் கொண்டாட வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது பிறந்த நாளை தன்னுடன் கொண்டாட வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி\nபொதுவாக தலைவர்களின் பிறந்த நாட்களை மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், சுவிஸ் ஜனாதிபதி, தனது பிறந்தநாளில் பிறந்த அனைவரையும், தன்னுடன் பிறந்தநாள் கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nசுவிஸ் ஜனாதிபதியான Simonetta Sommaruga, மே மாதம் 14ஆம் திகதி தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nஅதே திகதியில் தங்கள் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சுவிஸ் குடிமக்களை தன்னுடன் பிறந்தநாளை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.\nசமூக ஊடகம் ஒன்றில் தனது அதிகாரப்பூர்வ அழைப்பிதழை வெளியிட்டுள்ளார் அவர். அந்த அழைப்பிதழில் தனது இளவயது புகைப்படத்துடன், 2020ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி உங்களுக்கு 60 வயதாகிறதா\nஅப்படியானால் வாருங்கள், நாம் இணைந்து பிறந்தநாள் கொண்டாடுவோம் என்று கூறுகிறது அந்த அழைப்பிதழ்.\nஉண்மையில், தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடாம���் தவிர்ப்பதற்காகவே Simonetta இந்த மாதிரி ஒரு திட்டம் போட்டிருப்பதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nSimonetta மிகவும் பிஸியாக இருப்பதாகவும், இந்த ஆண்டு, நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து பெரிய பார்ட்டி வைத்து பிறந்தநாள் கொண்டாட நேரமில்லை என்பதாலேயே இந்த திட்டம் போட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் அவர்.\nமொத்தத்திலேயே 250 சுவிஸ் குடிமக்கள்தான் Simonettaவின் பிறந்தநாள் அன்று பிறந்திருப்பதாகவும், அவர்களிலும் சிலர் வெளியூர் சென்றிருக்கலாம், சிலர் வேலையாக இருக்கலாம், சிலர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்பதால் குறைந்த அளவிலான விருந்தினர்களே அன்று வருவார்கள் என அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் அந்த செய்தி தொடர்பாளர்.\nஅத்துடன், அந்த பிறந்தநாளுக்கான செலவுகள் அனைத்துமே Simonettaவின் சோந்த பணத்திலிருந்துதான் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/coronavirus-news-live-updates-india-lockdown-updates-tablighi-meet-181756/", "date_download": "2020-06-01T00:04:21Z", "digest": "sha1:WXWTNJURDDPY4VVYHC6XOXWP7D67ZNRF", "length": 45821, "nlines": 216, "source_domain": "tamil.indianexpress.com", "title": "coronavirus-news-live-updates-india-lockdown-updates-tablighi-meet :", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nCorona Updates: தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நேரம் குறைப்பு: பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதி\nCoronavirus Latest Updates: ஊரடங்கு உத்தரவின் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.\nCovid-19 Cases Update: தமிழகத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் விற்பனை நேரத்தை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 வரை என நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவின் விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர�� பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. உதாரணமாக மார்ச் 31 அன்று இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 1,251 ஆக இருந்தது. இது, ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று 2,547 ஆக அதிகரித்தது. இந்தியாவில், 25 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் வழக்குகள் தப்லிகி ஜமாத் நடத்திய கூட்டத்தோடு தொடர்புடையவை.\nமதச்சாயம் பூச வேண்டாம்: ஜே.பி நட்டா வேண்டுகோள்: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச வேண்டாம் என்று தனது கட்சி பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதேசிய அலுவலக பொறுப்பாளர்களுடனான சந்திப்பில்,”கட்சியில் பொறுப்பில் இருக்கும் எவரும் ஆத்திரமூட்டும் (அ) மக்களைப் பிளவுபடுத்தும் கருத்தை கூறக்கூடாது. மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று ஜே.பி நட்டா கூறியதாக கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nCoronavirus News Updates: கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nமும்பை தாராவியில்ல் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநிலம், தாராவில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3072 ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனா பாதிப்பால் 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nசுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சுப்ரிம் கோர்ட்டில் செவிலியர் சங்கம் மனுதாக்கல்\nநாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, செவிலியர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஏப்ரல் 7-ம் தேதி திருவண்னாமலையில் கிரிவலம் செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சமூக விலகலை��் கடைபிடிக்க திருவண்ணாமலையில் ஏப்ரல் 7-ம் தேதி கிரிவலம் செல்ல தடை செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.\nபுகையிலைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் - மத்திய அரசு வெண்டுகோள்\nஎச்சில் மூலமாக கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால், புகையிலை பொருட்கள், குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல் விற்பனை - பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு\nதமிழக அரசு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று நேரத்தை குறைத்து அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் என்று தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3000ஐ தாண்டியது - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 490 ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக தமிழகதில் 485 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nகடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 14 வரை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்\nஅத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் உரையாடல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.\nகொரோனாவை கட்டுப்படுத்த இந்திய - அமெரிக்க உறவின் முழு வலிமையையும் பயன்படுத்த தலைவர்கள் உறுதி கூறியதாக தகவல்.\nதமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - பீலா ராஜேஷ்\nஇன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 74 பேர்களில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற���ர்கள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக இருந்து நிலையில் தற்போது 485 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nதேனியைச் சேர்ந்தவரின் மனைவி கொரோனா பாதிப்பால் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி\nகொரோனா வைரஸுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் சாதி, மத பேதமின்றை அனைவரையும் தாக்கக்கூடியது - முதல்வர் பழனிசாமி\nஅத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரம் குறைப்பு - முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தைக் குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஅத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஏற்கெனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை திறந்திருக்கலாம் என்ற நிலையில் அதன் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை\nஇந்தியாவில் 17 மாநிலங்களில் 1023 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் - மத்திய அரசு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மேற்படிப்பு மாணவர்களை ஈடுபடுத்த திட்டம் - சுகாதாரத்துறை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் - சுகாதாரத்துறை இணைச் செயலாளர்\nடெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - மத்திய அரசு\nமருத்துவமனை, அத்தியாவசிய இடங்களில் விளக்குகளை அணைக்க கூடாது - மத்திய அரசு\nமருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி 9 மணிக்கு தெருவிளக்குகளை அணைக்க கூடாது என மத்திய அரசு உத்தரவு.\nமருத்துவ உபரகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி உத்தரவு\nஅத்தியாவசிய மருத்துவ உகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், கையுறை, முகக் கவசம், வெண்டிலேட்டர் ஆகிய அத்தியாவசிய உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு\nதமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை அறிக்கையை தினசரி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் இருந்து திருச்சிக்கு நடந்து வந்த 7 பேர்\nகொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் வேலை செய்துவந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், அங்கிருந்து நடைபயணமாக இன்று திருச்சி வந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் 7 பேருக்கும் உணவு, தண்ணீர் வழங்கியதோடு பாஸ் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.\nபிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா உறுதியான கர்ப்பிணிக்கு இன்று பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதிண்டுக்கல் ஸ்ரீனிவாசன் : வீட்டுக்குளே இருக்கும் மக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு\nகொரோன��� வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் பரிசுத் தொகையை அறிவித்தார். இதமூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக விலகல் கொள்கையை பின்பற்றி, வீட்டுக்குள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு ஃப்ரிட்ஜ், பீரோ, குக்கர் போன்ற பொருட்கள் குலுக்கல் முறையில் பரிசாக அளிக்கப்படும் என்று தெரிவித்தார் .\nவீட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துவதற்கான அறிவுரைகள்\nஉடல்நல பாதிப்புகள் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இல்லாதவர்கள், வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தும் வகையில் வீடுகளிலேயே தயாரிக்கப்படும் முகக்கவசங்களை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இது பொதுமக்களை பாதுகாப்பதற்கு உதவிகரமாக இருக்கும்...\nவீட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு கவசங்கள் குறித்த வழிமுறைகள்: தமிழில்\nகொரோனா வைரஸ் : விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழப்பு\n#Breaking : கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழப்பு* தமிழக சுகாதாரத் துறை தகவல் (1/2)#COVID19 | #CoronaVirus | #Viluppuram pic.twitter.com/egTfg5b9tv\nகொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகம் தனது இரண்டாவது கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்துள்ளது.\nஎப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ரயில்வே சேவைகள் இயக்கப்படுமா\nஏப்ரல் 14க்குப் பிறகு, ரயில்வே சேவைகளை துவங்குவதற்கான வேலைப்பாடுகளை இந்திய ரயில்வே வாரியம் பரிசிலித்து வருகிறது. ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின் மண்டலம் வரியாக ரயில்வே சேவைகளை தொடங்குவதற்கான திட்டத்தை தயார் செய்து, அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்குமாறு ரயில்வே வாரியம் அதன் மண்டல வாரியங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் சோனியா காந்தி:\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி\nநயன்தாரா ரூ. 20 லட்சம் நன்கொடை\nதமிழ் சினிமா நடிகையான நயன்தாரா, கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா கலைஞர்களுக்காக FEFSI நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார்.\nஅடல் பிகாரி வாஜ்பாய் கவிதையை நினைவு கூர்ந்தார்- பிரதமர் மோடி\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எழுதிய \"வாருங்கள், மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம்\" என்ற கவிதை வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளளர்.\nஅஇஅதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்\nஅஇஅதிமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு தடை\nமுழு நிலவு நாளான வரும் 7ம் தேதியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.\nவிலகி நின்று ஒன்றிணைவோம் - நடிகை தமன்னா வேண்டுகோள்\nஇந்த அவசர காலகட்டத்தில் விலகி நின்று ஒன்றிணைவோம் - நடிகை தமன்னா வேண்டுகோள்\nஒருங்கிணைந்த கொரோனா வைரஸ் தொற்று சோதனை முயற்சி :\nகொவிட்- 19 சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் உலக சுகாதார அமைப்போடு இணைந்து சர்வதேச சோதனை முயற்சியில் ஈடுபட இருக்கின்றது. பொது சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த சோதனை முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.\nமின்விளக்குகள் மட்டும் அணைக்க வேண்டும் : தமிழ்நாடு மின்சார வாரியம்\nதமிழகத்தில் வரும் நாளை இரவு 9:00 மணி முதல் 0:09 மணி வரை வீட்டில் உள்ள மின்விளக்குகள் மட்டும் அணைக்க வேண்டும் என்றும், வீட்டில் உள்ள மின்சாதனங்கள் எதையும் அணைக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து மின் சாதனங்கள் அணைக்கப்பட்டு மீண்டும் போடப்பட்டால் மின்சார பிரச்னை வரும் என்று கூறப்படுகிறது.\nஅஞ்சல் மற்றும் நிதி சேவைகளை தமிழக அஞ்சல் வட்டம் அளித்து வருகிறது : ஜெனரல் பி.செல்வகுமார்\nஇந்தியா போஸ்ட் ஏடிஎம் மூலமாக மட்டுமல்லாமல், ஏ இ பி எஸ் எனப்படும் (AEPS –Aadhar Enabled Payment System) ஆதார் உதவியுடனான பணப்பட்டுவாடா முறையைப் பயன்படுத்தியும், அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது தங்கள் வீடுகளில் இருந்தபடியே அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவோ, தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பொதுமக்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். இது இந்தியா போஸ்ட் வழங்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு சேவையாகும்.\nபொதுமக்கள்; மருத்துவ, மருந்தாளுமை நிறுவனங்கள்; மின்னணு வணிக நிறுவனங்கள் போன்றவை, தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர மருத்துவ, மருந்துகள் தொடர்பான அத்தியாவசியமான மற்றும் உயிர் காக்கும் பொருட்களையும், அஞ்சலகங்கள் மூலமாக அனுப்பலாம். தொடர்புக்கு- 79755 45990 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nஅஞ்சல் மற்றும் நிதி சேவைகளை தமிழக அஞ்சல் வட்டம் அளித்து வருகிறது : ஜெனரல் பி.செல்வகுமார்\nகொவிட்-19 முடக்கத்தின் போதும், தமிழக அஞ்சல் வட்டம், பொது மக்களுக்கு அடிப்படை அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை அளித்து வருகிறது. அஞ்சல் சேவை, முடக்க காலத்தின் போது அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகும். பொது மக்களுக்கும், தங்களது வாடிக்கையாளர்களுக்கும், அடிப்படை சேவைகளை வழங்குவதற்காக, அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள், தெரிந்தெடுக்கப்பட்ட உபஅஞ்சல் அலுவலகங்கள், மாநிலங்களில் உள்ள கிராமப்புற கிளை அஞ்சல் அலுவலகங்கள், ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த அஞ்சலகங்களை, பொதுமக்களும் வாடிக்கையாளர்களும், பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (மணியார்டர் அனுப்புதல்) மற்றும் இதர நிதி பரிவர்த்தனை சேவைகளுக்கு, பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்தியாவில் 162 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்:\nஏப்ரல் 3ம் தேதி மாலை 6 மணி நேர நிலவரப்படி, இந்தியாவில் 2,322 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 62-ஆக உயர்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது\nஅறுவடை, விதைப்பு பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்:\nஊரடங்கின் போது பாதுகாப்பான இடைவெளியில் அறுவடை, விதைப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தொடர்புடைய கள நிறுவனங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,500 பேர் மரணம்:\nஅமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில், கிட்டதட்ட 1,500 மரணங்களை பதிவு செய்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் ரிசோர்ஸ் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் மொத்த எண்ணிக்கை 7,406 ஆக அதிகரித்துள்ளது.\nஇதன்மூலம், ஒரே நாளில் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா நேற்று பதிவு செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல்: ஃபிஃபா U-17 மகளிர் உலகக் கோப்பை ஒத்திவைப்பு\nவரும் நவம்பர் மாதம் இந்தியாவில் திட்டமிடப்பட்டிருந்த ஃபிஃபா U-17 மகளிர் உலகக் கோப்பை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nநவம்பர் 2 முதல் 21 வரை, இந்தியாவில் ஐந்து இடங்களில் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. கொவிட்-19 நோயின் விளைவுகளை ஆய்வு செய்யும்பொருட்டு ஃபிஃபா கவுன்சிலின் பணியகத்தால் நிறுவப்பட்ட ஃபிஃபா-கூட்டமைப்பு செயற்குழு இந்த முடிவை எடுத்தது.\nஅத்தியாவசிய சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகள் மறுக்கக்கூடாது : தமிழக அரசு\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், மகப்பேறு, புற்றுநோய், டயாலிசிஸ், நரம்பியல் சிகிச்சை போன்ற அத்தியாவசிய சிகிச்சைகளை தனியார் மருதுவமனைகள் மறுக்கக்கூடாது. அவ்வாறு மறுத்தால் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nCoronavirus News Updates: நியாய விலைக் கடைகளில் கூட்டம் கூடுவதை அடியோடு தவிர்க்கும் வகையில், \" வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்படும் போதே,1000 ரூபாய் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ��ாயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-in-tamil-nadu-relief-fund-central-government-chennai-high-court-182781/", "date_download": "2020-05-31T23:53:15Z", "digest": "sha1:4YM2ZDBNEGBWKL2HUITVELLLMTHHVBUV", "length": 12644, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CoronaVirus Relief Fund, Chennai High court, Central Government - கொரோனா நிவாரண நிதி", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nமத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி - தமிழகத்திற்கு கொரோனா நிதி குறைவாக ஒதுக்கியது ஏன்\nCoronavirus Relief Fund : கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும் போது, 510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nChennai High Court: கொரோனா பாதிப்பில் 2-ம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகிரணின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ: கோபமான விஜய் ரசிகர்கள்\nஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர், ராஜேந்தர் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும் போது 510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது போதுமானதாக இருக்காது என தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு, அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது, என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nமேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை, வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்ததுடன் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள், தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்றும், முன்வர தவறினால் அவர்களை கட்டாயப்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஒவ்வொரு பிரச்சினைக்கும் பிரதமரையும், முதல்வரையும் பேச வரச்சொல்வதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அவர்கள் நிறுவனங்களின் தகவலை பெற்று உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமென்றும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமக்களிடையே அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nஉலகமே உற்று நோக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயனுள்ளதா\nGoogle Animals App: உங்கள் ஸ்மார்ட்போனில் 3டி விலங்குகள் வரவில்லையா\nஇலங்கை தோற்றதால் பாகிஸ்தானுக்கு லாபம்: அரை இறுதி வாய்ப்புக்கு முட்டும் அணிகள்\nsouth africa vs sri lanka: இலங்கையை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணியையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13243-nenchodu-kalanthidu-uravale-chithra-v-52", "date_download": "2020-06-01T00:17:46Z", "digest": "sha1:JLNH7PSGHZRX7HKWXPTM7AP4O5YL2GQG", "length": 23501, "nlines": 278, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 52 - சித்ரா. வெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 52 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 52 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 52 - சித்ரா. வெ\nமகிழ்வேந்தனும் சுடரொளியும் மண்டபத்திற்கு வரும்போது நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பித்திருந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மண மேடையில் இருந்தனர். இருவரின் வருகையை பார்த்து வரவேற்பது போல் தலையசைத்தவர்கள் தான், அடுத்து அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர்.\nமகியும் அதன்பின் சும்மாயிருக்கவில்லை. அங்கே வாசலில் வரவேற்பு, உணவுகூடம் என்று மேற்பார்வையிட என்று அறிவழகனோடு சென்று இணைந்துக் கொண்டான். இதில் அவன் வந்ததை அறிந்த புகழேந்தி வேறு அவன் மேல் இருந்த கோபம் போய் வேலை விட்டுக் கொண்டிருந்ததால் உற்சாகமாக செய்துக் கொண்டிருந்தான். இதில் அவன் அதன்பின��� சுடரொளியை கண்டுக் கொள்ளவில்லை,\nஅவளுக்கும் மேடையில் சென்று உரிமையாக இருக்க தயக்கம் இருந்ததால் அப்படியே மணமேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள். இருந்தாலும் தனிமையில் அமர்ந்திருப்பது ஒருமாதிரி இருந்தது. மகி அருகில் இருந்தாலாவது அவளுக்கு எதுவும் தெரிந்திருக்காது. அவனும் இல்லாததால் ஒரு மாதிரி மனநிலையில் அமர்ந்திருந்தாள்.\nஆனந்தி பார்த்துவிட்டு மேடைக்கு அழைத்தார் தான், ஆனால் அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். அமுதனும் பார்த்து கையசைத்தாலும் அவனுக்கு அவளை அழைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.\n என்று எதிர்பார்த்தாள். ஆனால் யாரும் அவளை அழைக்கவில்லை. மகிக்கு பிறகு எழில், பூங்கொடி தான் அவளுக்கு நெருக்கம், ஆனால் அவர்கள் இருவருமே மேடையில் முக்கியமாக அமர்ந்திருக்க வேண்டும்,\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஅருள் சார்பாக புகழேந்தியும் பூங்கொடியும், அமுதன் சார்பாக கதிரும் எழிலரசியும் அமர்ந்து தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள். அதனால் அவர்கள் கவனம் அங்கேயே இருந்தது. மற்றவர்கள் அவளை கவனித்தும் கூப்பிட நினைக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு இருந்தார்கள். புவியையாவது அருகில் அமர வைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அவன் மலர்கொடியின் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு அங்குமிங்கும்.அலைந்துக் கொண்டிருந்தான். அதனால் சுடர் தனியாகவே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.\nதாம்பூலம் மாற்றிக் கொண்டதும் அருள்மொழி அங்கு வரவழைக்கப்பட்டு அவளிடம் நிச்சயதார்த்த புடவையை கொடுத்து கட்டிக் கொண்டு வர சொன்னார்கள். அவள் திரும்ப வந்ததும் அவளுக்கு நலங்கு வைத்து, பின் இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார்கள்.\nமனதில் பொங்கிய மகிழ்ச்சியோடு அமுதன் அருளின் கைகளை பிடித்து மோதிரம் போட, அவளும் அதே மகிழ்ச்சியில் இருந்தாளா என்பது சந்தேகம் தான், ஏனென்றால் இன்னும் குழப்பமான மனநிலையில் தான் அவள் இருந்தாள். அமுதன் அவளைப் பார்த்து புன்னகைத்த போது கூட அவளால் பதிலுக்கு அப்படி செய்ய முடியவில்லை. அவன் புன்னகைக்கவும் அவள் தலைகுனிந்துக் கொள்ள அதை அவள் வெட்கம் என்று நினைத்துக் கொண்டான்.\nபின் சடங்குகள் முடிந்து வந்தவர்கள் அனைவரும் சாப்பிடச் செல்ல, இங்கு இருவரையும் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.\nமகியோ உணவு கூடத்தில் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்ததால் மகியும் அவளும் புகைப்படம் எடுக்க கூட செல்லாமல் சுடர் அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள்.\nஅமுதனுக்கு சுடரை பிடிக்கும் தான், ஆனால் இதுபோல் பொது இடத்தில் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு குறிப்பிட்டு தெரியாது. அதனால் அழைக்கவில்லை. ஆனந்தியின் உடல் நலம் குறித்து நிகழ்ச்சி நடைப்பெற்று முடிந்ததும் அவரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். மற்றவர்களுக்கும் வேலை மும்முரத்தில் அவளை அழைக்க வேண்டும் என்று தோன்றாமல் போயிற்று, இதெல்லாம் சுடருக்கு, அவளை அனைவரும் ஒதுக்குவது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றியது.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nஸ்ரீயின் \"சிவகங்காவதி...\" - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...\nபுகைப்படம் எடுத்து முடித்ததும் அருளையும் அமுதனையும் சாப்பிட வைக்கலாம் என்று நினைக்கும் போது, அமுதனுடன் லண்டனில் வேலை பார்க்கும் சில நண்பர்கள் வீடியோ காலில் பேசினார்கள். அருளையும் அவனோடு இணைத்துக் கொண்டு அமுதன் அவர்களோடு பேசினான். அவளுமே அவர்கள் கேலி செய்வதற்கும் கேள்விகளுக்கும் புன்னகையுடனே பதிலளித்தாள்.\nபின் அமுதன் மட்டுமே அவர்களோடு பேசிக் கொண்டிருக்க, அருள் அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டியதாக போயிற்று, மற்றவர்கள் அவரவர் ஏதேதோ பேசிக் கொண்டு நின்றிருக்க, தற்செயலாக அமுதன் பேசிக் கொண்டிருக்கவும், அருள் என்ன செய்வது என்பது புரியாமல் தனியாக நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த பூங்கொடி இலக்கியாவை தேடினார். அவள் அங்கு தென்படாததால் அங்கே அமர்ந்திருந்த சுடரை அழைத்து,\n“சுடர் அருளை ரூமுக்கு கூட்டிட்டு போ.. அமுதன் தம்பி வந்ததும் ரெண்டுப்பேரையும் சாப்பிட கூட்டிட்டு போகலாம்..” என்று கூறினார்.\nஅவளும் சரியென்று தலையாட்டியவள், அருள்மொழியின் அருகே சென்று, “ அருள் வா கொஞ்ச நேரம் ரூம்ல வந்து உட்காரு..” என்று அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.\nஅதோடு அவள் அமைதியாக இருந்திருக்கலாம், அதை விடுத்து இருவரும் தனியாக இருப்பதால் பேச்சுக் கொடுப்போம் என்று, “அருள் இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்றுக் கூறினாள்.\nதொடர்கதை - தாரிகை - 32 - மதி நிலா\nதொடர்கதை - சிவகங்காவதி - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 16 - சித்ரா. வெ\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n# RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nஇந்த சுடர் என்ன திரும்பவும் ஆரம்பிச்ச பிரச்சினைக்கு வரா அவ மனசுல என்னதான் ஓடுதோ\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\n+1 # RE: தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nTamil Jokes 2020 - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - எங்கள் நிலை\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nChillzee WhatsApp Specials - இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க ஜீனியஸ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/2020/04/", "date_download": "2020-05-31T23:45:02Z", "digest": "sha1:AI4MR3IQXBKAJ3ZHSXSCQGYFZWBMOGBG", "length": 26113, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "April, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்க��யமாக உணர்கிறார் - வெள்ளை மாளிகை\nபோயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் - ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு - சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா\n* கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: அமைச்சர் கருத்தால் சர்ச்சை * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு * வெட்டுக்கிளி பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nநடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது\nபாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,…\nதமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, ”தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. சென்னை���ில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில்…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – நம்பிக்கையை இழக்கும் டிரம்ப்\nகொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிபர் டிரம்பின் கருத்துகள், அமெரிக்கர்களிடம் நம்பிக்கையை இழந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தும் டிரம்பின் யோசனையை பெரும்பாலானோர் நிராகரித்துள்ளனர். கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கொரோனா நோயாளிகள் உடலில் கிருமிநாசினி அல்லது புற ஊதா கதிர்களை செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்துபேசியதோடு, சுகாதார அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறியிருந்தார். டிரம்பின் யோசனைக்கு மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் அவற்றை செலுத்தி கொள்ள வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் டிரம்ப் அதனை நகைச்சுவையாக…\nபாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் – 53 வயதில் அகால மரணம்\nபாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான்கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அவர், இன்று திடீரென மரணமடைந்த சம்பவம் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அமிதாபச்சன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பானின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,…\nஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்��ை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்\nதமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு பிப்.,5 ம் தேதி முதல் வெளியுறவுத்துறையின் பொருளாதார பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.\nஒன்ராறியோவின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 700க்கு மேற்பட்டோர் சாவு \nCOVID-19 தொற்றுநோய்களின் போது 700 க்கும் மேற்பட்ட நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் இறந்துள்ளனர். இதை ஒன்ராறியோ அரசாங்கம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது, மேலும் நர்சிங் ஹோம்களில் மேலும் ஆறு பேருக்கு தோற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. பொது சுகாதார புள்ளிவிவரதின்படி மாகாணத்தில் கொரோனா வைரஸின் 15,381 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மொத்தத்தில் 951 இறப்புகளும்… ஒருநாள் இறப்பு 59 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று மேலும் 525 கொரோனா தோற்று உறுதிசெய்யப்பதடின் மூலம், 3.5% தோற்று அதிகரித்துள்ளது. ஒன்ராறியோவில் கொரோனா வைரஸைப் பற்றிய இரண்டு ஸ்ட்ரீம்கள் உள்ளன – உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளிலிருந்தும், நீண்டகால பராமரிப்பு வசதிகளிலிருந்தும் – பொதுவில் வெளியிடப்பட்ட எண்கள் சரியான நேரத்தில் வெவ்வேறு புள்ளிகளிலிருந்து வரலாம்….\nவடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன\nவடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிம் ஜாங் மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொதுவாக இல்லை. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை…\nகொரோனா பரவலுக்கு பெண்களே காரணம் – இஸ்லாமிய மதபோதகரின் கருத்து\nபெண்களின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் மனிதகுலத்தின் மீது ஏவப்பட்டு உள்ளது என்ற பாகிஸ்தான் மதபோதகர் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. மவுலானா தாரிக் ஜமீல் பாகிஸ்தானின் முன்னணி மத போதகர்களில் ஒருவர். அவரது பிரசங்கங்கள் ரமலான் மாதத்தில் பாகிஸ்தானின் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன, அவருக்கு யூடியூப் சேனலில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். ஜமீல் தப்லிகி ஜமாஅத் குழுவின் மூத்த உறுப்பினராக உள்ளார், இது பாகிஸ்தானில் தொற்றுநோயை விதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இவர் மார்ச் மாதத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட கூட்டத்தை நடத்தினார். இதனால் வெகுவாக கொரோனா பரவியதாக அவர் மீது குற்றம்சாட்டபட்டது. இந்த…\nCOVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி \nஇந்த COVID-19 லாக்கடௌன் சமயம்.. குழந்தைகள் மற்றும் பெரியோர்களென எல்லோருக்குமே சோதனையான காலகட்டம். இந்த இக்கட்டான கால கட்டத்தை உங்களின் குடும்பத்தில் ஒருவனாக கனடா உதயன் பகிர்ந்துகொண்டு இன்பத்தை பரிமாறவுள்ளது எல்லா குழந்தைகளும் தங்களின் பிரிந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடவே விரும்புகின்றனர். ஆனால் இந்த லாக்கடௌன் சமயத்தில் அது முடியாது.இதனால் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதை தடுக்கவும், நம்மால் முடிந்தவரை குழந்தைகளை இன்புறவைக்கவும் இன்று முதல் மே மாத கடைசிவரை 12 வயதுவரை உள்ள குழந்தைகளின் பிறந்த நாளை நீங்கள் கனடா உதயனின் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரிக்கலாம். குழந்தைகளை இன்புறச்செயும் முயற்சியாக இது இணையதளத்தோடு நம்முடைய எல்லா சமூக வூடகங்களிலும் பிறந்தநாள்…\nPosted in Featured, கனடா சமூகம், சமூகம்\nநடிகை ஜோதிகாவ���ன் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்\nநடிகை ஜோதிகா, சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில், மருத்துவமனைகளை பராமரிக்க வேண்டும் அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அதற்கு எதற்கு இந்து கோவில்களை சொல்ல வேண்டும். ஏன் மற்ற மத…\nPosted in Featured, இந்திய அரசியல், சினிமா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/author/athirady/page/430", "date_download": "2020-06-01T00:19:50Z", "digest": "sha1:5FOIDMKQHO7YRVXBSQVQ46NG4R7Y3NFD", "length": 34950, "nlines": 256, "source_domain": "www.athirady.com", "title": "Page 430 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த எல்லைப்பகுதியில் 2 ஆயிரம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்…\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும்…\nகாஷ்மீரில் தகவல் தொடர்பு இருட்டடிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – அமெரிக்க…\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த மாநில அந்தஸ்து ரத்து…\nஇரும்பக உரிமையாளர் கொலை; ஒருவர் கிளிநொச்சியில் கைது\nகோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச���சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…\nடிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள்\nடிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் தீர்மானம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சிங்கள அரச பயங்கரவாதத்தின் இனவெறி…\nஇலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் (09) நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை…\nஅமைச்சரவை கூட்டத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி\nஇன்று (09) இடம்பெறவிருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும். எவ்வாறாயினும், இன்று முற்பகல் அமைச்சரவை கூட்டம்…\nதேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்கு துரித கதி தொலைபேசி சேவை\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக முறையீடு செய்வதற்கான துரித கதி தொலைபேசி சேவையை TISL அறிமுகம் செய்துள்ளது. முறைப்பாடானது 076 3223662 மற்றும் 076 3223448 அல்லது pppr@tisrilanka.org என்ற…\nகல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை\n2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்.. (வீடியோ பகுதி-277) **** \"பிக்போஸ்\" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss\nபுல்வாமாவாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது ராணுவம்..\nஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத���து இன்று காலை அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கியிருந்த…\nகேரளாவில் சாப்பிட மறுத்ததால் தாயார் தாக்கியதில் சிறுமி பலி..\nகேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பெரிய பள்ளியை சேர்ந்தவர் தீபு. இவரது மனைவி திவ்யா. தீபு-திவ்யா தம்பதியின் மகள் தியா.4 வயதே ஆகிறது. தியாவை அவரது பெற்றோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளியில் உள்ள மருத்துவ கல்லூரி…\nநிதி பற்றாக்குறையால் திணறும் ஐ.நா. சபை- செலவுகளைக் குறைக்க நடவடிக்கை..\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருப்பதாவது:- ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா.…\nபாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வனராஜா பகுதியில் விபத்து.\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா வனராஜ பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இன்று (08) மாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 31 மாணவர்கள் கடும் காணங்களுக்கு உள்ளாகி,…\nஎழுவை தீவு மீனவர்களை விடுவிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை\nயாழ்ப்பாணம் எழுவை தீவு மீனவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களை விடுவிக்க உதவுமாறு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடகமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பாதிக்கப்பட்ட…\nஅபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார் விமானப்படை தளபதி..\nஉத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ தளபதி பிபின்…\nசந்தேக நபர் தப்பிச் சென்றதால் கான்ஸ்டபில் ஒருவர் பணி நீக்கம்\nபொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பெலிஅத்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பெலிஅத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபில் பண்டார என்பவரே…\nசீன�� சென்றார் இம்ரான் கான் – அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தை..\nசீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி இந்தியா வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர், மறுநாள் மாமல்லபுரம் சென்று, அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது…\nஅர்ஜுன் மஹேந்திரன் நாடு கடத்தப்படுவாரா\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த ஆவணங்கள் தொடர்பில் அவர்கள் கவனம்…\nமட்டக்களப்பு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பால்குட பவனி இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன்…\nதண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை – தாய் வெறிச்செயல்..\nநெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது30). இவரது மனைவி சங்கரி(27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் வர்ஷினி என்ற மகளும், 3 மாதமே ஆன முத்து அசித் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. நம்பிராஜன்…\nகல்முனை வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு குடிசை\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு குடிசை(NCD HUT) ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மான் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையில்…\nஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. சபையில் பிரச்சினை எழுப்பினால் நடப்பதே வேறு- வடகொரியா…\nசமீப காலமாக வடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா…\nசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்ப��றக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபட்டுள்ளன. புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்த…\nஅம்பாறையில் காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை (7) நள்ளிரவு கனரக வாகனங்களின் உதவியுடன் இரு காட்டு யானைகள் இவ்வாறு…\nயாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு 9 பேர் விண்ணப்பம்\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நேற்று 7 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், துணைவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப்…\nகல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கூடியளவு (425) பேர் சித்தியடைந்துள்ளனர். கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை ஆகிய பிரதேசங்களில்…\nவீரப்பனை வீழ்த்த காரணமாக இருந்தவர் தேவாரம் – ரெயில்வே ஐ.ஜி. சைலேந்திர பாபு..\nசத்தியமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 2 நாட்கள் தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.…\nவவுனியாவில் 2020ம் ஆண்டு பசுமையாக மாறவுள்ள பாடசாலை\nவவுனியாவில் 2020ம் ஆண்டு பசுமையாக மாறவுள்ள பாடசாலை : குவியும் பாராட்டுக்கள் பசுமையான பாடசாலையினை உருவாக்கும் நோக்கில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு இன்று காலை 150 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் மரக்கன்றுகள்…\nவவுனியா வைத்தியசாலையில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி\nவவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது மாடியிலிருந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ��தர் ஒருவர் கழுத்தை அறுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து…\nஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா- முதன்மை விருந்தினராக எச்சிஎல் நிறுவனர் பங்கேற்பு..\nஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி மற்றும் தசராவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். இந்த விழாக்களில் நிகழ்த்தப்படும் உரை உன்னிப்பாக கவனிக்கப்படும்.…\n2 பத்திரிகைகள் மீது இங்கிலாந்து இளவரசர் ஹாரி வழக்கு..\nஇங்கிலாந்து இளவரசி மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அனுமதியில்லாமல் வெளியிட்டது தொடர்பாக மெயில் ஆன் சண்டே என்ற பத்திரிகையின் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பேசிய இளவரசர் ஹாரி, தனது தாயார் டயானாவை போல்…\n19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி..\nவங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி வசிப்பவர்களை அடையாளம் கண்டறிவதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் (NRC) தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான இந்தப் பட்டியலில் அசாமில் உள்ள…\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை – எப்.ஏ.டி.எப்…\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப் (FATF) குற்றம்சாட்டி உள்ளது. எப்.ஏ.டி.எப் (FATF) என்பது தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து…\nஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவு\nஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாகாண…\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/duraimurugan-is-the-next-dmk-secretary/", "date_download": "2020-05-31T21:52:00Z", "digest": "sha1:KHMIFEZ56DA2G4H6PW4OVHD3M5PXCCM4", "length": 7272, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பரபரப்பு தகவல் | Chennai Today News", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பரபரப்பு தகவல்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பரபரப்பு தகவல்\nதிமுக பொருளாளராக இருந்து வரும் துரைமுருகன் அவர்கள் திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக நியமனம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் என்று பேட்டி அளித்த போது திமுக பொருளாளராக இருந்து வரும் துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராக ஆசைப்படுவதாகவும் இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுகூட்டத்தில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்\nஇதனை அடுத்து திமுக பொருளாளர் பதவியை விரைவில் துரைமுருகன் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது கடந்த 42 ஆண்டுகளாக திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் அவர்கள் சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் பேசிய முக்கிய விஷயத்தை ‘கட்’ செய்துவிட்டதா சன் டிவி\nயாஷிகாவுடன் டேட்டிங் செல்லும் பிரபல நடிகர்\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nபொறுத்திருந்து பாருங்கள்: இன்னும் அதிரடி தொடரும்:\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது:\nமாணவர்களை தற்கொல��க்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsview.lk/2020/04/blog-post_5325.html", "date_download": "2020-05-31T23:12:28Z", "digest": "sha1:MG7SUISXYHAC5SCCMIEBTCGS54G4CDMJ", "length": 7678, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "கொழும்புக்குச் சென்று யாழ். வந்த லொறிகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை! - News View", "raw_content": "\nHome உள்நாடு கொழும்புக்குச் சென்று யாழ். வந்த லொறிகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nகொழும்புக்குச் சென்று யாழ். வந்த லொறிகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nயாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரும் லொறிகளின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதற்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிககளின் சாரதிகள், உதவியாளர்கள் என 30 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் பெறப்பட்டது.\n30 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து நேற்றுப் பெறப்பட்டன. அவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதையடுத்து, 30 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவல் அபாய வலயமாகக் காணப்படும் நிலையில் அங்கு சென்றுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாரவூர்திச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபண்டாரகம - அட்டுளுகமையில் நடந்தது என்ன... : அத தெ��ணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேற்றம்\nஐ. ஏ. காதிர் கான் பண்டாரகம - அட்டுளுகமை பிரதேசத்தில் (24) நோன்புப் பெருநாள் தினத்தன்று, அததெரண ஊடகவியலாளரைத் தாக்கிய வழக்கு கடுமையான...\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்\nவடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என தமிழ...\nவாழைச்சேனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பவர்கள். பிரதேசத்திற்கு எதனை செய்துள்ளார்கள்.\nஎப்பொழுது தேர்தல் காலங்கள் நெருங்குகின்றதோ அப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் செயற்பாட்டாளர்களும் வாழைச்சேனைக்குள் உட்புகுந்து ம...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை\nநிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 5...\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று (26) மாலை பத்தரமுல்லையிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/corona-outbreak-up-parents-named-their-daughter-corona-181227/", "date_download": "2020-05-31T23:19:37Z", "digest": "sha1:GAJGQGU7QPKVT6MTSHQGQ4WMIZULHS4F", "length": 11769, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Corona outbreak UP parents named their daughter Corona - லாக்டவுன்ல பிறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது?", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nலாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது\nஊரடங்கு உத்தரவின் போது பலரும் பல சுவாரசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது வேற லெவல்.\nCorona outbreak UP parents named their daughter Corona : இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அந்நோயின் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவின் போது பலரும் பல சுவாரசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் குவாரண்டைன் கால���்தை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் இரண்டு குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர்.\nமேலும் படிக்க : கொரோனாவிற்கு பாடல்கள் மூலம் விழிப்புணர்வு – லாக்டவுனில் கோவை தம்பதியினர் புது முயற்சி\n22ம் தேதி பின்பறப்பட்ட ஜனதா ஊரடங்கின் போது, பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயரிட்டுள்ளனர் அவருடைய பெற்றோர்கள். இந்த சுவாரசியமான சம்பவம், கோரக்பூரில் நடைபெற்றது. இது தொடர்பாக அவருடைய மாமா கூறுகையில், இந்த கொரோனா நோய் தான் உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது என்று கூறியுள்ளார்.\nஉத்தரப் பிரதேசம், டியோரியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குகுண்டு கிராமம். திங்கள் கிழமையன்று பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு, அவருடைய பெற்றோர்கள் லாக்டவுன் என்று பெயரிட்டுள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nபிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு மீண்டும் உரை\nகுட்டிபுலியை ஈன்றெடுத்த தாய் புலி: ட்விட்டரில் கிடைத்த பெரும் வரவேற்பு\nவைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து – பின்னணி காரணம் இதுதான்…\nVairamuthu docterate function cancelled : வைரமுத்துவுக்கு, சென்னையில் தனியார் பல்கலைகழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்த நிகழ்ச்சி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை ரத்தால், இந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்… விழாவை புறக்கணித்த ராஜ்நாத் ���ிங்\nஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை கடிதமாக எழுதிய அனுப்பியதால் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/cabin-fever-what-is-cabin-fever-how-to-fight-cabin-fever-cabin-fever-while-in-quarantine-181947/", "date_download": "2020-05-31T23:49:51Z", "digest": "sha1:TN7WTL36TSGSWT4ZUTEHMP5DMYEOREYR", "length": 20067, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "cabin fever, what is cabin fever, how to fight cabin fever, cabin fever while in quarantine, indian express, indian express news, கேபின் காய்ச்சல், அறை காய்ச்சல், தனிமைப்படுத்துதல், தடுப்பு முறைகள்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகேபின் காய்ச்சல் அல்லது அறைக்காய்ச்சல் என்பது என்ன\nகேபின் காய்ச்சல் அல்லது அறை காய்ச்சல் என்பது நீண்டநாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு தொடர்புடையதாகும். இப்போதைக்கு உலகம் முழுமையும் இது போன்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.\nகேபின் காய்ச்சல் அல்லது அறை காய்ச்சல் என்பது நீண்டநாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு தொடர்புடையதாகும். இப்போதைக்கு உலகம் முழுமையும் இது போன்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறது.\nகேபின் காய்ச்சல் என்ற வார்த்தையைக் கேட்டதில் இருந்து பெரும்பாலானோர் 1980-ம் ஆ��்டு வெளியான ஸ்டேன்லி குயுபிரிக்கின் உளவியல் திகில் திரைப்படமான ‘த ஷைனிங்க்’(The Shining) குறித்து சிந்தனை செய்திருப்பார்கள். மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்று, குளிர்காலத்தில் ஒரு அரண்மனை போன்ற ஹோட்டலை கவனித்துக் கொள்ளும் பணியில் ஈடுபடும். அதிகரிக்கும் பனிப்பொழிவு காரணமாக ஹோட்டலுக்குள் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களை பித்துப் பிடிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும், கொலையும் நடக்கும்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகேபின் காய்ச்சல் அல்லது அறை காய்ச்சல் என்பது நீண்டநாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதோடு தொடர்புடையதாகும். இப்போதைக்கு உலகம் முழுமைக்கும் இது போன்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறது. பெரும் தொற்றின்போது, குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருக்கின்றனர். அதிக நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பது, செயலற்ற தன்மையில் இருப்பது, கொடுங்கனவு போன்ற அனுபவத்தைத் தருவதாக இருக்கும். இது விரக்தி, பீதி, தூக்கமின்மை போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதே நேரத்தில் கேபின் காய்ச்சலை சமாளிக்க முடியும். நீங்கள் அதை எதிர்கொள்வதற்கான சில வழிகள் இங்கே கூறப்படுகின்றன.\nஷைனிங்க் படத்தின் காலத்தைப்போல நீங்கள் வேலை செய்வதற்காக டைப்ரைட்டரை மட்டும் சார்ந்திக்க வேண்டியதில்லை. இணையதளங்களை பார்க்கலாம், போட் காஸ்ட்களை காணலாம், வீடியோ கான்பரசில் பங்கேற்கலாம். இணையத்தில் இணைந்திருங்கள், உலகில் பிறரோடு தொடர்பில் இருங்கள். சில நாட்களுக்கு ஒருமுறை தொலைவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் , நண்பர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுங்கள்.\nகுறிப்பிடத்தக்க பிறரிடம் இருந்து நீ்ங்கள் தூரத்தில் இருக்கும்போது, நீங்கள் ஒரு சினிமா பார்ப்பது குறித்து தீர்மானிக்க முடியும். அதனை உண்மையான நேரம் இணைந்து பார்க்கமுடியும். அது உங்களுடைய மூவி டேட் (தூரத்தில் உறவுகளில் இருப்பவர்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்து)ஆக இருக்க முடியும். தவிர பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் இருந்தபடியே அவர்கள் உடன் பணியாற்றுவோருடன் இணைப்பில் இருக்கின்றனர். பிறருடன் தொடர்பு கொள்ள தொழில்நுட்பத்தை உபயோகிப்பதுதான் இதில் முக்கியம்.\nந��ங்கள் உங்கள் மனதை இழந்து விட்டீர்கள் என்று வேறு யார் ஒருவரும் நினைப்பதில்லை. அவ்வாறு இருப்பதில்லை. உடையணிவது, உடனடியாக உங்களை வித்தியாசப்படுத்தும் மகிழ்ச்சியான மனதுக்கு வித்திடும். தயாராவதற்கான செயல், உங்கள் மூளையில் செயல் மாற்றத்தை ஏற்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக உணரவைக்கும். நீங்கள் எதிர்நோக்குவதற்கு ஏதேனும் இருப்பதை போல உணர்வீர்கள் என்று அறிவியல் கூறுகிறது. உங்கள் தோற்றத்தில், நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாதபோது, நீங்கள் வழக்கத்தை விட பாதகமான எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். எனவே, அனைத்துக்கும் இது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம். படுக்கையில் இருந்து எழுந்து, இரவு நேர உடையைக் களைந்து விட்டு, சிறிது நேரம் என்றாலும் கூட உங்களுக்குப் பிடித்தமான உடையை அணியுங்கள்.\nதனிமைப்படுத்தலின்போது வீட்டில் இருக்கும்போது அறையைப் பார்க்கும்போது அறை இருக்கும் நிலை உங்களுக்கு சோர்வைத் தரலாம். நீங்கள் மோசமான மனநிலையில் இருப்பதைத் தவிர்க்க, உங்கள் அறையின் அமைப்பை மாற்ற முடியும். மேலும் ஆர்வமாக கொஞ்சம் போல மாற்றி அமையுங்கள். ஒரு எளிய திட்டம் என்றாலும், இது பெரிய வித்தியாசத்தை உண்டாக்க முடியும். வித்தியாசமான ஏற்பாட்டில், வித்தியாசமான இடத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற உணர்வை அது தரும்.\nவெளியே அல்ல. எனினும், நீங்கள் ஒரு சிறிய இடத்தை சுற்றி வர வேண்டிய தேவை இருக்கிறது. எல்லா நேரமும் பசையை ஒட்டியது போல படுக்கையிலேயே ஒட்டியிருக்க வேண்டாம். யோகா, வீட்டுக்குள்ளேயே மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், நீண்ட பயிற்சிகள் ஆகியவை உங்கள் மனநிலையை நன்றாக வைத்துக்கொள்ளவும் உதவும். சரியான மன நல ஆரோக்கியத்துக்கு கட்டுக்கோப்பான உடல் இருக்க வேண்டியது அவசியம்.\nமூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுதல்\nபுத்தகங்கள் படியுங்கள், தொலைகாட்சி பாருங்கள், அறியும் ஆர்வம் மிக்கவர்களாக இருங்கள். உண்மையில், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள, நீங்கள் புதிர்களை விடுவிக்கக் கூடிய வகையில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும். வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு இது போன்ற பிடிமானம் நல்லதும் கூட. தினமும் இதனை நீங்கள் மேற்கொள்ளும்போது, சவாலான மேலும் சில மனப் பயிற்சிகளை செய்யலாம். போர்டு விளையாட்டுகள், கா���்டு விளையாட்டுகள் போன்ற வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுகளாகக் கூட இருக்கலாம்.\nஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்கின்றது. உங்களுக்கு அப்படி ஒன்று இல்லையெனில், இப்போதே ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். புதிய இசைக்கருவியை இசைக்கப் பழகலாம். ஓவியம் வரைய, புதிய நடன வடிவம் அல்லது உங்களை மந்தப்படுத்தும் நிகழ்வுகள் அல்லாத உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் முழுவதும் வேறு ஒன்றையும் செய்யலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசீனா தொடுத்த கிருமி யுத்தமா கொரோனா\nகுடும்பத்தில் இருந்து தள்ளி இருக்கிறீர்களா தற்போது – இந்த விலகலை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nTamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nவெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு; மக்கள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப்சிங் பேடி பேட்டி\nவட மாநிலங்களில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஒருவேளை தமிழகத்திற்கு வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் உள்ளோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை கூறினார்.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/217323?ref=archive-feed", "date_download": "2020-06-01T00:15:10Z", "digest": "sha1:VYNBDZRMWSHCUTVCUE3QBGMNFT3DGHBS", "length": 8840, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் பலம் கோத்தபாய ராஜபக்சவிடம்! ரவூப் ஹக்கீம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் பலம் கோத்தபாய ராஜபக்சவிடம்\nகோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறவில்லை, அவரது கொள்கைகள் என்னவென்று பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nஎமது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு சிறந்த பலமான தலைவரை. அதேபோன்று இந்நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தலைவரையே.\nஇந்த பலம் கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனம் இருக்கிறது.\nஅந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும், அந்த விமர்சனம் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் இருக்கும் எனவும் கருதவும் முடியாது.\nஎதிர்காலத்தில் நாம் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்த நாடு பௌத்த நாடு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.\nஆனால் ஏனைய மதங்களையும் கௌரவிக்க வேண்டும். அதே போன்று அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இ���வசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/155896-candidate-ask-money-to-the-people-for-file-nomination-in-sulur-by-election", "date_download": "2020-06-01T00:15:35Z", "digest": "sha1:MN65MVVAFA3BOHT57LRMAICYHYLGIQTO", "length": 10204, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "வேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க! - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர் | candidate ask money to the people for file nomination in Sulur by election", "raw_content": "\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\nவேட்புமனுத் தாக்கல் செய்ய காசு கொடுங்க - சூலூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை வைக்கும் வேட்பாளர்\nசூலூர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கும் இளைஞர் ஒருவர் தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அதைத்தொடர்ந்து சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கலும் தொடங்கிவிட்டது.\nஇந்த நிலையில், சூலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கும் பிரபாகரன் என்ற இளைஞர், தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு மக்களிடமே கையேந்தியிருக்கிறார். டெபாசிட் தொகை ரூபாய் 10,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூலூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தலா 1 ரூபாய் என தந்து டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரபாகரன். இவரின் இந்த முயற்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டும், விவாதிக்கப்படும் வருகிறது.\nஅவினாசி - அத்திகடவு போராட்டம், கணியூர் சுங்கச்சாவடி போராட்டம், சாமளாபுரம் டாஸ்மாக் போராட்டம் என இதுவரையில் இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற அனைத்து மக்கள் போராட்டங்களிலும் முன்நின்று இயங்கியவர்தான் இந்தப் பிரபாகரன். மணல் கொள்ளை விவகாரத்தில் தொடர்ந்து போராடியதால், இவருக்கு மணல் மாஃபியாக்களின் மூலம் ஆபத்து இருப்பதாகக்கூறி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nஇந்த டெபாசிட் தொகை முயற்சி குறித்து பிரபாகரனிடமே பேசினோம், ``ஜனநாயகத் தேர்தல் இன்றைக்கு பணநாயகமா மாறிடுச்சு. பிரதானக் கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்குல பணத்தை செலவு பண்ணி தேர்தலில் நிக்குறாங்க. அப்படி நின்று வெற்றி பெற்றதும், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூபாய் 2 கோடியை அரசாங்கம் கொடுக்குது. பல கோடிகளை செலவு பண்ணி ஜெயிச்சிட்டு, வெறும் 2 கோடியை மட்டும் வெச்சு என்ன பண்றதுன்னுதான் சட்டவிரோத வழிகளில் பணத்தை சம்பாதிக்கப் பாக்குறாங்க எம்.எல்.ஏ-க்கள்.\nஅதுவே ஊழல் நிரம்பி வழியும் அரசாங்கமா மாத்திடுது. முதலில் பணநாயகத் தேர்தலை மாத்தணும். அதனால்தான் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யவே மக்களிடம் பணத்தைக் கேட்கிறேன். வேட்புமனுத் தாக்கல் செய்ய எனக்கு 1 ரூபாய் கொடுக்கும் ஒவ்வொருத்தரும் தேர்தலிலும் எனக்கு ஓட்டு போடுவாங்கன்னு நம்புறேன். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக இப்பவே என்னிடம் 5,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. தேர்தல் அரசியலில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என மக்கள் நினைக்குறாங்க. அதற்கு அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் செவி சாய்க்கணும். பணநாயகத் தேர்தல் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகத் தேர்தல் மட்டுமே நடக்கணும்” என்று முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/ranil-wickramasinghe/", "date_download": "2020-05-31T21:56:32Z", "digest": "sha1:YAVIU7QW3YJG4TFSWDND56NTNZSQ4QQI", "length": 19718, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Ranil Wickramasinghe | Athavan News", "raw_content": "\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை ���டேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nநல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்- மஹிந்த\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nமகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் போனது\n“உலகிலேயே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம்தான்” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். இலங்கை தீவில் ... More\nசமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை\nகொரோனா வை���ஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்ன... More\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் – ரணில்\nஉலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு ... More\nவீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரம் – புதிய யோசனையினை முன்வைக்கப்போகும் ரணில்\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய யோசனை ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவி... More\nமுஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்ய வேண்டும் – ரணில்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனாவசியமாக இந்த பிரச்சினைகளை பெரிதாக்கிக்கொண்டால்... More\nகொரோனா வைரஸ் தாக்கம் – பிரதமரிடம் ரணில் வைத்த கோரிக்கை\nகொரோனா தொற்றை தடுப்பதற்கு தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில்... More\nராஜபக்ஷர்கள் ரணிலை பாதுகாக்கின்றனர் – வசந்த சமரசிங்க\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்ஷர்கள் பாதுக்கப்பதாக ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 2016 ... More\nபண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில் தொற்றுநோய் பர���ுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்கின்றார் ரணில்\nபண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதியும் இறுதி செய்யப்பட்டுள்ளதால் அதன் காரணமாக தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எ... More\nரணில் கூட்டணி தனித்துப் போட்டியிட்டாலும் எம்மை பாதிக்காது- இராதாகிருஷ்ணன்\nரணில் விக்ரமசிங்க தலைமையிலான அணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டாலும் தமக்கு எவ்வித சவாலும் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய ... More\nரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது: இல்லாவிட்டால் சஜித்தோடுதான் பயணம்- இராதாகிருஷ்ணன்\nரணிலும் சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்கள் இணைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவ்வாறு நடைபெறாவிட்டால் சஜித் அ... More\nமுக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nபங்காளி கட்சிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nநாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்\nபடுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் – சாணக்கியன்\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்ல��� – இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-05-31T22:53:14Z", "digest": "sha1:NKFBSCNZDZ3HZWHVFU7LZKYGGEWWQFFZ", "length": 9379, "nlines": 130, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை! | Tamil Cinema Reporter", "raw_content": "\nநடிகர் சங்கத்துக்கு கொடுத்த பணத்திற்கு ரசீதும் வரவில்லை ,பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை : சரோஜாதேவி சங்கடம்\nஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை\nஜல்லிக்கட்டு அனுமதி குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை\nதமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.\nதமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் : கவிஞர் வைர...\n’தமிழாற்றுப்படை’ குறித்த கவிப்பேரரசு வைர...\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது \n’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் ...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில...\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nமன்னிக்கும் மனம் வேண்டும்: ‘மனம்’ குறும்படத்தில் நடித்த லீலா...\n‘மாயா அன்லீஷ்ட்’ – இந்தியாவின் முதல் பெண் ...\n‘சில்லுக் கருப்பட்டி’ புகழ் ஹலீதா ஷமீமின் அடுத்த...\n‘கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ....\nபெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளிய...\nநடிகை ஐஸ்வர்யா மேனன் புதிய படங்கள்: கேலரி...\n‘ஈட்டி’ படத்தின் சக்சஸ் மீட் படங்கள்...\n‘பசங்க 2 ‘ படத்தில் ஜோதிகாவுக்குப் பதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/dmk-mp-senthilkumar-tweet-about-ilamathi/", "date_download": "2020-05-31T23:56:05Z", "digest": "sha1:RETS4XBZDKHG52VKTSZRSVEGWKBN5XMZ", "length": 8436, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தைரியம் இருந்தால் இளமதியை தனியாக அனுப்புங்க: திமுக எம்பி ஆவேசம் | Chennai Today News", "raw_content": "\nதைரியம் இருந்தால் இளமதியை தனியாக அனுப்புங்க: திமுக எம்பி ஆவேசம்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nதைரியம் இருந்தால் இளமதியை தனியாக அனுப்புங்க: திமுக எம்பி ஆவேசம்\nசேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று காவல்நிலையத்தில் ஆஜரான அவர், தன் தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.\nஇந்நிலையில், காதல் திருமணம் செய்ய தனது மகளை கடத்தியதாக பவானி காவல் நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, செல்வன் உட்பட 4 பேர் மீது இளமதியின் பெற்றோர் சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நாளை விசாரணைக்கு வருகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது., சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் கோழைகளிடம் கேட்கிறேன். தைரியம் இ��ுந்தால் இளமதியை தனியாக பிரஸ்மீட் அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.\nதமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது.,\nதற்காலிக வெற்றி என நம்பும் #கோழைகளிடம் கேட்கிறேன்.#தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.😡\nபெட்ரோல் விலை ரூ20, வரி ரூ.50: இந்தியாவில் இதுதான் நிலைமை\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nபொறுத்திருந்து பாருங்கள்: இன்னும் அதிரடி தொடரும்:\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது:\nவிபி துரைசாமி பதவிப்பறிப்பு எதிரொலி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2009/06/32.html", "date_download": "2020-05-31T23:51:11Z", "digest": "sha1:SEFU3HYJBSLYWXKT54PCK5HBO5I6MTGB", "length": 26132, "nlines": 389, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு\nஎன்னை தொடர் பதிவிற்கு அழைத்த சகபதிவர்,தோழி 'உயிரோடை' லாவண்யாவிற்கு நன்றி.\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஇது எனக்கு நானே சூடிக்கொண்ட பெயர். இயற்பெயரை போலவே புனைப்பெயரும் பிடிக்கும்.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nபிடிக்காது. எவ்வளவு முயன்றாலும் கோழி கிண்டுவது போலிருப்பதால்.\n4.பிடித்த மதிய உணவு என்ன\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nஆலமரமொன்றை தேடி ஓராயிரம் கிளிகள் வந்தபோது அந்த ஆலமரம் நினைத்ததாம் எல்லோரும் என்னுடனே தங்கிவிடும் என் நண்பர்களென்று. வந்த கிளிகளில் சில பழம்தின்றபின் பறந்தோடின. சில ஆலத்தில் எச்சமிட்டு பறந்தன.சில ஆலத்தில் துளையிட்டு சிறிதுகாலம் தங்கிவிட்டு பின் ஒன்றுமே நடவாத முகபாவனையில் விட்டுச்சென்றன. பல காலம் கழித்தே ஞானம் பெற்றது ஆலம். தன்னைத் தேடி வருகின்ற கிளிகள் தனித்து நிற்கும் தனக்காக வரவில்லை தன் பழத்திற்காக மட்டுமே வந்தன என்று புரிந்துகொண்டது ஆலமரம்.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவியில். சிறிய வயதில் அடிக்கடி பயணிப்பது குற்றாலமும்,அகத்தியர் அருவியும். குளிக்க நினைத்து முடியாமல்\nசாரலில் நனைந்து சிலிர்த்தது நயாகராவில்.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nஆணாக இருந்தால் கண்கள். பெண்ணாக இருந்தால் கண்களும் , கைவிரல்களும்.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்சது : எல்லோரிடமும் எளிதில் பழகுவது\nபிடிக்காதது: பழகும் எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவது.\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nஎன் சரிபாதி என் கவிதைகள். கவிதையிடம் பிடிக்காத விஷயமே இல்லை :)\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\n\"கடவுள் தந்த அழகிய வாழ்வு\"\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nமுட்டாள்த்தனமான கேள்வியாக படுவதால் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.(கேள்வியில் பிழையும் இருப்பதால்...அதென்ன \"பேனாக்களாக\"\nபுதியதாய் வாங்கிய புத்தகத்தின் மணமும்,மண்வாசமும்.\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\nவிழியன் - இணையத்தில் அறிமுகமாகி இதயத்தில் இணைந்தவன்.சிறந்த கவிஞன்/புகைப்படக்கலைஞன்.\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nலாவண்யாவின் அனைத்து கட்டுரைகளும் யோசிக்க தூண்டும் விதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்தது ஊர்மிளை பற்றிய கட்டுரை.\nகிரிக்கெட்(கேள்வியை உயிரில் கலந்த விளையாட்டு என்று மாற்றியிருந்தால் இந்த பதில் இன்னும் அதிகமாக பொருந்தி இருக்கும்.)\nவாட்ச்,மோதிரம்,கண்ணாடி,செருப்பு எல்லாம் அணிபவன்..அடபோங்கப்பா நல்ல கேள்விக்கு நடுவுல இதுமாதிரி சொதப்பல் கேள்வி உயிரை எடுக்குது.\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nமனதை தொடுகின்ற அனைத்து திரைப்படங்களும்.\n21.பிடித்த பருவ காலம் எது\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nபிடித்தது: கடந்து செல்லும் ரயிலின் சத்தம்\nபிடிக்காதது: காதோரம் சத்தம்போட்டு யாராவது பேசினால்/கத்தினால்.\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nமுப்பது குரலில் பேச முடியும்.கல்லூரி நாட்களில் மிமிக்ரியில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\n31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்\nகேள்வி எண். 9க்கு செல்லவும். கவிதையின்றி செய்ய விரும்பும் காரியம் கடற்கரையில் நடப்பது.\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nLabels: கவிதை, கவிதைகள், மற்றவை\n/32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nநன்றி நிலாரசிகன். நல்ல பதில்கள். கேள்வி 5 க்கு சொன்ன கதை நெஞ்சைத் தொட்டது. ஆனா எல்லா கிளிகளையும் ஒரே மாதிரி நினைத்து ஏமாந்து போக வேண்டாம். கேள்வி 30க்கான பதிலும் நெஞ்சைத் தொட்டது. பதில் 31, 32 அருமை.\nசுவாரசியமான கேள்விகள்... அருமையான பதில்கள். லாவன்யாக்கா கலக்குறாங்க\nஅண்ணா கம்பெனி கணினிக்கு உடம்பு சரியில்லை\n//நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nஆலமரமொன்றை தேடி ஓராயிரம் கிளிகள் வந்தபோது அந்த ஆலமரம் நினைத்ததாம் எல்லோரும் என்னுடனே தங்கிவிடும் என் நண்பர்களென்று. வந்த கிளிகளில் சில பழம்தின்றபின் பறந்தோடின. சில ஆலத்தில் எச்சமிட்டு பறந்தன.சில ஆலத்தில் துளையிட்டு சிறிதுகாலம் தங்கிவிட்டு பின் ஒன்றுமே நடவாத முகபாவனையில் விட்டுச்சென்றன. பல காலம் கழித்தே ஞானம் பெற்றது ஆலம். தன்னைத் தேடி வருகின்ற கிளிகள் தனித்து நிற்கும் தனக்காக வரவில்லை தன் பழத்திற்காக மட்டுமே வந்தன என்று ��ுரிந்துகொண்டது ஆலமரம்.//\n//ஆனா எல்லா கிளிகளையும் ஒரே மாதிரி நினைத்து ஏமாந்து போக வேண்டாம்//\nநாங்கள் கிளிகலள்ள விழுதுகள் .\nநன்றி ஒளியவன்,ரசிகை மற்றும் நீலன்.\nஇந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து \"தமிழுக்கு நிலவென்று பேர்\" என்று\nஇரு நாட்களுக்கு முன் இங்கே நல்ல மழை. மழைநின்ற பின் உடனே வெயிலடித்தது\nஅப்போது சன்னல்வழியே ஒரு பூ உதிர்வதை கண்டேன். முன்பு நானெழுதிய அவ்வரிகள்\nநினைவில் மலர்ந்தன. உடனே அதை வலைப்பூவில் இணைத்துவிட்டேன். இனி அடிக்கடி\nவேறு வேறு வாசகங்கள் காணலாம். :)\nஉங்களது கூரிய பார்வைக்கு நன்றிகள்.\n////ஆனா எல்லா கிளிகளையும் ஒரே மாதிரி நினைத்து ஏமாந்து போக வேண்டாம்//\nநீ பறந்துசெல்லும் கிளி அல்ல, விழுது என்பதை\nநம் கல்லூரி நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.\nஎப்படி மறக்க முடியும் அந்த பவித்திர நாட்களை..\n//என் சரிபாதி என் கவிதைகள். கவிதையிடம் பிடிக்காத விஷயமே இல்லை :)//\nபதில்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.\nவிழுதுகளாக நாங்கள் இருக்கிறோம் கிளிகள் பற்றிய\nவேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅண்ணா இது நல்லா இருக்கு\nம்ம்ம்... வார்த்தைகள் சேர்ந்தது கவிதைனு நானே சொல்லி கேள்வி பட்டிருக்கேன்... இங்க கவிதைகள் சேர்ந்து வார்த்தை ஆகிருக்கு... அண்ணா கலக்குறீங்க போங்க... விருது மண்ணின் விருதே..\nஅருமையான பதில்கள்.... வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள்... தங்களின் ப்ளாகை பாலோ செய்யத் தொடங்கிவிட்டேன்...\nவாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉறுபசி - [உயிரோடை போட்டிச்சிறுகதை]\nமங்கையர் மலரில் என் சிறுகதை\nமைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP\nசெந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்\nநட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்\nகேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு\nகிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - போட்டிச் சிறுக...\nஎழுத்தில்லா இசை + சிதறல்கள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/109915/", "date_download": "2020-06-01T00:24:41Z", "digest": "sha1:KJJ5EJ7K7JKDXO3GVAWOILG3CUBNIVG2", "length": 21754, "nlines": 110, "source_domain": "do.jeyamohan.in", "title": "கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்", "raw_content": "\n« கைப்பை – மேலும் கடிதங்கள்\nசுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் »\nவிஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கண்டராதித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறீர்கள். விருதுகள் நிறையவே வழங்கப்படுகின்றன. இவ்வாறு அக்கவிஞரை அனைத்துவகையிலும் கவனப்படுத்தி முன்னிறுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே கவிஞர்களின் எழுத்துக்களை மிகக்குறைவானவர்களே வாசிக்கிறார்கள். பெரும்பாலும் கவிதை எழுதுபவர்கள் மட்டுமே கவிஞர்களை வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன். இருநூறுபேர் கவிதைவாசகர்கள் இருந்தால் ஆச்சரியம். ஆகவே ஒரு கவிஞனைப்பற்றிய குறிப்பு பிரசுரமாவதே அரிதாக உள்ளது. இந்நிலையில் ஒரு கவிஞரைப்பற்றி தொடர்ச்சியாக வெளிவரும் கட்டுரைகள் முக்கியமான ஒரு பணி என நினைக்கிறேன். கவிஞர் கண்டராதித்தன் அவர்களுடைய கவிதைகளை பலகோணங்களில் புரிந்துகொள்ள அவை உதவியாக இருந்தன\nகட்டுரைகள் எல்லாமே முக்கியமானவையாகவே இருந்தன. கவிதை என்ற அனுபவத்தைச் சொல்லவேண்டுமே ஒழிய கவிதையை விளக்கவோ கவிதையின் கருவை விவாதிக்கவோ கூடாது என்ற தெளிவு கட்டுரையாளர்கள் அனைவருக்குமே இருந்தது. அக்கட்டுரைகள் கண்டராதித்தனின் கவிதைகளின் மேல் உள்ள வசீகரத்தைக் குறைப்பவையாக இல்லை என்பது மிகமிக முக்கியமானது என நினைக்கிறேன். கடலூர்சீனு, பிரபு மயிலாடுதுறை இருவருமே கவிதைகளின் வரலாற்றுப்பின்புலம், அழகியல்பின்புலம் ஆகியவற்றைச் சொல்லி கவிதைகளின் மீது புதியதிறப்பை உருவாக்கினார்கள். வெண்பா கீதாயன் கவிதைகளின் தொல்மரபின் தொடர்ச்சியைச் சொல்லி அவ்வாறு ஒரு திறப்பை உருவாக்கினார். இவ்வாறு கவிதைகளுக்கு ஒரு பின்புலப்புரிதலை அளிப்பதே கட்டுரையாளர்கள் செய்யவேண்டியது. இங்கே பெரும்பாலானவர்கள் கவிதைகளைப்பற்றி தங்கள் மனஓட்டங்களை சிக்கலானமொழியில் எழுதி அதை விமர்சனம் என்கிறார்கள். அல்லது கவிதையின் கருப்பொருள் உள்ளடக்��ம் என்ன என்று எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.கவிதையைப்பற்றி எழுதும்போது எதை எழுதக்கூடாதென்று தெரிவது மிகமுக்கியமான விஷயம்\nஆனால் இக்கட்டுரைகளில் மிகச்சிறப்பானது ஏ.வி.மணிகண்டன் எழுதிய கட்டுரை. தமிழில் கவிதைபற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே மிகச்சிறந்த சிலகட்டுரைகளில் ஒன்று என்று சொல்லத்தோன்றியது. கவிதைபற்றி எழுதும்போது கோட்பாட்டு மொழிக்குள் செல்லாமல் கவிதைக்குரிய படிமங்கள் கொண்ட மொழியில் எழுதுவது மிகமுக்கியமான விஷயம். அதோடு சமகாலக் கவிதைகளைப்பற்றி ஆழமான சில மதிப்பீடுகளை முன்வைத்து அதன் பின்னணியில் கண்டராதித்தனின் எல்லா தொகுதிகளையும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்தமான பங்களிப்பை ஆராயவும் கண்டராதித்தனின் கவிப்பயணத்தின் வளர்ச்சியை மதிப்பிடவும் அவரால் முடிந்திருக்கிறது. பலமுறை வாசிக்கவேண்டிய முக்கியமான கட்டுரை. நன்றி\nகண்டராதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய கவிதைகளை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். திருச்சாழல் தவிர வேறு தொகுதிகள் வாசிக்கக்கிடைக்கவில்லை. இவ்விருது அவருடைய கவிதைகளைக் கவனப்படுத்தும் எனநினைக்கிறேன். கவிதத்தொகுதிகள் பெரும்பாலும் விற்பதில்லை. ஆகவே மிகச்சீக்கிரமே அவை கிடைக்காமலாகிவிடுகின்றன. கவிதைத்தொகுதிகளை இணையத்தில் முழுமையாகவே வலையேற்றி எப்போதும் கிடைக்கும்படிச் செய்வது நல்லது என்பது என் எண்ணம். எப்படியும் கவிதைகளுக்கு பெரிய ராயல்டி எல்லாம் கிடைக்கப்போவதில்லை. கவிதைகளை quote செய்வதற்கு இணையத்தில் அவை இருப்பது மிகவும் உதவியானது\nதிரு ஏ.வி.மணிகண்டனின் கட்டுரை எனக்கு மிகவும் முக்கியமான கட்டுரையாகப் பட்டது. கவிதையைப்பற்றிய முக்கியமான கேள்விகள் சிலவற்றை எழுப்புகிறார். அதில் அவர் micro narration பாணியிலான கவிதைகளின் எல்லைகளைப் பற்றிச் சொல்வது மிகவும் முக்கியமான கருத்து என்று படுகிறது. அத்தகைய கவிதைகள் உடனடியாக புரிகின்றன. உடனே ரசிக்கச்செய்கின்றன. ஒரு வாழ்க்கைத்தருணம்போலவே ஆகிவிடுகின்றன. ஆனால் கவிதைக்கு அதுபோதுமா கவிதை நம்மை உலுக்கவும் நெடுங்காலம் கூடவே வரவும் வேண்டும் அல்லவா கவிதை நம்மை உலுக்கவும் நெடுங்காலம் கூடவே வரவும் வேண்டும் அல்லவா அது நடக்கிறதா இல்லை என்றே சொல்வேன். மிகச்சில குறுநிகழ்ச்சி கவிதைகள்தான் நம் நினைவிலேயே தங்குகின்றன.\nஅதோடு ஓர் ஆச்சரியமென்னவென்றால் அவ்வாறு நம் நினைவில் தங்கும் கவிதைகளை எல்லாம் நாம் கவிதைகளாக நினைவுகூர்வதில்லை. நிகழ்ச்சிகளாகவே நினைவுகூர்கிறோம்.“முகுந்து நாகராஜன் கவிதையிலே ஒரு காட்சி வருது…”என்று சொல்கிறோம். சொல்லும்போதே அந்நிகழ்ச்சியைக் கொஞ்சம் மாற்றிவிடுகிறோம். நம்முடைய வெர்ஷனைத்தான் சொல்கிறோம். அப்படியென்றால் அந்த கவிதை கவிதையாகத்தான் நம்முள் செயல்படுகிறதா\nமௌனி பகடி என்பது கலையில் ஒரு இரண்டாம்நிலை வெளிப்பாடுதான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார். பழையபேட்டி. புதுமைப்பித்தனின் பகடிக்கதைகளை மௌனி நிராகரிக்கிறார். புதுக்கவிதையில் பகடி நுட்பமாக வெளிப்படுகிறது. ஆனால் பகடி எல்லா நிலையிலும் conscious ஆனது. பகடி தர்க்கத்தைத் தலைகீழாக்குகிறது. ஆனாலும் அது தர்க்கம்தான். கவிதைக்கு ஒரு mystic element எப்போதும் தேவைப்படுகிறது. பகடி அந்த அம்சத்தையும் தர்க்கப்பூர்வமாக அணுகுகிறது. ஆகவே அதற்கு குறுகிய எல்லைகள்தான் உள்ளன.\nநான் இன்றைய கவிதைகளை வாசிக்கும்போது இந்த அம்சத்தைப் பார்க்கிறேன். எனக்கு பிரமிள்தான் ஆதர்சம்.நான் அவரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். ஆகவே கண்டராதித்தனின் திருச்சாழல், ஏகாம்பரம் போன்ற கவிதைகளையே என்னால் முக்கியமான கவிதைகளாக கருதமுடிகிறது. ஆகவே ஏ.வி.மணிகண்டனின் கட்டுரையில் உள்ள அந்த கருத்து மிகமுக்கியமானது. அவர் அதைத்தொடர்ந்து அந்த மிஸ்டிக் அம்சத்தை மரபின் symbols ஸுடன் தொடர்புபடுத்தி மேலும் சென்றிருப்பதும் முக்கியமான ஒரு சிந்தனை. தமிழில் கவிதைபற்றி சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nவான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\n[…] கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள் […]\n[…] கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள் […]\nஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்��ிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-06-01T00:13:55Z", "digest": "sha1:XLD2RCCIAYVHIRJZ66OQODXUK6YYI36Y", "length": 26606, "nlines": 163, "source_domain": "do.jeyamohan.in", "title": "சுஃபானு", "raw_content": "\nபகுதி நான்கு : அலைமீள்கை – 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பதற்றத்துடன் கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். உள்ளிருந்து படைத்தலைவன் ஒருவன் கூச்சலிட்டுப் பேசியபடி வெளியே ஓடினான். இன்னொருவன் கையில் ஓர் ஓலையுடன் உள்ளே சென்றான். நான் அறைக்குள் நுழைந்தேன். அங்கே நக்னஜித்தி அன்னையின் மைந்தர்களான வீரா, சந்திரா, அஸ்வசேனன் ஆகியோருடன் அன்னை …\nTags: ஃபானு, ஃபானுமான், சுஃபானு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், சாருதேஷ்ணன், சுஃபானு, பரதசாரு, பிரதிபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 28 பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.” பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே\nTags: ஃபானு, கணிகர், சுஃபானு, சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 27 மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை உள்ளத்தில் ஒருமுறை செய்து பார்ப்பது நன்று என்று பலமுற��� கணிகர் என்னிடம் கூறியிருக்கிறார். ஒன்றை சொல்வதற்கு முன் ஒருமுறை அதை நாவால் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபோது “நான் அதை உள்ளத்தில் சொல்லிப்பார்ப்பதுண்டு” என்றேன். “அல்ல. உள்ளம் வேறு, நா …\nTags: ஃபானு, கணிகர், சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 21 தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ ஒருவர் அந்த மெல்லிய படலத்தை கிழித்து எழுந்து அந்த மையத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவை குவியும். உச்சம்கொள்ளும். ஆர்ப்பரிக்கும். அழுது சிரித்து கொந்தளித்து எங்கோ வானிலென இருக்கும். அங்கிருப்போர் தேவரோ அசுரரோ என தெரிவர். பின்னர் மெல்ல மெல்ல அந்த …\nTags: ஃபானு, கணிகர், கிருதவர்மன், சாத்யகி, சுஃபானு, பிரஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 20 தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த குடித்தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களை அழைத்துவந்து உண்டாட்டில் அமரச்செய்தனர். அவர்களின் முன் யாதவ மைந்தரின் முழுதொற்றுமையை நடித்தனர். முதலில் உணர்வெழுச்சியுடன் நிகழ்ந்த தழுவல்களும் கேலிப்பேச்சுகளும் பின்னர் சடங்காக மாறின. ஆயினும் அவை விரும்பப்பட்டன. சடங்குகளே ஆயினும் அவை இனிய முதற்சந்திப்பை …\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், கிருதவர்மன், சாத்யகி, சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 18 கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது வியப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அன்று பேசிய ஒவ்வொரு சொல்லும் உண்மையின் ஒளிகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் ஐயங்களையும் அச்சங்களையுமே சொன்னார்கள். எவரை வெறுக்கிறார்களோ அவரை நோக்கி சென்று அருகே அமர்ந்துகொண்டார்கள். எவரை அஞ்சுகிறார்களோ ��வர்கள் கைகளை பற்றிக்கொண்டார்கள். அனைத்து வெறுப்புகளையும் நகையாட்டென மாற்றிக்கொண்டார்கள். …\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், கிருதவர்மன், சாம்பன், சுஃபானு, சுதேஷ்ணன், பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 17 துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள். அவர்கள் பாலை நிலத்தில் துவாரகையின் செம்பருந்துக்கொடி உயர்ந்து பறக்கும் மூங்கிலுடன் நின்றிருப்பதை தொலைவிலேயே நாங்கள் கண்டோம். இணையாக யாதவக்குடியின் பசுக்கொடியும் பறந்தது. என்னுடன் வந்திருந்த சிறிய காவல்படையினர் கொம்பொலி எழுப்பி எங்கள் வருகையை அறிவித்தனர். அங்கிருந்து முரசுகளும் முழவுகளும் சங்கும் மணியும் …\nTags: ஃபானு, அநிருத்தன், கிருதவர்மன், சாம்பன், சுஃபானு, பிரதிபானு, பிரத்யும்னன்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 13 நான் சாத்யகியை சந்தித்துவிட்டு துவாரகையின் கோட்டைமுகப்பிற்கு திரும்பி வருவதற்குள்ளாகவே எனக்கு செய்தி வந்துவிட்டிருந்தது, கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. என்னை கோட்டைவாயிலில் எதிர்கொண்ட ஃபானுமான் புரவியில் விரைந்து என் தேரை நோக்கி வந்தான். அவன் அத்தனை வெறிகொண்டு புரவிக்கால்களில் செம்முகில் எழ வந்தது என்னை திகைப்படையச் செய்தது. “தேரை நிறுத்து” என்று நான் ஆணையிட்டேன். அவன் வந்து என்னருகே புரவியை இழுத்து மூச்சிரைத்து “தெரிந்துவிட்டது” என்று நான் ஆணையிட்டேன். அவன் வந்து என்னருகே புரவியை இழுத்து மூச்சிரைத்து “தெரிந்துவிட்டது கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது\nTags: ஃபானு, ஃபானுமான், கணிகர், சந்திரஃபானு, சுஃபானு, பிரஃபானு, பிரதிபானு, ஸ்ரீஃபானு\nபகுதி நான்கு : அலைமீள்கை – 12 தந்தையே, தீப்பிடித்து எரிவதற்கான வாய்ப்பு பல நூறாண்டுகள்கூட அவ்வண்ணமே நிகழாது தொடரக்கூடும். தீப்பிடித்துவிட்டால் கணங்கள் கணங்கள் என எரிதல் விரைவு கொள்ளும். கணங்களை அச்சுறுத்தி பறக்கச்செய்யும். துவாரகையில் ஒவ்வொன்றும் அத்தனை விசை கொள்ளும் என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தால் திகைத்திருப்பேன். நான் நகரத்தில் இ���ங்கும்போது ஒவ்வொருவரும் மாறியிருப்பதை கண்டேன். அத்தனை விழிகளும் பற்றி எரியத்தொடங்கியிருந்தன. உடலசைவுகளில் விரைவு கூடியிருந்தது. பதற்றமும் கொந்தளிப்புமாக மக்கள் கூடிக் கூடி நின்று …\nTags: ஃபானு, சாத்யகி, சுஃபானு, பிரதிபானு, ஸ்வரஃபானு\nமகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு\nஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ\nவா.மணிகண்டன் - களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் கு��ல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/11/01/", "date_download": "2020-05-31T23:37:41Z", "digest": "sha1:HTIA3RMURJOP64VXFCFBPZBI72ZRUTTF", "length": 13075, "nlines": 225, "source_domain": "eswarayagurudevar.com", "title": "01/11/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமெய் ஞானிகளின் உணர்வை நாம் பெற்றால் மனிதனின் நல்ல உணர்வுகளை அழித்திடும் சக்திகளை நாம் உறுதியாகச் செயலிழக்கச் செய்ய முடியும்…\nமெய் ஞானிகளின் உணர்வை நாம் பெற்றால் மனிதனின் நல்ல உணர்வுகளை அழித்திடும் சக்திகளை நாம் உறுதியாகச் செயலிழக்கச் செய்ய முடியும்…\nதன்னை அறியாது தவறுகள் நிகழ்ந்து விடக் கூடாது என்ற நிலைகளில் மனோ பலமும் மனோ திடமும் கொண்டு\n2.அந்தக் குறைகள் நீக்க வேண்டும்… என்று எண்ணிச் செயல்படுத்தியவர் தான் மகாத்மா காந்தி.\nநாடு பிடிக்கும் ஆசை கொண்டு தனக்குச் சுகபோகம் வேண்டும் என்ற நிலையில் போர் முறைகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்டையும் வீழ்த்திடும் எண்ணம் கொண்டு தான் அன்று செயல்பட்டது. அதன் அடிப்படையில் நம் இந்திய நாடும் பிரிட்டனின் கீழ் சிக்குண்டிருந்தது.\nஆனால் நம் நாட்டின் பண்புகளோ\n1.உயர்ந்த உணர்வுகள் கொண்டும் சகோதர உணர்வுகள் கொண்டும்\n2.அன்னை தந்தையரை மதித்து நடத்தல் என்றும்\n3.மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெற்று அவர்கள் வழி நடந்திடும் நிலையாகச் செயல்பட்டது தான்.\nஇருப்பினும் நாடு பிடிக்கும் ஆசை கொண்டு நம் நாட்டின் அத்தகைய சீரிய பண்பினை அழித்துத் தன் சுகபோகத்திற்காக நமக்குள் இருக்கும் ஒற்றுமையை அழித்து பல இன்னல்களைக் கொடுத்து நம் நாட்டின் மீது அவர்கள் படையெடுத்தார்கள்.\nஉணர்ச்சிவசப்பட்டுப் பதிலுக்கு நாமும் அவர்களுக்குத் தீமைகள் செய்யக் கூடாது என்ற நிலையில் அறியாத நிலைகளில் செயல்படும் அவர்களை நம் சகோதரர்கள் தான்… என்ற நிலையில் மன உறுதியுடன் செயல்பட்டார் காந்திஜி.\nஆனால் அதே சமயத்தில் அவர்கள் உடலிலே சேர்த்த தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற நிலையில் மனோ பலம் கொண்டு அதைச் செயல்படுத்திக் காட்டியவர் காந்திஜி.\n1.வலு கொண்டு ஒருவனைத் தாக்குவது மிகவும் எளிது.\n3.ஆக பல ஆயிரம் பேரையும் ஒரு மனிதன் குண்டை வீசி (BOMB) விஞ்ஞான அ���ிவு கொண்டு அழித்து விடலாம்.\nஅத்தகைய அழிக்கும் நிலை அன்றைய விஞ்ஞான உலகில் இருந்தாலும்\n1.நம் நாட்டு மகரிஷிகளின் தத்துவத்தைத் தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டு\n2.மக்களுக்குத் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன்னை அறியாது எழுந்திருந்து\n3.”அந்த அழித்திடும் உணர்வின் தன்மையை… அழிக்கச் செய்தார் மகாத்மா காந்திஜி…\nநம் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் மதம் இனம் மொழி என்ற நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்க வேண்டும் என்றும் செயல்பட்டார்.\nஉலகில் உள்ள ஏனைய மக்கள் அனைவரும் “நாம் அனைவரும் ஒன்றே…” என்ற சகோதரத்துவத்தை உணர்த்திடல் வேண்டும் என்ற இந்தத் பக்குவத்தை காந்திஜி மன உறுதி கொண்டு நமக்குத் தெளிவாக்கினார்.\nகாந்திஜியின் அத்தகைய உணர்வுகளை நாம் சுவாசித்தால் நமக்கு மன உறுதி கிடைக்கும். பகைமைகளை அகற்றும் வல்லமை கிடைக்கும்.\n1.நல்லதைக் காக்கும் உயர்ந்த பண்புகள் வளரும்.\n2.மெய் ஞானிகள் பெற்ற தவ வலிமையையும் பெற முடியும்.\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globalcatalog.com/kissimmeedumpsterrental.us/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:56:49Z", "digest": "sha1:UM36C6S4TNQSRY3FSIIYRMJXOYR2C26I", "length": 4853, "nlines": 131, "source_domain": "globalcatalog.com", "title": "Kissimmee Dumpster Rental :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேன��யன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2020-05-31T23:36:51Z", "digest": "sha1:M4SK3D4GZWX7NXBMZ7A3CKNCVYZY7SPG", "length": 28583, "nlines": 189, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பிரான்சில் என்ன நடக்கிறது? | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: பிரான்சில் என்ன நடக்கிறது\nPosted on 16 ஜூன் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nராணிகள் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறங்கக்கூடுமென்பதால், அவர்களிடம் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார் அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிற சொலவடையில், முன்னதை ஏற்கலாம் அடுத்து வருவதை பெண்களிடத்திற் சொல்ல துணிச்சல் வேண்டும்.\nஆன் சேங்க்ளேர் (Anne Sanclair)\nஅண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். உண்மையில் சோஷலிஸ்டு கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). சிறந்த பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர், சோஷலிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், மிதவாதி. பிரான்சுநாட்டில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவது கடினம் என்ற நிலையில் இடதுசாரியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆதரவைப் பெற்றவர். அப்போதைய அதிபராக இருந்த சர்க்கோசி UMP எனும் வலது சாரிகட்சியின் சார்பில் அதிபரானவர். கொஞ்சம் தந்திரசாலியுங்கூட. இரண்டாவது மு��ையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அவர், உள்ளூர் அரசியலிலில் இருந்து, எதிர்காலத்தில் தமக்கு எதிராக நிற்கக்கூடிய சோஷலிஸ்டு வேட்பாளரை களத்திலிருந்து வெளியேற்றினால் – உள்ளூர் மக்களிடமிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேற்றினால் – ஓரளவு தொமினிக்கின் செல்வாக்கைக் குறைக்கலாம், அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்கவும் செய்யலாமென கருதி தந்திரமாக டொமினிக்கை பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்தார். ஓர் எதிர்கட்சிதலைவரின் திறமையை மதித்து உலக அரங்கில் பொறுப்பான பதவியில் அமர்த்திய சர்க்கோசியின் தயாள குணத்தை அப்போது புகழாதவர் எவருமில்லை. சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. உள்ளூர் பிரெஞ்சு ரகசியபோலீஸார் தெரிவித்த தகவலின்படி டொமினிக் பெண்களென்றால் கார்த்திகை மாதத்து நாயாகிவிடுவார் என்ற உண்மை சர்க்கோசிக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. சர்க்கோசி எதிர்பார்த்ததுபோலவே எல்லாம் நடந்தது. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் தமது பெயரை பிரேரிப்பதற்காக பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க்கில் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல் அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக டொமினிக் கைதுசெய்யப்பட்டார். விசாரணை, வழக்கு, சிறைவாசம். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. தொடர்ந்து பிரான்சு நாட்டிலும் அவருக்கெதிராக பல பெண்கள் குற்றம் சாட்டினர். பெண்பத்திரிகையாளரில் ஆரம்பித்து, கால்கேர்ள்கள் வரை இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமலில்லை. இதில் சர்கோசியை சுலபமாக குற்றம் சாட்டமுடியாது. டொமினிக்கின் பலவீனத்தை அவர் பயன் படுத்திக்கொண்டார். அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது ��ழிநீர் பானையில் விழுந்தார்.\nஆனால் இங்கே சொல்லவந்தது டொமினிக் பற்றியோ சர்க்கோசி பற்றியோ அல்ல டொமினிக்கின் மனைவி குறித்து. நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. சம்பவம் நடந்தது மேற்கத்திய நாடொன்றில், குறிப்பாக பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி (பில் கிளிங்டன் போல அல்ல, இரவுவேளைகளில் இதற்கெனவே டொமினிக் அலைகிறவரென வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில்), மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. தாம் சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். பத்ரிகையாளர்களிடம் தம் குடும்பபிரச்சினையை பிறரோடு பகிர்ந்துகொள்ளவிருப்பமில்லையென தெரிவிக்கிறார். வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி நட்சத்திரம், பெண்விடுதலையாளர்.\nவலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:\nஇவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள்.\nசெகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். தோற்றதற்கு சோஷலிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக அப்போதிருந்த ஒலாந்து சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றசாட்டு உண்டு, இக்குற்றசாட்டிற்கு பின்புலத்தில் இருந்தவர் யாரென்று அடுத்துவரும் வரிகளை படித்தால் புரிந்துகொள்வீர்கள். 2012ல் அதிபர் தேர்தலின்போது கட்சிக்குள் ஆளுங்கட்சிக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவதென்ற தேர்தல் நடந்தது. டொமினிக் போட்டியிடவாய்ப்பில்லை என்றானபிறகு, கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்வுக்காக சோஷலிஸ்டு கட்சியில் ஆறுபேர் போட்டியிட்டனர். அவர்களில் செகொலன் ரொயால் ஒருவர். ஆனால் துரதிஷ்டவசமாக முதல் சுற்றில் தோற்றார். இரண்டாவது சுற்றில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளராக ஒலாந்தை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.\nசெகொலன் ரொயால் பற்றிய பிற தகவல்கள் முக்கியமானவை. அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிள்ளைகளும் உண்டு. முந்தையை சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இப்பெண்மணிக்குண்டு. 2006ம் ஆண்டுவரை ஒலாந்தோடு வாழ்க்கை நடத்தியிருக்கிறார். 2006ல் ஒலாந்து வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் பிரிகிறார்கள். அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்விலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைகொண்டவர்.\nஅதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது தங்கள் தந்தைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற தலைவர்களை நடதுவதைபோலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவ்ரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள். அதை கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த பிரதேசத்தில் வருகிறபோதும் அதேக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவதுகூட பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும், அதைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். சோஷலிஸ்டுகட்சி மட்டுமல்ல பிரான்சே கொந்தளித்து போனது. இப்பெண்மணி இவ்வளவு கீழ்தரமாக நடந்துகொள்வாரென எவரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகள் அனைத்தும் விளாசிதள்ளிவிட்டன. ஒரு பக்கம் மணச்சடங்குகளில் ஒப்புதலில்லை, தொடர்ந்து பத்ரிகையாளராக இருந்துகொண்டு சுதந்திரமாக இருக்கப்போகிறேன் என அறிவித்துக்கொண்டே, இன்னொரு பந்தத்தை புறவாசல்வழியாக நாகரீகமற்ற வகையில் நிரூபணம் செய்வதாக விமர்சனங்களை வைக்கப்படுகின்றன. நெருக்கடியான நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒலாந்துவிற்கு இது கூடாத தலைவலி. ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்னசங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். அவரது புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதி செய்கின்றன. இதையே கையாளதவர் நாட்டின் நெருக்கடியை எப்படி கையாளுவார் என்கிறார்கள் எதிர்கட்சிகாரர்கள்.\nஆன் சேங்க்ளேர் – வலேரி திரேவிலெர் இருவருமே மேற்கத்திய கலாச்சாரத்தில் விளைச்சல். பண்பாடு நாம் கற்ற ஞானத்தின் எடைசார்ந்ததல்ல, நம்மை முன்னிருத்திக்கொள்ளும் வகைமை சார்ந்தது.\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது பிரான்சில் என்ன நடக்கிறது\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை – 6\nகொரோனா பூனை – நாகரத்தினம் கிருஷ்ணா\nமொழிவது சுகம் மே 10 – 2020\nகொரோனா பூனை, சிறுகதைக்குக் கிடைத்த பரிசில்கள்,\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/rrb-je-cbt-2-2019-admit-card-exam-date-download-tamil", "date_download": "2020-05-31T23:50:44Z", "digest": "sha1:DORLFCZ4UH2Q5QGFI4XQZB2OH5QNLOWS", "length": 11331, "nlines": 270, "source_domain": "tamil.examsdaily.in", "title": "RRB JE 2019 CBT 2 Admit Card – Download Exam Date | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வ���ி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nDRDO பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nCTET முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்\nCTET பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் அறிய வேலைவாய்ப்பு 2020\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்\nதமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு \nTNTEU M.Phil தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nTNPCB ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்\nLIC உதவி பொறியாளர் பாடத்திட்டம் 2020\nஇரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது தேர்வு தேதியினை வெளியிட்டு உள்ளது. தேர்வானது19.09.2019 அன்று நடத்தப்படும் என ஆறிவிக்கப்பட்டுள்ளது.RRB JE CBT 2 தேர்விற்கான நுழைவு சீட்டினை கீழ்கண்ட இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகுறிப்பு: RRB JE CBT 2 தேர்வு நுழைவு சீட்டினை நாளை (15.09.2019) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nRRB JE CBT 2 ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான இணைய முகவரியின் மூலம் விண்ணப்பதாரர்கள் சோதனை செய்து பார்க்கலாம்\nTo Follow Channel – கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nNext articleவிருதுகள் – ஆகஸ்ட் 2019\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nதேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் அறிய வேலைவாய்ப்பு 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nTNPSC உதவி இயக்குனர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nIBPS Clerk தேர்வு நுழைவுச்சீட்டு 2019 – 2020\nMHA IB பாதுகாப்பு உதவியாளர் அட்மிட் கார்டு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Bdt-token-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-31T22:30:53Z", "digest": "sha1:U4N7DK37KYUPMLGYIZLXVKDIFZC3MZW3", "length": 9541, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BDT Token (BDT) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகி���ங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 18:30\nBDT Token (BDT) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BDT Token மதிப்பு வரலாறு முதல் 2018.\nBDT Token விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBDT Token விலை நேரடி விளக்கப்படம்\nBDT Token (BDT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BDT Token மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nBDT Token (BDT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token (BDT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BDT Token மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nBDT Token (BDT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token (BDT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BDT Token மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nBDT Token (BDT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token (BDT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nBDT Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BDT Token மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nBDT Token (BDT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் BDT Token பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBDT Token 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். BDT Token இல் BDT Token ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBDT Token இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான BDT Token என்ற விகிதத்தில் மாற்றம்.\nBDT Token இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBDT Token 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் BDT Token ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBDT Token இல் BDT Token விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nBDT Token இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nBDT Token இன் ஒவ்வொரு நாளுக்கும் BDT Token இன் விலை. BDT Token இல் BDT Token ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BDT Token இன் போது BDT Token விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள ���ந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:59:36Z", "digest": "sha1:TZI54TLMP5T7DYH5MBYLYG4IRKK7VNKG", "length": 8756, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காட்டீசியன் ஆள்கூற்று முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கார்ட்டீசியன் தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபடம். 1 - காட்டீசியன் ஆள்கூற்று முறைமை அல்லது கார்ட்டீசியன் ஆய முறைமை. நான்கு புள்ளிகள் குறிக்கப்பட்டுள்ளன: (2,3) பச்சை, (-3,1) சிவப்பு, (-1.5,-2.5) நீலம் (0,0), தொடக்கப்புள்ளி, ஊதா.\nபடம். 2 - 2 அலகு ஆரையையும் தொடக்கப்புள்ளியை மையாமாகவும் கொண்ட வட்டமொன்றுடனான காட்டீசியன் ஆள்கூற்று முறைமை. தொடக்கப்புள்ளி சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வட்டத்தின் சமன்பாடு x² + y² = 4.\nகணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை அல்லது கார்ட்டீசியன் ஆய முறைமை (Cartesian coordinate system) என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண்டு எண்கள் மூலமாக இம்முறைப்படி வேறுபடுத்திக் குறிக்கலாம். இந்த இ���ண்டு எண்களும் குறிப்பிட்ட தொடக்கப் புள்ளியில் இருந்து அளந்தறியப்படும். இவை x- ஆள்கூறு, y- ஆள்கூறு என அழைக்கப்படுகின்றன. ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள். இவை x- அச்சு, y- அச்சு எனப்படுகின்றன. x- அச்சைக் கிடை நிலையிலும், y- அச்சை நிலைக்குத்தாகவும் வரைவது மரபாகும். இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளி தொடக்கப்புள்ளி எனப்படும். இப்புள்ளியிலிருந்து தொடங்கி அச்சுக்கள் வழியே அருகிலுள்ள படத்தில் காட்டியபடி, அளவுகள் குறிக்கப்படுகின்றன. இவ்விரு அச்சுக்களும் உள்ள தளத்திலுள்ள ஏதாவது ஒரு புள்ளி, இவ்விரு அச்சுக்களிலும் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது எனக் குறிப்பதன்மூலம் அப்புள்ளியை ஏனைய புள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி அறியலாம். அதாவது அவ்விரு எண்களும், குறிப்பிட்ட புள்ளிக்குரிய தனித்துவமான இயல்பு ஆகும். y- அச்சிலிருந்து ஒரு புள்ளியின் தூரம் அப்புள்ளியின் x- ஆள்கூறு ஆகும். x- அச்சிலிருந்து அதன் தூரம், y- ஆள்கூறு ஆகும். ஒரு புள்ளியின் x- ஆள்கூறு 2 அலகு ஆகவும், y- ஆள்கூறு 3 அலகுகளாகவும் இருப்பின் அப்புள்ளியை (2,3) எனக் குறிப்பது மரபு.\nஒரு தளத்தில் மட்டுமன்றிக் காட்டீசியன் ஆள்கூற்று முறைமையை முப்பரிமாண வெளியிலும் பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு இட \"வெளி\"யில் உள்ள புள்ளியொன்றை வேறுபடுத்திக் குறிக்க முடியும். இதற்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான மூன்று திசையில் உள்ள கோடுகள் பயன்படுகின்றன. அதாவது இங்கே 3 அச்சுகள் இருக்கும். மூன்றாவது அச்சு z-அச்சு ஆகும். இதனால் இட வெளியில் உள்ள ஒரு புள்ளியைக் குறிப்பிட மூன்று அச்சுகளிலிருந்தும் அளக்கப்படும் தொலைவுகளைக் (x, y, z) கொடுப்பதன்மூலம் குறிக்கப்படுகின்றது.\nகாட்டீசியன் ஆள்கூற்று முறைமையைப் பயன்படுத்தி, வடிவகணித வடிவங்களைச் சமன்பாடுகள் மூலம் குறிக்கமுடியும். அதாவது, குறித்த வடிவத்திலுள்ள ஒவ்வொரு புள்ளியின் x, y ஆள்கூறுகளுக்கு இடையேயான கணிதத் தொடர்பை ஒரு சமன்பாடடால் முற்றிலுமாய் விளக்க முடியும். எடுத்துக்காட்டாக, 2 அலகு ஆரையைக் கொண்ட வட்டம் ஒன்றை x² + y² = 22 எனக் குறிப்பிடலாம். (படம்-2 ஐப் பார்க்கவும்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T23:23:49Z", "digest": "sha1:MKKHIJE6RJYYQ3UFQDYHEL2YJSL5VFJA", "length": 12536, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோந்தியா என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இது கோந்தியா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இப்பகுதியில் அரிசி ஆலைகள் ஏராளமாக இருப்பதால் கோந்தியா ரைஸ் சிட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.\nகோந்தியா மத்திய பிரதேச மாநிலமான சத்தீஸ்கருக்கு மிக அருகில் உள்ளது. இது மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு நுழையும் நுழைவாயிலாக கருதப்படுகிறது. கோந்தியா நகராட்சி மன்றம் 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் கோந்தியாவில் 20,000 மக்களுடன் 10 வார்டுகள் மட்டுமே இருந்தன. மேலும் நகராட்சி 7.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது 42 வார்டுகளும், மக்கட் தொகை ஏறத்தாழ 2 லட்சம் வரையிலும் காணப்படுகின்றது. நகரமயமாக்கலினால் அருகிலுள்ள கிராமங்களான குட்வா, கட்டாங்கி, புல்ச்சர், நாக்ரா, கரஞ்சா, முர்ரி, பிண்ட்கேப்பர் மற்றும் கமரி என்பனவும் இணைகின்றன. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் நகராட்சி மன்றத்தின் நகர அந்தஸ்தை வழங்க அருகிலுள்ள 20 கிராமங்களை கோண்டியாவில் இணைப்பதாக அறிவித்தது. இந்த நகரம் தேசிய நெடுஞ்சாலை 753 உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமத்திய இந்தியாவின் பழங்குடியினரான கோண்டி மக்களின் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது. இது ஒரு கால கட்டத்தில் முகலாய சாம்ராஜ்யத்தால் ஆளப்பட்டது.\nஇந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது 1876–78 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் நாக்பூரை சத்தீஸ்கர் ரயில் பாதை என்று அழைக்கப்படும் 150 கிலோமீட்டர் நீளமுள்ள (93 மைல்) ரயில் இணைப்பை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த ரயில்பாதை நாக்பூரை ராஜ்நந்த்கானுடன் இணைக்கிறது. இந்த பாதை 1888 டிசம்பரில் செயற்படத் தொடங்கியபோது கோந்தியா ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த பாதையை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் 1887 ஆம் ஆண்டில் வங்காள நாக்பூர் ரயில் பாதை (பிஎன்ஆர்) உருவாக்கப்பட்டது. பின்னர் கோந்தியா-நைன்பூர��ன் முதல் பகுதி திறக்கப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் நைன்பூர்-கோந்தியா பாதை ஜபல்பூருக்கு நீட்டிக்கப்பட்டது. ரயில் இணைப்புக்களினால் கோந்தியாவின் வர்த்தகம் வளர்ச்சி கண்டது.[1]\nநகரத்தில் ஏராளமான அரிசி ஆலைகள் காணப்படுகின்றன. சில சிறிய அளவிலான புகையிலை தொழில்களும் நடைப் பெறுகின்றன.[சான்று தேவை]\nமும்பை-நாக்பூர்-கொல்கத்தா சாலை கோந்தியா மாவட்டம் வழியாக செல்லும் ஒரே தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மொத்தம் 99.37 கிமீ (62 மைல்) தூரத்தை உள்ளடக்கியது. விதர்பா பிராந்தியத்தின் நாக்பூரிலிருந்து சாலை வழியாக சுமார் 170 கி.மீ தொலைவில் கோந்தியா அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து சந்திரபூர், பண்டாரா, நாக்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான சாலை இணைப்புகள் காணப்படுகின்றன. நகரம் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நாக்பூரிலிருந்து மாநில போக்குவரத்து பேருந்து மூலம் கோந்தியாவை 4 மணி நேர பயணத்தில் அடையலாம். கோந்தியாவில் இருந்து ஜபல்பூர், நாக்பூர், ராய்ப்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களுக்கான பேருந்து இணைப்பு உள்ளது. கோந்தியா ரயில் நிலையம் மகாராஷ்டிராவின் ரயில் சந்திப்பாகும். இது ஒரு ஏ-தர நிலையம் ஆகும். இது ஹவுரா-மும்பை வழியில் அமைந்துள்ளது . இந்த நிலையத்தில் ஏழு நடைப் பாதைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் குடிநீர், தேநீர் கடைகள், இருக்கைகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் என்பன உள்ளன. இந்த நிலையத்தில் உயர் வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள் அமைந்துள்ளன.\nகோண்டியாவுக்கான ரயில்வே மைல்கற்கள் பின்வருமாறு:\n1888 - கோந்தியா ரயில் நிலையம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.\n1901 - சத்புரா எக்ஸ்பிரஸ் முதல் வகுப்பு சேவையைத் தொடங்கியது.\n1903 - கோந்தியா-நைன்பூரின் முதல் பகுதி திறக்கப்பட்டது.\n1905 - நைன்பூர்-கோந்தியா பாதை ஜபல்பூருக்கு நீட்டிக்கப்பட்டது.\n1908 - கோண்டியா-நாக்பீர்-நாக்பூர் பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.\n1990-91 - பனியாஜோப்-கோந்தியா மற்றும் கோந்தியா-பண்டாரா சாலை பிரிவுகள் மின்மயமாக்கப்பட்டன.[2]\n1999 - கோந்தியா-பால்ஹர்ஷா வரி திறக்கப்பட்டது.\n2005 - கோந்தியா-பாலகாட் பிரிவு திறக்கப்பட்டது.\nகோந்தியாவில் இருந்து 12 கி.மீ (7.5 மைல்) தொலைவில் உள்ள கம்தா கிராமத்திற்கு அருகில் கோந்தியா விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த வான்வழிப் பாதை 1940 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. [3]ஆரம்பத்தில் பொதுப்பணித் துறையால் நடத்தப்பட்டது. இது 1998 ஆம் ஆகத்து முதல் 2005 ஆம் ஆண்டு திசம்பர் வரை இது அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயக்கப்பட்டது.[4] அதன் பிறகு இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏர்பஸ் ஏ -320 , போயிங் 737 போன்ற விமானங்களுக்கு இடமளிக்க விமான நிலையத்தின் ஓடுபாதை 2,300 மீட்டர் (7,500 அடி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:28:44Z", "digest": "sha1:4ZOMXGOAPK4KWPAJJDADN45IKSHDO5Z5", "length": 8478, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சவாய் மாதோபூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசவாய் மாதோபூர் (Sawai Madhopur) (இந்தி: सवाई माधोपुर ), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.\nபழைய நகரத்தின் மலை மீதுள்ள பாலாஜி கோயில்\nஇராஜஸ்தானில் சவாய் மாதோபூரின் அமைவிடம்\nமுதலாம் சவாய் மாதோ சிங்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஇந்நகரத்தின் அருகில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமான வரலாற்று சிறப்பு மிக்க ரந்தம்பூர் கோட்டை மற்றும் ரண்தம்போர் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள முக்கண் விநாயகர் கோயிலும், குகைகளும் புகழ் பெற்றது.\nசவாய் மாதோபூர் நகரத்தை, ஜெய்பூர் மகாராஜா முதலாம் சவாய் மாதோ சிங் என்பவரால் திட்டமிட்டு கட்டப்பட்டது. எனவே இந்நகரத்தை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.\nஉயர்ந்த பட்ச வெப்பம் = 49.0C (மே–சூன்)\nகுறைந்த பட்ச வெப்பம் = 2.0 C (டிசம்பர்–சனவரி)\nசராசரி மழைப்பொழிவு = 800 மி மீ\nமழைக்காலம் = சூலை – செப்டம்பர்\nஈரப்பதம் = 10–15%(கோடைக்காலம்), 60%(மழைக்காலம்)\nசுற்றுலா காலம் = நவம்பர் - மார்ச்\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சவாய் மாதோபூரின் மக்கள் தொகை 1,21,106 ஆகும். பிழை காட்டு: Invalid [ tag; invalid names, e.g. too many மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.44% ஆகவும், அதில் ஆண்களின் எழுத்தறிவு 90.08% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 67.98% ஆகவுள்ளது. பிழை காட்டு: Invalid ][ tag; invalid names, e.g. too manyமக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 12.89% ஆகவுள்ளனர்.\nசமயம் வாரியாக சவாய் மாதோபூர் மக்கள்\nநகுலா நுழைவு வாயில், ரந்தம்பூர் கோட்டை\nஇராஜீவ் காந்தி மண்டல இயற்கை வரலாறு அருங்காட்சியகம்\nசவாய் மாதோபூர் தொடருந்து நிலையம்\nதில்லி -மும்பை இருப்புப்பாதை தடத்தில் சவாய்மாதோபூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]\nகோட்டா – லால்சோத் நெடுஞ்சாலை எண் 116\nகோட்டா – லால்சோத் நெடுஞ்சாலை எண் 116, சவாய் மாதோபூர் வழியாக செல்கிறது.\n↑ சவாய் மாதோபூர் தொடருந்து நிலைய கால அட்டவணை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:17:34Z", "digest": "sha1:SNZIQ3IMUWSSJXMBEQUUCJQPDLRXPRAZ", "length": 3755, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேலத்திருப்பந்துருத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேலத்திருப்பந்துருத்தி (ஆங்கிலம்:Melathiruppanthuruthi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு தாலுக்காவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,240 வீடுகளும், 9,074 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.transformationspamd.com/how-heal-from-an-abusive-relationship-380362", "date_download": "2020-05-31T22:16:21Z", "digest": "sha1:H3WKZVPQJITBOYZPYGGGJUFCBBVRVWJ6", "length": 17906, "nlines": 67, "source_domain": "ta.transformationspamd.com", "title": "தவறான உறவில் இருந்த��� குணமடைவது எப்படி", "raw_content": "\nதவறான உறவில் இருந்து குணமடைவது எப்படி\nதிரு. தவறுகளிலிருந்து குணமடைவது எப்படி:\n1. ஆண்கள் மற்றும் உறவுகள் பற்றிய எதிர்மறை நம்பிக்கைகளை விட்டுவிட்டு உங்கள் குணப்படுத்தும் செயல்முறையைத் தொடங்குங்கள்.\n2. உங்கள் நம்பிக்கை உண்மையிலேயே உண்மையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.\n3. உங்கள் புதிய கதையை உருவாக்கவும் men ஆண்களைப் பற்றிய புதிய நம்பிக்கை.\n4. ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்கள் புதிய கதையை உங்கள் மந்திரமாக மீண்டும் செய்யவும்.\nவருங்கால வாடிக்கையாளரிடமிருந்து நான் சமீபத்தில் இந்த மின்னஞ்சலைப் பெற்றேன்:\nஎனது திருமணத்தில் நான் வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், இந்த நேரத்தில் சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன். நான் கொஞ்சம் குணப்படுத்தினேன், இப்போது திரு. தீவிரமான மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட ஆண்களுடன் டேட்டிங் செய்வதில் மட்டுமே நான் ஆர்வம் காட்டுகிறேன்-வீரர்கள் அல்லது ஒரு சண்டையைத் தேடும் நபர்கள் அல்ல. தவறான மனிதர்களை மிகவும் தீர்ப்பளிக்காமல், சரியானவர்களைக் கவனிக்காமல் எப்படி விரைவாக திரையிடுவது ஒவ்வொரு தேதியிலும் அவர் \"ஒருவர்\" என்பதைப் பற்றி நான் எப்படி கவலைப்படுவதை நிறுத்துவது\nஇந்த பெண்ணுக்கு எனது பதிலை நான் எழுதியபோது, அவளுடைய அவலநிலை எவ்வளவு பொதுவானது என்பதை நான் உணர்ந்தேன். இதைக் கருத்தில் கொண்டு, உங்களை நன்றாக நடத்தாத கூட்டாளர்களை ஈர்ப்பதை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான எனது ஆலோசனையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன், அதற்கு பதிலாக, அவர்களின் ஒவ்வொரு இழைகளிலும் உங்களைப் போற்றும் நபர்களை ஈர்ப்பது. இங்கே நான் ஜேனட்டுக்கு சொன்னேன்.\nஉங்கள் திருமணத்தின் போது நீங்கள் அனுபவித்த வாய்மொழி துஷ்பிரயோகம் பற்றி கேட்க வருந்துகிறேன். உங்கள் சுய மதிப்பை மீண்டும் உருவாக்குவது மற்றும் ஆண்களை மீண்டும் நம்ப கற்றுக்கொள்வது சவாலானது. நீங்கள் கொஞ்சம் குணப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் திறந்தவராகவும், உங்கள் சரியான கூட்டாளரைக் கண்டுபிடிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபிரச்சனை என்னவென்றால், \"ஒன்றை\" கண்டுபிடிப்பதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஒவ்வொரு தேதியிலும் உங��களுடன் கவலை மற்றும் சந்தேகத்தின் உணர்வைக் கொண்டு வருவீர்கள். நீங்கள் ஒவ்வொரு மனிதனையும் மதிப்பீடு செய்து, அவர் திரு. நீங்கள் தேடும் மனிதனை அது அணைக்கக்கூடும்.\nஉங்களை மோசமாக நடத்திய ஒரு மனிதருடன் பல ஆண்டுகள் கழித்த பிறகு, நீங்கள் சந்திக்கும் எந்த மனிதனையும் அவநம்பிக்கை செய்வது இயல்பானது. ஒவ்வொரு ஆணும் அவர் மற்றொரு உணர்ச்சிவசப்பட்ட மனிதர் என்பதை நிரூபிக்க நீங்கள் காத்திருக்கிறீர்கள். இதன் முக்கியத்துவத்தை என்னால் மிகைப்படுத்த முடியாது:\nநீங்கள் நம்புவதை ஈர்க்கிறீர்கள். நீங்கள் உணர்ச்சி ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் ஆண்களை சந்திப்பீர்கள் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ஒரு காந்தமாக இருப்பீர்கள்.\nமுதல் படி உங்களை நீங்களே தேதியிடுவது. இந்த கட்டத்தில், நீங்கள் கடந்த கால டேட்டிங் முறைகள் மூலம் வேலை செய்யலாம் மற்றும் உங்கள் குருட்டு புள்ளிகள் மற்றும் நம்பிக்கைகளை கட்டுப்படுத்தலாம். அந்த நம்பிக்கைகளுக்கு நீங்கள் பெயரிட்டவுடன், கீழேயுள்ளதைப் போன்ற சக்திவாய்ந்த பயிற்சிகள் மூலம் அவற்றின் மூலம் நீங்கள் பணியாற்றலாம். இந்த கட்டத்தில், உங்கள் திருமணத்தில் இழந்திருக்கக்கூடிய உங்கள் பகுதிகளையும் நீங்கள் மீட்டெடுக்கிறீர்கள். ஆண்களுடன் உங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் - சக்திவாய்ந்த முறையில், எளிதாகவும் கருணையுடனும். தெளிவான எல்லைகளை அமைத்து, தவறான ஆண்களிடமிருந்து உங்கள் தலையை உயர்த்தி வைத்துக் கொள்ளக்கூடிய மதிப்புள்ள பெண்ணாக நீங்கள் மாறுகிறீர்கள்.\nஉங்கள் கடந்த காலத்திலிருந்து நீங்கள் குணமடைந்தவுடன், திறந்த இதயத்துடன் நீங்கள் தேதியிடலாம். ஒவ்வொரு மனிதனும் உங்கள் முன்னாள் கணவரின் குளோன் அல்ல என்பதை நீங்கள் உணருவதால் உங்கள் பாதுகாப்பைக் குறைப்பீர்கள். எனது வாடிக்கையாளரின் புதிய காதலன் ஒரு முறை அவளிடம் சொன்னது போல், \"நான் உன்னை காயப்படுத்திய மனிதன் அல்ல.\"\nதிரு. தவறுகளிலிருந்து குணமடைவது எப்படி:\n1. ஆண்கள் மற்றும் உறவுகள் பற்றிய எதிர்மறை நம்பிக்கைகளை விட்டுவிட்டு உங்கள் குணப்படுத்தும் செயல்முறையைத் தொடங்குங்கள்.\nஒவ்வொரு முறையும் நீங்கள் ஆண்களைப் பற்றி எதிர்மறையான சிந்தனையைப் பெறும்போது, \"இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது இது எங்கிருந்து தொடங்கியது இது எனக்கு ஏன் பரிச்சயமானது\" உதாரணமாக, \"ஆண்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.\" இது என் தந்தை என் தாயை ஏமாற்றியது, என் கணவர் என்னை ஏமாற்றியது, என் கடைசி காதலன் இதே காரியத்தைச் செய்த எனது அனுபவத்திலிருந்து இது வந்தது. \"\n2. உங்கள் நம்பிக்கை உண்மையிலேயே உண்மையா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.\nஇது உண்மை என்பதில் சந்தேகம் இல்லாமல் உங்களுக்குத் தெரியுமா எல்லா மனிதர்களிடமும் இது உண்மையல்ல என்பது சாத்தியமா எல்லா மனிதர்களிடமும் இது உண்மையல்ல என்பது சாத்தியமா ஒருவேளை இது ஒரு சில ஆண்களுக்கு மட்டுமே உண்மையாக இருந்திருக்கலாம். ஒரு சிலரின் செயல்களுக்காக நீங்கள் எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன், இப்போது நீங்களே இவ்வாறு சொல்லிக் கொள்ளலாம், \"இல்லை, இது எல்லா ஆண்களுக்கும் 100 சதவிகிதம் உண்மை என்று எனக்குத் தெரியாது. உண்மையில், எனக்கு பல பெண்கள் தெரியும் ஒருபோதும் ஏமாற்றாத அற்புதமான மனிதர்களை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்தவர்கள். \"\n3. உங்கள் புதிய கதையை உருவாக்கவும் men ஆண்களைப் பற்றிய புதிய நம்பிக்கை.\nஅந்த எதிர்மறை அறிக்கையை நேர்மறையானதாக மாற்றவும். எடுத்துக்காட்டு: \"எல்லா ஆண்களும் ஏமாற்றுவதில்லை, விசுவாசமற்ற ஆண்கள் மட்டுமே ஏமாற்றுகிறார்கள். நான் தேடும் மனிதனுக்கு நல்ல தன்மை உண்டு, ஏமாற்ற மாட்டேன். உண்மையைச் சொல்லும் ஒரு மனிதனின் அடையாளங்களைத் தேடுவேன், யாருடைய செயல்களும் சொற்களும் சீரமைக்கின்றன \"ஒவ்வொரு மனிதனும் ஒரு ஏமாற்றுக்காரன் என்று கருதுவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக நல்லதைத் தேடுவேன்.\"\n4. ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்கள் புதிய கதையை உங்கள் மந்திரமாக மீண்டும் செய்யவும்.\nஎடுத்துக்காட்டு: \"நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.\" அல்லது \"ஏமாற்றாத ஒரு மனிதனை நான் ஈர்ப்பேன்.\"\nஉங்களைச் சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலை நீங்கள் ஈர்க்கத் தொடங்குவீர்கள். நீங்கள் விரைவில் மிகவும் நேர்மறையான லென்ஸ் மூலம் ஆண்களைப் பார்ப்பீர்கள். நீங்கள் அதை அறிவதற்கு முன்பு, நீங்கள் ஒரு அற்புதமான, உண்மையுள்ள மனிதரைக் காண்பீர்கள்.\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 14 விஷயங்கள் (ஜூன�� 28)\nஅமெரிக்கா ஏன் பருமனாக இருக்கிறது (இன்போ கிராபிக்)\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் (செப்டம்பர் 19, 2017)\nகுழந்தைகளைப் பெறுவதற்கு முன்பு ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டிய ஒன்று\nஅம்மாவின் எழுச்சியூட்டும் புகைப்படங்கள் குழந்தைகளை சூப்பர் ஹீரோக்களாக சிறப்புத் தேவைகளைக் காட்டுகின்றன\nபெறுவதை விட கொடுப்பதில் நீங்கள் சிறந்தவரா அதிக அன்பை ஏற்றுக்கொள்ள 3 உதவிக்குறிப்புகள்\nஹோலிஸ்டிக் டயட்டீஷியன் ஜோடி புல்லக் ஒரு நாளில் என்ன சாப்பிடுகிறார்\nஇன்றிரவு இதை உருவாக்குங்கள்: ஃபாரோ + பெஸ்டோ கிண்ணம் (15 நிமிடங்களில் தயார்\nபேஸ்புக்கில் எனது எடை இழப்பு இலக்குகளை எவ்வாறு பகிர்வது எனக்கு 23 பவுண்டுகள் கைவிட உதவியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:18:57Z", "digest": "sha1:ZMTS6KX4BIATQNZSZMLGYKNAGMNTDQHC", "length": 9662, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாஜி மோகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர்\nபாலாஜி மோகன் (பிறப்பு: 1987 மே 25) ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.\nபாலாஜி மே 25, 1987ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவரது தாய் தமிழ் மற்றும் தந்தை தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்[1].\nஇவர் 2009ஆம் ஆண்டு குளிர் 100° என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து இவர் சில குறும் திரைப்படங்களை இயக்கினார். 2010ஆம் ஆண்டு சுதா கே. பிரசாத் இயக்கிய துரோகி என்ற திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து கோடி, த ஜூனியர்ஸ் , ஆட்டி தில், மிட்டாய் வீடு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போன்ற போன்ற 5 குறும் திரைப்படங்களை இயக்கினார். 2012ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அமலா பால் வைத்து காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பாலாஜி மோகன்\n2012 காதலில் சொதப்புவது எப்படி தமிழ், தெலுங்கு பரிந்துரை-SIIMA விருது சிறந்த புதுமுக இயக்குனர்.\n2014 வாயை மூடி பேசவும் தமிழ், மலையாளம் கவுரவ தோற்றம்: செய்தி வாசிப்பாளர்\n2014 சமரசம் ஆரோக்கியத்திற்கு ஹானிகரம் மலையாளம்\n2018 மாரி 2 தமிழ்\nதமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13417-thodarkathai-kalaaba-kathalaa-sasirekha-15", "date_download": "2020-05-31T22:22:35Z", "digest": "sha1:EBBG6DEEERJTKCEVWPUMGZ4A3KJ7LQMV", "length": 20143, "nlines": 293, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nவீடு வந்து சேர்ந்ததும் ராதா தன் மடியில் படுத்திருந்த முராரியின் தோளை தொட்டு உலுக்கி எழுப்பினாள். அவனோ எழாமல் இருக்கவே அதைப் பார்த்த தேவியோ அவனது தோளை போட்டு நன்றாக உலுக்கவும் மெல்ல கண்விழித்து எழுந்து அமர்ந்தான். அவன் எழவும் விட்டால் போதுமென ராதா உடனே வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் மெதுவாக நடந்து சென்றாள். தேவியோ முராரியிடம்\n”அண்ணா நான் உள்ள போறேன், வாங்கி வைச்சப் பொருள் எல்லாம் இருக்கு எடுத்துட்டு வந்துடுண்ணா” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட நொந்து போய் கொட்டாவி விட்டபடியே கார�� விட்டு இறங்கினான், டிரைவர் அதற்குள் தேவி மற்றும் ராதா வாங்கிய ஷாப்பிங் பைகளை வைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டவன்\n”இவ்ளோவா வாங்கினாங்க, எனக்குன்னு ஏதாவது ஒரு பொருள் வாங்கினாங்களா நம்மளை யாருக்குமே கண்ணுக்கு தெரியலைப்பா” என புலம்பிக்கொண்டே அந்த பைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் முராரி.\nவீட்டிலோ ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க தேவி காலை முதல் தான் செய்த ஷாப்பிங் கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருந்த நேரம் பைகளுடன் முராரி வரவும் அவனிடம் இருந்து பைகளை வாங்கி அனைவருக்கும் தான் வாங்கிய பொருட்களை காட்டிக் கொண்டிருந்தாள். முராரியின் கவனமோ ராதையின் மேல் விழுந்தது. அவளோ முராரி தன் மடியில் படுத்த காரணத்தால் அந்த இடம் வலிஎடுக்க மெல்ல அவளது கையால் அந்த இடத்தை தடவிக் கொண்டு இருந்தாள். அதைக் கண்டு எதுவும் புரியாத முராரியோ மெல்ல அவளிடம் வந்து நின்றான். அவளோ தான் வாங்கிய பொருட்களையும் தாராவிடம் காட்டிக் கொண்டே ஒரு பொருளை அவளிடம் தந்து\n”அக்கா இது உனக்காக வாங்கி வந்தேன்” என சொல்ல அவளும் வாங்கிப் பார்த்தாள். அது அழகான ஹேண்ட் பேக்\n”வாவ் அழகா இருக்கு நைஸ் கலர்” என சொல்லியபடியே அந்த பையை பார்த்து ரசித்தாள் தாரா.\nஅடுத்து வேணுகோபாலனிடம் வந்த ராதையோ அவரிடம் ஒரு பொருளை தந்தாள். வாட்ச் அது\n“ஆமாம் அங்கிள், கட்டிப் பாருங்க உங்க பழைய வாட்ச்ல ஸ்டார்ப் நல்லாயில்லை இதுல பாருங்க 7 கலர் இருக்கு விதவிதமா செட் பண்ணி போட்டுக்கிட்டுப் போகலாம் அங்கிள்” என சொல்ல அவரும் கட்டிப்பார்த்தார்\n”இந்த வயசில எனக்கு இது தேவையா”\n“இருக்கட்டும் அங்கிள் இது நல்லாயிருக்கே” என சொல்லியவள் அடுத்து சீதாவை பார்த்தாள்\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசுபஸ்ரீயின் \"இதயச் சிறையில் ஆயுள் கைதி...\" - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...\n”ஆன்ட்டி இது உங்களுக்கு, பூஜையறையில குங்குமச் சிமிழ் பழசா இருந்துச்சி அதான் புதுசா வாங்கி வந்தேன் லேட்டஸ்ட் மாடல் இந்தாங்க” என காட்ட அதை வாங்கிப் பார்த்தார்\n“ஆமாம் ஆன்ட்டி புது மாடல் எப்படியிருக்கு”\n“ரொம்ப நல்லாயிருக்கும்மா நிறைய டிசைன்லாம் போட்டு கல்லு பதிச்சிருக்காங்களே, பார்க்க நல்லாதான் இருக்கு” என சொல்லவும் அடுத்து கோவிந்தை பார்த்த ராதாவோ\n”உங்களுக்கு நான் ���ரு சர்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்.” என சொல்லி அவனிடம் நீட்ட அவனோ அதை வாங்கிப் பார்த்தான் சந்தன நிற சட்டை இருக்கவே\n”இது போல நான் போடறதில்லை ராதா” என சொல்ல அவள் முகம் வாடவே முராரி வந்தான்\n”அதைக் கொடு நான் போட்டுக்கறேன்” என சொல்லி கோவிந்திடம் இருந்து அந்த சட்டையை பிடுங்க அவனோ முடியாது என தடுக்க அதைப் பார்த்த ராதாவோ\n”இருங்க என்ன செய்றீங்க நீங்க இப்படி வாங்க” என முராரியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.\n”ஏன் அவர்கூட சண்டை போடறீங்க” என கத்த அவனோ\n”எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலை ராதா, அவனுக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருக்க” என கோபமாக கத்த\n”உங்களுக்கு நான் வாங்கலைன்னு சொன்னேனா” என அவள் கத்த அவன் அடங்கியே போனான். அதைக் கண்ட அனைவரும் வியந்தார்கள். அதிலும் சீதா\n”இவனை யாராலயும் அடக்க முடியாது, நீ கத்தவும் உடனே அடங்கி நின்னுட்டானே அதிசயம்தான் போ” என அவர் வியப்பாகக் கூற அதைக் கேட்ட ராதாவோ சிரித்துக் கொண்டே இன்னொரு பையை எடுத்து முராரியிடம் நீட்டினாள். அவனோ அதை வாங்காமல் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு அவசரமாக அவனது அறைக்கு செல்வதைக் கண்ட ராதையின் முகமோ வாடிவிட்டது.\n”ராதா அண்ணா அப்படித்தான். நீ கவலைப்படாத விடு” என சொல்ல ராதாவும் அமைதியாகி\n”சரி நான் போய் தூங்கறேன்”\n“இல்லை மதியம் சாப்பிட்டதே இருக்கு”\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 05 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகா\n# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா — ராஜேந்திரன் 2019-04-24 10:57\n+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா — ராணி 2019-04-19 07:26\nமுராரி மறறும் ராதாவின் காதலை தேவி ஏற்றுக் கொள்வாள் என நம்புகிறேன் அருமையான பதிவு சசி\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nTamil Jokes 2020 - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - எங்கள் நிலை\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nChillzee WhatsApp Specials - இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க ஜீனியஸ்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nChillzee WhatsApp Specials - இந்த கேள்விக்கு பதில் சொன்னா நீங்க ஜீனியஸ்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 19 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nசிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/2018/11/blog-post_99.html", "date_download": "2020-05-31T21:41:34Z", "digest": "sha1:YCTBR5UFDT574TQS4CAWWFXAYJRN3V5B", "length": 13322, "nlines": 88, "source_domain": "www.kalvikural.in", "title": "ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா? அதற்கான அறிகுறிகள் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome Unlabelled ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா\nஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா\nபெண்களை போல் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன. இதனால் பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.\nபெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.\nபுற்றுநோயைப் பொறுத்தவரையில் விளைவுகளில் எந்தவிதமான மாற்றமும் வேறுபாடும் கிடையாது. அதனால், மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nமார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால் ஆண்கள் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டு, அது காட்டும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாகக் கடந்துவிடுகிறார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்த��த்து ஆலோசனை செய்வது நல்லது.\nமார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது\nமார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்\nமார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்\nமார்பகம் சிவந்து போதல், தோல் உரிதல் (அ) மார்பில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாதல்\nஎந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற மருந்து, சிகிச்சை என ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்கின்ற உணவுமுறை தான் நோய் குணமடையவும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. அதேபோல் தான மார்பகப் புற்றுநோயும். நாம் எடுத்துக் கொள்ளும் டயட் முறை மிகமிக முக்கியம்.\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nகொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது \nஉடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்:\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் :\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய்...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n40 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nசொந்த காலில் நிற்கவேண்டும் : அப்பா, அம்ம��, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற...\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, ஆடம்பர வாழ்க்கை வரும்போது...\nகொரோனா: நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :\nகொரோனா காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்....\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nமுறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/double-door+refrigerators-price-list.html", "date_download": "2020-05-31T23:03:19Z", "digest": "sha1:NJNUU7EMHDU46LZKQPF2PI2TAEVBA6P5", "length": 24587, "nlines": 440, "source_domain": "www.pricedekho.com", "title": "டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை 01 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nIndia2020உள்ள டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை India உள்ள 1 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 471 மொத்தம் டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லஃ ஜில் இ௩௦௨ர்ப்ஸ்ல் 285 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Homeshop18, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ்\nவிலை டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சாம்சங் ர்ஹ௭௭ஹ்௯௦௫௦௭ஹ் சைடு பய சைடு டூர் ரெபிரிகிறதோர் Rs. 2,03,700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, கு��ைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சாம்சங் ற்ட்௨௫௩௪பக் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் Rs.14,494 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. வ்ஹிர்ல்பூல் டபுள் டூர் Refrigerators Price List, லஃ டபுள் டூர் Refrigerators Price List, கோட்ரேஜ் டபுள் டூர் Refrigerators Price List, சாம்சங் டபுள் டூர் Refrigerators Price List, ஹிட்டாச்சி டபுள் டூர் Refrigerators Price List\nIndia2020உள்ள டபுள் டூர் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nலஃ ஜில் இ௩௦௨ர்ப்ஸ்ல் 285 லி� Rs. 32040\nலஃ ஜில் இ௩௨௨ர்ப்ஸ்ல் 308 லி� Rs. 32900\nலஃ ஜில் இ௪௭௨கிப்ஸ்ல் 420 லி� Rs. 52590\nலஃ 260 L 4 ஸ்டார் பிரோஸ்ட் பிர Rs. 23890\nலஃ ஜில் கி௨௮௨ஷம் 255 லிட்ரே� Rs. 26340\nலஃ ஜில் கி௨௯௨சகஸ்ர 258 லிட்� Rs. 23740\nசாம்சங் 523 லெட்டர் 3 ஸ்டார் Rs. 65600\nபாபாவே ரஸ் 18000 18000\n199 ல்டர்ஸ் & அண்டர்\n200 ல்டர்ஸ் டு 299\n300 ல்டர்ஸ் டு 399\n400 ல்டர்ஸ் டு 499\n500 ல்டர்ஸ் & உப்பு\nலஃ ஜில் இ௩௦௨ர்ப்ஸ்ல் 285 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 285 Liter\nலஃ ஜில் இ௩௨௨ர்ப்ஸ்ல் 308 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் ஷினி ஸ்டீல்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 308 Liter\nலஃ ஜில் இ௪௭௨கிப்ஸ்ல் 420 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் ஷினி ஸ்டீல்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 420 Litre\nலஃ 260 L 4 ஸ்டார் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் ஜில் இ௨௯௨ர்ப்ஸ்ல் ஷினி ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 260 Liter\nலஃ ஜில் கி௨௮௨ஷம் 255 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் ஹேசல் அஸ்டெர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 255 Litre\nலஃ ஜில் கி௨௯௨சகஸ்ர 258 லிட்ரேஸ் டபுள் டூர் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 2 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 258 Liter\nசாம்சங் 523 லெட்டர் 3 ஸ்டார் ற்ட்௫௪க்௬௫௫௮ஸ்ல் டீல் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் எஅசி ச்லேஅன் ஸ்டீல்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங�� 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 523 Litre\nபானாசோனிக் னர் பிஜி௨௭௧வ்ஸ்௩ 270 லெட்டர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 270 Liter\nகோட்ரேஜ் 260 ர்ட் என் P 2 4 பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஸ்ட்ரோக்கே\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 2 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 60 Litre\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 7 Litre\nலஃ ஜில் டீ௩௦௨ர்ப்ஸ்க்கு 284 லெட்டர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 284 Liter\nசாம்சங் 253 லெட்டர் 3 ஸ்டார் ற்ட்௨௮ர்௩௯௨௩சர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் புறப்பிலே\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 253 Liter\nலஃ ஜில் மஃ௩௦௨ரத்தில் 285 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் கோரல் இ\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 285 Liter\nஹேர் ஹர்ப் ௩௪௦௪பிக்க் R 320 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பழசக் கிளாஸ்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 320 Liter\nஹேர் 320 ல்டர்ஸ் ஹர்ப் ௩௪௦௩பிஸ் போட்டோம் மவுண்ட் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் பருச் லைன்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 320 Liter\nகோட்ரேஜ் ர்ட் என் 231 C 2 4 231 லெட்டர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஸ்ட்ரோக்ஸ்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 2 star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 231 Liter\nவ்ஹிர்ல்பூல் நியோ பிர௨௭௮ ராய் பிளஸ் ௩ஸ் 265 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வினி க்ளோரை\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 265 Liter\nஹேர் ஹர்ப் ௩௪௦௪ப்ரல் R ௩௨௦ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் ரெட் லீனா\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 320 Liter\nலஃ ஜில் ட௩௨௨ர்ப்ஜல் வ்க் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வினி கர்டெனியா\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 310 Litre\nசாம்சங் ௨௫௩ல் 3 ஸ்டார் பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் ற்ட்௨௮ன்௩௯௨௩ர்௮ ஹல் சாபிபிரோன் ரெட் கான்வெர்டிப்ளே இன்வெர்டர் கம்ப்ரெஸ்ஸோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 253 Litre\nஹேர் 258 L பிரோஸ்ட் பிரீ டபுள் டூர் 4 ஸ்டார் கான்வெர்டிப்ளே ரெபிரிகேரட்டோர் முற்றோர் கிளாஸ் ஹர்ப் ௨௭௮௪பிம்ஜி E\n- எனர்ஜ�� ஸ்டார் ரேட்டிங் 4\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 258 Liter\nகோட்ரேஜ் ர்ட் என் 311 P 3 4 லெட்டர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star Rating (2019)\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 311 Litre\nகோட்ரேஜ் ர்ட் என் 241 பது 3 4 241 L டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஆட்டம்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 241 Liter\nஹிட்டாச்சி R வஃ௭௨௦பிண்ட௧க்ஸ் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர்\n- டெக்னாலஜி Frost Free\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 600 Liter\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/06190507/1234353/Ranipet-MP-JegathRatchagan-review.vpf", "date_download": "2020-05-31T23:15:39Z", "digest": "sha1:XP3XDJO3NMWBOZ6YNNQPOZ5R4HO2DGQV", "length": 9520, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்\nராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களின் உடல் நிலை குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nகிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nசென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.\nமதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்\" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\n5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.\n\"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது\" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்\nநாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=18252", "date_download": "2020-05-31T23:26:17Z", "digest": "sha1:XIXFHQZV7ELOISPC3VWKNJV2QZQPTWJU", "length": 7912, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "கிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nகிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை\nசெய்திகள் மே 25, 2018மே 25, 2018 இலக்கியன்\nகிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி – கரைச்சி கல்வி கோட்டத்திற்குட்பட்ட, பாரதிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவரை அப்பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் ஒருவர் நேற்று பாடசாலை நேரத்தில் தகாத முறையில் முற்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று பாடசாலைக்கு சென்ற மாணவி குறித்த ஆசிரியரின் பாடத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவம் தொடர்பில் வகுப்பாசிரியரிடமும் அவரது பெற்றோரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த முறைப்பாடு தொடர்பில் பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவி, மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வல��க் கல்விப்பணிப்பாளருக்கு தெரிவித்திருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று காலை 10 மணிக்கு பாடசாலைக்கு சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்\nமாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/2020/04/", "date_download": "2020-05-31T23:11:48Z", "digest": "sha1:6V3TJEIG5T5K4JMROPRZNRGKVURZR4U6", "length": 8995, "nlines": 68, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "April 2020 – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nவன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:\nவன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்:\n இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம் இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா அது எப்படி\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nஅவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர்…\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான ச��கும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி…\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய…\n40 பெண் இராணுவச்சிப்பாய்களை உயிருடன் விட்ட புலிகள்.\n40 பெண் இராணுவச்சிப்பாய்களை உயிருடன் விட்ட புலிகள்.\nபதுங்கி தாக்குதல் நடத்த சென்ற வேளை பெண் இராணுவச்சிப்பாய்களை கண்டுவிட்டு சுடாது உயிருடன் விட்டுவிட்டுவந்த போராளிகள். 23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு…\nதமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும்.\nதமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும்.\nஈழப்பறவைகள்NOVEMBER 21, 2018 0SHARE Share Tweet தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட புலிக் கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக…\nஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா\nஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா\nஆனந்தபுர நாயகி இருபதாயிரம் இன அழிப்பு படைகளை சுற்றி வலைத்து நிலை நடுங்க வைத்து அனைத்து தளபதிகள் போராளிகளுக்கும் வழியமைத்து கட்டளைத்தளபதியாக நின்று தாக்குதல் செய்த வீரத்தின் வீரநாயகி… பிரிகேடியர் துர்க்கா அக்கா அன்பான…\nசண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்\nசண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்\nபிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப்…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள��� – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=91119", "date_download": "2020-05-31T22:47:14Z", "digest": "sha1:5PLF7MGB2HM4PU2VOIB6WKTD7OVVFNQA", "length": 10842, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபளுதூக்குதல் வீரரின் மலைக்க வைக்கும் உணவு வேட்டை - Tamils Now", "raw_content": "\n400 கிலோ வோல்ட் திறனில் ,நீலகிரியில் ரூ.430 கோடியில் புதிய துணை மின் நிலையம் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல் - ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா - ‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபளுதூக்குதல் வீரரின் மலைக்க வைக்கும் உணவு வேட்டை\nரியோ ஒலிம்பிக் போட்டிக்கான பிரேசில் பளுதூக்குதல் அணியில் பெர்னாண்டோ சரைவா ரீஸ் என்ற வீரரும் இடம் பெற்று இருக்கிறார். இவர் பளுதூக்குதலில் 105 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான உடல் எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.\nகடந்த திங்கட்கிழமை ஒலிம்பிக் கிராமத்தில் அடியெடுத்து வைத்த இவருக்கு இப்போது அதிக வேலையே கிச்சனில் தான். தினமும் 7 முறை சாப்பிடுகிறார். காலையில் 10 முட்டைகளுடன் அவரது உணவு வேட்டை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு சாண்ட்விச், பழங்கள், உருளை கிழங்கு, பாஸ்தா மற்றும் புரோட்டீன் உணவு வகைகள் என்று விதவிதமாக வெளுத்து கட்டுகிறார். அரிசி சாதம், இறைச்சி, பீன்ஸ் மசாலா ஆகியவற்றையும் விட்டு வைப்பதில்லை. இறைச்சி என்றால் கொள்ளை பிரியம். “உணவு எனக்கு பெட்ரோல் மாதிரி. காலியாக காலியாக உள்ளே நிரப்பி கொண்டே இருக்க வேண்டும். நான் ஒன்றும் ஜாலிக்காக இப்படி உட்கொள்ளவில்லை. எனது உடல் எடையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே இப்படி நிறைய சாப்பிட வேண்டியிருக்கிறது” என்கிறார், சரைவா ரீஸ்.\n“2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற போது, எனது ஒலிம்பிக் கனவு நனவானது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது ஒரே இ���க்கு. எனது எண்ணம் இங்கு ஈடேறாவிட்டால், அடுத்த ஒலிம்பிக்கில் முயற்சிப்பேன். அடுத்த ஒலிம்பிக்கிலும் முடியாவிட்டால் அதற்கு அடுத்த தடவை முயற்சிப்பேன். பதக்கம் வெல்லும் வரை ஓயமாட்டேன்” என்று சூளுரைக்கும் 26 வயதான சரைவா ரீஸ்சின் தற்போதைய எடை 146 கிலோ ஆகும்.\nஉணவு வேட்டை பளுதூக்குதல் பெர்னாண்டோ சரைவா ரீஸ் வீரர் 2016-07-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீருக்கு அபராதம்\nஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்\nசுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை\nரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்\nஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்\nஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் சென்னையை தவிர்த்து\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2013/04/blog-post_14.html", "date_download": "2020-06-01T00:12:29Z", "digest": "sha1:BJCPHIOHFFW2Y3CCIXJJWAV4SH6NKMVS", "length": 26492, "nlines": 475, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவருட வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வல...\nஅரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பண...\nபுல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர...\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகத்தின் கலை கலாசா...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு\nதோழர் விநோதன் ஒரு தியாகி\nபல தளங்களைக் கொண்ட இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ...\nமேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கு...\nவட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினா...\nசுரேசுக்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்...\nபாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி...\nமட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2...\nகெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழ...\nகிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலு...\nமட்டக்களப்பு செங்கலடி இரட்டைகொலை நடந்தது என்ன\nவட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்ப...\nசீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nகிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு ...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15...\nஇரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்க...\nஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்\nவெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்...\nசெங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவரு...\nபொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வ...\nகிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள...\nவீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு...\nமாகாண முதல்வர்களின் முடிவுகளின்படியே காணிகளை எடுக்...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ...\nஇரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கைய...\nசந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை\nசெங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் ம...\nஈரான் அணு செயற்பாடு: உலக நாடுகளின் பேச்சு தோல்வி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்...\nஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெரு...\nபொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு ...\n81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு\nகிழக்��ு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை\nகுருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து\nதமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்க...\nசித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ...\nமட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் க...\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவருட வாழ்த்துச் செய்தி\nபிறக்கின்ற விஜய புதுவருடத்தில் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புதுவருட வாழ்த்தினை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். பிறக்கின்ற இப்புதுவருடமானது எமது நாட்டிலுள்ள சகல இன மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், புரிந்தணர்வுடனும் வாழ்வதற்கேற்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.\nகடந்த சில காலங்களில் எமது நாட்டில் இனரீதியிலான சில பாகுபாடுகள், புறக்கணிப்புக்கள் காணப்பட்டன. ஆனால் இன்றைய நிலையில் இனரீதியான வேற்றுமை கழையப்பட்டு நாம் எல்லாம் இலங்கையர் என்ற ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒற்றுமை இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களிடையேயும் ஆழமாகப் பதியப்படவேண்டும். அப்போதுதான் எமது நாடு எதுவித வன்முறையற்ற பாகுபாடற்ற தேசமாகவும்; அமைதியானதும், அபிவிருத்தியில் முன்னேறியதுமான நாடாக வளர்ந்துசெல்லும்.\nகடந்த சில மாதங்களாக சில மதரீதியிலான சிறுசிறு குழப்பங்கள், வன்முறைகள் ஆங்காங்கே இடம்பெற்று வந்ததனை அவதானிக்கமுடிந்தது. ஆனால் இவையெல்லாம் இலங்கையைக் கட்டிக்காக்கும் தலைமைத்துவத்தினால் ஆழமாக உற்றுநோக்கப்பட்டு அவற்றின் தொடர்ச்சி துண்டிக்கப்படவேண்டும். ஏனெனில் அமைதிப்பூங்காவாக உருவெடுத்துவரும் எமது நாட்டில் இத்தகைய சிறு வன்முறைகள் மீளவும் அவற்றை குழப்புவதற்குரிய அடிப்படைக் காரணிகளாக அமைந்துவிடலாம்.\nகடந்த வருடங்களில் எமது நாட்டில் வெள்ளம் முதலிய இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்கள் அதிகமாகவே காணப்பட்டன. இந்த பிறக்கின்ற புதுவருடத்திலாவது, இத்தகைய அனர்த்தங்களால் எமது நாடு, எமது மாவட்ட மக்கள் பாதிக்காமல் இருக்க வழிவகுக்கவேண்டும்.\nஎமது நாட்டின் மக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையானதும், சகோதரத்துவத்துடனுமான சமூகமாகவும் வாழவும், எமது நாட்டினதும், எமது கிழக்கு மாகாணத்தினதும் கல்வி, ���ொருளாதார நிலை மேன்மையடையவும், இந்த பிறக்கின்ற புதுவருடம் நல்வழிசமைத்திட வேண்டும் என்று கூறி, புதுவருடத்தினை கொண்டாடுகின்ற அனைத்து உறவுகளுக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் கூறிவிடைபெறுகின்றேன்.\n;(தலைவர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி -\nமுன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும்)\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வல...\nஅரசியல் கலப்பற்ற முஸ்லிம் ஆலோசனை சபை அங்குரார்ப்பண...\nபுல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர...\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகத்தின் கலை கலாசா...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு\nதோழர் விநோதன் ஒரு தியாகி\nபல தளங்களைக் கொண்ட இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ...\nமேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கு...\nவட்டவானில் மாதிரி பழத்தோட்டம.; முன்னாள் முதல்வரினா...\nசுரேசுக்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்...\nபாடசாலைகளில் ஆசியரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசி...\nமட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2...\nகெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழ...\nகிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலு...\nமட்டக்களப்பு செங்கலடி இரட்டைகொலை நடந்தது என்ன\nவட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்ப...\nசீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம...\nகிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு ...\nடெக்ஸாஸ் தொழிற்சாலையில் வெடிச் சம்பவம்; 5 முதல் 15...\nஇரா.சம்பந்தன் முஸ்லிம்களுக்காக அன்று குரல் கொடுக்க...\nஈரானில் மீண்டும் பாரிய பூகம்பம்\nவெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்...\nசெங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் சித்திரை புதுவரு...\nபொது பல சேனாவுக்கு எதிரான கண்டன நிகழ்வு கலைக்கப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வ...\nகிழக்கின் மண்ணிற்காக உயிநீத்த மறவர்களின் நினைவுநாள...\nவீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறு படைத்த கிழக்கு...\nமாகாண முதல்வர்களின��� முடிவுகளின்படியே காணிகளை எடுக்...\nதமிழ்-முஸ்லிம் மக்களை ஒற்றுமையாக வாழவிடு': த.தே.கூ...\nஇரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்\nபுகலிட இலக்கிய சந்திப்பின் 41 வது அமர்வு இலங்கைய...\nசந்திவெளியில் வாழ்வின் எழுச்சி சந்தை\nசெங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் ம...\nஈரான் அணு செயற்பாடு: உலக நாடுகளின் பேச்சு தோல்வி\nவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது யார் என்...\nஏறாவூர் பற்று விவசாயிகளுக்கு இன்றுடன் நிம்மதி பெரு...\nபொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு ...\n81 பெண் பயனாளிக் குழுவினரினால் நடத்தப்பட்ட இரு நாள...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு\nகிழக்கு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை\nகுருக்கள்மடத்தில் காரும் பஸ்சும் மோதி விபத்து\nதமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்க...\nசித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ...\nமட்டக்களப்பு நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 4...\nபுலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535043/amp", "date_download": "2020-05-31T23:59:04Z", "digest": "sha1:DS4PGKBPUYGUN5FHQ2ZQ7CB4F2FZGUCP", "length": 9189, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Suicide | போடியில் கந்துவட்டி கொடுமையால் முதியவர் தற்கொலை | Dinakaran", "raw_content": "\nபோடியில் கந்துவட்டி கொடுமையால் முதியவர் தற்கொலை\nபோடி: தேனி மாவட்டம், போடி தேரடி தெரு ஊரணிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (70). இவர் போடி அம்மாகுளத்தை சேர்ந்த முருகனிடம் ரூ.2.50 லட்சம் கடன் வாங்கி மாங்காய் வியாபாரம் செய்துள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வந்த நிலையில் மாங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பாண்டியனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முருகனும், அவரது மனைவி தங்கமணியும் பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த பாண்டியனையும், அவரது மனைவி ராமலட்சுமியையும் ஆபாசமாக திட்டியதுடன், வட்டிக்கு வட்டி கேட்டு மிரட்டினராம். இதனால் மனமுடைந்த பாண்டியன் அக். 14ம் தேதி விஷம் குடித்தார். அவரை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.\nஇதுகுறித்து தேனி மாவட்ட எஸ்பி பா��்கரனிடம் பாண்டியனின் மனைவி ராமலட்சுமி நேரில் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீசார் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் முருகன், அவரது மனைவி தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார். இதனால் கந்துவட்டி தடுப்புச் சட்டத்துடன், தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான முருகன், தங்கமணியை தேடி வருகின்றனர்.\nமதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\nபிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபலத்த காயங்களுடன் சடலம் மீட்பு,..டியூசன் மாஸ்டர் அடித்து கொலை\nதொடர் கொள்ளை; 2 பேர் கைது\nவிஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\nசெங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை\nகோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு\nதூத்துக்குடி தம்பதிக்கு 1.35 லட்சத்துக்கு விற்ற சிறுமி மீட்பு: தந்தை, நண்பர் உள்பட 4 பேர் கைது\nமனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து நல்லபாம்பால் இருமுறை கடிக்க வைத்தார்: கணவரிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்\nகுட்கா கடத்தல் வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://screen4screen.com/reviews/ettu-thikkum-para-review", "date_download": "2020-05-31T22:06:16Z", "digest": "sha1:YFON2E6NFBEU4XBRAPVQ5NQEC73FKDTM", "length": 6260, "nlines": 85, "source_domain": "screen4screen.com", "title": "எட்டுத்திக்கும் பற - விமர்சனம் | Screen4screen", "raw_content": "\nஎட்டுத்திக்கும் பற - விமர்சனம்\nதயாரிப்பு - வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்\nநடிப்பு - சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா\nவெளியான தேதி - 6 மார்ச் 2020\n‘பச்சை என்கிற காத்து, மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிய கீரா இயக்கியிருக்கும் படம் இது. இந்தப் படமும் ஆணவக் கொலையை எதிர்க்கும், சாதியைப் பேசும் ஒரு படம்தான். கடந்த சில வாரங்களாக இப்படி சாதி பேசும் படங்கள் வாரத்திற்கு ஒன்றாய் வருவது ஆச்சரியம்தான்.\nசாந்தினி தன்னை விட கீழ் சாதியில் பிறந்த இளைஞனைக் காதலித்து திருமணம் செய்து கொள்ள சென்னை கிளம்புகிறார். சாதி வெறியுடன் ஊரில் திரியும் ஒருவர் அவர்களை விரட்டிப் பிடிக்க முயல்கிறார். பிளாட்பாரத்தில் வசிக்கும் நிதிஷ் வீரா தன் காதலியைத் திருமணம் செய்து கொள்ளும் வேலையில் இருக்கும் போது, தன் குழந்தையைக் காப்பாற்ற பணத்திற்காக அலையும் முனிஷ்காந்திடம் தன் பணத்தைத் திருட்டுக் கொடுக்கிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தங்கள் தோழர், தோழியைக் காப்பாற்ற வக்கீல் சமுத்திரக்கனி தலைமையிலான குழு போராடுகிறது. இவர்கள் அவரவர் பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தில் இவர்தான் கதாநாயகன் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சமுத்திரக்கனி, நிதிஷ் வீரா, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நாயகி என்று சாந்தினியை வேண்டுமானால் சொல்லலாம். அவரவர் கதாபாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார்கள்.\nபடத்தில் ஆணவக் கொலை பற்றியும், சாதி வேற்றுமை பற்றியும் எடுத்துச் சொல்லியிருப்பதைப் பாராட்டலாம்.\nபடத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காவது அதிக முக்கியத்துவம் கொடுத்து அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். திரைக்கதையில் இன்னும் திருப்பமான காட்சிகள் அதிகம் இருந்திருக்கலாம்.\nஎட்டுத்திக்கும் பற - சற்றே உயரத்துடன்...\nரஜினிகாந்த், எஸ்.பி. முத்துராமன் இணைந்த படங்கள்\nபாரத பூமி - கோவிட் வீரர்களுக்கு இளையராஜா இசை மரியாதை\nகமல் ஹாசன், கே. பாலசந்தர் இணைந்��� படங்கள்\n\"அமேஸிங் ஜோதிகா\", பார்த்திபன் பாராட்டு\nரஜினிகாந்த , கமல் ஹாசன் இணைந்த படங்கள்\nபொன்மகள் வந்தாள் - பூக்களின் போர்வை... பாடல் வரிகள் வீடியோ\nக/பெ. ரணசிங்கம் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/firefighters-on-toilets-government-action-directive--q8j6pn", "date_download": "2020-05-31T23:35:40Z", "digest": "sha1:CYSPSNAJJBSQME42XSO7EBO3QNE2JQV2", "length": 11000, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கழிப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.! அரசு அதிரடி உத்தரவு.!! | Firefighters on toilets Government Action Directive. !!", "raw_content": "\nகழிப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.\nமும்பை மாநகரில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணி சவால் மிகுந்ததாக இருக்கிறது.இதற்காக தீயணைப்புப் படை வீரர்களை மகாராஷ்டிரா அரசு ஈடுபடுத்தி வருகிறது.\nமும்பை மாநகரில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணி சவால் மிகுந்ததாக இருக்கிறது.இதற்காக தீயணைப்புப் படை வீரர்களை மகாராஷ்டிரா அரசு ஈடுபடுத்தி வருகிறது.\nமும்பையின் பொதுக் கழிப்பிடங்களில் ஒரு கழிப்பறையை ஒரு நாளில் சுமார் 200 பேர் பயன்படுத்தும் நிலை இருப்பதால் அதை சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படை வீரர்களை பயன்படுத்துவதாக மகாராஷ்டிரா மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.\nமும்பை மாநகரில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணி சவால் மிகுந்ததாக இருக்கிறது.இதனால், இதுபோன்ற பொதுக் கழிப்பிடங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஜெட் பம்ப்களின் உதவியுடன் சுத்தப்படுத்துவதற்காகத் தீயணைப்புப் படையினரை நிறுத்தியுள்ளோம். நெருக்கமான பகுதிகளில் வாழும் மக்கள், வீடுகளுக்குள்ளேயே இருப்பதும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், 10 அடிக்குப் 10 அடி அறையொன்றில் 15 பேர் வரையிலும்கூட தங்கியிருக்கிறார்கள்.இந்த நேரத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வசதியாக இவர்கள் அனைவரையும் பள்ளிகளில் தங்க வைப்பது பற்றி அரசு சிந்தித்து வருகிறது.மகாராஷ்டிரத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் நெருக்கமாக வசிக்கு��் பகுதிகளில் ஊரடங்கைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக மாநில கூடுதல் காவல்படையினரை நிறுத்தவும் அரசு திட்டமிட்டு வருகிறது.மும்பையில் பெருமளவில் தமிழர்கள் வாழும் ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயுள் சிறைவாசிகள் மீது கருணை காட்ட வேண்டும்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிராமணர்..\nகொரோனாவில் கோட்டை விட்டுட்டீங்க.. வெட்டுக்கிளி விவகாரத்திலும் அலட்சியம் வேண்டாம்.. அலர்ட் கொடுக்கும் ஸ்டாலின்\nபிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது...\nஒரே மாதத்தில் 12 கோடி பேர் வேலை இழப்பு...\nஇந்தியாவுக்கு வரும் ஆபத்தை துல்லியமாக கணித்த பஞ்சாங்கம்.. சீனா, பாகிஸ்தான் சதி குறித்தும் எச்சரிக்கை..\nகொரோனா கொடூரத்திற்கு மத்தியில் கேரளாவின் கேடுகெட்ட காரியம்.. தலையில் அடித்துக் கதறும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில�� சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/11/02/facebook-help-bsnl-set-up-100-wi-fi-hotspots-rural-india-004839.html", "date_download": "2020-05-31T23:32:28Z", "digest": "sha1:DMKZBOOQXI5WTN52DXMJ2O5SKHNL2P2B", "length": 22873, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பேஸ்புக் நிதியுதவி.. பிஎஸ்என்எல் உடன் புதிய கூட்டணி..! | Facebook to help BSNL set up 100 wi-fi hotspots in rural India - Tamil Goodreturns", "raw_content": "\n» 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பேஸ்புக் நிதியுதவி.. பிஎஸ்என்எல் உடன் புதிய கூட்டணி..\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு பேஸ்புக் நிதியுதவி.. பிஎஸ்என்எல் உடன் புதிய கூட்டணி..\n9 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n9 hrs ago 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\n10 hrs ago டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\n11 hrs ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\nNews புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nSports வங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகச் சமுக வலைத்தள ஜாம்பவான் பேஸ்புக் நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது.\nஇந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு மற்றும் தென் இந்தியாவில் 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் பணியில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இறங்கியுள்ளது.\nஇத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம், 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை அமைக்கும் த��ட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.\nஇதுக்குறித்துப் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், இந்தியாவில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைக்கப்படும் 100 வை-ஃபை ஹாட்ஸ்பாட்களின் பேண்டுவித் கட்டணத்திற்காக வருடத்திற்கு 5 கோடி ரூபாயை அளவிலான நிதியுதவியை அளிக்கப் பேஸ்புக் ஒப்புதல் அளித்துள்ளது என அவர் தெரிவித்தார்.\nஅதாவது வருடத்திற்கு ஒரு ஹாட்ஸ்பாடிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்த 5 கோடி ரூபாய் நிதியுதவியைப் பேஸ்புக் அளிக்க உள்ளது.\nஇந்தியாவில் ஹாட்ஸ்பாட் அமைக்கும் பணியில் Quad Zen ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஏற்கனவே 25 ஹாட்ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்திய கிராமங்களில் ஹாட்ஸ்பாட் அமைக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தியாவில் அடுத்த 5 வருடத்திற்குள் Quad Zen மற்றும் Trimax நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 2,500 ஹாட்ஸ்பாட்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n\\\"7977111111\\\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\nஅம்பானி திட்டமே வேற.. இனி டார்கெட் இந்தியா இல்லை..\nஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..\nபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.. காரணம் என்ன\nஜியோ பங்குகளை விற்க என்ன காரணம்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஜியோவிற்கு \\\"ராஜயோகம்\\\" அடுத்தடுத்த புதிய முதலீடு.. ரூ.5,655.75 கோடி டீல்..\nஆசியாவிலேயே நம்பர் 1.. மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி.. \nஇரண்டு ஜாம்பவான்களின் கூட்டணி.. தட தடவென 10% ஏற்றம் கண்ட பங்கு.. RILக்கு ஜாக்பாட் தான்..\n“சிறு வியாபாரங்கள் எந்த ஒரு பொருளாதாரத்திலும் முக்கியம். அவர்களுக்கு நம் உதவி தேவை” ஃபேஸ்புக் CEO\nஅம்பானிக்கு அடித்தது ஜாக்பாட்.. பேஸ்புக் 43,500 கோடி முதலீடு.. கொண்டாட்டத்தில் ஜியோ..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அவதாரம்.. உலகையே உள்ளங்கையில் கொண்டு வர திட்டம்.. கூட பேஸ்புக்கும்..\nRead more about: facebook bsnl wifi hotspot india digital india பேஸ்புக் பிஎஸ்என்எல் வைஃபை ஹாட்ஸ்பாட் இந்தியா டிஜிட���டல் இந்தியா\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\n ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\nஇந்தியாவின் கமாடிட்டி ரசாயன கம்பெனிகளின் பங்குகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-144-section-lock-down-case-filed-seeks-buy-directly-vegetables-fruits-from-farmers-chennai-high-court-182888/", "date_download": "2020-05-31T22:54:52Z", "digest": "sha1:34GQZXDNNCK4XLXPN6V4Q3Z2SFZI5A6D", "length": 14566, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு - Indian Express Tamil coronavirus 144 section lock down case filed seeks buy directly vegetables fruits from farmers chennai high court - ஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஊரடங்கால் விவசாயிகளிடம் காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்யக் கோரி வழக்கு\nஊரடங்கு காரணமாக காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊரடங்கு காரணமாக காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில், விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விளைநிலங்களிலேயே அவற்றை அழிக்கும் விவசாயிகள், எதிர்காலத்தில் பயிரிட மு��ியாத நிலைக்கு தள்ளப்படுவர் எனத் தெரிவித்துள்ளார். விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ேஹமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து முதல்வர் அறிவித்துள்ளதாகவும், இந்த குழு அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடைந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.\nஇதை பதிவு செய்த நீதிபதிகள், தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ந்து விடலாம்… பிற துறைகள் வீழ்ந்து விடலாம்… ஆனால், வேளாண் துறையை வீழ அனுமதிக்க முடியாது எனவும், தற்போது தான் நாம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர், விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nTamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் – தனியார் பேருந்துகள் ஓடாது\nவெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு; மக்கள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப்சிங் பேடி பேட்டி\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nமருத்துவ ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்பு இல்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை; உயர்நீதிமன்றம் வேதனை\nதனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nIRCTC latest news : சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி ஆப்பில் மே 21 முதல் தொடங்கியது.\nIRCTC சிறப்பு ரயில்கள்: ஏசி கோச் டிக்கெட் புக்கிங், ஆர்ஏசி – முழு தகவல் இங்கே\nIRCTC Ticket Booking: 30 நிமிடங்கள் என்ற முந்தைய நடைமுறையைப்போல் அல்லாமல், முதல் சார்ட் (first chart) ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 4 மணி நேரத்துக்கு முன்பு உருவாக்கப்படும்\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபுதுச்சேரியில் மதுபான விலை உயர்வு; விலைப்பட்டியல் அறிவிப்பு\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-amit-shah-coronavirus-telangana-admk-173612/", "date_download": "2020-06-01T00:22:21Z", "digest": "sha1:RUQTQEOMAJKRKEWWGNOW366OBJET6HEP", "length": 48160, "nlines": 243, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி - மு.க.ஸ்டாலின் - Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nஇன்றைய செய்திகள்: தமிழக நினைவுச் ��ின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி – மு.க.ஸ்டாலின்\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil nadu news today updates : தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர், டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது அவரிடம், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பில், சில தகவல்களை பெறுவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக, முஸ்லிம் அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்துள்ளன.’இந்த சட்டங்களால், சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை’ என, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nசீனா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான ‘கொரோனா வைரஸ்’ இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது. டில்லியில் இருந்து இத்தாலி சென்று திரும்பிய ஒருவர், துபாயில் இருந்து தெலுங்கானா திரும்பியவர் மற்றும் ராஜஸ்தான் வந்த இத்தாலி நாட்டு பயணி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகோழி சாப்பிடுவதால் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதானல் கோழி விற்பனை சரிந்தது. இதையடுத்து கோழிப் பண்ணை தொழிலில் ரூ.1,750 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nTamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nசிவகாசியில் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்\nதனியார் வார இதழ் (குமுதம் ரிப்போர்ட்டர்) விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி என்பவர் சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் ���ருத்துவமனையில் அனுமதி\nஇன்று வெளியான வார இதழில் அமைச்சர் ராஜேந்திர பலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nநடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரின் செல்போன் பறிப்பு\nபுதுச்சேரியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.\nகடற்கரைச் சாலையில் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் இரவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு கமலக்கண்ணன் தனது வீடு நோக்கித் திரும்பியுள்ளார்.\nஅப்போது, பாதுகாப்பு அதிகாரி கையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை, அவ்வழியே பைக்கில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nநடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன்\nபல நடிகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்; நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன்\nவரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும்\nஎதிர்க்கட்சியினர் என்ற கொரோனாவுக்கு மருந்து கொடுக்க தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும்\nஅஜித்தின் 'வலிமை' பட அப்டேட்\n- படத்தில் மூன்று வில்லன்கள்\n- 65% ஷூட்டிங் நிறைவு\n- அடுத்தக்கட்ட ஷூட்டிங் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது\nகடல் வாழ் உயிரினங்களை இணையத்தில் விற்பனை - 2 கைது\nஈரோடு : பாசூர் அருகே கணபதிபாளையத்தில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை இணையத்தில் விற்பனை செய்ததாக வீரராஜ்குமார்(24 ), நகுலேஷன்(24) ஆகியோர் கைது.\nமக்களவையில் எதிர்வரிசைக்குச் செல்லும் எம்.பி.க்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என சபாநாயகர் ஓம்.பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்\nசிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை\nஇனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும்\nசிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை\nஎளிய முதல்வர் என கூகுளில் தே���ிப்பார்த்தால் முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும்\nஉண்மை நிலை மெதுவாக தெரியவரும்\nஎன்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்துவது அச்சத்தை ஏற்படுத்துவதாக முதல்வரிடம் கூறினோம்\nசிறுபான்மையின மக்களை இந்த அரசு பாதிக்கப்பட விடாது, உண்மை நிலை மெதுவாக தெரியவரும் என முதல்வர் தெளிவுப்படுத்தியுள்ளார்\n- கோவை மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார்\nஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்\nஎன்பிஆர், என்ஆர்சி-யை அமல்படுத்த மாட்டோம் என தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு\nமாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது\nசென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நாளை மறுநாள் சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nமுதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் மவுனம் சாதிப்பது ஏன்\nதமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் மவுனம் சாதிப்பது ஏன்\nதமிழர் நாகரிகத்தைச் சிதைக்கும் கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.\nஎன்பிஆர்-ல் திருத்தம் - தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு\nஎன்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு\n* என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி\nசர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் மார்ச் 18ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த சர்வதேச கடற்படை கூட்டுப்பயிற்சி ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்\nகொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களுக்கு தனிப்பிரிவை ஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவு எனத் தகவல்\n13 ஆவின் இயக்குநர்களில் 11 பேரின் தேர்வுக்கு தடை\nமதுரையில் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்ட 13 ஆவின் இயக்குநர்களில் 11 பேரின் தேர்வுக்கு தடை\nமுழுமையான வீடியோ பதிவு தாக்கல் செய்யப்படவில்லை; எடிட் செய்தது போல தெரிகிறது; பழனியப்பன், தங்கராஜ் ஆகியோரைத் தவிர பிறர் தேர்வு செய்யப்பட்டதற்கு தடை\nமாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை\nஉணவு பொருட்களை அடைக்கபயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தரப்பட்ட விலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை.\nபிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதாய், தாத்தா மற்றும் பாட்டியே கொன்ற கொடூரம்\nகும்பகோணத்தில் இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததாக பெற்ற குழந்தையை தாய், தாத்தா மற்றும் பாட்டியே இணைந்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.\nஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய கூடாது\nஉடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய கூடாது. வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்\nதமிழர்களின் நாகரிகம், கலாசாரத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சித்தால் தமிழக மக்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்\nபண்பாட்டுக் களஞ்சியங்களான கோயில்களை பறித்துக்கொள்ள பரம்பரை எதிரிகள் துடிக்கிறார்கள்\nதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அருகே நாட்டு வெடிகுண்டு\nசென்னை தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், கார் ஷோரூம் ஒன்று சேதமடைந்தது. தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் கோவிந்தராஜ், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், டூவிலரில் வந்த இருவர், நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேக நபர்களை இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு\nஈரானில் கோரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது அந்நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து; பல கோடி ரூபாய் நூல் மூட்டைகள் எரிந்து சேதம்\nதிருப்பூர் மாவட்டம், பூமலூரில் உள்ள நூற்பாலையில் பயங்கர தீ விபத்து\nதீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல் மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்\nதீயணைப்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீயை அணைத்தனர்\nபஞ்சு அரவை இயந்திரத்தில் புகை வருவதை கண்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.\nகொரோனாவில் இருந்து மக்களைக் காக்க பிரதமர் யோசிக்க வேண்டும்; ராகுல் காந்தி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளதோடு, “கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும்; சமூக வலைதளங்களில் நேரம் விரயம் செய்ய வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.\nதமிழகத்தில் பட்டாசு தயாரிப்பு பற்றி சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகிறதா என்றும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்பட்டதா என்றும் சிபிஐ இணை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபுதுச்சேரி அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற பைக் ஆசாமி; போலீஸ் விசாரணை\nபுதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய செல்போனை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை.\nகோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் - உயர் நீதிமன்றம்\nகோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என்றும் தேர்தல் முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nகொரோனாவை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் - பிரதமர் மோடி\nபிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனாவைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து பல்வேறு துறைகளும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.\nசிஏஏ வ���வகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு\nசிஏஏ விவகாரத்தில் நீதிமன்றத்தில் உதவ எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\nமகளிர் தினத்தில், சமூக ஊடகக் கணக்கை சாதனையாளர்களுக்கு தரும் பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த மகளிர் தினத்தில் எனது சமூக ஊடக கணக்குகளை தங்கள் வாழ்க்கை மற்றும் வேலைகள் மூலம் நமக்கு ஊக்கமளிக்கும் பெண்களுக்கு தருகிறேன். மில்லியன் கணக்கானவர்களுக்கு உந்துதலை அளிக்க இது அவர்களுக்கு உதவும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா போன்ற கதைகளைப் பயன்படுத்தி பகிரவும் என்று குறிபிட்டுள்ளார்.\nஅய்யா வைகுண்டர் அவதார தினவிழா; பக்தர்கள் சாமி தரிசனம்\nஅய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nடாக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு, தமிழக டாக்டர்கள், விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடெல்லி வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக் கைது\nடெல்லி வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக்கை, டெல்லி போலீசார், உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.\nதமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் – முதல்வர் துவக்கிவைப்பு\nஉலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை, சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.\nசீருடை பணியாளர் தேர்வு - நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் 8,888 பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செ��்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தமிழக கோயில்கள் – ராமதாஸ் கண்டனம்\nதொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தமிழக கோயில்கள் கொண்டு வரும் முறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக கோயில்களை, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், தமிழக அரசு அதை முறியடிக்க வேண்டும் என்று அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி\nவட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியது, வெங்காய விலைவிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும்15-ம் தேதியில் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசென்னை ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது\nசென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை காட்டி இரண்டு இளைஞர்கள் விரட்டிய வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளி - அவைகள் ஒத்திவைப்பு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, மக்களவை நண்பகல் 12 மணிவரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nயார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ\nயார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சி கலைப்பு என்பதை கருக்கலைப்பு என்று நினைத்துவிட்டார்களோ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அ��ிமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என்று பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மிரட்டியிருந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – கமல்ஹாசனிடம் இன்று விசாரணை\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த கிரேன் விபத்தில், துணை இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை, மத்திய குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கமலிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.\nகருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் – வைரமுத்து\nகருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்; அந்த ரோஜா வேறு, இந்த ரோஜா வேறு என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nதலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடக் கூடாது. ரோஜா மலரை மற்றொரு ரோஜா மலருடன் கூட ஒப்பிடக் கூடாது. அந்த ரோஜா வேறு. இந்த ரோஜா வேறு. தலைவர் கருணாநிதி வேறு உயரம். ஸ்டாலின் வேறு உயரம். இரண்டும் வெவ்வேறு சிகரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nசென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.23 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.57 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nசென்னையில் குடிநீர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு\nகேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் மூலம் கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உயர்நீதிமன்றம், உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கேன் உரிமையாளர்கள் அவர்களது பணிகளை தொடர முடியாத நிலை உருவானது. ஆகவே கேன் உரிமையாளர்கள��� உரிமம் பெறுவதற்கான வழி வகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று கடந்த 6 நாள்களாக கேன் உரிமையாளர்கள் முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTamil nadu news today updates : பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கட் - அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nநாட்டையே அதிர வைத்த, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் துாக்கு தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 'நிர்பயா' வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு, இந்தாண்டு, ஜன.,22, பிப்.,1 ஆகிய தேதிகளில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இன்று நிறைவேற்றப்பட இருந்த துாக்கு தண்டனை, நீதிமன்ற உத்தரவால், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thamimun-ansari-mla-caa-protest-aiadmk-174108/", "date_download": "2020-06-01T00:18:57Z", "digest": "sha1:SGCIIN6GD4KX3OMZEKB3X6JBGR5PHAZD", "length": 26866, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "thamimun ansari mla about CAA Protest and aiadmk- தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., சி.ஏ.ஏ., என்.பி.ஆர் எதிர்ப்பு", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n அதிமுக.வை விளாசும் தமிமுன் அன்சாரி\nThamimun Ansari MLA about CAA Protest: என்.பி.ஆர். கணக்கெடுக்க வருகிற அதிகாரிக்கு தேனீர், குடிநீர் கொடுத்து உபசரிப்போம். ஆனா, ஆவணங்களை கொடுக்க மாட்டோம்.\nசி.ஏ.ஏ., என்.பி.ஆர் எதிர்ப்புப் போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்பவர்களில் முக்கியமானவர், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவர். எனினும் கொள்கைப் பயணத்திற்கு அது தடையாக இருக்கும் என்றால், எம்.எல்.ஏ. பதவி அவசியமில்லை என வெளிப்படையாக அறிவித்து, தனிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.\nசிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…\nமன���தநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரான அவரிடம், சி.ஏ.ஏ. என்.பி.ஆர். எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து பேசியதில் இருந்து…\n“இந்தப் போராட்டத்தின் நோக்கம், ஈழத்தமிழர்கள் உள்பட அண்டை நாடுகளில் இருந்து வருகிறவர்களை பாகுபாடு இன்றி அனுமதிக்க வேண்டும். என்.பி.ஆர்.-ல் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை தவிர்த்துவிட்டு, எஞ்சிய 15 கேள்விகளை அமுல்படுத்துவதில் தவறில்லை. மத்திய அரசு இதை ஏற்கும்வரை, தமிழகத்தில் என்.பி.ஆர்.-ஐ அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.\nவழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கலாம். என்.பி.ஆர்.ஐயும் வாஜ்பாய், மன்மோகன்சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறைப்படி அமுல்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை. புதிதாக 6 கேள்விகளை என்.பி.ஆர்.-ல் திணித்ததுதான் பிரச்னை. ‘இவற்றை தமிழ்நாட்டில் அமுல்படுத்த மாட்டோம். தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும்’ என வருகிற 9-ம் தேதி கூடவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\nஅண்டை நாடுகளில் மெஜாரிட்டியாக வசிக்கும் இஸ்லாமியர்கள் இங்கு அகதிகளாக வரத் தேவையில்லாத சூழலில், சி.ஏ.ஏ.வில் அவர்களை சேர்க்கவேண்டிய அவசியம் என்ன\nஒரு வாதத்திற்கு அதை வைத்துக்கொண்டாலும், ஈழத்தமிழர்கள் யார் ஈழத்தமிழர்கள் மதத்தால், மொழியால், இனத்தால் மும்முனைப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமைக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, குடியுரிமை கேட்பவர்கள் எண்ணிக்கை மொத்தமே முப்பத்தைந்தாயிரத்திற்கும் குறைவுதான். இவர்களை சேர்க்கையில், ஈழத்தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை ஈழத்தமிழர்கள் மதத்தால், மொழியால், இனத்தால் மும்முனைப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமைக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, குடியுரிமை கேட்பவர்கள் எண்ணிக்கை மொத்தமே முப்பத்தைந்தாயிரத்திற்கும் குறைவுதான். இவர்களை சேர்க்கையில், ஈழத்தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை\nநேபாளம், பூடானில் இருந்து மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிற கிறிஸ்தவர்களை அதில் ஏன் இணைக்கவில்லை என கேட்கிறோம். பர்மாவில் ரோஹிங்யாக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை ஏன் சேர்க்கவில்லை எனக் கேட்கிறோம். யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என நாங்கள் கூறவில்லை. இவர்களுக்கும் கொடுங்கள் என்கிறோம்”.\nஇதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“தமிழ்நாடு அரசுக்கு உள்ளுக்குள் மக்களின் எண்ணங்களை மதிக்கணும்ங்கிற எண்ணம் இருக்கு. ஆனா மத்திய பாஜக அரசுக்கு பயந்துகிட்டு நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. ஆட்சிதான் முக்கியம்னு நினைச்சாங்கன்னா, அவங்க கட்சி தோல்வியை சந்திச்சுரும். கட்சிதான் முக்கியம்னு நினைச்சாங்கன்னா, மீண்டும் அவங்க ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கு. கட்சியின் எதிர்காலம் முக்கியமா, ஓராண்டுகால ஆட்சி முக்கியமா என தீர்மானிக்கிற இடத்திற்கு அதிமுக வரவேண்டும். பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்கிற நிலைப்பாடை அதிமுக எடுக்கக்கூடாது”.\nஆட்சி போயிடும்னு உண்மையிலேயே பயப்படுறாங்களா\n‘பயந்து போய்தான் நிக்குறாங்க. ஏற்கனவே நீட், உதய், ஜி.எஸ்.டி., கல்வி உரிமை விட்டுக் கொடுக்கிறது, மாநில உரிமையை விட்டுக் கொடுக்கிறது… என அதிமுக.வுக்கு கெட்டப் பெயர். இந்த விஷயத்துல (சிஏஏ, என்.பி.ஆர்.) கோபம் இன்னும் பெருகிடுச்சு. அதிமுக தொண்டர்களே இந்த விஷயத்துல அதிமுக தலைமை மீது வருத்தத்துல இருக்காங்க’\nஒரு ஆட்சியை கலைப்பது இன்று அவ்வளவு சுலபமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்புறம் எப்படி அந்த பயத்தில் இருப்பார்கள்\n“அதுதான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு. பிஜேபி-யில இருந்து மிரட்டுறாங்க. ஆட்சியைக் கலைப்போம் என ஹெச்.ராஜா போன்றவர்கள் பேசுகிறார்கள். இவங்க அதுக்கு ரீயாக்ஷன் கொடுக்கணுமா, இல்லையா ஏன் இப்படி பயந்து நடுங்குறாங்க. பயப்பட, பயப்பட தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்னியப்படுறாங்க.”\nஆட்சியைக் கலைக்க முடியாது என செல்லூர் ராஜூ மாதிரி அமைச்சர்கள் பதில் கொடுத்திருக்காங்க..\n‘கீழ இருக்கிறவங்க பேசுறது வேறு. முதல்வரும், துணை முதல்வரும் உரிய பதிலடி கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா, இல்லையா அதை ஏன் செய்ய மாட்டுக்குறாங்க.”\nகோவையில் இருந்து இஸ்லாமிய அமைப்பினர் முதல்வரை பார்த்திருக்காங்க. இவங்களுக்கு என்ன மாதிரியான பதில் கிடைக்கிறது\n“மக்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிற காரணத்தால்தான் அவர் சந்திக்கிறார். அவங்க கோரிக்கையை ஏற்கிற முதல்வர், அதை ஏன் செயல்படுத்த மாட்டேங்கிறார் அப்ப என்ன பயம் அதனால்தான் சொல்கிறோம்… கூண்டுக்குள் சிக்கிய கிளி கதையாகிவிட்டது அதிமுக.வின் நிலை.”\nடெல்லி மாதிரி நிலை இங்கு இல்லை. போராட்ட உரிமைகளை இந்த அரசு வழங்குகிறது என்பதை ஏற்கிறீர்களா\n“அது உண்மை. போராட்டம் நடத்த அனுமதிக்கிறார்கள். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் காவல்துறையால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பாலான இடங்களில் காவல்துறை ஒத்துழைப்பு தருகிறது. அதை மறுப்பதற்கில்லை.\nஅதிமுக.வை நினைத்து நாங்க பரிதாபப்படுகிறோம். வாக்கு வங்கியே இல்லாத ஒரு கட்சிக்கு பயந்துகிட்டு, சிறுபான்மை சமூக வாக்கு வங்கியை இழக்கிறாங்க. சிறுபான்மை வாக்கு வங்கியில் சராசரியாக 30 முதல் 40 சதவிகித வாக்கு வங்கி அதிமுக.வுக்கு இருந்தது. அதை இழந்துட்டாங்க. இதுக்கு காரணம், கூடா நட்பு.”\nதமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என முதல்வர் கூறுவதில் நம்பிக்கை இல்லையா\n“முதல்வரின் நல்ல எண்ணத்தை நாங்க மதிக்கிறோம். ஆனா அதிமுக.வையே பாஜக.விடம் இருந்து உங்களால பாதுகாக்க முடியலையே. உங்களையே பாதுகாக்க முடியாத ஒரு பரிதாப நிலையில் இருக்கும்போது, நீங்க எப்படி அடுத்தவங்களை பாதுகாப்பீங்க இதுக்கு என்ன பதில்\n நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 சீட்களைத்தான் அதிமுக.விடம் இருந்து பாஜக.வால் பெற முடிந்தது. இன்று வரை ஒரு ராஜ்யசபா சீட் கூட கேட்டுப் பெற முடியவில்லை…\n“அதிமுக அரசியலை இப்போது தீர்மானிப்பது டெல்லியில் உள்ள பாஜக சக்திகள்தான். இது ஊரறிந்த உண்மை. அதேசமயம் பாஜக.வை வளர்த்து விட்டுறக் கூடாது என்பதிலும் சிலசமயம் தெளிவா இருக்காங்க. அதேசமயம், பாஜக.வை தூக்கி எறியவும் முடியலை. அந்த ரெண்டும் கெட்டான் நிலையில் நிக்குது அதிமுக.”\nஅமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாகவே அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வருகிறதே\n“சரியாகத் தெரியாமல் அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.”\nஎதிர்க்கட்சிகளின் தூண்டுதல்தான் இந்தப் போராட்டங்களுக்கு காரணம் என்கிற விமர்சனம் பற்றி\n“மக்கள் நடத்தும் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இதே பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக இதற்கு எதிராக தீர்மானம் போட்டிருக்கிறது. நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார். சிரோன்மணி அகாலிதளம் தீர்மானம் போட்டிருக்காங்க. ராம்விலாஸ் பாஸ்வானும் எதிர்க்கிறார். பாஜக கூட்டணியிலேயே இவ்வளவு பேர் எதிர்க்கையில், எதிர்க்கட்சி தூண்டுதல் என்பது அர்த்தம் இல்லாதது.”\nஅதிமுக அணியில் இன்னமும் இருக்கிறீர்களா\n“ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் கூடா நட்பை எதிர்த்து வெளியேறிவிட்டோம். இப்போது இருப்பது, பரஸ்பரம் எல்லாக் கட்சிகளுடனும் இருக்கும் நட்பு; ஒரு மரியாதை நிமித்தமான தொடர்பு, அவ்வளவுதான். அரசியல் கூட்டணி எப்பவோ முடிந்துவிட்டது.”\nஒருவேளை வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிஏஏ, என்.பி.ஆர். எதிர்ப்புத் தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால்\n“அடுத்து, ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை அறிவிப்போம். என்.பி.ஆர். கணக்கெடுக்க வருகிற அதிகாரிக்கு தேனீர், குடிநீர் கொடுத்து உபசரிப்போம். ஆனா, ஆவணங்களை கொடுக்க மாட்டோம்.”\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபிராமணர் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியர்கள்: தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ உருக்கப் பதிவு\nசென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றமா\nஅதிமுக-வுக்கு வியூகம் வகுக்கும் சுனில்… பி.கே-வை சமாளிப்பாரா\nஅதிமுக மருத்துவர் அணி டாக்டர் சி.என்.ராஜதுரை மரணம்\nபெட்ரோல் ஊற்றி எரித்து சிறுமி கொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவிருதுநகர் மா.செ. பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்: இபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா\n‘லட்டு’ சாப்பிடும் சீனியர் தலைகள்; அதிமுக எம்.பி வேட்பாளர்கள் பின்னணி\nபேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அதிமுக – ஓபிஎஸ், ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி\nசிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…\nபீர் குடிப்பேன்; அதிலென்ன தப்பு உண்மையை உடைத்த இளம் நடிகை\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/09/", "date_download": "2020-05-31T23:57:57Z", "digest": "sha1:2SS4NPOAUDBCSRIDYDB2WHOYYRE6JCKL", "length": 27212, "nlines": 302, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 09/01/2011 - 10/01/2011", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா-வுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா பாபா-வின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ\n- அப்பாஸாஹெப்- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nLabels: பத்து மடங்கு அதிகாரம்\nநீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி உன் வேலையைச் செய். அதை நான் வெற்றியடையும் படி செய்வேன். ஷிர்டி சாய்பாபா\nசுகத்திற்கும், துக்கத்திற்கும் நானே காரணம் என்று நீ என் மேல் நம்பிக்கை வைத்தால், அன்று இருந்ததும் இல்லை, இப்போது போக்கடித்துக் கொண்டதும் இல்லை. நான் அப்போதும் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன், நாளையும் இருப்பேன். இருப்பது \"நானே\" என்று நீ பாவித்தால் சாந்தி கிடைக்கும். ஷிர்டி சாய்பாபா\nஎன்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை நிறுத்திக்கொள்வோர் பலவீனர்கள் ஆகமாட்டார்கள்- ஷிர்டி சாய்பாபா\nசாயி பாபாவின் லீலைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அவரது பக்தர்களாக நீடிக்கிறார்கள். மாறாத நம்பிக்கை, நீடித்த பொறுமை, உண்மையான அன்பு, பணிவான வேண்டுதல் இவையே பாபாவிடமிருந்து அற்புதங்களை பெறும் வழியாகும். ஸ்ரீ சாயி தரிசனம்\nLabels: அற்புதங்களை பெறும் வழி\nஎல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன்\nஉனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல் நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா\nLabels: எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன்\n\"நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை, உங்களிடம், உங்களிடம் மாத்திரமே விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்\". பிறகு அவர் செய்யும் அற்புதங்களை பாருங்கள், உம்மீது கருணைகூர்ந்து உம்மை அலைகளுக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொள்வார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nஉங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்\nநான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா\nLabels: உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன��\nமனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு\nஉன் தேக சம்மந்தமான வேலைகளை பெளதீக உலகிலிருந்து ஒதுக்கி விடும்படி நான் கூறவில்லை. உன் கடமைகளான தர்மத்தை நீ செய். உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்தி செய்துகொள். மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு. ஷிர்டி சாய்பாபா\nLabels: மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு\nஎன்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்\nநான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன். ஷிர்டி சாய்பாபா\nLabels: என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்\nநான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன்\nஎன்னிடம் வருபவர்களுக்கும், என்னையே தஞ்சமாக சரணடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக, என்னிடம் தீவர நம்பிக்கை உடையவர்களுக்கும் நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன். ஷிர்டி சாய்பாபா\nLabels: நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன்\nசிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை\nஇதயத்தில் எந்த மூலையிலாவது ஒரு சிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை இருந்தாலும் என்னைப் பின்பற்றி பயன் இல்லை. ஷிர்டி சாய்பாபா\nLabels: சிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை\nஎன்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா.\nLabels: என்மேல் நம்பிக்கை இருந்தால்\nலோபம், டாம்பீகம், மன அழுக்கு\nலோபம், டாம்பீகம், மன அழுக்கு, கபடம், அசத்தியம் (பொய்) முதலியன யாரிடம் இருக்கிறதோ அப்படிப்பட்டவர்கள் என் தரிசனம் பெற்றாலும், அவர்களுக்கு கிடைக்கும் பலன் தாமரை இலையின் மீது தண்ணீர் போன்றதே. அவைகளை வெளியேற்றிய மறு நிமிடமே அவர்கள் என் அனுகிரகத்தை பெறுவார்கள். ஷிர்டி சாய்பாபா\nLabels: டாம்பீகம், மன அழுக்கு, லோபம்\nநான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா\nLabels: சமமாகப் பார்க்கும் நிலை\nநான் இருப்பது நீ விரும்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. - ஷிரிடி சாய்பாபா\nநம்முடைய நிலைமை, உலகெனும் நாடகமேடையில் நாம் நடிக்கவேண்டிய வேஷம், மச்சாயல்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நகத்திலிருந்து சிகைவரை முழுமையாக பாபாவே அறிவார். நம்மை கைதூக்கி உயர்த்திவிடும் வழிமுறையையும் அவரே அறிவார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா\nபாபா எங்கிருக்கிறார் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் எந்நேரமும் அரணாக நிற்கிறார் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nபூரண சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வராமல் காப்பாற்றுவது பாபாவின் விரதம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா\nகர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா\nநான் எல்லோரிடமும் தட்சிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தட்சிணை என்ற பேச்சே எழுகிறது. ஷிர்டி சாய்பாபா\nLabels: பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ\nஉங்களில் நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு நானே நிறைவேற்றி வைக்கிறேன்.- ஷிர்டி சாய்பாபா\nநம்பிக்கை, யதார்த்தம், ஆத்ம சுத்தத்துடன் உள்ளார்ந்த பக்தியோடும், அன்புடனும் எப்போதும் மறவாமல் பாபாவை நினைத்து வணங்க, என் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தகுதியாக்கு என பிரார்த்திக்கும் பக்குவம் உள்ளோருக்கு பாபா உயர்ந்த மனம் தந்து, அழுகையை துடைத்து, வேண்டுதல் நிறைவேறும் வகையில் அவர்களை மாற்றுகிறார். ஸ்ரீ சாயி தரிசனம்\nயாராவது பண உதவி கேட்டோ\nயாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ, அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ உன்னிடம் வரலாம்.ருணானுபந்தம் இருந்தாலொழிய ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால், உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ஷிர்டி சாய்பாபா\nLabels: யாராவது பண உதவி கேட்டோ\nஎன் கடன் அவனை நினைத்துத் தொழ���து அழுவது என்று மட்டும் இருக்கவேண்டும். அதற்குப் பெயர்தான் சரணாகதி. அந்த நிலை வந்தால்தான் வேண்டியதை எல்லாம் பாபா விரைவில் கொடுப்பார். ஸ்ரீ சாயி தரிசனம்\nபொழிப்பாகச் சொன்னால், பாபாவினுடைய சரித்திரம் புனிதமானது. இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணியசாலிகள். அவர்களுடைய அந்தரங்கம் சுத்தம் ஆகும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nLabels: அந்தரங்கம் சுத்தம் ஆகும்\nஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்கு தெரியும் இவ்வுலகம் அனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருட்கள் நிறைந்த இந்த அளவிட முடியாத சிருஷ்டி என்னுடைய நிஜ ரூபமே. ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nபக்தன் எவ்வளவு தூரம் நெஜ்சுரமும், தீர்மானம் உள்ளவனாகவும் இருக்கிறானோ, அந்தளவுக்கு பாபாவின் உடனடிப் பிரதிச் செயலும் இருக்கிறது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா\nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-05-31T21:48:41Z", "digest": "sha1:DDLXINYTCPMMEFIFNGIHY3NL2DQE5PTP", "length": 8051, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் - வெள்ளை மாளிகை\nபோயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் - ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு - சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா\n* கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: அமைச்சர் கருத்தால் சர்ச்சை * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு * வெட்டுக்கிளி பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nதினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமலேரியாவிற்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தடுப்பாக தினமும் உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்பின்னர், அது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து பெருமளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா இறக்குமதியும் செய்தது. ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று துறையும் எச்சரிக்கை விடுத்தன.\nஇந்நிலையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு கொரோனாவும், அதன் அறிகுறியும் இல்லை. ஆனாலும், கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன். இதோடு சேர்த்து ஜின்க் மருந்தையும் உட்கொள்கிறேன். ஏனென்றால், இது நன்மை தரும் என நினைக்கிறேன். இது தொடர்பாக நான் நிறைய நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறேன். அமெரிக்காவில் முன்னிலை பணியாளர்கள், டாக்டர்கள் என பலர் இம்மருந்தை பயன்படுத்துகின்றனர். அதனால் நானும் உட்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/2020/05/01/", "date_download": "2020-05-31T21:45:19Z", "digest": "sha1:C56FW3EE3NEFKRK5JPF2ZR6GBZ2746QY", "length": 8601, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "May 1, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் - வெள்ளை மாளிகை\nபோயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் - ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு - சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா\n* கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: அமைச்சர் கருத்தால் சர்ச்சை * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு * வெட்டுக்கிளி பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nஒன்ராறியோ சில வணிகங்களை பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க முடிந்தால் மே 4 ஐ மீண்டும் திறக்க அனுமதிக்கிறது\nஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க அனுமதிக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்கக்கூடிய சில வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பிரீமியர் டக் ஃபோர்டு இன்று கூறுகிறார். கர்ப்-சைட் பிக்-அப்கள் கொண்ட தோட்ட மையங்கள், புல்வெளி பராமரிப்பு மற்றும் இயற்கையை ரசித்தல் நிறுவனங்கள் மற்றும் தானியங்கி கார் கழுவுதல் உள்ளிட்ட பல பருவகால வணிகங்கள் திறக்கப்படும். ஃபோர்டு கூறுகையில், ஆட்டோ டீலர்ஷிப்களை மீண்டும் திறக்க முடியும், ஆனால் நியமனம் மூலம் மட்டுமே வாடிக்கையாளர்களைப் பார்க்க வேண்டும். மற்றும் மரினாக்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் மீண்டும் திறக்க கூடியவிரைவில் தயாராக முடியும். மீண்டும் வணிகங்கள் திறப்பதற்கு மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரியின் ஆலோசனையைப் பின்பற்ற…\nஆர்சனிக் ஆல்பம் 30 – கொரோனாவிலிருந்து காத்து கொள்ள ஹோமியோபதி மருந்து\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளவும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30′ என்ற ஹோமியோபதி மருந்தினை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்கின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்��டுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிக்காமல் தடுக்க ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தினை ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி தும்மல், இருமல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்….\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=15085", "date_download": "2020-05-31T23:17:27Z", "digest": "sha1:Q2JZHHGBYKLT5IZGVDEFGJ2QW4YSQP7N", "length": 8709, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது\nசெய்திகள் பிப்ரவரி 9, 2018 காண்டீபன்\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை 06.02.2018 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nவட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் ஆகிய அமைச்சின் கீழான திணைக்களங்கள் ரீதியான செயற்பாடுகளை வினைத்திறமையுடன் மேற்கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தவர்கள் என எவராகிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போரின் விளைவாகவே பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.\nஆகவே, ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்குவதைப் போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு மத்திய அரசு நிதிகளை ஒதுக்கிவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்திட்டங்களை அந்தந்த மாகாண சபையினூடாக முன்னெடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் அது குறித்து இதுவரை கருத்திலெடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nமகளிர் விவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், ஆலே-hசனைக்குழு உறுப்பினர்களாக விளங்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன், மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திரு பொ.வாகீசன், மாகாண தொழிற்துறைத் திணைக்கள பணிப்பாளர் திருமதி உஷா சுபலிங்கம், மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி எஸ்.வனஜா ஆகியோர் இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“ONKEL Hassan” “மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/2020/04/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-05-31T23:30:18Z", "digest": "sha1:2HHZR64PVC6TX5DZ2JJOBVSHH6G3KESC", "length": 5652, "nlines": 59, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "சிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nஅவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன\nதமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டார்கள் . 29.04.1995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த50 வரையான சிங்கள படையினர் கொல்லப்பட்டனர்\n“அவ்ரோ 748” ரக விமானம் விங் கொமாண்டர் றோஜர் வீரசிங்க மற்றும் ஐம்பது படையினருடன் புறப்படும் வேளையில் மழை பெய்கிறது. புறப்பட்டுச் சில விநாடிகளுள் ஒரு வெடிப்புச்சத்தத்துடன் இரண்டாவது இயந்திரத்தில் தீ பற்றிக் கொள்கிறது. உடனடியாக ஓடுபாதை நோக்கி விமானத்தைத் திருப்ப விமானிகள் எடுத்த முயற்சி பயனளிக்காது கடலில் வீழ்ந்து வெடிக்கிறது.\n“பதினாறு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது”என்கின்றதலைப்பில்அன்றைய நாளில் ஈழநாதம்செய்தியாக்கியிருந்தது\nPublished in மாவீரர் நினைவுகள்\nMore from மாவீரர் நினைவுகள்More posts in மாவீரர் நினைவுகள் »\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n40 பெண் இராணுவச்சிப்பாய்களை உயிருடன் விட்ட புலிகள்.\n40 பெண் இராணுவச்சிப்பாய்களை உயிருடன் விட்ட புலிகள்.\nசண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்\nசண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2014/02/blog-post_13.html", "date_download": "2020-06-01T00:00:02Z", "digest": "sha1:7VD355QXLKMGNTK7773Y7KDNHIAPJGV7", "length": 29815, "nlines": 330, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங��கள்: காஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்", "raw_content": "\nவியாழன், 13 பிப்ரவரி, 2014\nகாஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nகும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பழைய கோவில்களைப் பழமை மாறாமல் கும்பாபிஷேகம் செய்யலாம். அப்படி ஒரு சில கோவில்கள் தான் பழமை மாறாமல் இருக்கிறது.\nநம் வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளை அடித்து பழுது அடைந்தவைகளை சரி செய்வது போல் கோவில்களுக்கும் 12 ஆண்டுக்கு ஒருமுறை தெய்வசிலைகளுக்கு கீழ் உள்ள மருந்துகளைப் புதிதாக வைத்து, கலசங்களில் உள்ள தானியங்களை மாற்றி, கோபுரங்களில் உள்ள புல், செடிகளை களைந்து சுத்தம் செய்து மீண்டும் தெய்வங்களுக்கு ஹோமம் எல்லாம் செய்து, சக்தியை மேம்படுத்துவது என்பார்கள் கும்பாபிஷேகத்தை.\nஎங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காஞ்சி விநாயகருக்கு 9 ம் தேதி கும்பாபிஷேகம் ஆனது. 6 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, , கணபதி ஹோமம், நவகிரஹக ஹோமம்,கோபூஜை, கஜபூஜை, தன் பூஜை எல்லாம் நடைபெற்றது. 7 -ம் தேதி , 8 -தேதிகளில் தினம் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று 9-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் ஆனது.\nயாகசாலையில்தங்ககவசத்தில்காஞ்சிவிநாயகரின் கடம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.\nமருந்து வெண்ணெயுடன் சேர்த்து இடிக்கப்படுகிறது.\nயாகசாலையிலிருந்து மூலஸ்தான விநாயகருக்கு சக்தி ஊட்டப்படுகிறது.\nயாகசாலை பூஜை நிறைவு பெறுகிறது\nவிநாயகமூர்த்தி கடத்திற்கு பூஜை நடக்கிறது.\nமுன் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம்\nமுன்பு ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் சைவ மரபில் தோன்றிய சாலிய பெருமக்கள் நெசவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வணிகம் செய்து வளமுடன் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் அவ்வூரை ஆண்ட மன்னனின் தீய எண்ணங்கண்டு , படையெடுப்புக்கு அஞ்சிய சாலிய மக்கள் ஒன்று கூடி காஞ்சிபுரத்தை விட்டு வேளியேற என்னும் போது அவர்கள் வணங்கி வந்த விநாயகர் பெருமான் தன்னையும் தங்களோடு அழைத்து செல்லுமாறு அவர்கள் கனவில் தோன்றி அசரீரி கூற்று மூலம் கூறவே அவர்களும் அவ்வூரைவிட்டு கிளம்பும் போது அவ்விநாயகர் பெருமானையும் தலையில் சுமந்து கொண்டு வந்தனர். வரும் வழியில் ஒருநாள் ஓரிடத்தில் இரவு விநாயகரை இறக்கி வைத்து விட்டுத் தங்கி மறுநாள் புறப்படும்போது விநாயகரை தூக்க முயன்ற போது அவ்விநாயகரை அசைக்க முடியவி��்லை. விநாயகப்பெருமானே தமக்கென்று அவ்விடத்தைத் தேர்வு செய்து கொண்டு ஸ்தாபிதம் ஆகி விட்டார். அந்த இடத்திலேயே சாலியப்பெருமக்கள் ஒன்று கூடி விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வந்தனர். (அந்த இடம் தான் தற்போது மயிலாடுதுறை , கூறைநாடு பெரியசாலிய தெருவில் உள்ள ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம் ஆகும்,)\nசாலிய பெருமக்கள் ஆலயத்தை சுற்றிலும் தங்களுக்கு வீடு அமைத்துக் கொண்டு குடி அமர்ந்தனர். அந்த இடத்திலேயே சாலியபெருமக்கள் குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து கூறைச் சேலைகளை உருவாக்கி வணிகம் செய்து பொருள் ஈட்டி சிறப்புடன் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகிறது.\n63 நாயன்மார்களில் ஒருவரான சிவநேசநாயனார் என்பவர் சாலிய குலத்திலே தோன்றியவர். இவர் சிரத்தையுடன் சிவத்தொண்டு புரிந்தவர். இவர் வழியில் வந்த சாலிய சமூகத்தினர்களுக்குச் சொந்தமான இவ் விநாயகர் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து கோயில் கொண்டுள்ளதால் ஸ்ரீ காஞ்சி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.\n-இதற்கு முன்பு நான் பகிர்ந்து கொண்ட\n’விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை’ என்ற பதிவில் இட்சதீபம் நடந்த புனுகீஸ்வரர் கோவிலைப் பற்றி சொன்னேன் அல்லவா அதுவும் இவர்கள் கோயில் தான். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் 1883 -ம் வருடம் சிவநேசநாயனார் மரபு வழி வந்த கூறைநாடு சாலிய மகா சமூகத்தால் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது என்று புனுகீஸ்வரர் கோவிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.\nஆந்திர மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் காம்பீலி வட்டம் காம்பீலி நகரத்தில் தோன்றிய நேசநாயனார் சாலிய மரபில் வந்தவர். சிவனையும் சிவ அடியார்களை நேசித்தபடியால் இவர் சிவநேசநாயனார் என்று அழைக்கப்பட்டார். அவர் புனுகீஸ்வரர் கோவிலில் காம்பீலியிலிருந்து எடுத்து வந்த விநாயகரையும், தண்டாயுதபாணியையும் பிரதிட்டை செய்தார் என சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்கு இவர்கள் சிறப்பாக் குருபூஜை செய்கிறார்கள்.\n1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்\n2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்\n3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்\n5.ஸ்ரீ வெள்ளதாங்கி அய்யனார் ஆலயம்\n6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்\n7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)\n8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்\n9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்\n10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.\nஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.\nகாஞ்சி விநாயகர் கோவில் உட் பிரகாரத்தில் வரையப் பட்ட படங்கள்.\nஅகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்க்கும் காக்கைப் பிள்ளையார்\nஒளவையிடம் மெதுவாய் நிதானமாய் பூஜை செய், உன்னைக் கயிலைக்கு என் துதிக்கையில் கொண்டு விடுகிறேன் என்று சொல்லும் பிள்ளையார்.\nகோயிலுக்குள் மேல் கூரையில் 63 நாயன்மார்கள் ஓவியம்.\nமூன்று நாட்களும் தேவார இன்னிசைக் கச்சேரி சிறப்பாக நடந்தது. சிவக்குமார் ஓதுவார் குழுவினரால்.\nமயிலாடுதுறை வந்ததிலிருந்து இந்த கோவில்களும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களும் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாய் விட்டனர். எங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் பேரக்குழந்தைகளுக்கு என்று மூன்று தலைமுறை தொடர்ந்து இவர்களின் நட்பு நீடிக்கிறது.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 6:20\nLabels: மயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம்.\n”தளிர் சுரேஷ்” 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:31\nகும்பாபிஷேகம் குறித்த தகவல்களையும்,கோவில் வரலாற்றையும் அழகாக பகிர்ந்துள்ளீர்கள் சிறப்பான புகைப்படங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:11\nகோவில் வரலாறு, சாலியர்களின் கோவில்கள் என அனைத்தும் அருமை... கோவில் உட்பிரகாரப் படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...\nகும்பாபிஷேக படங்கள் மூலம் மஹா கும்பாபிஷேகத்தில் நாங்களும் கலந்து கொண்ட திருப்தி... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...\nவை.கோபாலகிருஷ்ணன் 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:38\nஅழகழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nராமலக்ஷ்மி 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:34\nபடங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. அரசு சாரின் கணினி ஓவியம் அருமை. கோவில் சுவர் சித்திரங்களும் அழகு. தலைமுறைகளாகத் தொடரும் நட்புக்கு வாழ்த்துகள்\nகவியாழி 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:13\nஸ்ரீராம். 13 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:50\nபடிப்படியாக கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் கோவிலின் படங்கள் அருமை.அரசு ஸாரின் ஓவியம் அருமை.\nகும்��ாபிஷேகத்தை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் கோமதி. சதல் புராணஆழ்த்துக்கள்\nகவிஞர்.த.ரூபன் 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:51\nநிகழ்வை மிக அருமையாக படம் பித்து காட்டியுள்ளிர்கள் படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:29\nவணக்கம் சுரேஷ், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வருகைக்கும், அழகான கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:31\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:33\nவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:40\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகும்பாபிஷேக சமயத்தில் ஊருக்கு போய்விடாதீர்கள் நம்ம கோவில் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பாய் முன்பே கட்டளை இட்டு விட்டார்கள்.\nஅன்பானவர்கள். நட்பு தொடர நீங்கள் வாழ்த்தியது மகிழ்ச்சி.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:42\nவணக்கம் கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:47\nவணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம் , வாழ்க வளமுடன்.உங்கள் வருகை இரண்டு மூன்று பதிவுகளில் காணவில்லையே\nஉங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி ராஜி.\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:48\nவணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அவ்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:30\nகும்பாபிஷேகம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nகோமதி அரசு 14 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:16\nவணக்கம் இராஜராஜேஸ்வரி , வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 21 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:11\nபடங்களும் தகவல்களும் நன்று. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....\nகணினியில் வரைந்த ஓவியம் மிக அழகு....\nமாதேவி 11 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:41\nகாஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பான பகிர்வு.\nUnknown 17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:03\nகோமதி அரசு 17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:44\nவணக்கம் ராஜேஷ் , வாழ்கவளமுடன். வருகைக்கு நன்றி.\nவணக்கம் , எனது ஊர் போடிநாயக்கனூரில் உள்ள எனது குலதெய்வ கோயில் கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருகிறது , அதில் 63 நாயன்மார்கள் படம் மணிமண்டபத்தில் வரைய உள்ளோம் , எனவே 63 நாயன்மார்கள் படம் தேவை படுகிறது ,அன்புகூர்ந்து படங்களை எங்கு கிடைக்கும் விபரங்களை தந்தால் உதவியாக இருக்கும் நன்றி\nஇந்த கோயிலில் படம் வரைந்து உள்ளது - இதன் இடம் தெரிந்தால் நேரில் வந்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம் உதவி செய்யுங்கள் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nகாஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:58:51Z", "digest": "sha1:TYCODKBQCLPZ5LLRNBZXLHQ5J6NDSI7B", "length": 5274, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அரக்கு மஞ்சள் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் பூக்கும் செடி வெள் அலரி என்றும், மஞ்சள் அலரி, செவ்வலரி என்றும் கூறுவார்கள். இதன் வேர், பட்டை, பால், எல்லாம் உபயோகப்படும். ......[Read More…]\nFebruary,10,15, —\t—\tஅரக்கு மஞ்சள், சிகிச்சை, செம்மை, மஞ்சள், வெண்மை\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜி� ...\nஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வர� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nபசித் தூண்டி��ாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70715/Hot-air-blows-next-2-days-in-North-Tamil-Nadu---Chennai-met-center", "date_download": "2020-05-31T23:47:08Z", "digest": "sha1:FRJIHXEQZPNSCAL4MXSWCCDW2LFJX3OS", "length": 7173, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் : வானிலை மையம் எச்சரிக்கை | Hot air blows next 2 days in North Tamil Nadu : Chennai met center | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் : வானிலை மையம் எச்சரிக்கை\nவட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nவங்கக் கடலில் உருவாகிய ‘Amphan' புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இந்தப் புயலால் மேற்கு வங்கத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதேசமயம் இந்தப் புயல் தமிழக கடலோரப் பகுதிகளின் காற்றில் இருந்த ஈரப்பதத்தை இழுத்துச் சென்றதால், வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநாளை முதல் கட்டுப்பாடுகளுடன் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயக்க அனுமதி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா\n“எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம்” - கமல்ஹாசன் ட்வீட்\nRelated Tags : Chennai met, Hot, Hot air, சென்னை வானிலை மையம், வானிலை மையம், அனல் காற்று, வட தமிழகம், அனல்,\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா\n“எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம்” - கமல்ஹாசன் ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/shankaracharya-devanand-saraswati/", "date_download": "2020-05-31T22:08:50Z", "digest": "sha1:CXNFMFWLEKAGT35CZHPIEHIM5BZ6N2YX", "length": 30889, "nlines": 214, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇஸ்லாம் குறித்த சங்கராச்சாரியார் தேவானந்த சரஸ்வதி அவர்களின் கருத்து\nகடந்த மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை…\n“இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம்.\nஅதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்.”\nஇஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்���ான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.\nஇஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே ‘வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனும் ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்\nகுர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.\nகுர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.\nஇஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.\nஒரு சிலர் இந்த பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, “முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்” என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.\nஎன்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். “முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்” என்று (கூறினர்). நான் அவர்களிடம் கூறினேன் “உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்\nநீங்கள் உங்கள் அதர்ம செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும். நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.\nஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. “நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள் நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே” என்று. நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.\nஅதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: “நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா” என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.\nநான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், ‘இஸ்லாம்’ என்றால் என்ன ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.\nசனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் ‘இஸ்லாம்’ என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது “இறைவன் ஒருவனே” என்று. “இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்” என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர். இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்���ளும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்\nஇங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும். <\nஇன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.\nஇதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.\nநான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால், இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் – இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.\nஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் ந��ம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.\nமுஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.\nடாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).\nநாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.\n : தீவிரவாதிகளை உருவாக்குவது போலீஸ் - குமுறுகிறார் டிராஃபிக் ராமசாமி\nமுந்தைய ஆக்கம்பஸ்ரா இராணுவ நடவடிக்கையில் பலனேதும் இல்லை – பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி\nஅடுத்த ஆக்கம்ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால்…\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ���கைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\n“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nநம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/131679/", "date_download": "2020-05-31T22:52:23Z", "digest": "sha1:JICURCQ7DTOQTXVLE3LWYCQJFT55YQFV", "length": 111496, "nlines": 241, "source_domain": "do.jeyamohan.in", "title": "முதுநாவல்[சிறுகதை]", "raw_content": "\nஇது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபாறசாலை ஊரின் அந்திச்சந்தையின் தெற்கு வாசலில் உச்சிகடந்த பொழுதில் ஓர் ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. அதிலிருந்து இடும்பன் நாராயணன் என்ற பெயர்கொண்ட ஏட்டு இறங்கி நின்று உரத்த குரலில் “எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர் அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் என் எதிரே நிற்கச்சொல்… மூத்திரம் என்றால் இந்நேரம் அது அவன் உடலில் இருந்து தானாகவே வெளியேறத் தொடங்கியிருக்கும்” என்றான்.\nஅந்த அறைகூவல் தலைக்கெட்டு காதர் தவிர்க்கவே முடியாத பொறி. அதுவரை எந்த ஒரு நாயர்போலீஸும் அப்படி நேருக்குநேர் வந்து அறைகூவியதில்லை. அதை தலைக்கெட்டு காதர் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதை தவிர்த்துவிட்டுச் சென்றால் அதன்பின் சந்தையில் உயிர் வாழவே முடியாது. உண்மையில் தலைக்கெட்டு காதரை பிடிப்பதற்கு ஒரே வழி அதுதான், அதைச் செய்ய ஆளில்லாமல்தான் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு தோல்விகண்டன.\nசெய்தி காதருக்கு அதற்குள் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. அதைவிட விரைவாக சந்தையில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் சென்றது. சரசரவென்று கடைகள் ஏறக்கட்டப்பட்டன. சட்டிகள் பானைகள் மரச்சமான்கள் போன்ற உடையும் பொருட்கள் தூக்கி அகற்றப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் ஓடி ஆங்காங்கே ஒடுங்கிக் கொண்டார்கள். அத்தனைபேரின் உடலும் வி��ைப்பேற கண்கள் பிதுங்க முகம் வலிப்பு கொண்டது. அர்த்தமில்லாமல் கூச்சலிட்டுக் கொண்டும் கைகால்கள் உதற அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தனர்.\nபாம்பு நுழைந்த மரத்தில் பறவைகள் போல ஓலமிட்ட சந்தை பின்னர் அடங்கியது. அங்கே ஒருவர்கூட இல்லை என்று தோன்றும். இடும்பன் நாராயணன் கனமான தோல்பூட்சுகளை போட்டுக் கொண்டு சந்தைவழியாக நடந்தபோது அந்த ஓசை அனைவருக்கும் கேட்டு பற்களை கிட்டிக்க வைத்தது. பலர் அப்போதே ஓசையில்லாமல் அழத்தொடங்கிவிட்டிருந்தனர்.\nதலைக்கெட்டு காதர் பாறசாலை வட்டாரத்தில் எத்தனை புகழ் பெற்றிருந்தானோ அப்படியே இடும்பன் நாராயணனும் திருவனந்தபுரம் ஆரியசாலை வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்தான். ஒருவர் போலீஸ் ஒருவர் ரவுடி என்பதற்கு அப்பால் அவர்களிடையே வேறுபாடு ஏதுமில்லை. இருவரையும் மக்கள் வெறுத்தனர். இருவரின் எவர் செத்தாலும் அது அசுரவதம் என்று கொண்டாட தயராக இருந்தனர்.\nபார்க்கவும் அப்படித்தான். தலைக்கெட்டு காதர் ஏழரை அடி உயரமானவன். அவனை நேரில் பார்ப்பவர்கள் எவரும் அவன் ஒரு பூதமா என்ற திகைப்பை அடைவார்கள். அத்தனை உயரமான மனித உடல் சாத்தியம் என்பதையே அவர்கள் அதற்குமுன் அறிந்திருக்க மாட்டார்கள்.\nகாதரின் கைகள் மிகநீளமானவை, அவை அவன் முழங்கால் மூட்டை தொட்டு தொங்கிக்கொண்டிருக்கும். விரல்கள் ஒவ்வொன்றும் மூங்கில்கள் போல. அடர்த்தியான நீளமான தாடி, அடர்த்தியான புருவங்கள், புடைத்த பெரிய மூக்கு. தலையில் எப்போதும் இடதுகாதைச் சுற்றி பெரிய தலைப்பாகை இருக்கும். அதை அப்பகுதியில் எவருமே செய்யாதபடி முன்பக்கம் குச்சம் விட்டு பின்பக்கம் வால்நீட்டி கட்டியிருப்பான். அவன் முகத்திற்குமேல் ஒரு பெரிய துணிப்பறவை அமர்ந்திருப்பதுபோல தோன்றும். தலைப்பாகை இல்லாத காதரை எவரும் பார்த்ததில்லை.\nமுழங்கால்வரை நீண்டு கிடக்கும் மிகநீளமான அங்கிபோன்ற சட்டை. அதன் இருபக்கங்களிலும் பெரிய பைகள். கீழே கணுக்கால் தெரியுமளவுக்கு சராய். அவன் கனமான தோல்செருப்பை அணிவான். அதன் அடியில் இரும்பு லாடங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவன் நடக்கும்போது எழும் ஓசை எந்த மனிதர் நடக்கும்போதும் எழுவதில்லை.\nகாதர் மிகக்குறைவாகவே பேசினான். அவனுக்கு மலையாளமோ தமிழோ சரியாக தெரியவில்லை. அவன் குரல் உறுமியை மீட்டியதுபோல ஆழமான கார்வை க���ண்டிருந்தது. பெரும்பாலும் சிறிய மேடைகளிலோ திண்ணைகளிலோ ஒருகாலை மடித்துவைத்து தலையை ஓணான்போல சற்றே நீட்டி தாழ்த்திவைத்து கண்களைச் சுருக்கி மண்ணை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய காதுகள்தான் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.\nஅவன் கையில் எப்போதுமே சுருட்டு இருக்கும். அதை ஊரில் உலக்கைச் சுருட்டு என்றார்கள். ஒரு குழந்தையின் கையளவுக்கு தடிமனான அந்தச் சுருட்டை அவனேதான் சுருட்டுவான். புகையிலையை பலகையில் வைத்து கையால் அறைந்து கசக்கி பதமாக்கி இறுக்கமாகச் சுருட்டி நூலால் கட்டுவான். பற்ற வைக்கும்முன் அதைக் கைகளுக்குள் வைத்து உருட்டி உருட்டி நெகிழ்வாக்குவான். எப்போதும் பளிச்சிடும் மஞ்சள்நூலால்தான் அதைச் சுற்றிக்கட்டியிருப்பான். ஆகவே அது பித்தளைப் பூண்போட்ட இரும்புலக்கை போலத் தெரியும். அதிலிருந்து புகை சன்னமாகத்தான் எழும். அவன் புகையை ஆழமாக இழுத்து மூக்குவழியாக கீழ்நோக்கி ஊதிவிட்டுக் கொண்டிருப்பான்.\nபாறசாலைச் சந்தையில் காதர் சுருட்டைப்பிடித்தபடி நடந்தால் ஒவ்வொரு வியாபாரியும் அரையணாவோ ஒரணாவோ எடுத்துவைத்தாகவேண்டும். விற்பனையாகவில்லை, பணம் வந்துசேரவில்லை என்ற எந்த பேச்சுக்கும் ஒரே பதில்தான். திரும்பி செவி அடக்கி ஓர் அறை. அந்த அடிக்குப்பின் எவருக்கும் செவி கேட்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு கீழ்த்தாடை விலகி பிறகு ஒருபோதும் பேச்சும் எழுவதில்லை.\nகாதர் அவ்வப்போது காணாமலாகி பீமாப்பள்ளிப்பகுதியின் பெண்களிடம் அத்தனை பணத்தையும் இழந்து திரும்பி வருவான். அதைவிட வெறிகொண்டதுபோல சூதாடுவான். சூதாடுவதற்கென்றே தெற்கே நெய்யாற்றங்கரை முதல் வடக்கே பாலராமபுரம் வரை அவன் செல்வதுண்டு. உணவும் தூக்கமும் இல்லாமல் சூதாடுவான். கையிலிருக்கும் கடைசி பணம்வரை போனபிறகே எழுவான்.\nகாதர் சூதில் ஒருமுறைகூட வென்றதில்லை என்பார்கள். வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையையும் இழந்ததில்லை. தோற்கத்தோற்க வெறி ஏறி மீண்டும் ஆடினான். ஆகவே அவனுக்கு எத்தனை கிடைத்தாலும் பணம் போதவில்லை. அவன் சூதாடும்போது வன்முறையில் ஈடுபடுவதில்லை. தன் தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டு பந்தயம் கட்டிய பணத்தை அளித்துவிட்டு தலைகுனிந்து நடந்து சென்றான்.ஆகவே காதர் அப்பகுதியில் அத்தனை சூதாடிகளுக்கும் கறவைப்���சுவாக இருந்தான்\nநாளடைவில் சூதாடிகள் பாறசாலைக்கே தேடிவரத்தொடங்கினர். கூட்டம்கூட்டமாக வந்து காதர் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை பந்தயம் வைத்து ஆடினர். முதலில் காதரை வெல்ல அனுமதித்தனர். அவனை வெறிகொள்ளச் செய்து கையிலிருந்த கடைசிப்பணத்தையும் வென்று கொண்டாடியபடி திரும்பிச் சென்றனர்.ஒரு குழு ஆடிக்கொண்டிருக்க இன்னொரு குழு அடுத்த ஆட்டத்திற்காக காத்திருந்தது\nபாறசாலை சந்தையிலேயே காதருக்கு வசூலும் இருந்தமையால் பணம் தீரத்தீர சந்தைக்குள் சென்று பிடுங்கி வந்தான்.அவனை எண்ணி எண்ணி வியாபாரிகள் எரிந்தனர். எளியமக்கள் கண்ணீர் வடித்தனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸால் அவனை பிடிக்க முடியவில்லை. ஊரில் அவனை எதிர்க்க எவருமில்லை.\nவியாபாரிகள் சேர்ந்து பணம்போட்டு பெரிய கேடிகளை பணம் கொடுத்துக் கூட்டிவந்தனர். பாறசாலை சந்தையில் வைத்து அடித்து நொறுக்கி குப்பை போல தூக்கிப்போட்டான். கண்ணுமாமூடு அனந்தன் நாடார் அடிமுறைக் களரிக்கு ஆசான். அவரால் அவனை அறைய முடியவில்லை. அவன் நாபியில் எட்டி உதைக்க சுருண்டு விழுந்து வலிப்பெடுத்து அங்கேயே இறந்தார். பள்ளியாடி முகமது அலி மாமிச மலை. அவனை தூக்கி தரையில் அறைந்து மூக்கிலும் வாயிலும் ரத்தம் பீரிட உடல் வெடித்து சாகச்செய்தான். அதன்பின் அவனுடன் சண்டையிட எவருமே வராமலானார்கள்.\nஅவனை நஞ்சூட்டி கொல்லமுயன்றனர். அவர்களை காதரே கண்டுபிடித்து வீட்டோடு சேர்த்து அடித்து நொறுக்கினான். மந்திரவாதம் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை. அவனை எவராலும் கொல்லமுடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அவன் மனிதன் அல்ல மனிதவடிவம் கொண்ட ஜின் என்ற நம்பிக்கை உருவாகியது. அவனை வெறுத்தனர். கண்ணீருடன் சபித்தனர். அவனை நேரில் கண்டால் கைகூப்பி தலைகுனிந்து நடுங்கி நின்றனர்.\nஇடும்பன் நாராயணனும் ஏழடிக்குமேல் உயரம் கொண்ட பூத வடிவம்தான். அவன் அப்பாவுக்கு பூதன் பிள்ளை என்றுதான் பெயர். கைகால்கள், மூக்கு, வாய், குரல் எல்லாமே பெரிது அவனுக்கு. தலையில் மயிர் கிடையாது. ஆனால் உடலெங்கும் மயிர்.\nவிடியற்காலையில் சவரம் செய்துகொண்டு, கரமனை ஆற்றில் குளித்து, காந்தளூர் மகாதேவர் கோயிலில் கும்பிட்டு சந்தனக்குறி அணிந்ததுமே இடும்பன் நாராயணன் போலீஸுக்கான உடைகளை அணிந்துவிடுவான். பகலும் இரவும் முழு��்க அவன் போலீஸ் உடையிலேயே இருப்பான். தூங்கும்போது மட்டுமே அவற்றை கழற்றினான். ஆனால் அவன் எங்கே தூங்குகிறான் என்பதை எவருமே கண்டதில்லை.\nஅன்றெல்லாம் திருவிதாங்கூர் போலீஸின் ஆடை என்பது கீழே சுற்றிமுறுக்கி அணிந்த ஆழ்ந்த கருஞ்சிவப்புநிறமான வேட்டி. அதை முறுக்கிக்குத்து என்பார்கள். அதற்குமேல் குப்பாயம் என்னும் கையில்லாத சட்டை. அதற்குமே இருதோள்களிலுமாக கட்டப்பட்டு மார்பின்மேல் பெருக்கல்போல அமைந்திருக்கும் மஞ்சள்நிறமான பட்டைத்துணி. தலையில் வெண்ணிறத் துணியால் இறுக்கிச் சுற்றப்பட்ட உயரமில்லாத தலைப்பாகை, அதில் திருவிதாங்கூரின் பித்தளை இலச்சினை. கால்களில் மாட்டுத்தோலை மடித்து கயிறுகட்டி இறுக்கும் பழையவகை செருப்பு. காலுக்கும் தோலுக்கும் நடுவே மரக்கட்டையாலான மிதியடி வைக்கப்பட்டிருக்கும்.\nகர்னல் மன்றோ திருவிதாங்கூர் திவானாக நேரடிப் பொறுப்பேற்றபின், 1812-ல் திருவிதாங்கூர் ராணுவத்தை நவீனப்படுத்தி உள்ளூர்க் காவலுக்கு தனியாக போலீஸ் துறையை உருவாக்கியபோது கீழே முறுக்கிக் குத்துக்கு பதிலாக மெட்ராஸ் ரெஜிமெண்டின் காக்கி கால்சட்டையை கொண்டுவந்தார். கையில்லாத சட்டைக்கு பதிலாக முழுக்கை சட்டையும் முழங்கையில் பட்டையும். சப்பையான தலைப்பாகைக்கு பதிலாக தலைப்பாகையின் வடிவிலேயே அமைந்த , முகப்பு உயர்ந்து நிற்கும், உயரமான சிவப்புக் கம்பிளித் தொப்பி.\nகாலில் இரும்பு ஆணிகள் வைத்த உயரமான பூட்ஸுகளும் முழங்கால் மூட்டு மறைய கம்பிளிப் பட்டைச்சுற்றும் கட்டாயமாக்கப்பட்டது. அது பிரிட்டிஷ் சோல்ஜர்களின் சீருடை, ஆகவே நாயர் படைவீரர்களால் பெரிய கௌரவமாக அது கருதப்பட்டது. நீண்ட கம்பிளிப் பட்டையை இழுத்து பலமுறை சுற்றி மூட்டு மடிப்புக்கு மேல் கொண்டுவந்து அங்கே இரும்பாலான ‘சிரட்டைக்கிண்ணம்’ வைத்து மேலும் இறுகச்சுற்றி முடிச்சிடவேண்டும். முழங்காலில் ஈட்டியால் அறைந்தாலும் முழங்கால் அடிபட குப்புற விழுந்தாலும் காயம் படாது. அதை கட்டி பூட்ஸ் அணிந்ததுமே நாயர்வீரர்கள் தங்களை பூதங்கள் போல உணர்ந்தனர்.\nமற்ற மாறுதல்களை ஏற்றுக்கொண்ட இடும்பன் நாராயணன் கால்சட்டை போட மறுத்துவிட்டான். அணிவகுப்பின்போது காவல்துறைத் தலைவர் காப்டன் ஜான் மார்ட்டின் பேட்ஸ் வந்தால் மட்டும் கால்சட்டை அணிந்து உடனே கழற்றிவிட��வான். அப்போது மட்டும் நெற்றியில் சந்தனக்குறி இருக்காது. வாயில் வெற்றிலையும் இருக்காது. ஆனால் காப்டன் மார்ட்டினின் அணிவகுப்பு மாதம் ஒருமுறைதான். மற்றபடி வாரம் ஒருமுறை சென்று ஹூஸூர் கச்சேரியில் கைநாட்டு போட்டு சங்குமுத்திரை வரைந்து இருப்பை அறிவித்தால்போதும்.\nபடைவீரர்கள் நெற்றியில் மதக்குறிகளை அணிவது வெற்றிலை போட்டு குதப்பிக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் கண்டால் காப்டன் மார்ட்டின் அவர்களை கைகளை தூக்கிக்கொண்டு முழங்காலால் ‘கவாத்து’ முற்றத்தை பத்துமுறை சுற்றி வரச்சொல்வார். பூட்ஸுகளையும் முழங்காப் பட்டைகளையும் கழற்றிவிட்டு தவழ்ந்து ஓடவேண்டும். முழங்காலில் தோல் மீண்டும் வர மூன்றுமாதமாகும்.\nஇடும்பன் நாராயணன் எப்போதும் கையில் பித்தளைப் பூணிட்ட உலக்கை போன்ற பிரம்பை வைத்திருப்பான். நின்றால் அவனுடைய காதுவரை உயரமான கழி அது. அதைக்கொண்டு அவர் எவரை அடித்தாலும் அக்கணமே உடலைக்குறுக்கி “எஜமானே, மாப்பு எஜமானே” என்று சொல்ல வேண்டும். ஓடினால் துரத்திப் பிடித்து எலும்புகள் உடைய தோலும் சதையும் கிழிந்து பறக்க அடித்து துவைப்பான். சற்றேனும் எதிர்ப்பு உடலில் எழுந்துவிட்டால் அவனை உயிருடன் விடுவதில்லை.\nபூட்ஸ்கால்கள் ஒலிக்க இடும்பன் ஆரியசாலைக்குள் நுழையும்போதே அனைவரும் எழுந்து நின்றுவிடுவார்கள். அவனுக்கு ‘குட்டிச்சட்டம்பி’ ஆக ஒருவன். குட்டையான உடலும் உறுதியான தோள்களும் பெரிய உதடுகளிலிருந்து எழுந்த மாட்டுப்பற்களும் கொண்டவன். அவன் பெயர் என்னவென்று எவருக்கும் தெரியாது. அவனை இருமாலி என்று அழைத்தனர். இருமாலி ஒவ்வொரு கடையாகச் சென்று காசு வசூல் செய்து வருவான். காசு கேட்பதில்லை, சென்றதுமே எழுந்து நின்று கொடுத்துவிடவேண்டும்.\nஇருமாலி இரவும்பகலும் இடும்பனுடனேயே இருந்தான். பழக்கப்படுத்தப்பட்ட விலங்குபோல அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். இடும்பன் அவனை கெட்டவார்த்தையால் திட்டுவான்.அவ்வப்போது ஓங்கி அறைவான். உதைப்பான். எதற்கும் இருமாலி எதிர்வினை ஆற்றுவதில்லை.அவன் மேலேயே இடும்பன் காறி துப்புவான். அந்த எச்சிலை துடைப்பதுகூட இல்லை.\nகாலைவசூல் என்பது ஒரு ரோந்து செல்லலும்கூட. அப்போதுதான் ஆரியசாலையின் பிரஜைகள் இடும்பனிடம் மனக்குறைகளைச் சொல்வதும் வேண்டுகோள்களை முன்வைப்பதும் நடக்கும். இடும்பனுக்கு என்று ஒரு நீதி இருந்தது, அதை புரிந்துகொண்டால் அவனை நன்றாகவே பயன்படுத்த முடியும் என்று ஆரியசாலைவாசிகளுக்கு தெரியும்.\nபொதுவாக கூலிகொடுக்காமல் இருப்பது, கூலிக்காரர்களை முதலாளிகளோ அவர்களின் வேலைக்காரர்களோ அடிப்பது இடும்பனுக்கு பிடிக்காது. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள் பொறுக்கிக் குழந்தைகள் ஆகியோரை அதட்டலாம், ஆனால் காயம் ஏற்படும்படி அடிக்கக்கூடாது. இடும்பன் அவனைக் கண்டால் புழுவாகப் பணிந்துவிடும் அடித்தளத்து மக்களிடம் கருணையுடன் இருந்தான். அவர்கள் பட்டினியும் பாடும் சொன்னால் ஏதாவது கொடுத்து உதவுவதும் வழக்கம்.\nஉலாவுக்குப்பின் நேராக சென்று ஒரு கடையில் ஏறி அமர்ந்து சாப்பிடத் தொடங்குவான். அவன் சாப்பிடும் விதத்தை கணித்து கூடவே பரிமாறிக்கொண்டிருக்கவேண்டும். மனதுக்குப் பிடித்த உணவுப்பொருள் கைநீட்டிய இடத்தில் ஏற்கனவே இல்லை என்றால் எழுந்து பரிமாறுபவனுக்கு செவிளில் ஓர் அறை விடுவான். அடிபட்டவன் இன்னொரு அடிவாங்க நின்ற வரலாறே கிடையாது. அப்படியே சுருண்டு விழுந்துவிடுவான். அவனிடம் அடிவாங்கி செவிப்பறை கிழிந்தவர்கள் நூறுபேருக்கும் மேல் என்பார்கள்.\nஆனாலும் ஆரியசாலைப் பகுதி மக்கள் இடும்பனை ஏற்றுக்கொண்டார்கள். அங்கே இன்னொரு ரவுடியோ திருடனோ தலையெடுக்க அவன் விடவில்லை. அவனுக்கு தேவையானது பெரிய தொகையும் அல்ல, ஒரு கடைக்குக் காலணாதான். பெண்களிடம் வம்பு வைத்துக் கொள்வதில்லை, தொடர்பு முழுக்க சந்தையில் தொழில்செய்யும் பெண்களிடம்தான். அதிலும் காக்கை நாராயணி ஒரு இடும்பி. அருகருகே நின்றால் இருவரும் சம உயரம் இருக்கும்.\nகாக்கை நாராயணி இடும்பனைவிட எடை கூடுதல். ஒரேகையால் மாட்டுவண்டியின் நுகத்தை தூக்கி மாடுகளை இன்னொரு கையால் கட்டு அவிழ்க்கும் ஆற்றல்கொண்டவள்.அவர்களுக்குள் இருந்த உறவு மிக ஆழமானது. இடும்பன் யாரிடமாவது பல்தெரிய சிரித்துப் பேசுவதென்றால் காக்கை நாராயணியிடம்தான். இரவுகளில் இருவரும் நாட்டுச்சாராயம் குடித்துவிட்டு தெருக்களில் அமர்ந்து விடியவிடிய பாடுவதும் உண்டு.\nஇடும்பனைப் பற்றிய கதைகள் வடக்கே சிறையின்கீழ் முதல் தெற்கே கோட்டாறுவரை பரவியிருந்தன. திருவனந்தபுரத்திற்கு வெளியே நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, ஆரியநாடு, காட்டாக்கடை சந்தைகளில் அவன் நிகழ்த்திய சண்டைகளை தெருப்பாடகர்கள் கொட்டாங்கச்சியில் தாளமிட்டு எல்லாச் சந்தைகளிலும் பாடினார்கள்.\nஆரியநாடு ‘மொஞ்சு’ மஸ்தானை ஒரே அடியில் இடும்பன் வீழ்த்திய கதையையும், நெய்யாற்றின்கரை எருமை ஆபிரகாமை எட்டி இடுப்பின்கீழ் உதைத்து அங்கேயே கொன்ற கதையையும் மக்கள் மயிர்க்கூச்செறிந்து கேட்டார்கள். காட்டாக்கடை ‘உறை’ கருணாகரன் நாயரை இடும்பன் அடித்து இழுத்து மாட்டுவண்டிச் சக்கரடத்தில் நெடுக்காகக் கட்டி திருவனந்தபுரம் வரை ஓட்டிச்சென்றான். சக்கரத்தில் சுழன்று சுழன்று திருவனந்தபுரம் சென்ற உறை அங்கே கட்டு அவிழ்த்தபோது ரத்தவாந்தி எடுத்து மயக்கம் போட்டிருந்தான். பின்னர் மூளை குழம்பி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் வட்டத்தில் பைத்தியமாக அலைந்து கொண்டிருந்தான்.\nபாறசாலையின் மக்கள் இடும்பனைப் பற்றிய எல்லா கதைகளையும் அறிந்திருந்தாலும் பார்த்ததில்லை. அவன் தலைக்கட்டு காதரைப் பற்றி அறிந்திருப்பான் என்றும், எப்போது வேண்டுமென்றாலும் அவன் தலைக்கட்டுக் காதரை பிடிக்க வரக்கூடும் என்றும் எதிர்பார்த்தார்கள். அவ்வப்போது இடும்பன் கிளம்பிவிட்டான் என்றும் வந்துகொண்டிருக்கிறான் என்றும் சந்தையில் வதந்தி கிளம்பும். உயரமான எவராவது சந்தைக்குள் நுழைந்தால் “அய்யோ இடும்பன் வந்தாச்சே” என்று எவரோ அலற சந்தையே அடங்கி அமைந்துவிடும்.\nதலைக்கெட்டு காதரை பிடிக்க திருவிதாங்கூர் போலீஸ் பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. அவனைப் பிடிப்பதற்காக ஏழுமுறை திருவிதாங்கூர் போலீஸ்படை வந்து சந்தையையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை திருவிதாங்கூர் நாயர்பிரிகேட் மொத்தமாகவே வந்து சந்தையைச் சுற்றிய தெருக்களை வளைத்துக்கொண்டு ஒவ்வொரு முகமாக, ஒவ்வொரு சந்துபொந்தாக சோதனையிட்டு வலையை சுருக்கிக்கொண்டே வந்திருக்கிறது. காதர் தப்பிவிட்டான்.\nசந்தைவட்டாரம் காதர் எப்போதுமிருக்கும் இடம். அவன் தங்குவதற்கு அங்கே நூறுக்குமேல் இடங்கள் இருந்தன. ஒருமுறை தங்குமிடத்தில் மறுநாள் தங்குவதில்லை. எங்கு தங்குவான் என்பதை தங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்புதான் முடிவுசெய்வான். அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.\nஅவனுடன் ‘பல்லி’ ரஹ்மான் , ‘கூதற’ மம்மூஞ்ஞி என்���ிற முகமது குஞ்ஞி ஆகிய இருவர் மட்டுமே இருப்பார்கள். ஒரு கண் இல்லாத குள்ளமான கூதற மம்மூஞ்ஞி காதருக்குரிய எல்லா பணிவிடைகளையும் செல்வான்.செருப்பு போட்டுவிடுவது அவிழ்ப்பது வரை அவன்தான். உணவை மம்மூஞ்ஞி தானே உண்டு சற்றுநேரம் கழித்தே காதருக்கு வழங்குவான். மம்மூஞ்ஞி கொடுக்காத எதையும் காதர் உண்பதில்லை.\nபல்லி மிகமெல்லிய வெளிறிய மனிதன். பின்னாலிருந்து பார்த்தால் பன்னிரண்டு வயது பையன் என்றே தோன்றும். எந்த ஒட்டிலும் பொருத்திலும் ஊர்ந்து ஏறிச்செல்ல முடியும். வீட்டுக்குள் படுத்திருப்பவர்கள் அறியாமல் ஓட்டுக்கூரைமேல் மெல்ல தவழ்ந்து செல்வான். தேவை என்றால் ஒரு கூரையிலிருந்து இன்னொரு கூரைக்கு காற்றில் தாவிச்செல்வான்.\nகாதர் ஓர் இடத்தில் இருந்தால் அதைச்சுற்றி ஏதோ உயரமான இடத்தில் பல்லி இருப்பான். அவன் எதையாவது பார்த்தால் நாக்கைச் சுழற்றி கூரிய, மெல்லிய ஒலியை எழுப்புவான். அது காதருக்குக் கேட்கும். அதிலேயே அவன் நிறையச் செய்திகளைச் சொல்லிவிடுவான். எந்த தூக்கத்திலும் பல்லியின் ஓசையை காதர் கேட்டுவிடுவான்.\nகாதருக்கு சந்தைவட்டத்திலிருந்து வெளியேறும் வழிகளும் நூற்றுக்குமேல் தெரியும். சந்தையில் தோன்றியவன் அப்படியே மறைந்து அப்பால் மாலிக் தினார் பள்ளிக்கு முன்னால் தோன்றுவான். குளக்கரையிலோ கிருஷ்ணசாமி கோயில் முகப்பிலோ தெரிவான். பலர் அவனுக்கு அந்தர்த்தானவித்தை தெரியும் என்று நம்பினர்.\nதலைக்கெட்டு காதர் உண்மையில் பாறசாலைக்காரன் அல்ல. அவன் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் அதே உருவத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்பு சந்தையில் தோன்றினான். ஒருநாள் காலையில் இடிச்சக்கை சரசம்மாவின் கடைக்கு முன் அவன் வந்து நின்றான். அவனை கண்டதுமே உள்ளே தரையில் அமர்ந்து கஞ்சி குடித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திகைத்து எழுந்து விட்டார்கள்.\nகாதர் கைவிரலை நொடித்து தனக்கு கஞ்சி கொண்டுவரும்படி ஆணையிட்டான். ஒரு சிறு தயக்கம் எழுகிறதோ என்ற சந்தேகம் வந்ததும் வெறுங்கையால் அருகே இருந்த பெஞ்சை அறைந்து சிம்புகளாக உடைத்து போட்டான். அங்கிருந்த பலர் சிறுநீர் கசிந்துவிட்டனர். சரசம்மா பெரிய கிண்ணம் நிறைய கஞ்சி கொண்டுவந்து வைத்தாள். ஒரே மூச்சில் அதை அவன் குடித்து இன்னும் என்று கைகாட்டினான். பதினேழு கிண்ணம் கஞ��சியையும் மயக்கிய பலாக்காய் அவியலையையும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்\nஅதன்பின் அவன் அங்கேயே தங்கிவிட்டான். அன்றெல்லாம் பாறசாலைச் சந்தைவட்டாரத்தில் நாலைந்து கஞ்சிக்கடைகள் மட்டும்தான். காலை முதல் மாலைவரை சம்பா அரிசி கஞ்சியும் தேங்காய் துவையலும் மாங்காய் ஊறுகாயும் காலணாவுக்கு கிடைக்கும். மற்றபடி கடை என்ற ஏற்பாடெல்லாம் இல்லை. சந்தை மாலையில்கூடி இருட்டியதும் முடிந்துவிடும்.\nசந்தை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. பாலராமபுரம் துணிகள் விற்கும் வாணியர்கள், திருவனந்தபுரம் ஆரியசாலைக் கடைகளில் இருந்து புகையிலை கொண்டுவந்து விற்பவர்கள், இரும்புச் சாமான்கள் விற்கும் கொல்லர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சந்தைக்கு வந்து மூங்கில் நட்டு அதில் மூங்கில்தட்டி கட்டி கடைபோடுவார்கள். சுற்றுவட்டத்தில் இருபது கிராமங்களில் இருந்து மக்கள் தலைப்பெட்டிகளுடன் சந்தைக்கு வந்து கூடுவார்கள். விற்றுவாங்கிச் செல்வது அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதி.\nமுக்காலி கட்டி தராசு தொங்கவிட்டு கருங்கல் எடைக்கற்களுடன் கருப்பட்டி வாங்கும் வியாபாரிகளும் கருப்பட்டி விற்கவரும் பனையேறிகளும்தான் சந்தையில் பெரும்பகுதி. தன்னியல்பாக உருவான அது முன்பு கருப்பட்டிச் சந்தை என்றே அழைக்கப்பட்டது. பிறகு பனையேறிகளுக்கு தேவையான ஓலைப்பெட்டிகளையும் கூடைகளையும் குலுக்கைகளையும் செய்துவிற்கும் குறவர்கள் வந்து கடைபோட்டனர். கருப்பட்டி விற்றவர்களின் கையிலிருக்கும் பணத்தை இலக்காக்கி மற்ற வியாபாரிகள் வரத்தொடங்கியது பிறகுதான்.\nஅது மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமான உத்சவப்புரை மைதானமாக இருந்தது. அங்கே கருப்பட்டிவியாபாரிகள் அமரத்தொடங்கியபோது திவான் கிருஷ்ணன் தம்பியின் காலகட்டத்தில் பேஷ்கார் குஞ்ஞுகிருஷ்ணன் பிள்ளை வந்து நேரில் பார்வையிட்டு தீர்வை கணக்கு வகுத்தார். தீர்வையை வசூல் செய்து அளிக்கவேண்டிய செறிய காரியக்கார் பதவிக்கு உள்ளூரிலேயே உண்ணி செம்பகத்துப்பிள்ளையை நியமித்தார். சந்தை மேலும் வளர்ந்தபோது திவான் ராஜா கேசவதாஸின் ஆட்சிக்காலத்தில் அவரே நேரில் வந்து பார்த்து சந்தைக்கு மேலும் இடத்தை அளித்து விரிவுபடுத்தினா. தீர்வையும் கூட்டப்பட்டது.\nதிவான் வேலுத்தம்பி தளவாயின் காலகட்டத்தில��� பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற நாயர்படை அங்கே தங்கியது. அவர்கள் பாறசாலை பத்மநாபன் தம்பியின் தலைமையில் தான் அரசரை சந்திக்க திருவனந்தபுரம் சென்றனர். ஆனால் பாறசாலை பத்மநாபன் தம்பி பின்னர் திவான் வேலுத்தம்பி தளவாய்க்கு எதிராக கலகம் செய்து அவரால் கொல்லப்பட்டார்.\nமேலும் சில ஆண்டுகள் கழித்து திவான் வேலுத்தம்பிக்கு கர்னல் மன்றோவுக்கும் பூசல் வந்தபோது பாண்டிநாட்டிலிருந்து கர்னல் லெகர் தலைமையில் வந்த கம்பெனிப்படை வேலுத்தம்பியை ஆதரித்த நாயர்படையை அந்தச் சந்தையில் சுற்றிவளைத்து ஒருவர் மிஞ்சாமல் வெட்டிக்கொன்றனர். சந்தை மூன்றுமாதம் கூடவில்லை.\nகர்னல் மன்றோ அவரே திவான் பதவியை ஏற்றுக்கொண்டு திருவிதாங்கூர் முழுக்க பயணம் செய்தார். எல்லா சந்தை மையங்களுக்கும் குதிரைப்படையுடன் கஸ்பா அலுவலகத்தை அமைத்து கொள்ளையர்களையும் அத்துமீறும் உதிரிப் படைநாயர்களையும் அடக்கினார்.பாறசாலைச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்தது. தீர்வை வசூலிக்கும் பொறுப்பு மீண்டும் உண்ணி செம்பகத்துப்பிள்ளையின் காரக்கோணத்து வீட்டுக்கே அளிக்கப்பட்டது.\nராஜாகேசவதாசன் காலம் முதலே சந்தைக்கும் தனியாக காவல் இருந்தது. உண்ணி செம்பகத்துப்பிள்ளையின் காவலர்களும் சந்தை வளாகத்தில் ஈட்டியுடன் நின்றிருந்தனர். ஆனாலும் சந்தையில் எப்போதும் அடிதடியும் தலைவெட்டும் நடந்துகொண்டேதான் இருந்தது. சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு போக்கிரி தலையெடுத்து வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வாழ்வான். அதற்குச் ‘சந்தை விளைச்சல்’ என்று உள்ளூரில் பெயர். சில்லறைகளும் சந்தைவிளைச்சலுக்கு முயல்வதும் அடிவாங்குவதும் உண்டு.\nசந்தையில் விளைபவனுக்கு கடுவன் என்றும் பெயர் உண்டு. ஆண்பூனை மென்மையான குரல் முற்றி அடிக்குரலில் உறுமத்தொடங்குகிறது. அதன் மீசைமுடி கம்பியாக நீண்டுவிடும். அதன்பின் அந்த மீசைமுடியில் படும் எவரும் அதன் எதிரிகள். ஒரு வட்டாரத்தை அது தன் ஆளுகைக்குள் கொண்டுவருகிறது.\nஆனால் கடுவன்களை அவ்வப்போது போலீஸ் பொறிவைத்துப் பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில் சந்தையிலேயே போட்டு அடித்து அடித்துக் கொன்று அங்கேயே கம்பத்தில் தொங்கவிடுவார்கள். கால்களையோ கைகளையோ வெட்டி பிச்சையெடுக்க விடுவதும் உண்டு. கர்னல�� மன்றோ வந்தபின் எவரானாலும் பிடித்து இழுத்து கொண்டுசென்று நீதிமன்றத்தில் நிறுத்தி முறையாக விசாரித்து சிறையில் அடைக்கவேண்டும், கொலைகாரன் என்றால் தூக்கிலிடவேண்டும் என்று சட்டம் வகுக்கப்பட்டது.\nஉத்திரட்டாதி திருநாள் கௌரி லக்ஷ்மி பாய் தம்புராட்டியின் ஆட்சிக்காலத்தில் ,கர்னல் மன்றோவே திவானாக இருந்த குறுகிய பொழுதில், போலீஸ் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. நீதிமன்ற நெறிகள் வகுக்கப்பட்டன. போலீஸ்துறை நவீனப்படுத்தப்பட்டு சட்டதிட்டங்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டன. அவற்றை மீறும் போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வரும் என்ற நிலை உருவானது. ஆனால் இடும்பன் போன்ற போலீஸ்காரர்களை அதெல்லாம் கட்டுப்படுத்துவதில்லை. அன்று நாடெங்கும் முளைத்துக்கொண்டே இருந்த ரவுடிகளையும் போக்கிரிகளையும் களைய அவர்கள் தேவைப்பட்டார்கள்.\nஇடும்பன் பாறசாலைக்குக் செல்வதை ஆரியசாலையில் அறிவித்துவிட்டே கிளம்பினான். ஆரியசாலைச் சந்தையில் தன் கையிலிருந்த கழியை சுழற்றியபடி “டேய், யாரடா அவன் தலைக்கெட்டு காதர் தலைக்கெட்டுகாதரை ஜெயிக்க இடும்பனால் முடியாது என்று சொன்னவன் யார் தலைக்கெட்டுகாதரை ஜெயிக்க இடும்பனால் முடியாது என்று சொன்னவன் யார் எங்கே இருந்தாலும் வாடா” என்று கூவினான். “அவன் தலைக்கெட்டை தலையோடு எடுத்துக்கொண்டு வருகிறேன் பாருங்களடா நாய்களே” என்று சபதம் போட்டான்\nஅங்கிருந்து ஒற்றைக்காளை வண்டியில் இடும்பன் கிளம்பியபோது சற்றே தொலைவுவிட்டு எட்டுபத்து வண்டிகளில் ஆரியசாலையின் அடிதடி ரசிகர்கள் வந்தனர். வரும்வழியிலேயே “வாருங்கள்… பாலிசுக்ரீவ யுத்தம் பார்க்கப்போகிறோம்” என்று சொல்லி மேலும் ஆளை திரட்டிக்கொண்டார்கள்.\nஇடும்பன் பாறசாலைக்கு காலையிலேயே வந்துவிட்டான். அங்கே ஒரு கஞ்சிக்கடைக்குள் சென்று சுட்டகோழியிறைச்சியுடன் கஞ்சிகுடித்துவிட்டு படுத்து தூங்கினான். அவனுடன் வண்டிக்கு அருகிலேயே நடந்து வந்த இருமாலி தலைமாட்டில் குந்தி அமர்ந்து காவல் காத்தான் .\nஉச்சிப்பொழுது கடந்ததும் இடும்பன் எழுந்து கைவிரித்து சோம்பல் முறித்தான். ஒரு முழுக்கருப்பட்டியை உடைத்து தூளாக்கி அதை மென்று தின்றான்.கூடவே பெரிய நூறுமுட்டன் மரவள்ளிக்கிழங்குகள் பத்து. பின்னர் ஏப்பம் விட்டபடி எழுந்து ஒற்றைமாட்டு வண்டியில் ஏறி சந்தைக்குச் சென்றான். இருமாலி கூடவே நடந்தான்\nசந்தையைச் சூழ்ந்து உரிய இடங்களில் போர்க்கலை ரசிகர்கள் நிலைகொண்டிருந்தனர். இடும்பன் வருவதை கண்டதும் அவர்கள் “வாறான்\nஇடும்பன் சந்தைக்குள் பூட்சுகள் ஒலிக்க நடந்து வெற்றிலைக்கடை வரிசையை அடைந்தபோது தலைக்கெட்டு காதர் எதிரே வந்தான். இருமாலி பின்னடைந்து ஒரு சந்தில் நின்றான். பல்லியும் கூதறையும் காதரை தொடர்ந்து வந்தனர். அவர்களும் பின்னால் தனி இடங்களில் ஒதுங்கி நின்றனர்\nஇடும்பனும் காதரும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் விழிக்கு விழி சந்தித்த கணத்தை சூழ்ந்திருந்தவர்கள் உணர்ந்து மெய்சிலிர்த்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசைவில்லாமல் நின்றார்கள். இருவரில் எவர் முதலில் அசைவார்கள் என்று ஒவ்வொருவரும் துடித்து இறுகி வெடிக்கும்நிலையில் காத்திருந்தனர்\nபின்னர் அது நிகழ்ந்தது. பல்வேறு சந்தைப்பாட்டுக்களில் அது வெவ்வேறுவகையாக பாடப்பட்டுள்ளது. ஓர் அறைவோசையைத்தான் அனைவரும் கேட்டார்கள். உடல் அதிர்ந்து பற்கள் கிட்டித்துக் கொண்டார்கள். நாலைந்துபேர் விழுந்து வலிப்பு கொண்டு துடித்தனர்.\nவஞ்சினம் இல்லை. மிரட்டலோ மிஞ்சலோ இல்லை. ஒரு சொல் இல்லை. இரு ராட்சத உருவங்களும் முட்டி அறைந்து விலகி அறைந்து மீண்டும் விலகின. பாய்ந்து மீண்டும் முழுவிசையில் அறைந்துகொண்டன. கைகால்கள் பின்னி இறுக புழுதியில் கால்கள் மிதிபட்டு மிதிபட்டு சுழல தசைகள் இழுபட்டு அதிர அசைவிழந்தன. ஒன்றை ஒன்று தூக்கி அறைந்தன. தெறித்து விலகின.கையூன்றி ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. மீண்டும் எழுந்து அறைந்தன.\nகருங்கரடி பிடியல்லோ கடுவா அடியல்லோ\nஒந்நாமடி ரண்டாமடி மூநாமடி நாலாமடி\nநிந்நாலடி நெடும்பாலடி நீட்டிச் சாடியடி சவிட்டியடி\nசெந்நாயடி சீறிச்சாடியடி சேந்நாலடி சூடோடடி\nகொந்நால் தீரா அடி கொலையடி கோளடி கொண்டோனடி\nதேற்றைப்பந்நி சீற்றமல்லோ ஈற்றைப்புலி நில்பல்லோ \nநூறாண்டுகளுக்கு பிறகு இப்போதும் ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ என்ற அந்த சந்தைப்பாடல் அச்சிட்டு விற்கப்படுகிறது. பதினெட்டு பக்கமுள்ள நாட்டுப்பாடல். அந்தக் கவிஞன் தன் சிரட்டைத் தாளத்துடன் அங்கே நின்று அந்த சண்டையைப் பார்த்திருக்கலாம். அவன் பட்டினியால் மெலிந்த கரிய உருவம்கொண்டவன். பெர���ய மின்னும் கண்களும் கார்வைகொண்ட குரலும் தாளம் தவறாத கைகளும் கொண்டவன். அவன் உடல் அங்கே நின்று அதிர்ந்திருக்கும். கண்ணால் கண்டதைவிட பலமடங்கு உக்கிரமான ஒரு சண்டையை அவன் தன் கற்பனையால் கண்டிருப்பான்.\nஅன்று கொண்டாடப்பட்ட எத்தனையோ நூல்கள் இன்று கிடைப்பதில்லை. ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ இன்றும் வாழும் படைப்பாக இருப்பதற்குக் காரணம் அதன் மொழிவளமோ கற்பனைவளமோ தத்துவமோ ஒன்றும் அல்ல, அதை எழுதியவன் அதைப் பார்த்தபோது நடுங்கி சிறுநீர் கழித்தான் என்பதுதான்.\nஎன் அப்பா சித்தமருத்துவரான சில்லுவிளை நாகமாணிக்கம் நாடார் ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ ஒரு பிரதி வைத்திருந்தார். அதை அவரே ஓரளவு பாடுவார். நான் இளமையிலேயே அப்பாவின் குரலில் அந்த சண்டைக்காட்சியை காதால் கேட்டு கனவுபோல கண்டிருக்கிறேன். அப்பா அந்தச் சணடையின் கதையை கிழவர்களிடமிருந்து விரிவாக நேரில் கேட்டிருந்தார். அவர் இளமையிலேயே கேட்டகதை. ஆகவே அவர் மனதில் அது வளர்ந்து வளர்ந்து அவரே நேரில் கண்டதைப்போல மாறிவிட்டிருந்தது.\nஅந்தச் சண்டை முழுப்பகலும் நீடித்தது. இருவரும் மணலளவுக்கு மயிரிழையளவுக்குக் கூட ஒருவருக்கொருவர் தாழவில்லை. இருவரின் ஆடைகளும் கிழிந்து தொங்கின. பின்னர் இருவரும் இறுக்கிக் கட்டிய கோவணம் மட்டுமே உடுத்தவர்களானார்கள்.மண்ணில் புரண்டு எழுந்து மண்ணால் ஆன உருவம்போலவே மாறினார்கள். ஒரு கட்டத்தில் இருவரையும் பிரித்தறியவே முடியவில்லை. எவர் எவரை அடிக்கிறார் என்றே தெரியவில்லை. எவர் விழுந்தார் என்று புரியவில்லை. எவருக்காக மகிழ்வது என்று அறியமுடியாமல் திகைத்து பார்த்து நின்றனர் மக்கள்.\nபத்து முறைக்குமேல் இருவரும் விலகி அமர்ந்து மூச்சுவாங்கி ஓய்வெடுத்தனர். மீண்டும் எழுந்து சண்டையிட்டனர். அத்தனை வெறிகொண்ட போரிலும் இருவருமே அருகிலிருந்த கழிகளையோ கற்களையோ கையில் எடுக்கவில்லை. ஒருமுறை அவர்கள் சண்டையிட்டுச் சென்றவழியில் ஒரு கொடுவாள் கிடந்தது. அதை ஒருவர் எடுக்கக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்மேலேயே உருண்டு சென்றபோதும்கூட அவர்கள் அதை கையால் தொடவில்லை. இருவர் உடலில் இருந்தும் ஒரு சொட்டு ரத்தம்கூட விழவில்லை.\nசாடி வலிஞ்சொடிச்சு சவிட்டி எழிச்செடுத்து\nகூடி அமர்ந்தெழிச்சு குத்தி சுழந்நெழ���ச்சு\nவாரிச்சவிட்டி வலிஞ்சுகெட்டி வட்டமிட்டு வீசியடிச்சு\nகோரியிட்டு குத்திமலத்தி கொடுங்குழியில் கூட்டிச்ச்சுருட்டி\nஅடித்து அடித்து அவர்கள் சந்தையை விட்டு வெளியே சென்றார்கள். மாலிக்தீனார் பள்ளியின் தெருவுனூடக அடித்துச் சென்றார்கள். மக்களும் அவர்களைச் சூழ்ந்து ஒரு பெரிய வளையமாக முன்னால் சென்றார்கள். இடும்பன் காதரை தூக்கி மண்ணில் அறைந்து எழுவதற்குள் காதர் இடும்பனை தூக்கி மண்ணில் அறைந்தான்.\nஇருட்டிக்கொண்டே வந்தது. இரவிலும் அடிதொடருமா என்று சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது. அவர்கள் நன்றாகவே களைத்திருந்தனர். கைகால்களை தூக்க இருவராலும் முடியவில்லை. பலமுறை இருவரும் எழுந்தபின்னரும் களைத்து மீண்டும் அமர்ந்தனர். இறுதி விசையையும் செலுத்தி எழுந்து மீண்டும் அடித்தனர்.\nஇருவரும் இருபுறமாக தள்ளாடி விழுந்தனர். கையூன்றி எழுந்த இடும்பன் அங்கே ஒரு முதுநாவல் மரத்தடியில் ஒரு பொந்தில் ஆந்தை போல பதுங்கி அமர்ந்திருந்த கிழட்டுப் பரதேசியைப் பார்த்து தண்ணீருக்காகக் கைநீட்டினான்.\nஅவர் அங்கே அன்றுகாலைதான் வந்து தங்கியிருந்தார்.மிகப்பெரிய பச்சை தலைப்பாகை அணிந்திருந்தார். நரைத்த தாடி இரண்டு புரிகளாக மார்பு வரை தொங்கியது. அந்த தலையை தாங்கமுடியுமா என்று சந்தேகம் வருமளவுக்கு மிகமெலிந்த உடல் வற்றி நெற்றாக ஆகி கூன்விழுந்து ஒடுங்கியிருந்தது. கைகள் கரிய சுள்ளிகள் போல மிகச்சிறிதாக இருந்தன.\nஅவரிடம் ஒரு துணிமூட்டையும் கழியும் இருந்தது. அதுவும் பச்சைநிறம்தான். ஒரு சுரைக்குடுவையில் தண்ணீர் வைத்திருந்தார்.பல்லே இல்லாத கரிய வாயை திறந்து, கண்கள் இடுங்க சிரித்தபோது குழந்தையைப் போலிருந்தார். உற்சாகத்துடன் அதை எடுத்து இடும்பனுக்கு நீட்டினார். அவன் அதை வாங்கி அண்ணாந்து பாதி குடித்து விட்டு மூச்சுவாங்கினான்.\nகீழே கையூன்றி எழுந்து அமர்ந்த தலைக்கெட்டு காதர் அவனை பார்த்துக் கொண்டிருந்தான். இடும்பன் மிஞ்சிய நீரை காதருக்கு நீட்டினான். காதர் எழுந்து வந்து அதை வாங்கி குடித்துவிட்டு குடுவையை பரதேசியிடம் திரும்பக் கொடுத்தான்\nமீண்டும் சற்று மூச்சுவாங்கியபின் கைகளை மண்ணில் தேய்த்துக்கொண்டு மீண்டும் ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டனர். அறைந்து வீழ்த்தியும் தூக்கி அடித்தும் கோயில்முகப்பு வரை ���ந்தனர். அப்போது அந்தியாகிவிட்டிருந்தது. தலைக்கெட்டு காதரை அள்ளிப்பிடித்த இடும்பன் அப்படியே மல்லாந்துவிழ இருவரும் உருண்டு உருண்டு புழுதியில் நெளிந்து அசைவற்றனர்.\nஇரண்டுபேருமே செத்துவிட்டார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. சுற்றி நின்ற வட்டம் அணுகியது. சிலர் மெல்ல பேசவும் தொடங்கினர். அந்த ’கைகால்தலையுடல்’ தொகுதி அப்படியே ஒரு பிண்டமாக கிடந்தது. அவர்கள் மேலும் அணுகியபோது அது மெல்ல அதிர்ந்தது. அக்கூட்டம் அலறி பின்னடைந்தது.\nமீண்டும் நெடுநேரம் அசைவின்மை. அவர்கள் அணுகிவந்தனர். அந்த பிண்டத்தில் தசைகள் இறுகி நெளிந்துகொண்டிருப்பதை கண்டனர். “உயிர் இருக்கு” என்று எவரோ சொன்னார்கள். நெடுநேரம் அவர்கள் ஏதேனும் நிகழும் என எதிர்பார்த்து அப்படியே நின்றார்கள்\nபின்னர் அதில் ஒரு துடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து ஒரு கால் தனியாக பிரிந்து அசைந்தது. கை தனியாக விலகி மண்ணில் ஊன்றியது. அது தன்னைத்தானே இருமுறை உருட்டிக்கொண்டது. அதிலிருந்து புழுதிவடிவாக ஒருவன் மேலே எழுந்தான். இன்னொருவனை மண்ணுடன் அழுத்திப் பிடித்துக்கொண்டு மேலேறி அமர்ந்தான்\nஅது இடும்பன். அவன் கீழே கிடந்த காதரின் இரு கைகளையும் பிடித்து பின்னால் சேர்த்துப் பிடித்துக் கொண்டான். “டேய்\nஇருமாலி கூட்டத்திலிருந்து ஓடிச்சென்று அவனருகே நின்றான்.\nஇருமாலி ஓடிச்சென்று அவர்கள் போரிடத் தொடங்கிய இடத்தில் மண்ணில் மிதிபட்டு சேறுபோலக் கிடந்த காதரின் முண்டாசுத் துணியை எடுத்து வந்தான். அதைக்கொண்டு காதரின் இருகைகளையும் நன்றாகச் சேர்த்து சுருக்கிட்டு கட்டியபின் பிடித்து தூக்கி நிறுத்தினான் இடும்பன்.\nகாதரின் தலையை அன்றுதான் அனைவரும் பார்த்தனர். அவன் இஸ்லாமிய முறைப்படி மொட்டை அடித்து தாடி வைத்திருந்தான். அவனுடைய தாடிமயிர் புழுதிபடிந்து தேங்காய்நார் போலிருந்தது. வாய்திறந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். பெரிய இமைகள் சரிந்து கண்கள் மூடியிருந்தன.\n“ஏலே கோளி மாதிரி வாயப்பொளக்கான்லே\nஅந்தக் குரல் எழுந்ததும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். கூச்சல்களும் கெட்டவார்த்தைகளும் ஒலிக்கத் தொடங்கின.\nகெட்டவார்த்தைகளால் வசைபாடியபடி அந்தக்கூட்டம் அணுகியபோது இடும்பன் தன் காலை ஓங்கி தரையில் அறைந்தான். அலறியபடி அனைவரும் சிதறி ஓடினர். இடும்பன் கெட்டவார்த்தை சொன்ன ஒருவனை கைசுட்டி உறுமினான். இருமாலி தவளைபோல மண்ணிலிருந்து காற்றில் எழுந்து பறந்து அவனை அணுகி அவன் செவிட்டில் ஓர் அறைவிட்டான்.\nஅடிபட்டவன் ஓசையே இல்லாமல் அப்படியே புழுதியில் விழுந்து முகம்பதித்து கிடந்தான். அவன் இடதுகால் மட்டும் இழுத்துத் துடித்துக்கொண்டிருந்தது\nபல்லியும் கூதறையும் கதறி அழுதபடி பின்னால் வந்தனர். இடும்பன் காதரை இழுத்துக்கொண்டு சென்று தன் ஒற்றை மாட்டுவண்டியில் தள்ளி தூக்கி ஏற்றினான். திரும்பி பல்லியிடமும் கூதறயிடமும் பின்னால் வரும்படி கைகாட்டிவிட்டு தானும் வண்டியில் ஏறிக்கொண்டான்.\nஇருமாலி பல்லியையும் கூதறையையும் ஒரு துணியால் கைகளைச் சேர்த்துக் கட்டி தன் கையில் பிடித்துக்கொண்டு வண்டிக்குப் பின்னால் சென்றான்.\nவண்டிக்குப்பின்னால் பாறசாலை மக்கள் ஊர் எல்லை வரை வந்தனர். வண்டி கண்ணிலிருந்து மறைந்ததும் பலர் ஏதோ ஒருவகை மனச்சோர்வுக்கு ஆளாகி அழுதனர். தலையில் கைவைத்தபடி ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர்விட்டனர். அந்த மனச்சோர்வு படர்ந்து பரவ சந்தை வளாகமே அமர்ந்து விம்மியழத் தொடங்கியது\nஅந்த அழுகை ஏன் என்று எவருக்குமே தெரியவில்லை. அவர்கள் ஒன்றுமே பேசிக்கொள்ளவுமில்லை. அன்றிரவு பாறசாலை ஊரே தூங்கவில்லை. ஆனால் விளக்கேற்றவுமில்லை. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் சந்தையின் வெவ்வேறு இடங்களில் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தனர். சிலர் சுருண்டு படுத்தனர். எவரும் எதுவும் சாப்பிடவில்லை. எந்த ஓசையுமில்லாமல் இருட்டிம் விழித்திருந்தது ஊர்.\nமறுநாள் விடிந்தபோது ஊர்முழுக்க மக்கள் நிறைந்திருந்த போதும் ஒரு சத்தமில்லை. பிணங்கள் போல எழுந்து ஓடையில் நீர் அள்ளி முகம்கழுவி தங்கள் பெட்டிகளும் கடவங்களுமாக ஊருக்குச் சென்றனர். வியாபாரிகள் பொருட்களுடன் அங்கேயே அமர்ந்துவிட்டனர். அன்றும் ஊரே சோர்ந்து வெளிறியிருந்தது\nசந்தை அதற்கு அடுத்தநாள்தான் கூடியது. அப்போது மீண்டும் ஊர்களிலிருந்து வந்தவர்கள் சோர்ந்தவர்களாக எதையுமே பேசாதவர்களாகத்தான் இருந்தனர். ஓரிரு சொற்களில் உரையாடிக்கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தைகூட அந்த சண்டைபற்றிப் பேசிக்கொள்ளவில்லை.\nஅவர்கள் அனைவரும் உணர்ந்திருந்த, அனைவரும் மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்த ஒன்றை கருப்பட்டி வியாபாரியான காபிரியேல் நாடார் மெல்லிய முனகலாக எழுப்பினார். “அவனுக ஒரு வார்த்தைகூட பேசிக்கிடல்லியே”\nகாபிரியேல் நாடார் “அவனுக போறவளியிலயாவது என்னமாம் பேசுவானுகளா\nநெடுநேரம் கழித்து இபுராகீம் மரைக்காயர் சொன்னார் “இல்ல, பேசிக்கிடுகதுக்கு என்ன இருக்கு… யா ரஹ்மான்\nஅங்கிருந்து சென்ற இடும்பன் நாராயணன் அதற்குப்பின் பேசவே இல்லை. அந்த வண்டியில் ஒரு சொல்லும் எழவில்லை. தலைக்கெட்டு காதரை ஹூஸூர் கச்சேரியில் ஒப்படைத்தபோதும் பேசவில்லை. அனைத்தையும் இருமாலிதான் விளக்கிச் சொன்னான்.\nஇடும்பன் அங்கிருந்து தன் அச்சியான கவங்கில் மாதவி வீட்டுக்குச் சென்று அமர்ந்திருந்தான்.இரவெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் பலவாறாகக் கேட்டும் வாய் திறக்கவில்லை. அவள் அளித்த கஞ்சியையும் குடிக்கவில்லை. மறுநாள் காலை அவன் காணாமலாகியிருந்தான்\nபல ஆண்டுகளுக்குப்பின் அகஸ்தியர் கூடம் செல்லும் வழியில் வில்லுச்சாரி என்னும் இடத்தில் காட்டுக்குள் குடில்கட்டி வாழ்ந்த மௌனச்சாமியாராக இடும்பனை மக்கள் கண்டுகொண்டனர். இடும்பன் நாராயணன் என்றபெயர் வழக்கொழிந்து மௌனச்சாமி என்றே அவர் அறியப்பட்டார். அவரைச் சூழ்ந்து ஒரு ஆசிரமம் உருவாகியது. சீடர்கள் வந்தனர். திருவிதாங்கூர் மகாராஜா சுவாதித்திருநாளே அவரை மாதந்தோறும் வந்து வணங்கிச் சென்றார்.\nஇடும்பன் நாராயணனின் குட்டிச்சட்டம்பியான இருமாலி மாடசாமிப்பிள்ளை பின்னர் கடைவைத்து வியாபாரியாக ஆனார். அவர்தான் கோட்டைப்புறம் மாரியம்மன் கோயிலை சொந்தச் செலவில் கட்டியவர். பெரிய தர்மிஷ்டராக அறியப்பட்டார். சாவது வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் மட்டும் அவர் மௌனச்சாமி மடத்தில்தான் இருப்பார். மௌனச்சாமியை நெடுங்கிடையாக விழுந்து வணங்கிவிட்டு அவர் முன்னால் சற்று இடப்பக்கமாக விலகி ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்திருப்பார். மறுநாள் காலை கிளம்பிச்செல்வார். வந்தது முதல் திரும்புவது வரை ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.\nமௌனச்சாமி ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. என் அப்பா மௌனசாமி மடத்துடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தார். மௌனசாமியின் வரலாற்றையும் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தையும் பற்றி பல நூல்களை அவருடைய சீடர்களும் இல்லற மாணவர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்���ு புன்னகை மட்டுமே வெளிப்பட்டது என்று அப்பா சொன்னார்\nதலைக்கெட்டு காதரும் அந்த நாளுக்குப்பின் பேசவில்லை.ஹூஸூர் கச்சேரியில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. அவர்களே கேஸ் எழுதினர். விசாரித்து சிறையிலிட்டனர். சிறையிலும் அவன் பேசவில்லை. அவனை அடிக்கவோ மிரட்டவோ எவரும் துணியவில்லை\nபதினேழு ஆண்டுகள் காதர் சிறையிலிருந்தான். அவனை எதற்காக தண்டித்தார்கள் என்பதையே எல்லாரும் மறந்துவிட்டிருந்தனர். அவனுடைய பெயரே கூட சிறைப்பதிவுகளில்தான் இருந்தது. மகாராஜா உத்தரம் திருநாள் ராமராஜா பதவிக்கு வந்ததை ஒட்டி அவனை விடுதலை செய்தனர்\nமீண்டும் பாறசாலை சந்தைக்கு வந்த தலைக்கெட்டு காதர் அதேபோல தலையில் உருமால் கட்டியிருந்தார். ஆனால் பச்சைநிறம் அதற்கு. பச்சைநிறமான நீண்ட அங்கி. தாடி நரைத்து இருபிரிவாக மார்பில் விழுந்திருந்தது.அந்த முதுநாவல் மரத்தடியில் அவர் வந்து அமர்ந்தபோது அவர் எவரென்றே எவருக்கும் தெரியவில்லை. ஏதோ அயலூர் சூஃபி என்றே எண்ணினர்\nமேலும் முப்பத்தாறு ஆண்டுகள் அந்த முதுநாவல் மரத்தடியில் காதர் தங்கியிருந்தார். காலைக்கடன்களுக்கு கருக்கிருட்டில் ஆற்றுக்குச் செல்வதை தவிர அங்கிருந்து அகலவே இல்லை. எவரிடமும் எதுவும் பேசவில்லை. எவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. எவரிடமும் எதுவும் கேட்கவில்லை. அருகிலிருந்த கடைக்காரர்கள் உணவும் நீரும் அளித்தனர்.\nஅவர் தன் விரல்களால் எண்ணியபடி உதடுகளால் ஓசையில்லாமல் “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதை மட்டும். விழித்திருக்கும் நேரமெல்லாம். இரவில் மிகக்குறைவாகவே அவர் தூங்கினார். பெரும்பாலும் அமர்ந்தபடியே. ஆகவே அவர் இரவும் பகலும் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்று நம்பினார்கள்\nநாளடைவில் பக்தர்கள் தேடி வரத்தொடங்கினர். அவரை வணங்கியவர்களையும் அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர்களே அவருக்கு முன்னால் பச்சை சால்வைகளை படைத்து அவருடைய ஆசி என்று திரும்ப எடுத்துக்கொண்டனர்.அவர் முன் சுருட்டுக்களை படைத்தார்கள். அவை அதற்கென்றே தயாரிக்கப்படும் சுருட்டுக்கள், சாதாரண சுருட்டுக்களைவிட இருமடங்கு பெரியவை. அவற்றை படைத்தபின் எடுத்துச் சென்று பிரித்து சாதாரண சுருட்டுக்களாக ஆக்கி விற்றார���கள்.\nஅங்கே வந்து வழிபட்டால் நோய்கள் தீர்ந்தன, கடன்கள் அழிந்தன, கவலைகள் மறைந்தன. வருபவர்கள் பெருகிப்பெருகி அந்த இடமே ஒரு பெரிய மையமாக ஆகியது. அதன் அருகே இருந்த பள்ளிவாசல் மைதானத்தில் எப்போதும் வண்டிகள் நிறைந்திருந்தன\nநூற்றியிருபது வயதுல் காதர்மறைந்தபோது அந்த நாவல்மரத்தின் அடியிலேயே அவரை நல்லடக்கம் செய்தனர். பச்சைச் சால்வை போர்த்தப்பட்ட அவருடைய சமாதியை உள்ளே வைத்து ஒரு தர்கா அமைக்கப்பட்டது. அங்கே தூபமிட்டு ஓதுவதற்கும் சால்வைபோர்த்தி கொடுப்பதற்கும் முசலியார்கள் அமைந்தனர். அவர்கள் இரண்டு குடும்பங்கள். இருவருமே அவருடைய அணுக்கர்களாக இருந்த பல்லேலி அப்துல் ரஹ்மான், மேட்டில் முகமது குஞ்ஞி ஆகியோரின் வாரிசுகள்.\nஹஸ்ரத் அப்துல் காதர் சாகிப் வலியுல்லா தர்கா பாறசாலையின் சந்தைக்கும் மசூதிக்கும் நடுவே உள்ள சாலைவளைவில் அமைந்திருக்கிறது. அங்கே அந்த மூத்த நாவல்மரம் இன்றும் தடித்த கிளைபரப்பி நிழல்விரித்திருக்கிறது. காய்க்கும் பருவத்தில் அந்த மரமே பறவைகளால் நிறைந்திருக்கும்.செவிமூடும் பறவைக்கூச்சல்களுக்கு நடுவேதான் தர்காவிலிருந்து பிஸ்மில்லாஹ் ஓசை கேட்கும். மழைபோல கொட்டி தரைஎங்கும் நிறைந்து கிடக்கும் நாவல்பழங்கள் வண்டிச்சக்கரங்களால் அரைக்கப்பட்டு சிவந்து கூழாகிப் பரவியிருக்கும். நாவலடி தம்புரான் என்று இஸ்லாமியர் அல்லாதவர்களாலும் ஔலியா வணங்கப்படுகிறார்\nஎன் அப்பாவிடமிருந்து நான் கேட்டறிந்த இந்தக்கதைகளில் எஞ்சிய ஒரே கண்ணி அந்த நாவல்மரத்தடியில் அமர்ந்திருந்தவர் யார் என்பது. அவர் அளித்த அந்த குடுவையிலிருந்த நீர் எது\nநான் பதினெட்டு ஆண்டுகள் வெவ்வேறு தரப்பினரிடம் அவரைப்பற்றி கேட்டேன். மௌனசாமியின் வழிவந்தவர்களிடம், தர்காவை நடத்துபவர்களிடம். அவர்களுக்குச் சொல்ல நூற்றுக்கணக்கான செய்திகள் இருந்தன. அங்கே வந்து வழிபட்டுச் சென்றவர்களின் பட்டியல், அற்புதங்களின் கதைகள். ஆனால் எவரிடமும் ஒரு சொல்கூட அந்த முதிய பரதேசியைப் பற்றி இல்லை.அவருடைய தோற்றத்திலுள்ள எந்த சூஃபியும் அப்பகுதியில் எங்கும் வந்ததாகச் செய்தி இல்லை. பேசப்பட்ட அனைவருமே அரச ஆகிருதி கொண்டவர்கள்.\nதேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ என்ற அந்த சிறிய நூலை மட்டும்தான் சான்றாகக் கொள்ளவேண்டும். உண்மையில் என் ஆய்வை தொடங்கியதே அந்த நூலில் இருந்துதான். அதில்தான் அந்த அடிதடி நிகழ்ச்சியின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஏழு வரிகளில் அந்த முதியவர் பற்றிய விவரிப்பு அதில் இருந்தது. அவருடைய தோற்றத்தில் இருந்து அவர் ஒரு சூஃபி என்று தெரிந்தது, அவ்வளவுதான் அவரைப்பற்றிய விளக்கம்.\nபின்னர் அறிந்துகொண்டேன் அவரை தொடரவோ அறியவோ முடியாது என்று. சில பறவைகள் அப்படித்தான்\nகரு [குறுநாவல்]- பகுதி 2\nகரு [குறுநாவல்]- பகுதி 1\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, முதுநாவல்[சிறுகதை]\nநஞ்சு, இறைவன் - கடிதங்கள்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவ��� வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-31T23:28:50Z", "digest": "sha1:AJWZWPLL6ASYC533F27Q5FAAULOAD6WK", "length": 18974, "nlines": 135, "source_domain": "do.jeyamohan.in", "title": "கைமுக்கு [சிறுகதை]", "raw_content": "\nTag Archive: கைமுக்கு [சிறுகதை]\nகைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன. நான் காவல்துறையிலே வேலைபார்த்தவன். கதையில் வருபவை சில எனக்கே தெரிந்தவை. சில விஷங்கள் ஆமாம், அப்டித்தானே என்று எனக்கே ஆச்சரியம் அளித்தவை பொதுவாக கேஸ்விசாரணையிலே ஒரு விஷயம் உண்டு. ஒரு கேஸ் மேல் ஏன் அப்படி ஒரு ஆர்வம் வருகிறது …\nTags: கைமுக்கு [சிறுகதை], பிடி [சிறுகதை]\nகைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ.. கைமுக்கு சிறுகதையின் ஒரு வரி வெகு நேரம் என் மனதில்ஒலித்துக் கொண்டு இருந்தது அது இந்த வரிதான் “ஒரு அழுக்கில்லாத சட்டை இருந்திருந்தால் அவரிடம் (சுந்தர மசாமி)பேசியிருப்பேன். பேசியிருந்தால் இன்னொரு திசைக்கு போயிருப்பேன்” இது மிகவும் ஆழமான வரி என்பது உணரந்தவர்களுக்குத் தெரியும்.விரக்தி அடைந்த நிலையில் , அதேநேரத்தில் வாசிப்பின் சுவை அறிந்த ஒரு புத்திசாலி இளைஞனுக்கு , அதுவும் வறுமை சார்ந்த தாழ்வுணர்ச்சியில் இருப்பவனுக்கு, ஒரு பெரிய எழுத்தாளனிடம் பேச …\nகைமுக்கு, முதல் ஆறு- கடிதங்கள்\nகைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ கைமுக்கு என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தை நமக்கு உண்டா என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் அக்னிப்பிரவேசம் என்ற வார்த்தை தோன்றியது.அதேபோன்ற ஒன்று நமக்கு நடந்தது உண்டா ஒரு நண்பரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்தான் திருத்தக்கதேவரின் கதையைச் சொன்னார். திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியை எழுதியபோது அது சிற்றின்பக் காப்பியம் என்பதனால் இவர் சைன துறவிகளுக்குரிய நெறி தவறியவர் என்று ��வதூறு கிளம்பியது. அக்கால வழக்கப்படி திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய செம்புப் பதுமையை ஆரத்தழுவி …\nTags: கைமுக்கு [சிறுகதை], முதல் ஆறு [சிறுகதை]\nகைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ கைமுக்கு சிறுகதையை வாசித்தேன். சிறுகதை என்ற இலக்கணத்தை எளிதாகக் கடந்து செல்கிறது. ஆனால் பக்க அளவில் இதைவிட நீளமான சிக்கலான அமெரிக்கக் கதைகளையும் நான் படித்திருக்கிறேன். கைமுக்கு கதை அதன் அமைப்பில் பத்துலக்ஷம் காலடிகளுக்கு சமானமானது. ஆனால் அதைவிட ஓநாயின் மூக்கு முக்கியமான கதை என்பது என் எண்ணம். ஓநாயின் மூக்குக்குப் பிறகு இந்தக்கதை. ஒரு கதை எங்கே முடிகிறது என்பது எனக்கு முக்கியம். ஒரு earthly முடிவை அடையும் கதை …\nTags: ஆழி [சிறுகதை], கைமுக்கு [சிறுகதை]\nகைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு கதையை வாசிக்கும்போது இந்த கதைவரிசையில் உள்ள கலவையான தன்மையை நினைத்துக்கொண்டேன். ஒருவகை கதைகள் மிகமிக ஒருமையான வடிவில், மையம் மிக நுட்பமான உணர்த்தும்வகையில் உள்ளன. உதாரணமான கதை ‘கலைவதும் பொலிவதும்’. இன்னொரு வகையான கதைகள் திட்டமிட்டே கதையின் ஒருமையை சிதைக்கின்றன. இந்த ஔசேப்பச்சன் கதைகள் அவ்வகையானவைதான். வடிவ ஒருமையை எப்படிச் சிதைக்கின்றன என்றால் ஒன்று ஔசேப்பச்சனும் மற்றவர்களும் அடிக்கும் கமெண்டுகள் வழியாக கதைக்குள் ஊடுருவிக் கலைக்கின்றன. இன்னொன்று ஒன்றுக்குமேற்பட்ட கதைகளை …\nTags: ஆழி [சிறுகதை], கைமுக்கு [சிறுகதை]\nகைமுக்கு [சிறுகதை] கைமுக்கு சடங்கை குறித்து எனக்கு தெரிந்தவை : அ) திருமணமான நம்பூதிரி பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி ஆணுக்கு தான் கைமுக்கு .ஸ்மார்த்த விசாரணையில் தன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் நம்பூதிரி கைமுக்குக்கு முன் வர வேண்டும் . ஆ) ஆணோ பெண்ணோ இதர வர்ணத்தார் எனில் கை முக்கு இல்லை இ) கைமுக்கு நடத்த அரசர் உத்தரவு வேண்டும் ஈ) சுசீந்திரம் கோவில் யோகக்காரர்கள் பொறுப்பு உ) …\nகுமரகம் அஸ்வதி கிளப்பில் அத்தனைபேரும் வந்தபிறகுதான் ஔசேப்பச்சன் வந்தான். வழக்கமாக அவன் முதலிலேயே வந்து அமர்ந்து அத்தனை குடிப்பொருட்களையும் எடுத்து பரப்பி வைத்துக்கொண்டு பொறுமையிழந்து அமர்ந்து வருபவர் ஒவ்வொருவரையாக கெட்டவார்த்தை சொல்வான். பொதுவாக ஔசேப்பச்சனின் கெட்டவார்த்தைகள் வி���ேஷமான அழகுடன் இருக்கும். உதாரணமாக கொந்தைக்குப் பிறந்தவனே என்றால் கத்தோலிக்க பாதிரியாரின் மைந்தன் என்று பொருள். கொந்தை என்றால் மரச்சிலுவை. நான் அதைப்பற்றிச் சொன்னபோது ஸ்ரீதரன் “என்னை அவன் ‘கைமுக்குக்குப் பிறந்தவனே’ என்றான். “திருவிந்தாங்கூர் நாயர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் வரி …\nTags: ஔசேப்பச்சன், கைமுக்கு [சிறுகதை], தனிமையின் புனைவுக் களியாட்டு\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்\nமாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது - தக்ஷிலா ஸ்வர்ணமாலி\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534461/amp", "date_download": "2020-05-31T23:04:40Z", "digest": "sha1:XKKO5DYYSRMF6NNC7EWVE7SYFMG7VXH4", "length": 17201, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "ISI can be branded for bribery and corruption: MK Stalin's allegation against AIADMK government | லஞ்சம், ஊழலுக்காக ஐஎஸ்ஐ முத்திரை தரலாம் : அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nலஞ்சம், ஊழலுக்காக ஐஎஸ்ஐ முத்திரை தரலாம் : அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவிக்கிரவாண்டி: லஞ்சம், ஊழலுக்காக தமிழக அரசுக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்கலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். ஏழுசெம்பொன், கொசப்பாளையம், பழையக்கருவாட்சி ஆகியப்பகுதிகளில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘‘இந்த அதிமுக ஆட்சியில் கொள்ளை, கலெக்ஷன், கரப்ஷன், எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. குளத்தை தூர்வராமலேயே பில்போட்டு பணத்தை எடுக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை கொடுக்கலாம் என எடப்பாடி பேசுகிறார். இந்த ஆட்சிக்கு ஊழல், கொள்ளை, லஞ்சம் ஆகியவற்றிற்கு தான் ஐஎஸ்ஐ முத்திரை கொடுக்கலாம்’’ என்று பேசினார். பின்னர், டி. புதுப்பாளையம், மேலக்கொந்தை, பனையபுரம், ராதாபுரம், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:\nநாடாளுமன்ற தேர்தலில் புதுவையையும் சேர்த்து 39 இடங்களில் நம்முடைய அணி பெற்றுள்ள சரித்திர வெற்றி பெருமையானது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் 3 வது கட்சியாக கம்பீரமாக அமர்ந்திருக்கிறோம். இதற்கு கோடான, கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை சொல்லுகிற நேரத்தில் ஒரு வேண்டுகோளையும் உங்களிடத்தில் வைக்க விரும்புகிறேன். வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ள விக்கிரபாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தெரிவித்து சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் குடிநீர், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே டெங்கு, மலேரியா பரவுகிறது. மக்கள் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்து கொள்ளவும், தீர்வு காணவும் அந்தந்த கிராமங்களுக்கு சென்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இது ஏதோ தேர்தலுக்காக அல்ல; நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 12 ஆயிரத்து 500க்கும்மேற்பட்ட கிராம ஊராட்சிகளை கூட்டி மக்கள் குறைகளை கேட்டோம்.\nஇதனை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி, உள்ளாட்சி தேர்தலை நாங்கள் உடனே நடத்தப்போவதாக புது புரூடா விட்டு இருக்கிறார். மேலும் தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க.தான் காரணம். நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவிட்டதாக ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை தொடர்ந்து கூறி வருகிறார். உள்ளபடியே உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்றுதான் கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி வழக்கு போட்டார். இடஒதுக்கீட்டை சரி செய்து மலைவாழ்மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை முறைப்படி கணக்கெடுத்து முறையாக தேர்தலை நடத்த வேண்டுமென்றுதான் போனார். ஆனால் இதையெல்லாம் மறைத்து அபாண்டமான பொய்களை முதல்வர் தொடர்ந்து கூறிவருகிறார். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தோல்வி பயம் வந்துவிட்டதால், ஆத்திரத்தின் உச்சாணி கொம்பிலே அமர்ந்து கொண்டு எதோ, ஏதோ பேசுகிறார். தற்போது ஜெயலிதாவின் மரணத்துக்கு காரணம் தி.மு.க.தான் என பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக முதலில் கூறியவர், துணைமுதல்வர் ஓபிஎஸ்தான். ஆனால், தி.மு.க. வழக்கு போட்டதால்தான் ஜெயலலிதா இறந்து போனதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்.\nஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்குகளை 1996ம் ஆண்டு போட்டவர் சுப்பிரமணியசாமிதான், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்று 2016ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா ஜெயலலலிதாவுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மாநில முதல்வர் என்ற அடிப்படையில் என்ன நடந்தது என்பது நிச்சயமாக தெரிய வேண்டும். மருத்துவமனையில் தினமும் என்ன நடந்தது என்ற உண்மை செய்தி ஒருநாளாவது வெளியே வந்ததா ஜெயலலலிதாவுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மாநில முதல்வர் என்ற அடிப்படையில் என்ன நடந்தது என்பது நிச்சயமாக தெரிய வேண்டும். மருத்துவமனையில் தினமும் என்ன நடந்தது என்ற உண்மை செய்தி ஒருநாளாவது வெளியே வந்ததா தினமும் நடக்கும் விஷயங்கள் குறித்து அரசு முறைப்படி செய்திக்குறிப்புகள் ஏதேனும் வெளியிட்டதா தினமும் நடக்கும் விஷயங்கள் குறித்து அரசு முறைப்படி செய்திக்குறிப்புகள் ஏதேனும் வெளியிட்டதா அதனால்தான் சொல்கிறோம், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனையை நிச்சயமாக பெற்றுத் தருவோம்.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961310", "date_download": "2020-05-31T21:57:27Z", "digest": "sha1:RVITD4OYCL3E4D4VKQMVV3NTYDML4B2E", "length": 6478, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக் மோதி பெண் படுகாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்த���க்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபைக் மோதி பெண் படுகாயம்\nதிருக்கோவிலூர், அக். 10: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ராதா (30). இவர் கடந்த 28ம் தேதி மாலை தனது விவசாய நிலத்தில் பணிகளை முடித்து விட்டு வீரபாண்டியில் இருந்து ஆதிச்சனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் ராதா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் ராதாவின் கணவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சிவானந்தம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED பெண்ணிடம் வழிப்பறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/19/modi-govt-new-plan-lands-will-have-aadhaar-like-unique-id-numbers-016111.html", "date_download": "2020-05-31T23:57:34Z", "digest": "sha1:FMVVA74BR7J6OJBZWKI2DNO5H7L5DSBJ", "length": 23485, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..! | Modi Govt New Plan lands will have Aadhaar-like unique ID numbers - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\n9 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n10 hrs ago 2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்\n10 hrs ago டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\n12 hrs ago Renault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\nNews புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nAutomobiles காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nSports வங்கதேச ஊழியர்���ளுக்கு உதவி செய்த டேனியல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nMovies கொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nLifestyle உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் நில உரிமையாளர்கள் யார் என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கவும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒவ்வொரு சர்வே நிலத்திற்கும் உரியப் பிரத்தியேக எண்-ஐ வழங்க முடிவு செய்துள்ளது.\nஇதற்கான பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளதாகத் தெரிகிறது.\nபுதிய இன்சூரன்ஸ் நிறுவனம்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..\nஊரக வளர்ச்சி அமைச்சகம் நிலத்திற்கு வழங்கும் எண்களில் மாநிலம், மாவட்டம் அல்லது வட்டம், தாலுக்கா, பிளாக், தெரு வரையிலான விபரங்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த எண்ணில் நிலத்தின் அளவீடு, உரிமையாளரின் விபரங்கள் ஆகியவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை unique land parcel number என அழைக்கப்பட உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த பிரத்தியேக நில எண்களை ஆதார் மற்றும் வருவாய்த் துறையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிகிறது.\nஇந்த எண்கள் மூலம் நில விற்பனை எளிதாக்குவதோடு, வரி விதிப்பையும் எளிதாக்கும். அதேபோல் இயற்கை பேரிடரின் போது மீட்புக்கான திட்டமிடலும், அதன் எதிரொலிகளையும் கணக்கிட இது பெரிய அளவில் உதவும் எனவும் கூறப்படுகிறது.\nஅனைத்தையும் தாண்டி மத்திய மாநில அரசுத் திட்டங்களுக்கான நில கையகப்படுத்தலும் இத்திட்டத்தின் மூலம் எளிதாக்கப்படும் எனவும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பல சேவைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனிநபருக்குக் கொடுக்கப்படும் ஆதார் போல நிலங்களுக்கு இந்த unique land parcel எண்.\nஏற்கனவே நிலங்களுக்கு GIS டேக் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இத்துறையை மேலும் டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியில் நிலங்களுக்கு இந்த பிரத்தியேக எண் வழங்கப்பட உள்ளது.\nநிலத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் 20 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பல திட்டங்கள் இந்தியாவில் தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதை அளவிற்கு மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் குழப்பம் ஏற்பட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6 மாதம் சம்பளத்தில் 'கட்'.. டிவிஎஸ் அதிரடி முடிவு, ஊழியர்கள் அதிர்ச்சி..\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nரூ. 20 லட்சம் கோடி.. இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற மோடியின் திட்டம்..\n3.15 லட்சம் கோடி நஷ்டம்.. மோசமான நிலையில் இந்திய ரீடைல் சந்தை..\n21 நாளில் 8 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு: இந்திய பொருளாதாரம்\nகச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nஇந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை.. கொள்கைகள் தெளிவானவை.. பிரதமர் மோடி.. \nடிரம்ப்-க்கு மோடி தரும் 2.6 பில்லியன் டாலர் கிப்ட்.. ஆயுத ஒப்பந்தம்..\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\nரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..\nகாகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/03/blog-post_24.html", "date_download": "2020-05-31T23:01:56Z", "digest": "sha1:YPZK4FKDLGMVUWO323V7S4Q5DSU3DK5G", "length": 3647, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "எல்லாவற்றுக்கும் விலை��ூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு ? - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு \nஎல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு என முன்னாள் நிதி\nஅமைச்சர் றவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கி அதிக வட்டிக்கு முறி வழங்கிய விடயம் தொடர்பிலும் அவர் அண்மையில் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎல்லாவற்றுக்கும் விலைசூத்திரம் என்றால் அரசாங்கம் எதற்கு \nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை குவைத் மீறி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு ' பெருநாள் '' கொண்டுவந்த பெளத்த தேரர்கள்... கெலிஒயா, மீவளதெனிய முஸ்லிம் கிராமத்தில் மகிழ்ச்சி நிகழ்வு.\nநிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது. 14 நாள் விளக்கமறியல்.\nவாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்வத்தினை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி.\nஇலங்கையில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் கொரொனா தொற்றாளர்கள் பதிவானது இன்று ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/5th-8th-public-exam-sengottaiyan-announcement-ramadoss-statement/", "date_download": "2020-05-31T22:01:50Z", "digest": "sha1:TBM3OZGVOB6FS6F7LCIQTVA5W7S4KSLT", "length": 16733, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாமகவுக்கு கிடைத்த வெற்றி! ராமதாஸ் | 5th 8th public exam - sengottaiyan - announcement - ramadoss statement | nakkheeran", "raw_content": "\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது ஆகும்.\nதமிழ்நாட்டின் சமூக, பொருளாதார சூழலில் 5 மற்ற��ம் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது நல்லதல்ல.... அது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்; குலக்கல்வியை ஊக்குவிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது என்று கடந்த இரு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தேன். அதுமட்டுமின்றி, இந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி பபா.ம.க. சார்பில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தேன்.\nஅதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கடந்த 27-ஆம் தேதி காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுபற்றி அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதையேற்று பா.ம.க. நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனாலும், அதை ஏற்க மறுத்துவிட்ட நான், பொதுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதையேற்று, அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருந்தார். அதையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.\nஇத்தகைய சூழலில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் கைவிடப் படுவதாகவும் பழைய முறையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களை அழுத்திக் கொண்டிருந்த சுமை நீங்கியுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். மாணவர்களுக்காக இதை செய்திருப்பதில் பா.ம.க. பெருமிதம் கொள்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் முதன்மை எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எத்தனை முறை பேசினார் திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எத்தனை முறை பேசினார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் திமுக, மக்கள் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் தோல்வி அடைந்து விட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதாஸ் அறிவிப்பு\nநீட் தேர்வு விவகாரத்தில் பாமக விரைவில் வழக்கு தொடரும்\nஇந்த 6 அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை... ராமதாஸ்\nசென்னையில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சம் வாட்டுகிறது: ராமதாஸ்\nகொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அதிமுக அரசு... வேல்முருகன் கடும் தாக்கு...\nலுங்கி, பாய் என நிவாரண உதவி வழங்கிய திமுக பிரமுகர்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதாஸ் அறிவிப்பு\nஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்��ணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajivs-case-court-adjourned-judgment/", "date_download": "2020-05-31T22:37:12Z", "digest": "sha1:5JD6P2WCIWBQ26F3KDWGVUJAJGOA72RL", "length": 15057, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய நளினியின் வழக்கு! -தீர்ப்பு ஒத்திவைப்பு! | Rajiv's case-court adjourned the Judgment | nakkheeran", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய நளினியின் வழக்கு\nசட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.\nமறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமால் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு, இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, அமைச்சரவை தீர்மானத்தின் மீது கவர்னர் உத்தரவு பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவலில் உள்ளதாகக் கருத முடியாது என்றும், அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர்தான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தார். ஆளுநரின் அதிகாரத்தைக் கேள்வி எழுப்ப முடியாது என்றும், தீர்மானத்தை பரிந்துரைப்பதுடன் அரசின் கடமை முடிந்ததாக தெரிவித்தார். ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என்றும், நளினி சட்டவிரோத காவலில் இல்லை என்பதால், அவரது ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.\nமத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில் மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே ஆயுள் தண்டனை அனுபவிப்பதால், சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கருத முடியாது எனத் தெரிவித்தார். மேலும், 2016-ஆம் ஆண்டில் எழுவர் விடுதலை தீர்மானம் குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்துவிட்டதாகவும், மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானம் பூஜ்ய மதிப்புடையதாகத்தான் கருத முடியுமென்பதால், நளினியின் ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.\nநளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும், தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் வாதிட்டார். தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா, அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா என சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார்.\nஅனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் அறிவுறுத்தி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nபாலியல் புகார் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு பா.ஜ.க. பிரமுகர் மிரட்டல்\nகுண்டர் சட்டத்தை எதிர்த்து சித்த மருத்துவர் தணிகாசலம் மனு தாக்கல்\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nரசாயனம் இல்லாதா பேரீச்சை... ���யற்கை விவசாயம் செய்யும் போஸ்ட் மேன்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nகன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயங்காது-ஆட்சியர் அறிவிப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/10/vavuniya.html", "date_download": "2020-06-01T00:08:03Z", "digest": "sha1:ZSVVST3EBQK25TFJZHG53Z2T4ZSTMDZW", "length": 7597, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியாவில் மூவர் படுகாயம்; - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / வவுனியாவில் மூவர் படுகாயம்;\nயாழவன் October 18, 2019 வவுனியா\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.\nவவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றிரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nகுறித்த மோதல் சம்பவத்தின் போது அருகில் இருந்த சில வீடுகளின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஎங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-18-14-%E0%AE%A8%E0%AE%B5/", "date_download": "2020-05-31T23:16:56Z", "digest": "sha1:4LMIEMFXYR4HQRCDWAYVZJ4WAJPL6WBV", "length": 12187, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-14 நவ 29 – டிச 05 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2013நவம்பர் - 13உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-14 நவ 29 – டிச 05 Unarvu Tamil weekly\nகுண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள்.\nமது குடிக்கும் பார் ஆக மாறிய பள்ளிக் கூடம்.\nபோலீஸ் வைத்த புகார் பெட்டிகள் காணவில்லை. எங்கு போய் புகார் கொடுப்பது \nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஜனவரி 28 போராட்டம் ஏன் ஆய்வறிக்கை தகவல் – பி.ஜே\nவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – நாகை வடக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/3886/", "date_download": "2020-05-31T23:34:51Z", "digest": "sha1:H5PL4SGV2G5XBCMMZ7MNZFSMSBKDNSJV", "length": 9877, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nமக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர் – ஜனாதிபதி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு புலனாய்வுப் பிரிவினர் ஊடாக அறிந்து கொண்டதாகவும் வரகாபொல பிரதேசத்தில் பாரிய மலையொன்று வெட்டப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தமக்கு தகவல் வழங்கியதாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலைமை குறித்து பிரதேச மக்கள் ஜனாதிபதி மீது அதிருப்தி கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தமக்கு தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nசானுக ரத்துவத்த உட்பட ஐவர் பிணையில் விடுவிப்பு\nஇலங்கைக்கு கடல் வழியாக மருந்துப்பொருள் கடத்த முயற்சித்தவர்கள் இந்தியாவில் கைது\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பே��ாசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2008/12/blog-post.html?showComment=1228132500000", "date_download": "2020-05-31T23:24:08Z", "digest": "sha1:OERQNLRQEM5O52QIX2S62LCWUQ5KU7FB", "length": 4748, "nlines": 37, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: எல்லாம் மாயா எல்லாம் ச்சாயா!", "raw_content": "\nஎல்லாம் மாயா எல்லாம் ச்சாயா\nஎல்லாம் மாயா எல்லாம் ச்சாயா :\nஒரு இளம் ஜென் மாணவன் , பல ஆசிரியர்களிடமும் சென்று பாடங்கள் கற்கிறான் , நிறைய கற்கிறான் . பின் இன்னும் கற்பதற்காக இவன் இதுவரை கற்ற ஆசிரியர்களின் குருவிடம் செல்கிறான் .\nஅவரிடம் சென்று தான் மேலும் ஞானம் பெற விரும்புவதாய் கூறுகிறான் , அவர் '' இது வரை என்ன கற்றாய் '' எனக் கேட்கிறார் ,\n' நமது அறிவு , புத்தம் , ஜென் , என்று ஏதுமில்லை , இந்த உலகின் நியதி சூன்யமே , எல்லாமே சூன்யத்திலிருந்தே துவங்குகிறது ,சூன்யத்திலேயே முடிகிறது , இதில் உணர்தலோ புரிதலோ கொடுத்தலோ எடுத்தலோ ஏதுமில்லை ,\nஎதுவும் எங்கிருந்தும் வருவதுமில்லை , எதுவும் இங்கிருந்து செல்வதுமில்லை\nஎல்லாம் மாயா எல்லாம் சாயா''\nகுரு இதைக்கேட்டு அமைதியாய் ஒரு பீடியை புகைத்தபடி இருந்தார் . இவனோ அவரையே பார்த்துக்கொண்டு நிற்க எதிர்பாராமல் அவனது தலையில் தனது கைத்தடியால் 'நங்' என்று ஒரு அடி வைக்கிறார் . எதிர்பாராத அடியால் கடும் கோபமடைந்தான் இளைஞன் .\n'' உலகில் எல்லாம் மாயையென்றால் இக்கோபம் எங்கிருந்து வந்தது \nபேசாமல் கண்ணை மூடுங்கள் :\nஅந்த கோவிலின் பிராதான குரு இறந்து போகிறார் , அவரது ஆஸ்தான சீடன் மூன்று நாட்களுக்கு முன்னால் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடக்கும் அவரருகில் அமர்ந்திருக்கிறான் . அந்த சீடனை அவர் இறக்கும் முன் அவரது வாரிசாய் அறிவித்திருந்தார் .\n''நீ, சிதிலமடைந்திருக்கும் அந்த கோவிலை கட்டிமுடித்தபின் என்ன செய்ய போகிறாய் '' குரு வினவுகிறார் .\n''குருவே , நீங்கள் குணாமான பின் , அங்கே உங்களது சொற்பழிவுகள் இடம்பெறும் ''\n''ஒரு வேளை நான் இறந்துவிட்டால் ''\n''வேறு யாரையாவது வைத்து சொற்பொழிவாற்ற வேண்டியதுதான் ''\n''ஏன் லூசுத்தனமாய் இப்படி கேள்விகள் கேட்டு கொண்டிருக்கிறீர்கள் , பேசாமல் கண்ணை மூடுங்கள் '' என்று உரத்தக்குரலில் கத்தினான் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.manujothi.com/2016/03/page/2/", "date_download": "2020-05-31T23:52:24Z", "digest": "sha1:RAJMYXYFO7Q4MRX6Y42NGTIGTJK7Y35B", "length": 21396, "nlines": 105, "source_domain": "www.manujothi.com", "title": "2016 மார்ச் |", "raw_content": "\nபரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் எட்டாம் உபதேசத்திற்கான முன்னுரை ஸ்ரீமந் நாராயணரின் குணங்களைக் குறித்தும், அவருடைய அழிவில்லாத உருவத்தைக் குறித்த இரகசியத்தையும் இந்த உபதேசம் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு யுகங்களிலும் காலாகாலங்களிலும் ஸ்ரீமந் நாராயணர் இராமர், கிருஷ்ணர், இயேசு என்ற பெயர்களில் அவதார புருஷர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் வெளிப்பட்டார். ஆனால் அவருடைய சொந்த உருவத்தை யாருக்கும் காண்பிக்கவில்லை. இந்த கலியுகத்தை அழித்து, தர்மயுகத்தை நிலைநாட்ட வரும்பொழுதுதான் தன்னுடைய சொந்த உருவத்தை மக்களுக்குக் காண்பிக்கிறார். அந்த உருவம்தான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உருவமாகும். இந்த உருவமானது பல்லாயிரம் ஆண்டுகளாக ராஜாக்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், முனிவர்களுக்கும் மறைக்கப்பட்டது. இந்த உருவத்தைத்தான் அர்ச்சுனன் காண ஆசைப்பட்டான். ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nFiled under: ஸ்ரீமத் பகவத்கீதை\nஅல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் வச.51-60: இன்னும், நபியே இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள் என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள் எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள் எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே உங்கள் செய்தி என்ன” என்று கேட்டார். அதற்கவர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் அவர்களை அழித்துவிட நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர – நிச்சயமாக அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள் – “அவருடைய மனைவியைத் தவிர நிச்சயமாக அவள் வேதனையடைவதில் தங்கியவர்களில் … Read entire article »\nFiled under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்\n ஒருநாள் நடுநிசியில் நாமதேவர் தமது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தார். கடும் காற்றும் மழையும் உண்டாயின. காற்று கூரைகளையெல்லாம் தூக்கி எறிந்தது, மழையும் இடியும், மின்னலுமாய் பொழிய ஆரம்பித்தது. இறைவன் கோயிலினின்று ஓடிவந்து தமது சக்ராயுதத்தை அவரது வீடு பறந்து செல்லாமல் மேலே குடைபோல் நிறுத்தி அவ்வீட்டை காத்தார். ஆனாலும் சுவர்கள் ஈரம் தாங்காமல் சரிந்து உட்கார்ந்துவிட்டன. பொழுது புலரும் சமயம் நாமதேவர் மழை பெய்த செய்தியே அறியாதவராய் மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தார். ஒளி பொருந்���ிய பீதாம்பரம் தரிப்பவனும், காதுகளிலே குண்டலங்கள் சூரிய சந்திரர்கள்போல் பிரகாசிப்பவனும், ரத்தினமயமான கிரீடம் தரிப்பவனுமான இறைவன் மண்ணை தன் கையினால் பிசைந்து சுவர் எழுப்புவதைக் கண்டார். “அடடா, இதென்ன அபச்சாரம் என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா” என்றார். இங்கே பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த குணாயி இறைவன் திருவடிகளிலே வீழ்ந்து “தங்களை நான் தூஷித்ததுண்டு, உண்மைதான். மன்னிக்க வேண்டும்” … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\nகிழக்கே தோன்றிய மின்னல் – 6\nஇதில் மனுஷகுமாரனின் மாமிசத்தை புசிக்காமலும், அவருடைய இரத்தத்தை அருந்தாமலும் போனால் நீங்கள் நித்திய ஜீவனை பெற முடியாது என்றார். இப்படி சொன்னதும் இயேசுவை பின்பற்றியவர்களில் அநேக சீடர்கள் அவரை விட்டு அகன்றனர். அவருடன் இருந்த எழுபது சீடர்களில் ஐம்பத்தெட்டு பேர் அவரை விட்டு பிரிந்து சென்றனர். நிலையில்லாத வாழ்க்கைக்கு பணி செய்வதை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்குரிய பணிகளை செய்யுங்கள். அதற்கு மனுஷகுமாரன் உங்களுக்கு உதவியாக இருப்பார். இதுதான் சரீர மீட்பின் நற்செய்தி. சிலுவை அறைதலின் சம்பவத்தின்போது, அவருக்காக நின்ற பதினொரு சீடர்களும் ஓடி விட்டனர். பன்னிரெண்டாவது சீடனான யூதாஸ் மாத்திரமே கடைசி வரை அவருடன் இருந்தான். இதைப்போலவே மனுஷகுமாரனின் காலகட்டத்திலும் நடைபெற்றது. சுகமளிக்கும் ஊழிய நிலையில் பல இலட்சக்கணக்கானோர் அவரை தீவிரமாக பின்பற்றினார்கள். ஆனால் அவர் வேத இரகசியங்களை கூறியதும் இது கடினமான உபதேசம் என்று சொல்லி��ிட்டு அநேகர் அவரை விட்டு ஓடிப்போனார்கள். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் அறிவு ஆற்றலையும் – பிரசங்கத் திறமையையும் கண்ட பல அமைப்புகள் அவரை தங்கள் அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்தன. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தன. பணத்திற்கும் புகழுக்கும் விலைபோகாத அவர் கடவுள் பணி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருந்தார். அவர் இப்பணிக்காகவே இப்பூமியில் அவதரித்தார். … Read entire article »\nFiled under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nபாரதப் போரில் தேரோட்டி பகைவரும் உன்னை பாராட்டி – இடையே நீரதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்திய திறமைக்கு நிகரேது இரு தாரங்கள் கொண்டவனே அவதாரங்கள் பத்து எடுத்தவனே – மணி வண்ணா உன் திருநாமம் சொன்னால் பகையும் நெருங்காது. வீ. உதயகுமாரன், திருவாரூர் ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nஒன்றே இறைவன் ஆகும் – அதை ஒதுக்கின் நிம்மதி போகும் துன்பங்கள் எங்கும் படரும் – மனித வாழ்வினில் என்றும் தொடரும் மனிதனை மனிதன் கொல்லும் – கொடும் மடமையே எதுவிங்கு வெல்லும் வாழ்வதும் தடம்மாறிச் செல்லும் – நெடும் வறுமையும் பற்றியே கொள்ளும் மானுடம் ஒன்றே குலமாம் – அதை மனதினில் கொண்டால் நலமாம் மதத்துடன் மதத்தினைச் சேரு – அதில் மாண்புகள் கிடைத்திடும் பாரு பொதிகை மு. செல்வராசன், சென்னை ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nஸ்ரீ லஹரி அய்யா துணை\nஅன்பு இருந்தால் ஆதரிக்கும் சுத்தம் குறை இருந்தாலும் ஸ்ரீ லஹரி அய்யாவை வணங்கு இறைவன் சொல்லுவது உண்மை நோய் இருந்தால் நோன்பு வினை இருந்தால் விரதம்தான் வாழ்வை வந்து வலி நீக்கும் வாசம் மலர் பூ மணக்கும் கோடி மக்களை கொண்டு அணைக்கும் உலகம் பூரா உறவாகும் பாப்பாக்குடி பக்கத்தில் வந்தவருக்கு வரம் கொடுக்கும் அய்யா என்று சொல்லி தரும் எல்லாரும் கும்பிடும் ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும் பாவங்களை போக்கும் எங்களுக்கு ஸ்ரீ லஹரி அய்யாவே துணை இறைவன் சொல்லுவது உண்மை நோய் இருந்தால் நோன்பு வினை இருந்தால் விரதம்தான் வாழ்வை வந்து வலி நீக்கும் வாசம் மலர் பூ மணக்கும் கோடி மக்களை கொண்டு அணைக்கும் உலகம் பூரா உறவாகும் பாப்பாக்குடி பக்கத்தில் வந்தவருக்கு வரம் கொடுக்கும் அய்யா என்று சொல்லி தரும் எல்லாரும் கும்பிடும் ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும் பாவங்களை போக்கும் எங்களு���்கு ஸ்ரீ லஹரி அய்யாவே துணை\nவந்தார் அய்யா வந்தாரு லஹரிகிருஷ்ணா வந்தாரு தந்தார் அய்யா தந்தாரு ஒருமைப்பாட்டை தந்தாரு சென்றார் அய்யா சென்றாரு மேலை நாடுகளெல்லாம் சென்றாரு வென்றார் அய்யா வென்றாரு வேதங்கள் ஆய்வில் வென்றாரு நின்றார் அய்யா நின்றாரு – ஒரு தெய்வமாய் உலகில் நின்றாரு என்றார் அய்யா என்றாரு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றாரு திகழ்ந்தார் அய்யா திகழ்ந்தாரு மனுஜோதி ஒளியாய் திகழ்ந்தாரு ஏகினார் அய்யா ஏகினாரு வைகுண்டம் தானே ஏகினாரு பாவலர் தூத்துக்குடி பாலு ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=857", "date_download": "2020-05-31T23:02:14Z", "digest": "sha1:2ERFDWKIQWAQ7AFUGMA62FZ6N6S57YW5", "length": 9771, "nlines": 116, "source_domain": "www.noolulagam.com", "title": "Marxium endraal enna? - மார்க்சியம் என்றால்என்ன » Buy tamil book Marxium endraal enna? online", "raw_content": "\nமார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna\nஎழுத்தாளர் : எஸ். சோமசுந்தரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nஉயிர்காக்கும் சித்த மருத்துவம் மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும்\nமார்க்சியம் என்றால் என்ன ; ஜெர்மன் நாட்டின் மாபெரும் சிந்தனையாளரும் தத்துவஞானியுமான காரல்\nமார்க்ஸின் (1818 - 1883 ) பெயரிலிருந்து மார்க்சியம் என்னும் வாரத்தை பிரந்திருக்கிறது. அவர் இயக்கவியல்\nபொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்ஸியத் தத்துவத்தை நிறுவினார். சமுதாய வரலாற்றைப் பொருள் முதல்வாத\nஅடிப்படையில் அவர் ஆராய்ந்தார். அது வரலாற்றுப் பொருள் முதல்வாதம் எனப்படுகிறது. இயக்கவியல் பொருள்\nமுதல் வாதத்தில், வரலாற்றைப் பொருள்முதல் வாத அடிப்படையில் நோக்குவதும் உள்ளடங்கியிருக்கிறது.\nஇயக்கவியல் பொருள் முதல்வாதமானது, மொத்தப் பருப் பொருளின் இயக்கத்தைப்பற்றிக்கூறுகிறது.வரலாற்றுப்பொருள்\nமுதல்வாதமானது சமுதாயத்தைப் பற்றிக் கூறுகிறது. தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்\nஎன்னும் மூன்று கூறுகளை மார்க்சியம் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையைத் திறம்பட\nஆய்ந்தவ��ாக மார்க்ஸ் கருதப்பட்டார். முதலாளித்துவ தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆழ்ந்து கற்றார்.\nஇந்த நூல் மார்க்சியம் என்றால்என்ன, எஸ். சோமசுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal\nவாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu\nதமிழில் முடியும் - Tamilil Mudiyum\nஉங்கள் நாயை நீங்களே பழக்கலாம்\nநம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum\nமரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஉங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal\nஇலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை - Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai\nநலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal\nஇராமலிங்கரும் ஜீவகாருண்யமும் - Ramalingarum Jeevakarunyamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடன்பிறவாத போதிலும் - Udanpiravaatha Pothilum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-05-31T22:38:42Z", "digest": "sha1:3ZKNFX5SMNI5SQZBOH2WRK4EKURTBUVA", "length": 4782, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | படப்பிடிப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 ...\nபடப்பிடிப்புக்காக 747 ரக நிஜ விம...\nகேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட ...\nசின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 ...\nஅனைத்து வித படப்பிடிப்புகளையும் ...\nகொரோனா வைரஸ் அச்சம்: ரஜினிகாந்த்...\nதுல்கர் சல்மான் நடிக்கும் “ஹாய் ...\nகொரோனா வைரஸ் அச்சம்: கைவிடப்பட்ட...\nவாரணாசியில் தனுஷின் பாலிவுட் படத...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து:...\nசாலிகிராமம் சினிமா படப்பிடிப்பு ...\n“இயக்குநர் மற்றும் உங்கள் கட்டுப...\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/27-august-16-31/404-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-05-31T23:13:36Z", "digest": "sha1:S4B3Y5SRVEZISVUSPHFD4XNQGPPPQY45", "length": 14555, "nlines": 68, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நெசந்தானுங்க... - பவானந்தி", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31 -> நெசந்தானுங்க... - பவானந்தி\nஆனா... ஊனான்னா... நான் ஆர்வர்டு புரபசர்... ஆர்வர்டு புரபசரு.. ன்னு சவுண்டு விடுறதே பிழைப்பு சிலதுகளுக்கு அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாஹோ... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாஹோ...-ங்கிற ரேஞ்சுல கலர் கலரா ரீலா வுடுறதே வேலை. சவடால் வுட்டே காலத்தை ஓட்டுறதுல இவரை மிஞ்ச வேற ஒருத்தன் பொறந்து வரணும்.\nசந்திர மண்டலத்தில சோனியாவுக்கு சொந்த பேங்க் இருக்கு, ஒட்டன்சத்திரத்தில ஒபாமாவோட ரகசியங்கள் இருக்கு-ன்னு தண்ணி போடாம சலம்புறதையும், தலைப்புச் செய்தியா போடுறதுக்குன்னே பத்திரிகைகளும் இருக்கு சரி, என்ன பண்றது எப்பப் பார்த்தாலும் சீரியசா ஏதாவது எழுதிட்டிருந்தா, அப்புறம் காமெடிக்கு என்னதான் பண்றதுன்னு அப்பப்போ பேட்டி கண்டு போடுவாங்க... இல்லைன்னா இவரே வாலண்டியரா வண்டியில ஏறி, ஏய்.. பார்த்துக்க.. பார்த்துக்க... நானும் ரவுடிதான் நானும்ரவுடிதான்னு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவாரு.\nஅப்புறம் என்ன ஒரு வாரத்துக்கு இதே பேச்சு இங்கே ஏதாவது பேசிட்டு, திடீர்னு ஆளைக் காணலயே-ன்னு பார்த்தா நான் ஆர்வர்டு-ல கிளாஸ் எடுக்கப் போயிட்டேன்-னு அடுத்து தகவல் தருவாரு. (தாங்கலடா சாமி இங்கே ஏதாவது பேசிட்டு, திடீர்னு ஆளைக் காணலயே-ன்னு பார்த்தா நான் ஆர்வர்டு-ல கிளாஸ் எடுக்கப் போயிட்டேன்-னு அடுத்து தகவல் தருவாரு. (தாங்கலடா சாமி\nஇப்படியே பொழப்பு ஓடிட்ருந்தது. சேது சமுத்திரத் திட்டம், இட ஒதுக்கீடு, ஈழத் தமிழர் பிரச்சினை-னு எது வந்தாலும் தமிழர்களுக்கு எதிரா டெல்லியில இவரு படிச்சதுக்கு ஏத்த வேலை பார்ப்பாரு.. (அதாங்க எம்.ஏ... எம்.ஏ... எகனாமிக்ஸ்.. எகனாமிக்ஸ்) ஆனாலும் டமில்நாட்டுல தான் அரசியல் பண்ணுவாரு. ஈழத்தமிழர்களுக்காக வழக்குரைஞர்களெல்லாம் போராடினப்போ, வேற வழக்குக்க��� வாலண்டியரா வாதாடப் போயி, முட்டையால தானே அடிவாங்கி, பிரச்சினையைக் கிளப்பி, போலீஸ்- வக்கீல்னு சண்டைய மூட்டிவுட்டு கவனத்தைத் திசை திருப்புனது இவரது அண்மைச் சாதனைகள்ல முக்கியமானது.\nஆனா, எவ்வளவு அசிங்கப்பட்டாலும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பாங்கிற மாதிரி நடந்துக்கிறதால, அந்தக் கவுண்டமணி வசனமே- இவருக்காக வச்ச மாதிரியே இருக்கும்னா பார்த்துக்குங்களேன். போன் வயரு பிஞ்சு போனாலும் இவரு பேசாமப் போக மாட்டாரு.. அவ்ளோ பெரிய அரசியல்வாதி வழக்கமா, தி.க-காரனையும், கம்யூனிஸ்டுகளையும் திட்டுறதில அப்படியொரு சந்தோசம்.\nஆளே இல்லாத ஆப்பக் கடையில, அகப்பைப் புடிக்க 68 பேருங்கிற மாதிரி, இவருக்கு ரெண்டு மெசின் கன்னு அதுக்கு ரெண்டு கருப்புப் பூனைகள் அதுக்கு ரெண்டு கருப்புப் பூனைகள் சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். என்ன தான் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பா இருந்தாலும், அப்படியே நடுச்சென்டர் நாயகன் மாதிரியே படம் காட்டுற நம்ம சூ...சாமி, டி.என்.ஏ-ன்னு ஒரு பத்திரிகைல ஒரு கட்டுரை எழுதினாரு.\nபோன மாசம் மும்பை குண்டு வெடிப்பு நடந்ததையொட்டி, தீவிரவாதத்தை எப்படி அழிக்கிறதுன்னு இவரோட அரிய பெரிய கருத்துகளைக் கட்டுரையா வடிச்சு இவரு அனுப்ப, அதையும் அந்த பத்திரிகை மதிச்சுப் போட... ஆர்.எஸ்.எஸ்-சோட கோமாளி வெர்சனான இவரு வேசம் அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது.\nநாங்கள் இந்து வம்சாவழியினர்-னு ஒத்துக்காத முஸ்லிம்களும், கிறிஸ்டியன்களும் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. காஷ்மீர் தனி அதிகாரத்தை ரத்து பண்ணனும். இப்படி முழுக்க இந்துத்துவ பார்வையோட, சங் பரிவாரின் வழக்கமான சரக்கோடு, இவரு பீலாக்களையும் சேத்து அள்ளிவுட்டாரு. இதுக்கு இந்தியாவில இருக்கிறவங்க ஒரு மாதிரி கண்டனத்தை எழுப்பிக்கிட்டிருந்தாலும், இவருடைய கட்டுரையைப் படிச்ச ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொதிச்சுப் போயிட்டாங்க...\nஇப்படியொரு மத வெறியன் எங்களுக்கு வந்து வகுப்பெடுக்கிறதா ஆணியே புடுங்க வேணாம்... ஆளை வெளியே அனுப்புன்னு கிளம்பிட்டாங்க மாணவர்கள். அமெரிக்காவுல கிளம்பியிருக்கிற இந்தப் பிரச்சினை.. இவருடைய வழக்கமான ஆர்வர்டு கப்சாக்களுக்கு ஆப்புல்ல வச்சிடும். மாணவர்கள் மத்தியில இவரால நடுநிலையோட நடந்துக்க முடியாது. மற்ற மதங்களின் மேல் வெறுப்பு கொண்ட க���மாலைக் கண்ணோடுதான் இவர் நடந்துகொள்வார். மதவெறியை, வகுப்புவாதத்தை இந்தியாவில் தூண்ட முயற்சிக்கும் இவரிடம் பாடம் கேட்க வேண்டிய அவசியம் கிடையாதுன்னு ஹார்வர்டு கோடை கால பொருளாதார வகுப்புகள்ல கலந்துக்கிற மாணவர்கள் துண்டறிக்கையும், முக்கிய அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் கொடுத்திருக்காங்களாம். இந்தாள எப்படி பொறடியைப் புடிச்சு வெளிய தள்றதுன்னு யோசிக்க, இந்த மனுவை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்-னு அவங்களும் பதில் தந்திருக்காங்க.. ஆணியே புடுங்க வேணாம்... ஆளை வெளியே அனுப்புன்னு கிளம்பிட்டாங்க மாணவர்கள். அமெரிக்காவுல கிளம்பியிருக்கிற இந்தப் பிரச்சினை.. இவருடைய வழக்கமான ஆர்வர்டு கப்சாக்களுக்கு ஆப்புல்ல வச்சிடும். மாணவர்கள் மத்தியில இவரால நடுநிலையோட நடந்துக்க முடியாது. மற்ற மதங்களின் மேல் வெறுப்பு கொண்ட காமாலைக் கண்ணோடுதான் இவர் நடந்துகொள்வார். மதவெறியை, வகுப்புவாதத்தை இந்தியாவில் தூண்ட முயற்சிக்கும் இவரிடம் பாடம் கேட்க வேண்டிய அவசியம் கிடையாதுன்னு ஹார்வர்டு கோடை கால பொருளாதார வகுப்புகள்ல கலந்துக்கிற மாணவர்கள் துண்டறிக்கையும், முக்கிய அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் கொடுத்திருக்காங்களாம். இந்தாள எப்படி பொறடியைப் புடிச்சு வெளிய தள்றதுன்னு யோசிக்க, இந்த மனுவை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்-னு அவங்களும் பதில் தந்திருக்காங்க.. அந்த மாணவர்கள் கம்யூனிஸ்டுகாரங்க... சோவியத்து ஆளுங்க-ன்னு பீலா பெருமாளு இப்பவும் பொலம்பிருக்காரு.\nஆர்.எஸ்.எஸ்- னு தெரிஞ்சு போச்சு.. டும்..டும்..டு...ம்\nஆர்வர்டு வேசம் கலைஞ்சு போச்சு... டும்..டும்..டும்..-னு அங்கிருந்து கிளம்பி முழு நேரமா இங்கேயே வந்துடும்.... திரும்பவும் கவுண்டமணிதான் நமக்கு உதவுறாரு.... நாராயணா... இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா....\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-31T23:06:38Z", "digest": "sha1:UKIWCTUOZ67FA7LXSZL5VRGD3HLTKV6D", "length": 15917, "nlines": 107, "source_domain": "makkalkural.net", "title": "பாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாகிஸ்தான் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சர்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.\nஇவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக விபத்து குறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கூறியதாவது:\nலாகூரில் இருந்து 91 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் ‘ஏர்பஸ் ஏ320’ சர்வதேச பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் கராச்சி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.\nகராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானம் தரையிறங்குவதில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை இயக்கி வந்த விமானி, இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.\nஅருகில் உள்ள 2 விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறங்கு மாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் விமான நிலையத்தை வந்தடையும் முன்னரே அருகில் அமைந்துள்ள ஜின்னா வீட்டு வசதி குடியிருப்பின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களும் குடியிருப்பில் வசித்து வருபவர்களும் சிக்கிக் கொண்டனர்.\nவிபத்து நேரிட்டதும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் மட்டுமன்றி ராணுவத்தின் அதிவிரைவு படையினரும், சிந்து மாகாண ராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நொறுங்கி விழுந்த விமானத்தின் சில பாகங்கள் தீப்பிடித்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கடும் சிரமங்களுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தது.\nஉள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.37 மணிக்கு விமான நிலையத்துடனான தொடர்பை விமானம் இழந்துவிட்டது என்று விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் கூறினார்.\nவிமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் சர்வார் கூறினார்.\nவிபத்து நிகழ்ந்த குடியிருப்பில், வீடுகள் இடிந்து விழுந்தது மட்டுமன்றி, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.\nவிபத்து நிகழ்ந்த பகுதியில் தெருக்கள் குறுகலானதாக இருந்ததாலும், பொதுமக்கள் திரண்டதாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.\n2 பேர் உயிர் தப்பினர்\nஇந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ‘பேங்க் ஆப் பஞ்சாப்’ வங்கியின் தலைவர் ஜாபர் மசூத்தும் மற்றொருவரும் உயிர் தப்பினர்.\nஇந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய 4 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை விரைவில் முடிக்குமாறு அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் ஜின்னா மருத்துவமனைக்கும் சிவில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.\nசென்னையில் 5 நாட்கள் ‘கொர���னா’ பாதிப்பு அதிகமாக இருக்கும்: அச்சப்பட தேவை இல்லை\nSpread the loveசென்னையில் 5 நாட்கள் ‘கொரோனா’ பாதிப்பு அதிகமாக இருக்கும்: அச்சப்பட தேவை இல்லை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி சென்னை, மே 10– சென்னையில் அடுத்த 5 – 6 நாட்களுக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இருந்த போதிலும் யாரும் அச்சப்பட தேவை இல்லை என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் இன்று சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– […]\nமுப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் பிபின் ராவத்\nSpread the loveபுதுடெல்லி,ஜன.1– முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று பொறுப்பேற்றார். அப்போது, மூன்று பாதுகாப்பு படைகளும் ஒரு அணியாக செயல்படும் என தெரிவித்தார். பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றும்போது, முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உரவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை […]\n‘‘தெரு ஓரம் உட்கார்ந்து குடிப்பதை தடுங்கள் : ‘‘அரசுக்கு சர்வதேச ஒயின்’’ கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை\nSpread the loveசென்னை, ஜன. 25– சாலைகளில் அமர்ந்து, கார்களில் உட்கார்ந்து பொறுப்பற்ற முறையில் உள்ள குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று சர்வதேச ஒயின், ஸ்பிரிட் இந்திய கூட்டமைப்பு தலைவர் அம்ரித் கிரண் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் தரமான மற்றும் சிறந்த மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும், சட்ட விரோத மதுபானங்களுக்கு எதிராகவும், விலை குறித்த விகிதக் கொள்கைகளில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் தன்மையுடனும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய ஹோட்டல்கள் […]\nஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி கண்டனம்\nவளர்ச்சி பணிகள் எதுவும் குறையாது: எடப்பாடி பேட்டி\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகா���ங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=41947", "date_download": "2020-05-31T23:02:14Z", "digest": "sha1:LRWRCM47QLIVYGLQ3IWVXH4I4UH7DB43", "length": 5627, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "மினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமினுவாங்கொடயில் 30 கடைகள் மீது தாக்குதல்; 20 கடைகள் தீயில் நாசம்\nகம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.\nஇது இவ்வாறிருக்க, மினுவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்.\nவீடுகளுக்குள் இருந்த முஸ்லிம்களை வெளியே அழைத்து, அவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கிறார் அந்த ஊடகவியலாளர்.\nஇதேபோன்று, இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களை தாக்கியும் தீ வைத்தும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.\nஇந்த நிலையில், மினுவாங்கொட பிரதேசத்திலும் வன்முறையாளர்களின் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் இறந்துள்ளதாக, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றபோதும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Plumbing", "date_download": "2020-05-31T23:38:37Z", "digest": "sha1:VIEN3EZIDCC6SGCNLOEPFNQR54MYRUOV", "length": 4104, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "Plumbing glossaries and terms", "raw_content": "\nமுடிவுறா எரிதல் காரணமாக, புகையாகத் தோன்றும், சிறிய கரிமத் துகள்கள் மிகையாகக் கொண்ட, ஒரு கரிய பொருள். ...\nஒரு செங்குத்தான தட்டு அல்லது பலகையின், கிடைத்திசை ஓரத்தில் ஒரு நீண்ட வேட்டுப்பள்ளம் கொண்ட ஓர் அமைப்பு, அதன் வழியாக நீர் பாயும் பொழுது நீரின் பாய்ம அளவை அளக்க அது பயன்படுகிறது. ...\nBackflow தடுப்பு பின்னே ஓட்டம், அல்லது பின் siphonage, நுழைய 2004க்குள் நீர் ஆதாரத்தை nonpotable நீரை எந்திரப் தடுக்கின்ற அர்த்தம். ...\nVent பைப் ஒரு எந்த எந்த பல vents இணை. , Vent பைப் தலைவரான vent அடுக்குக்கு மற்றும் வெளியே கட்டிடம். ...\nமேலே topmost fixture மூலம் எந்த தத்துவம் மற்றும் odors வெளியேற்று மண் அடுக்கில் மேல் பகுதியை. ...\nVenting, அதாவது பி.வி.சி, CPVC, பாதுகாக்கப்பட்டுள்ளன, மெட்டல் பயன்படுத்தப்பட்ட பொருட்கள். ...\nஒரு இரசாயன அல்லது அனைத்துவகை உயிரினங்களும் பயன்படுத்தி ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு toxicity தீர்மானிக்க சோதனை. அது காட்டும் ஒரு குறிப்பிட்ட இரசாயன அல்லது கழிவுநீர் சுத்திகரிப்பு ஒரு கொசுக்களை டெஸ்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-equipment-commission-minister-with-the-mark-of-2-mangoes-in-one-stone-q842f2?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-01T00:06:41Z", "digest": "sha1:B6GC2BVINB5L7OOTK5SQH5QFB2P4UTKF", "length": 13742, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொதறி வைத்த கொரானா உபகரண கமிஷன்...? ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு குறி வைத்து அடங்கிப்போன அமைச்சர்..! | Corona Equipment Commission ... Minister with the mark of 2 mangoes in one stone", "raw_content": "\nகொதறி வைத்த கொரானா உபகரண கமிஷன்... ஒரே கல்லில் 2 மாங்காய்க்கு குறி வைத்து அடங்கிப்போன அமைச்சர்..\n144 தடை உத்தரவு செயல்பாட்டுக்கு வந்து 8 நாட்களாகியும் வைரஸ் கட்டுப்படுத்தும் முக கவசம் வெண்டிலேட்டர் குழு ஆய்வு செய்யும் டெஸ்ட் கேட்கும் கொள்முதலுக்கு ஆர்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று தமிழகத்தில் பரவ ஆரம்பித்தது முதலே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுறுசுறுப்பானார்.\nஆய்வுக்கூட்டம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நோயாளிகளிட��் விசாரணை என நாள்தோறும் மீடியா வெளிச்சத்திலேயே இருந்தார். அதுதான் இப்போது பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளது. கடந்த 20 நாள்களாக தமிழக ஊடகங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக விஜயபாஸ்கர் விளங்க ஆரம்பித்தார். முதல்வரைவிட அவர் பின்னால்தான் அதிகமான செய்தியாளர்கள் வலம்வந்தார்கள்.\nஒருகட்டத்தில் சமூக வலைதளங்கள் அனைத்திலும் அவரைப் பற்றிய செய்திகளே ஆக்கிரமித்தன. அதன் உச்சமாக, ‘தமிழகத்தின் கெஜ்ரிவால்’, ‘வாழும் போதிதர்மர்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கருக்கு துதிபாடும் வேலை ஆரம்பித்தது. முதல்வரின் கவனத்துக்கும் இது போனது. முதல்வரிடம் ‘அமைச்சர் தனக்கென ஒரு ஐ.டி டீம் வைத்துள்ளார். அவர் நடப்பது, ஆய்வுசெய்வது, பிரஸ்மீட் நடத்துவது எல்லாமே அந்த டீம் கொடுக்கும் பிளான்படியே நடைபெறுகின்றன.\nஅரசின் திட்டங்களைப் பிரபலப்படுத்துவதைவிட அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கிறார்’ என்று சீனியர் அமைச்சர்கள் சிலரும், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரும் போட்டுக்கொடுத்திருக்கின்றனராம். இதுபற்றி, முதல்வர் அலுவலகத்திலிருந்து சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷிடமும் சில விவரங்கள் கேட்டு வாங்கப்பட்டனவாம். முதல்வர் அலுவலகத்திலிருந்து கேட்ட விவரங்களை, துறையின் செயலாளர் கொடுத்துள்ளார்.\nஆனால், இதை வைத்தே இருவருக்கும் பிணக்கு என்று கோட்டையில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சூழலில்தான் விஜயபாஸ்கரை அழைத்த முதல்வர் தரப்பு ‘இனி கொரோனா குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை, துறையின் செயலாளர் நடத்திக்கொள்ளட்டும். நீங்கள் மேற்பார்வை மட்டும் செய்தால் போதும்’ என்று சொன்னாராம்.\nஆனால், கமிஷன் பிரச்சினையால் உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரம் கட்டப்பட்டார் எனக்கூறப்படுகிறது. முக கவசம், வென்டிலேட்டர், ஆய்வு செய்யும் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் நிர்வாக இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் உடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் மூலம் கொள்முதல் தொடர்பாக கமிஷன் 30 முதல் 40 சதவீதம் வரை கேட்டதால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nடாக்டர் செ���்வராஜ், சந்திரசேகர், டாக்டர் சித்தரஞ்சன் ஆகியோர் மூலம் உமாநாத்துக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 144 தடை உத்தரவு செயல்பாட்டுக்கு வந்து 8 நாட்களாகியும் வைரஸ் கட்டுப்படுத்தும் முக கவசம் வெண்டிலேட்டர் குழு ஆய்வு செய்யும் டெஸ்ட் கேட்கும் கொள்முதலுக்கு ஆர்டர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபி.எம்.கேர்ஸ் கணக்குகள்..தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு..பொது அமைப்பு அல்ல என விளக்கம்\nகொரோனா பரவலுக்கு மோடியே காரணம்.. டிரம்புடன் வந்த அதிகாரிகளால் மும்பையில் பரவியது..சிவசேனா பகீர் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..\nரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...\nஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.. சென்னையில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் முழு விவரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்ச��� பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv13.html", "date_download": "2020-05-31T23:31:16Z", "digest": "sha1:BSQXQHD52OOSNZ7TSBD2UNU7BI7W3E7G", "length": 62649, "nlines": 471, "source_domain": "www.chennailibrary.com", "title": "சமுதாய வீதி - Samuthaya Veethi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅன்றிரவு அவள் உறங்கவே இல்லை. கண்ணீரால் தலையணை நனைந்தது. 'என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு துணை வேண்டும்' - என்று முத்துக்குமரனைக் கூப்பிட்டுவிட்டு அவன் நடந்தே உடன் புறப்பட்டு வந்த பின் கோப���லுடன் காரில் கிளம்புகிற அளவு தன் மனம் எப்படி எங்கே பலவீனப்பட்டது என்பதை இப்போது அவளாலேயே அநுமானிக்க முடியாமலிருந்தது. தான் செய்ததை நினைத்த போது அவளுக்கே அவமானமாயிருந்தது. மறுநாள் முத்துக்குமரனின் முகத்தில் விழிப்பதற்கே பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவளுக்கு கோபால் தானே வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கெஞ்சியபோது தான் எப்படி உடனே மனம் நெகிழ்ந்து அதற்கு இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு வியப்பாகவே இருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nகாலையில் எழுந்ததும் இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த இரண்டாவது அதிர்ச்சிக்குப் பின் கோபாலைச் சந்திப்பதற்கும் அவள் கூசினாள்; பயப்பட்டாள் என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.\nமுத்துக்குமரனைக் கனியழகன் பேட்டி கண்டு வெளியிட்டிருந்த ஜில் ஜில் இதழ் அன்று காலை முதல் தபாலில் அவளுக்குக் கிடைத்தது. ஜில் ஜில் கனியழகன் அந்தப் பேட்டியின் இடையே ஒரு புகைப் படத்தையும் பிரசுரித்திருந்தான். முத்துக்குமரனின் தனிப் படத்தையும் மாதவியின் தனிப் படத்தையும் - வெட்டி இணைத்து அருகருகே நிற்பது போல ஒரு 'பிளாக்' தயாரித்து வெளியிட்டிருந்தான். 'ஜில் ஜில்' 'மாதவியைப் போல ஒரு பெண் கிடைத்தால் மணந்து கொள்வேன்' - என்று முத்துக்குமரன் கூறியதாகவும் பேட்டியில் வெளியிட்டிருந்தது. அந்தக் கனியழகன் மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. கோபாலுக்கும் அதே பத்திரிகை அன்று காலைத் தபாலில் கிடைத்திருந்தால் என்ன உணர்வை அவன் அடைந்திருப்பான் என்று அநுமானிக்க முயன்றாள் அவள். ஜில் ஜில் கனியழகன் பேட்டிக்குரியவர் என்ற முறையில் முத்துக்குமரனுக்கும் அதே இதழை அனுப்பி வைத்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது.\nதான் முத்துக்குமரனோடு சேர்ந்து நிற்பது போன்ற அந்தப் படமும், தன்னைப் போன்ற ஒருத்தியையே மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறிய முத்துக்குமரனின் பேட்டி வாக்கியமும் - கோபாலுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என்பதை உணர்ந்தாள் அவள். இருவரையுமே அன்று சந்திக்கப் பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு.\nகோபாலையும் முத்��ுக்குமரனையும் சந்திக்கத் தயங்கி அன்று மாம்பலத்துக்குப் போகாமலே இருந்துவிட முடிவு செய்தாள் அவள். ஆனால் எதிர்பாராத விதமாகப் பதினோரு மணிக்குக் கோபால் அவளுக்கு ஃபோன் செய்து விட்டான்.\n''பாஸ்போர்ட் அப்ளிகேஷன்லியும் வேறு ரெண்டொரு பேப்பர்லியும் கையெழுத்துப் போடணும். ஒரு நடை வந்திட்டுப்போனா நல்லது.''\n''எனக்கு உடம்பு நல்லாயில்லே. அவசரம்னா யாரிட்டவாவது குடுத்தனுப்பிடுங்க, கையெழுத்துப் போட்டு அனுப்பிடறேன்'' என்று அங்கே போவதைத் தட்டிக் கழிக்க முயன்றாள் அவள். அவளுடைய முயற்சி பலித்தது. அவள் கையெழுத்துப்போட வேண்டிய பாரங்களை டிரைவரிடம் கொடுத்தனுப்ப ஒப்புக்கொண்டான் கோபால்.\nமுத்துக்குமரன் அவளுக்கு ஃபோன் செய்ய விரும்பவில்லை என்று தெரிந்தாலும் அவளே அவனுக்கு ஃபோன் செய்வதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. முதல் நாளிரவு அவன் கூறிய பதில் இன்னும் அவள் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் கடுமையாகப் பேசிவிட்டான் என்ற உறுத்தலைவிடத் 'தான் தவறு செய்துவிட்டோம்' என்ற உறுத்தலும் பதற்றமும் தான் அவளிடம் அதிகமாக இருந்தன. அவளால் முத்துக்குமரனின் கோபத்தைக் கற்பனைசெய்து பார்க்கவும் முடியாமல் இருந்தது.\nஅன்று அவள் மனக்குழப்பத்துடனும் போராட்டத்துடனும் வீட்டிலேயே இருந்து விட்டாள். இரண்டு மணிக்கு மேல் கோபாலின் டிரைவர் வந்து அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். அதே போல முத்துக்குமரனிடம் பாரங்களைப் பூர்த்தி செய்து வாங்கியிருப்பார்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்தாள் அவள். முதல் நாளிரவு நிகழ்ச்சியால் தன் மேலும் கோபால் மேலும் ஏற்பட்டிருக்கும் கோபத்தில் முத்துக்குமரன் மலேயாவுக்கு வரமறுத்தாலும் மறுக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஓர் அப்பழுக்கற்ற வீரனின் தன்மானமும் கவிஞனின் செருக்குமுள்ள முத்துக்குமரனை நினைந்து நினைந்து உருகினாலும் சில சமயங்களில் அவனை அணுகுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் மேல் அளவற்ற பிரியமும், அந்தப் பிரியம் போய் விடுமோ என்ற பயமுமாக அவள் மனம் சில வேலைகளில் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்தது. முத்துக்குமரன் மலேயாவுக்கு வரவில்லை என்றால் தானும் போகக்கூடாது என்று எண்ணினாள் அவள். அப்படி ��ண்ணுகிற அளவிற்குத்தான் அவள் மனத்தில் துணிவு இருந்தது. அந்தத் துணிவை வெளிக்காட்டிக் கொள்ளும் நெஞ்சுரம் அவளுக்கு இல்லை.\nஜனவரி முதல் வாரத்திலிருந்து மூன்று வார காலம் மலேயா - சிங்கப்பூரில் சுற்ற வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. முத்துக்குமரன் உடன் வராமல் தான் மட்டும் தனியாக கோபாலுடன் வெளியூரில் சுற்றுவதற்குப் பயப்பட்டாள் அவள். வாழ்க்கையில் முதன் முதலாகச் சமீபகாலத்தில் தான் கோபாலிடம் இப்படிப்பட்ட வேற்றுமையும் பயமும் அவளுக்கு ஏற்பட்டிருந்தன.\nகோபாலின் பங்களாவில் வேலை செய்யும் நாயர்ப்பையனை அந்தரங்கமாக ஃபோனில் கூப்பிட்டு, 'மலேயாவுக்கு வசனகர்த்தா சாரும் வருவாரில்ல அவர் வர்ராரா இல்லியாங்கிற விவரம் உனக்குத் தெரியுமோ அவர் வர்ராரா இல்லியாங்கிற விவரம் உனக்குத் தெரியுமோ' என்று செய்தி அறிய முயன்றாள் மாதவி. பையனுக்கு அந்த விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அதற்குமேல் அவனை வற்புறுத்தி விசாரித்தால் 'அவரோட ஃபோன்ல பேசிக்கங்கம்மா' என்று லயனை அவுட்ஹவுஸுக்கே போட்டாலும் போட்டு விடுவான் என்று தோன்றியது. முத்துக்குமரனோடு பேசச் சொல்லி லயனை அவுட்ஹவுஸுக்குப் போட்டால் - அவனோடு என்ன பேசுவது' என்று செய்தி அறிய முயன்றாள் மாதவி. பையனுக்கு அந்த விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அதற்குமேல் அவனை வற்புறுத்தி விசாரித்தால் 'அவரோட ஃபோன்ல பேசிக்கங்கம்மா' என்று லயனை அவுட்ஹவுஸுக்கே போட்டாலும் போட்டு விடுவான் என்று தோன்றியது. முத்துக்குமரனோடு பேசச் சொல்லி லயனை அவுட்ஹவுஸுக்குப் போட்டால் - அவனோடு என்ன பேசுவது எப்படிப் பேசுவதென்ற பயமும் கூச்சமும் அவள் மனத்தில் அப்போதும் இருந்தன.\n''என்னை வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று முத்துக்குமரனிடம் கேட்டுவிட்டு கோபாலுடன் புறப்பட்டு வந்துவிட்ட குற்றம் அவள் மனத்திலேயே குறுகுறுத்தது. அடுத்த நாளும், 'உடம்பு சௌகரியமில்லை' என்ற பெயரில் அவள் மாம்பலத்துக்குப் போகவில்லை.\n உடம்பு சரியானதும் வந்தால் போதும்'' என்று கோபால் ஃபோன் செய்தான். அவள் எதிர்பார்த்த ஃபோன் மட்டும் வரவேயில்லை. தானே போன் செய்து முத்துக்குமரனைக் கூப்பிடத் தவித்தாள் அவள். ஆனால் பயமாயிருந்தது. அவனோ பிடிவாதமாக அவளுக்கு ஃபோன் செய்யாமலிருந்தான். அவனோட பேசாத நிலையில் அவளுக்குப் பைத���தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அவுட்ஹவுஸில் அவனுடைய ஃபோனிருந்தும் அவன் தன்னோடு பேசாதது அவளை ஏங்கித் தவிக்கச் செய்தது. கோபாலிடம், 'உடம்பு சௌகரியமில்லை' என்று புளுகியதையும் மறந்து புறப்பட்டுப் போய் நேரிலேயே முத்துக்குமரனைச் சந்தித்து விடலாமா என்று கூடத் துடிதுடித்தாள் அவள். மாலை ஐந்து மணிவரை தன்னுடைய கவலையையும் மனத்தின் பரபரப்பையும் கட்டுப்படுத்த முயன்று அவள் தோற்றாள்.\nமாலை ஐந்தரைமணிக்கு முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு - அவள் புறப்பட்டுவிட்டாள். கோபாலிடம் கார் அனுப்பச் சொல்லிக் கேட்க அவளுக்கு விருப்பமில்லை. டாக்ஸியிலேயே போய்க் கொள்ளலாமென்று தீர்மானித்திருந்தாள் மாதவி. டாக்ஸி ஸ்டாண்டில் அவள் போன சமயத்தில் டாக்ஸி ஒன்றும் இல்லை. சோதனை போல் டாக்ஸி கிடைப்பதற்கு நேரமாயிற்று. அந்த வெறுப்பில் முத்துக்குமரன் ஒருவன் மட்டுமின்றி உலகமே தன்னிடம் முறைத்துக் கொண்டிருப்பதைப்போல் உணர்ந்தாள் அவள். எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் தன் ஒருத்தி மேல் மட்டும் கோபமும் குரோதமும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.\nவீட்டிலிருந்து 'அஜந்தா ஹோட்டல்' வரை நடந்து வருவதற்குள்ளேயே தெருவில் வருகிறவர்களும் போகிறவர்களும் முறைத்து முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து கூசியவள், டாக்ஸி கிடைக்காமல் தெருவில் நிற்க நேர்ந்த போது இன்னும் அதிகமாகக் கூசினாள்.\nஉயரமும் வாளிப்புமாக - நாலு பேர் பார்வையைக் கவருகிற விதத்தில் இருப்பவர்கள் தெருவில் நடந்தாலே உற்று உற்றுப்பார்க்கிற உலகம் அழகு, கவர்ச்சி ஆகியவை தவிர நட்சத்திரக் களையும் உள்ள ஒருத்தி தெருவில் வந்துவிட்டால் சும்மா விடுமா பார்க்கும் ஒவ்வொரு ஜோடிக் கண்களும் அவளைக் கூச வைத்தன பார்க்கும் ஒவ்வொரு ஜோடிக் கண்களும் அவளைக் கூச வைத்தன\nஅரைமணி நேரத்துக்குப் பிறகு ஒரு டாக்ஸி கிடைத்தது. நல்ல வேளையாக 'போக் ரோடு' திரும்பும் போதே எதிரே காரில் கோபால் எங்கோ வெளியே போவதை டாக்ஸியிலிருந்து அவள் பார்த்துவிட்டாள். அவள் தான் கோபாலைப் பார்த்தாள், கோபால் அவளைப் பார்க்காதது அவளுக்கு வசதியாய்ப் போயிற்று. டாக்ஸியை பங்களா முகப்புக்கு விடச் சொல்லாமல் நேரே 'அவுட்ஹவுஸ் முகப்புக்கு விடச்சொன்னாள் அவள். அவுட்ஹவுஸ் ஜன்னல்களில் விளக்கொளி பளிச்சிட்டது. முத்துக்குமரன் வ���ளியே எங்கும் போயிருக்கவில்லை என்பதை அவள் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. புறப்படும்போது பட்ட தொல்லையை மறுபடி பட நேரிட்டுவிடாமல் இருக்க - வந்த டாக்ஸியையே 'வெயிட்டிங்'கில் நிறுத்திக் கொண்டாள்.\nநாயர்ப் பையன் வாசற்படி அருகே நின்றிருந்தான். ஏறக்குறைய அவுட்ஹவுஸ் வாயிற்படியை வழி மறிப்பது போலவே அவன் நின்று கொண்டிருந்தாற்போலத் தோன்றியது.\n''யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்னு ஐயா சொல்லி இருக்கு...''\nஅவளுடைய பார்வையின் கடுமையைத் தாங்க முடியாமல் அவன் வழியைவிட்டு விலகிக் கொண்டான். உள்ளே நுழைந்ததும் அவள் தயங்கி நின்றாள்.\nமுத்துக்குமரனுக்கு முன்னால் டீப்பாயில் பாட்டிலும் கிளாஸ்களும் சோடாவும் 'ஓபன'ரும் வைக்கப்பட்டிருந்தன. அவன் குடிப்பதற்கு தயாராயிருப்பதுபோல் தோன்றியது. வாசலருகிலே தயங்கினாற் போல மாதவி அவனை ஒரு கேள்வி கேட்டாள்.\n''ரொம்ப பெரிய காரியத்தைச் செய்யத் தொடங்கியிருக்கீங்க போலிருக்கு. உள்ளே வரலாமா, கூடாதா\n''அவங்க அவங்களுக்கு, அவங்க அவங்க செய்யிறது பெரிய காரியம் தான்.''\n''சொல்லிட்டுப் போறவங்கதான் மறுபடி கேட்டுக்கிட்டு வரணும். சொல்லாமலே எங்ககெங்கியோ எவனெவனோடவோ போறவங்க வர்றவங்களைப் பத்தி என்ன சொல்றதுக்கு இருக்கு\n''இன்னும் என்னை உள்ள வரச் சொல்லி நீங்க கூப்பிடலை.''\n''அப்பிடிக் கூப்பிடணும்னு ஒண்ணும் கண்டிப்பு இல்லே.''\n''அப்படியானா நான் போயிட்டு வரேன்.''\nஓர் அசட்டுத் தைரியத்தில் போய்விட்டு வருவதாகச் சொல்லி விட்டாளே ஒழிய அவளால் அங்கிருந்து ஓர் அங்குலம் கூட வெளியே நகர முடியவில்லை. அவனுடைய அலட்சியமும் கோபமும் அவளை மேலும் மேலும் ஏங்கச் செய்தன. முகம் சிவந்து கண்களில் ஈரம் பளபளக்க நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அவள்.\nஅவன் குடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று அவள் பாய்ந்து வந்து கீழே குனிந்து அவனுடைய பாதங்களைப் பற்றிக்கொண்டாள். அவளுடைய கண்களின் ஈரத்தை அவன் தன் பாதங்களில் உணர்ந்தான்.\n''நான் அன்னைக்கி செஞ்சது தப்புதான் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க.''\n எதுக்கு திடீர்னு இந்த நாடகம்\n''உங்களைத் துணைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்புறம் - நான் கோபால் சாரோட காரிலே வீட்டுக்குப் போயிருக்கப்படாது. திடீர்னு அவரைப் பகைச்சுக்கவோ, முகத்தை முறிச்சுக்கவோ முடியாமப் போயிட்டது.''\n''அதான் அன்னிக்கே சொன்னேனே யார் துணையாக் கெடச்சாலும் உடனே கூடப் போறவங்க யாரோட போனாத்தான் என்ன\n''அப்பிடிச் சொல்லாதீங்க...நான் முன்னாடி அந்த மாதிரி இருந்திருக்கலாம். இப்ப அப்பிடி இல்லே உங்களைச் சந்திச்சப்புறம் நீங்க தான் எனக்கு துணைன்னு நான் நினைச்சிட்டிருக்கேன்.''\n''ஒண்ணு என் வார்த்தையை நம்புங்க. அல்லது இப்ப விழுந்து கதறும் கண்ணீரையாவது நம்புங்க. நான் மனசறிஞ்சு உங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.''\nமீண்டும் அவளுடைய பூப்போன்ற முகமும், இதழ்களின் ஈரமும், கண்ணீரும் தன் பாதங்களை நனைப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். அவனுடைய மனம் இளகியது. அவளை மறப்பதற்காகத்தான் எதிரே இருக்கும் மதுவை அவன் நாடினான். அவளோ சில விநாடிகளுக்குள்ளே மதுவையே மறக்கச் செய்து விட்டாள். எதிரே மது இருக்கிறது என்ற நினைவே இல்லாதபடி தன்னுடைய கண்ணீரால் அவனை இளகச் செய்திருந்தாள் அவள்.\nதன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அவளுடைய கூந்தலின் நறுமணத்திலும், மேனியின் வாசனைகளிலும் கிறங்கினான் அவன். கண்ணீர் மல்கும் அவளுடைய அழகிய விழிகள் எழுதிய சித்திரத்தைப் போல் அவனுடைய உள்ளத்திற்குள் புகுந்து பதிந்து கொண்டன.\n''நடந்தாவது வீட்டுக்குப் போகலாம். ஆனா நீங்க மட்டும் துணைக்குக் கூட வரணும்னு சொன்னப்ப இருந்த ரோஷம் அப்புறம் எங்கே போச்சோ தெரியலே\n''நல்லா யோசனை பண்ணினீங்கன்னா உங்களுக்கே தெரியும் ஒரு மனுஷன் காரைக் கொண்டாந்து பக்கத்திலே நிறுத்திக்கிட்டு, 'புறப்படு போகலாம்'னு தார்க்குச்சி போடறப்ப எப்பிடி மாட்டேங்கறது ஒரு மனுஷன் காரைக் கொண்டாந்து பக்கத்திலே நிறுத்திக்கிட்டு, 'புறப்படு போகலாம்'னு தார்க்குச்சி போடறப்ப எப்பிடி மாட்டேங்கறது\n''அடிமைப்பட்டுப் போயிட்டா அப்பிடிச் சொல்ல முடியாது தான்...''\n''யாரும் யாருக்கும் அடிமைப்பட்டுப் போயிடலை அதுக்காகச் சாதாரண முகதாட்சண்யத்தைக்கூட விட்டிட முடியாது.''\n- கூறிக்கொண்டே அவள் எழுந்து நின்றாள். வாசற் பக்கம் போய் கைதட்டி நாயர்ப் பையனைக் கூப்பிட்டாள். அவன் வந்தான்.\n''இதெல்லாம் இங்கேருந்து எடுத்துக்கிட்டுப் போ. வேணாம்'' என்று முத்துக்குமரனைக் கேட்காமலே பாட்டிலையும் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டு போகும்படி பையனுக்குக் கட்டளையிட்ட��ள் அவள். அவளுடைய கட்டளையை அவன் மறுக்கவில்லை.\nஅவன் ஒருவேளை அந்த பாட்டில்களையும் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டு போகக் கூடாதென்று தடுப்பானோ என்ற தயக்கத்தில் பையன் ஓரிரு விநாடிகள் பின்வாங்கினான். எடுத்துக் கொண்டு போ' என்ற உத்தரவு முத்துக்குமரன் வாய்மொழியாக வந்தாலொழிய பையன் அவற்றை எடுத்துக் கொண்டு போகமாட்டான் போலத் தோன்றியது. முத்துக்குமரனும் வாய் திறந்து அப்படிச் சொல்லவில்லை. மௌனம் எல்லாத் தரப்பிலும் நீடிக்கவே பையனும் தயங்கி நின்றான்.\nஐந்து நிமிஷத்துப்பின், 'எடுத்துக் கொண்டு போய்த் தொலையேன், ஏன் நிக்கிறே' என்ற பாவனையில் கையால் பையனுக்கு ஜாடை காண்பித்தான் முத்துக்குமரன். பையன் உடனே டிரேயோடு கிளாஸ்களையும் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு போனான். அவள் பிரியத்தோடு அவனைக் கேட்டாள்:\n''ஏன் இந்தக் கெட்டப் பழக்கம் அளவுக்கு மீறினா உடம்பு கெட்டுப் போயிடுமே அளவுக்கு மீறினா உடம்பு கெட்டுப் போயிடுமே\n நீ ரொம்ப ரொம்ப நல்ல பழக்கங்கள்ளாம் உள்ளவ. அதனாலே எங்கிட்ட என்னென்ன கெட்ட பழக்கம்லாம் இருக்குன்னு நீ கண்டுபிடிச்சுச் சொல்ல வேண்டியது தான்.''\n''அப்பிடி நான் சொல்ல வரலே, நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன்னே நீங்க சொன்னாலும் நீங்க எனக்கு நல்லவர்தான்.''\nஅவன் கிண்டலாக ஒரு வாக்கியம் சொன்னான்;\n''காக்காய் பிடிக்கவும் உனக்குத் தெரிஞ்சிருக்கே...\n உங்க தயவை நான் எப்படியும் அடைஞ்சாகணும்-''\n''வாயரட்டையிலே ஒண்ணும் கொறைச்சல் இல்லே\n''இவ்வளவு பயப்படறப்பவே - உங்ககிட்டக் காலந்தள்ளுறது சிரமமாயிருக்கு வாயரட்டைன்னு வேற சொல்றீங்களே\nஇவ்வளவு நேரத்திற்குப்பின் ஒருவருக்கொருவர் தாக்குதல் இன்றி சுபாவமாகப் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாகவே அவனிடம் கேட்டாள் அவள்.\n''மலேயா போறதுக்கான பாஸ்போர்ட் அப்ளிகேஷன்ல எல்லாம் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டிங்களா\n''நான் அங்கெல்லாம் வராம இருந்தா உங்களுக்கெல்லாம் ரொம்ப சௌகரியமாகயிருக்குமில்லே\n''சும்மா இப்படி எல்லாம் குத்தலாகப் பேசாதீங்க. நீங்க வந்தாத்தான் எனக்கு சௌகரியமாகும் - ''\nதன் காதில் பூக்களாக உதிரும் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே அருகில் நின்ற அவளுடைய செழிப்பான தோள்களைப் பற்றினான் முத்துக்குமரன். அந்தப் ��ிடி இறுகி வலிப்பது போல் - அதன் சுகத்தில் மூழ்கிக் கொண்டே சிணுங்கினாள் அவள். பூங்குவியலாய் அவள் மேனி அவனைப் பிணைத்து இறுக்கியது. மூச்சுக்கள், பரஸ்பரம் திணறும் ஒலிகள் சுகத்தைப் பிரதிபலிப்பனவாக ஒலித்தன. இருவர் காதிலும் அந்த மூச்சுக்களே மதுர சங்கீதமாக நிறையும் நிலையில் அவர்கள் இருந்தனர். அவள் குரல் அந்த மதுர சங்கீதத்தின் அலைகளாக அவன் செவிகளில் பெருகியது.\n''அந்தப் பத்திரிகையிலே நம்ம படம் போட்டிருக்கான் பார்த்தீர்களா\nஅவன் பிடி அவளைச் சுற்றி இறுகியது.\n''தோட்டத்தில் போய் புல் தரையிலே உட்கார்ந்து பேசுவமே'' என்று மெதுவாக அவன் காதருகே வந்து முணுமுணுத்தாள்.\nதிடீரென்று கோபால் அங்கே வந்து விடுவானென்று அவள் பயப்படுவதாகத் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் அவள் கூறியதற்கு இணங்கி அவளோடு தோட்டத்திற்குச் சென்றான் அவன்.\nஅவர்கள் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கோபால் வெளியேயிருந்து திரும்ப வந்து விட்டான், அவுட்ஹவுஸில் போய்த் தேடிவிட்டு அவனும் தோட்டத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் கையில் அந்தப் பத்திரிகை இருந்தது.\n உன்னைப் பத்தி ரொம்பப் பிரமாதமா ஜில் ஜில் எழுதியிருக்கானே\n''பிரமாதமா ஒண்ணுமில்லே. நான் சொன்னதைத் தானே எழுதியிருக்கான் பிரமாதமா இருக்கிறதைப் பிரமாதமா எழுத வேண்டியதுதானே பிரமாதமா இருக்கிறதைப் பிரமாதமா எழுத வேண்டியதுதானே\n அப்ப எல்லாமே நீ சொன்னதைத்தான் எழுதியிருக்காங்கன்னு சொல்லு.''\nஇந்த கேள்வியைக் கோபால் குறும்புத்தனமான குரலில் வினவினான். எதற்காக அவன் இதை இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கேட்கிறான் என்பது அவர்கள் இரண்டு பேருக்குமே விளங்கவில்லை. சிறிது நேரமாகிய பின்பே இருவருக்கும் அவன் அப்படிக் கேட்டதன் உள்ளர்த்தம் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. 'முத்துக்குமரன் மாதவியை மணந்து கொள்ள ஆசைப்படுகிறார்' - என்ற அர்த்தத்தில் அந்தப் பத்திரிகைப் பேட்டியில் காணப்பட்ட ஒரு பகுதிதான் கோபாலின் எல்லாக் கேள்விகளுக்கும் காரணமென்று தெரிய வந்தது.\nசிறிது நேரம் மூவருக்குமிடையே மௌனம் நிலவியது.\n''இந்தப் பேட்டியில் இருக்கிற படம்கூட சமீபத்திலே எடுத்ததுதான் போலிருக்கு'' - என்று அவர்கள் இருவரும் இணைந்ததாக வெளியாகியிருந்த புகைப்படத்தைக் காட்டிக் கோபாலே மீண்டும் தொடங்கினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓ��் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும�� தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kuriyeedu.com/?p=246918", "date_download": "2020-05-31T22:11:27Z", "digest": "sha1:SY47AYN5RWXLCDVAIDNALJ6KATAWOP7C", "length": 36678, "nlines": 126, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி – குறியீடு", "raw_content": "\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nஇலங்கையின் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றபோதும் அடுத்துவரும் காலத்தின் எவ்வாறான நிலைமகள் இருக்கப்போகின்றது என்பதை கணிக்கமுடியாது. எனினும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வருவது உறுதியாக இருக்கின்றபோதும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வரையறுக்க முடியாது என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.\nகேள்வி:- கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தான நிலைமைகள் எவ்வாறுள்ளன\nபதில்:– இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமாகி தற்போது வரையில் கிழக்கு மாகாணத்தி னைச் சேர்ந்த ஒருவருக்கே தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பிரித்தானியவிலிருந்து வருகை தந்திருந்த நிலையிலேயே தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதொடர்ந்து இவருடன் தொடர்புகளைப் பேணியவர்களாக அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேர் வரையிலானர்வகள் இருவாரங்களாக காண்காணிப்புக்குள்ளாக்கப்பட்ட போதும் அவர்களில் யாருக்கும் தொற்றுக்கான அடையாளங்கள் காணப்படவில்லை.\nஇதற்கு அடுத்தபடியாக புணானை முகாமில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கிழக்கு மாகாணத்தினைச் சேர்���்தவர் அல்ல. இந்த இரண்டு நபர்களும் மருத்துவ சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைவிட கிழக்கு மாகாண மக்கள் அச்சமான மனநிலையுடன் காணப்படுகின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இவ்வாறான மனநிலையுடன் காணப்படுகின்றார்கள். காரணம், வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக அபாய வலங்களாக உள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற பகுதிகளிலிருந்து சிலர் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதந்து அங்கு மறைந்து வாழ முற்படுகின்றார்கள்.\nஊரடங்கு உத்தரவால் இவ்வாறான முயற்சிகள் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் அண்மைய நாட்களில் கடல்வழியாக மட்டுமாவட்டத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு வெளிமாட்டத்தினைச் சேர்ந்தவர்கள் முயற்சிகளை செய்துள்ளார்கள். இவர்கள் மட்டக்களப்பு கடற்பரப்பினை வந்தடைந்த நிலையில் சுகாதார அதிகாரிகள் அவர்களை கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇவர்களை மாவட்டத்தினுள் உள்ளீர்ப்பதா இல்லையா, சட்ட ரீதியாக அது முடியுமா என்ற காரணங்களுக்கு அப்பால் இவ்வாறு வருகை தருபவர்களால் மட்டக்களப்பிலோ அல்லது கிழக்கிலோ கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்ச நிலைதான் அதிகரிக்கின்றது.\nஇதனைவிட வருகை தந்தவார்களுக்கு தொற்று காணப்படுமாயின் அவர்களை பராமரிப்பதற்குரிய ஏற்பாடுகள் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகின்றது.\nகேள்வி:- மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன\nபதில்:- மட்டக்களப்பு வைத்தியசாலையில் ;கொவிட் பிரிவு என்ற பெயரில் தனியானதொரு அலகு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அலகின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருபவர்களின் அறிகுறிகளை அடிப்படையாக வைத்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றோம்.\nகுறிப்பாக, அவர்களின் சளி மாதிரிகளைப்பெற்று கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளைப் பெற்று வருகின்றோம். இதுவரையில் சுமார் முப்பது பேர் வரையிலானர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனைவிடவும் சுகாதார உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கண்காணிப்புக்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.\nகேள்வி:- கொரோன��� வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய கட்டமைப்புகளை மட்டு.வைத்தியசாலையில் உருவாக்குவதில் உள்ள தடைகள் என்ன\nபதில்: மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவதற்குரிய இயந்திரத்தொகுதியை மட்டக்களப்பிற்கு கொண்டுவருதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோது அதற்கான பணியாற்தொகுதி மற்றும் இதர விடயங்களும் அவசியமாகின்றது.\nதற்போதைய நிலைமையில் நாம் மாதிரிகளைப் பெற்று கண்டிக்கு அனுப்புகின்றோம். நான்கு மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்கின்றோம். இந்த நடைமுறையில் எவ்விதமான பிரச்சினைகளுக்கும் நாம் முகங்கொடுக்கவில்லை.\nஎனினும், மருத்தவப்பரிசோதனைக்கு அதிகளானவானர்களை உள்வாங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சு கரிசணை கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பில் பரிசோதனைக் கட்டமைப்பை அமைப்பதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் அதுகுறித்து ஆராய்ந்து வருகின்றோம்.\nகேள்வி:- கிழக்கில் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதெனக் கொள்ளமுடியுமா\nபதில்:- கிழக்கில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் போன்ற தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் இவ்வாறான செயற்பாட்டால் தொற்றுக்குள்ளான ஒருவர் காணப்படுவாராயினும் பரவலடைவதற்கான ஏதுநிலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் நூறுபேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்றபோது சராசரியாக மூவரே வெகுவாக பாதிக்கப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. எஞ்சிய 97பேருக்கு தொற்றுக் காணப்பட்டாலும் அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளன.\nஇதனைவிட, கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத நிலையில் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளவர்களும் இல்லாமலில்லை. கொழும்பு, யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்வர்களில் சிலருக்கு எவ்விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியிருக்காத நிலையில் மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது சிலருக்கு தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆகவே அறிகுறிகளை வெளிப்படுத்ததாவர்களுக்கும் தொற்றிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இத்தகைய நிலையில் எத்தனைபேர் சமுகத்தில் இருக்கின்றார்கள் என்று எம்மால் கூறமுடியாது.\nஎனினும், அவ்வாறு தொற்றிருப்பவர்களுக்கு இயல்பாகவே தொற்று நீங்குகின்ற நிலைமைகள் ஏற்படுகின்றபோது சமுகமட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியொன்று உருவாகுவதற்கான நிலைமைகள் ஏற்படுகின்றமை நன்மையான விடயமாகின்றது. இதன்மூலம் கொரோனாவினால் பாதிப்புக்குள்ளாகாத சமுகம் உருவாகின்றது.\nமறுபக்கத்தில் அறிகுறிகளின்றி ஒருவருக்கு தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில் அவர் பல்வேறு நபர்களுடன் தொடர்புகளைப் பேணுவதால் பெருமளவானர்கள் பதிப்படைவதற்கான சந்தர்ப்பகளும் ஏற்படுகின்றன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாகின்றது.\nகேள்வி:- அறிகுறிகள் காணப்படாத நிலையில் தொற்றுக்குள்ளாகியிருப்பவர்களை கையாள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் அவசியமாகின்றன\nபதில்:- மேற்குலநாடுகளில் அனைத்துப்பிரஜைகளுக்கும் கொரோனா தொற்றுக் குறித்த மருத்தவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமற்றதாக இருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் சுகாதார அமைச்சானது, கொரோனா தொற்றுக்குறித்த பரிசோதனைகளை அந்தந்த பகுதிகளில் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக அதிகளவானவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன்போது சந்தேகத்திற்குள்ளானவர்களை உடன் தனிமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இதனால் கணிசமான வைரஸ் பரவலை கட்டப்படுத்த முடியும்.\nகேள்வி: கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டவர்கள் அல்லது தற்போது தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடந்தும் தம்மை மறைத்துக்கொண்டிருக்கும் மனநிலையைக் கொண்டிருக்கின்றார்களே\nபதில்:- கடந்த காலத்தில் எயிட்ஸ் தொற்று இருக்கின்றமைக்கான மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கோ அல்லது தொற்றிருக்கின்றமையை வெளிப்படுத்துவதற்கோ தயக்கங்களைக் கொண்டிருந்தார்கள். அதுபோலவே கொரோனா விடயத்திலும் தம்மை வெளிப்படுத்தினால் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் போன்று அடையாளப்படுத்தப்ப��்டு விடுவோம் என்ற மன அச்சத்துடன் பலர் இருக்கின்றார்கள். ஆனால் பொதுமக்கள் தமது சமுகத்தினையும், எதிர்கால சந்ததியினரையும் கருத்திற்கொண்டு தயக்கங்களை தவிர்க்க வேண்டும். இந்த விடயத்தில் மறைத்து செயற்படுவதால் குறித்த நபர் உள்ளிட்ட அவர்சார்ந்த அனைவருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்ற புரிதலை முதலில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.\nமேலும், இந்த விடயத்தில் சுகாதார அமைச்சு வைத்தியர்களிடத்தில் புதியபொறுப்பை ஒப்படைத்துள்ளது. சாதாரணமாக காய்ச்சல், சளி, இருமலுடன் இருப்பவர்களிடத்தில் துருவித்துருவி கேள்விகளை கேட்டு அவர்களின் தொடர்புகள் குறித்த உறுதிப்பாடுகளை பெறவேண்டியுள்ளது.\nஅதுமட்டுமன்றி சாதரணமாக ஆஸ்மா போன்ற நோய்களைக் கொண்டவர்களையும் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டிய நிலைமையும் உருவாகி வருகின்றது. இது கொரோனா இல்லாத மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்பட்டாலும் தற்போதைய சூழலில் அதனை தவிர்க்க முடியாதுள்ளது.\nகேள்வி: கொரோனா தொற்றிலிருந்து முதற்கட்ட பாதுகாப்பிற்காக சமுக இடைவெளியைப் பேணுமாறு அறிவுத்தப்படுகின்றபோதும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போது மக்கள் ஒன்றுகூடுவதால் சவாலான நிலைமையொன்று உருவாகின்றதல்லவா\nபதில்:- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தளர்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடிய சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும், அதற்கு அடுத்தபடியான சந்தர்ப்பங்களில் அதிகளவான பொதுமக்கள் சமுக இடைவெளியை பின்பற்றுவதை அவதானிக்க முடிந்துள்ளது.\nமேலும் இலங்கைபோன்ற நாடுகளில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படுமாகவிருந்தால் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் அதிகமாக இருக்கின்றன. தற்போதைய சூழலிலேயே அன்றாட சம்பளத்திற்கு தொழில்புரிவோரின் நிலைமைகள் மோசமாக உள்ளன.\nஅவ்வாறிருக்கையில், தொடர்ச்சியான ஊரடங்கு அமுலானது பரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். ஆகவே பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொள்கின்ற அதேநேரம் அவர்களின் வாழ்வாதார நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலாக்கப்படுகின்றபோது பட்டினி நிலைமைகள் தலைதூக்கினால் பொதுமக்களின் தேக ஆரோக்கியம் குன்றும். இது கொரோனாவின் தாக்கத்திற்கும் வழிவகுத்துவிடும்.\nகேள்வி:- முகக்கவசங்களை அணிவது தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள் காணகப்படுகின்றதே\nபதில்:- முகக்கவசங்களை அணிவதால் நன்மையும் உள்ளதைப்போன்று தீமையும் உள்ளது. இருமல், தடிமன், உள்ளவர்கள் முகக்கவசங்களை அணிந்து கொள்வதால் அவர்களின் துணிக்கைகள் வெளிச்செல்வது தடுக்கப்படுகின்றது\nஇதனால் துணிக்கைளின் ஊடாக கொரோனா தொற்று பரவலடைவது தடுக்கப்படுகின்றது. அதேநேரம், முகக்கவசத்தினை அணிந்திருக்கும் ஒருவர் அதனை அடிக்கடி தொடுதல் அதன் பின்னர் உடலின் ஏனைய பகுதிகளை, பொருட்களை அதேகைகளால் தொடுதல் போன்ற செயற்பாடுகள் கொரோனா தொற்றை மேலும் பரவலடையச் செய்வதற்கு வழிசமைக்கின்றது. அத்துடன் அவருடைய துணிக்கைகளே அவருடைய உடலுக்குச் சென்று தாக்கத்தினை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்துகின்றது.\nகேள்வி:- கொரோனா பரவலில் கண்காணிப்பில் இலங்கை இரண்டாவது கட்டத்தில் இருக்கின்றநிலையில் அடுத்துவரும் நாட்களில் நிலைமைகள் மோசமடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா\nபதில்:- அடுத்துவரும் நாட்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதில் நிச்சமற்ற தன்மையே காணப்படுகின்றது. ஆனாலும் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பரவலைத்தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. மேலும் தற்போது வரையில் 150இற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு பார்க்கின்றபோது 50இக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே உயிரிழப்பு காணப்படுகின்றது.\nஇலங்கையின் காலநிலை, பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பரவலைக் கட்டப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று பொதுப்படையாக கூறமுடியும்.\nஆனால், கொரோனா தொற்றுடையவர்கள் நாளுக்கு நாள் அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதால் எத்தனை நாட்களில் அதன் தாக்கம் கட்டக்குள் வரும் என்று கூறமுடியாது. ஆனால் கொரோனா பரவலுக்கு எதிராக நாம் எடுத்துவரும் படிப்படியான நடவடிக்கைகள் நிச்சயமாக அதனை கட்டுக்குள் கொண்டுவரும்.\nகேள்வி -கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை பயன்படுத்துவதற்குரிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா\nபதில்:- சிலநாடுகளில் மலேரியாவுக்கு பயன்படுத்திய மருந்துகளையும், எயிட்ஸுக்கு பயன்படுத்தி மருந்துகைளயும் வழங்குகின்றார்கள். அவை கொரோனா வைரஸிற்கான முழுமையான தீர்வாக அமையவில்லை. ஆனால் கொரேனா வைரஸின் வீரியத்தினை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். ஆனால் அதனை அனைத்து தரப்பினருக்கும் வழங்க முடியுமா என்பதில் பிரச்சினைகள் உள்ளன. எனவே தற்போது வரையில் கொரேனாவிற்கான மருந்து வகைகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇதனைவிடவும்,சமுக மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை மையப்படுத்திய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணமாக, பெருங்காயம், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தல் தொடர்பாக கூறப்படுகின்றது. அவையெல்லாம் பாரம்பரியமாக தொற்று நீக்கிகளாக கருதப்படுகின்றபோதும் கொரோனாவிற்கு அவை தீர்வினை வழங்குகின்றது என்று கூறமுடியாது. மேலும் வணிக நோக்கங்களின் அடிப்படையில் அவ்வாறான நம்பிக்கைகள் ஊட்டப்படுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஉழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nபிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.\nவிடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன்\nயாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவும் மலையக மக்களின் எதிர்கால அரசியலும்\n‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் மறைந்தார்\nதமிழின அழிப்பின் உச்சமான மாதம் மே மாதமாகும்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.\nயேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.\nகுருதி வடிந்த பொழுதுகளே நாம் குளறி அழுத இரவுகளே\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-29/", "date_download": "2020-05-31T23:47:01Z", "digest": "sha1:XSSL4IPAY7SEFQAX4NEHOKSYA6RO456W", "length": 3733, "nlines": 88, "source_domain": "www.mrchenews.com", "title": "இன்றைய உலகம்! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n•தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shirdisaibabasayings.com/2017/05/", "date_download": "2020-05-31T21:58:32Z", "digest": "sha1:XFJOQRVKYSOW2SPRW6H6MFJMIDOKHZQX", "length": 57780, "nlines": 351, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 05/01/2017 - 06/01/2017", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nகுரு பக்தியே சிறந்த சாதனம்\n\"இந்த ஜனங்கள் புத்தகங்களில் பிரம்மா அல்லது கடவுளைக் காண விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிட்டுவது பிரமா அல்லது மோகமே குரு பக்தியே சிறந்த சாதனம். வேறு எதுவும் தேவையில்லை.\"- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஅதிகமாகப் புத்தகங்களைப் படிப்பதால் மோகமும், அகங்காரமும் வளர்கிறதேயன்றி ஆன்மீக வளர்ச்சி ஏற்படாது என்பது பாபாவின் கூற்று. கல்விச் செருக்கு எத்தனையோ பேர்களை பக்தியில்லாமலாக்கி விடுகிறதல்லவா ஆகவே குருபக்தி ஒன்றிருப்பின் மற்ற எல்லாம் தானே வந்து விடுகின்றன என்றார் பாபா.\nமாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\n\"எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பா(BHA)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியால் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம்.\" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.\nஷோடோபசார (16 உபசாரங்கள்) பூஜை கீழ்க்கண்டவாறு.\n1.ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ எழுந்தருளும்படி வேண்டிக் கொள்ளுதல்.\n2.ஆசனம்- தெய்வத்திற்கு ஓர் இருக்கை சமர்பித்தல்.\n3.பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச் சுத்தநீர் சமர்பித்தல்\n4அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.\n5.ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.\n6.ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.\n7.வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.\n9.கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.\n11.தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.\n13. நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.\n14.தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.\n15.பிரதக்ஷினம் - வலம் வருதல்.\n16. மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் .\nநீங்கள் அனுபவிப்பது, உங்களிடமிருப்பது, நான் உங்களுக்கு ஆசிர்வதித்து கொடுத்ததாகும். இதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு சுபம் ஏற்படும் - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா எவர் காதிலும் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை. எவ்வித பூஜை வழிபாட்டு முறைகளையும் அவர் எதிர்பார்ப்பதுமில்லை. \"சாயி,சாயி\" என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பதே பாபாவிற்கு மிகவும் பிடித்தமான மிகச்சிறந்த வழிபாடு ஆகும்.\nயாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க ���ுன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் யாவற்றையுமோ பாபா ஏற்பார்.\nபாபாவே கூறியுள்ளபடி, \" ஒருவன் காண்பது என்னை - என்னை மட்டுமே - எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை \".\nபாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர் மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண்புகுந்துவிட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வை. பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.\n* ஜெய் சாய்ராம் *\nபாபாவுக்கு சமமானவர் எவரும் இல்லை\nஎவர் எனக்கு சமமானவர் என்று எவரையும் அறியமாட்டாரோ, எவர் எனக்குப் பின்னரே பசியாறி தாகம் தீர்த்துக்கொள்கிறாரோ, அவரையே நான் எப்பொழுதும் தியானத்தில் வைக்கிறேன்; நான் அவருடைய ஆதீனத்தில் வாழ்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nயாரைப் பற்றியும் அவன் எனக்கு எதிராளி எனக் கூறாதே. யார் யாருடைய\n எவரிடமும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதே. எல்லோரும் ஒன்றுதான்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஎன்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.\nஇப்பிரபஞ்சமென்னும் மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தன��்கள் விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தகளிலிருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.\nபாபா கூறினார், \" நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.\nஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.\"\n\"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் ஆழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்\" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஇன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று\nகூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், \" ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை. நாங்கள் என்ன செய்வது.\nமகரிஷி, \" சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும் எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே \" என்றார்.\nகுரு சரித்திர பாராயணம் செய்யவும்\n\"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா என்று கேட்டார். அதற்க்கு பாபா \"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\" என்று கூறினார்.\n( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )\nகுரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ, அது படிப்பதாலேயே கிட்டும்.\nசாய் ராம், குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம், ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்ராம்ருதம் புத்தகங்களை படிக்க விரும்பும் சாயிஅன்பர்கள் saibabasayings@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file அனுப்பபடும்.\nஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை. குறித்த நேரத்தில் பாபா கஷ்டங்களை போக்கியருள்வார் என்ற திடமான நம்பிக்கை (நிஷ்டை), பொறுமை (ஸபூரி) இரண்டும் வேண்டும். இப்பிறவியில் மட்டுமல்ல எத்தனை பிறவிகள் பிறவிகள் எடுத்தாலும் தனது பக்தர்களை காப்பதாக பாபா உறுதி பூண்டுள்ளார் என்பதை சாயி பக்தர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.\nசேவை செய்வதோ, செய்யாமலிருப்பத��� நமது இஷ்டம் என்ற எண்ணத்துடன் சேவை செய்வது சேவை ஆகாது. இந்த சரீரம் நமது உடமையல்ல, அது பாபாவினுடையது. அவருக்கு பணி புரிவதற்கென்றே ஏற்பட்டது என்ற மனோபாவத்துடன் செய்யப்படும் பணியே சேவை ஆகும்.\nநீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை\n1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.\n1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)\nபக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும்\nகடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வ��ிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ சாயியிடமிருந்து புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன.\nஇன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.\n\"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையயும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்\" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]\nஎல்லா திசைகளிலும் நான் உன்னை சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய் நீ எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன் நீ எனது பிடியிலேயே இருக்கிறாய். நானே உனது தந்தை[பாதுகாவலன்]. உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன். வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன் உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.(ஸ்ரீ சாய் சத்சரித்ர சாராம்சம்)\nபக்தர்களில் பெரும்பான்மையோர் முதலில் லௌகீகமானதும் பின்னர் ஆன்மீகமானதுமான பலன்களையே விரும்புகின்றனர். மனிதன் எடுத்த சரீரம்,அதைச் சார்ந்தவை,அதாவது குடும்பம் போன்றவை.தேக ஆரோக்யத்திற்க்கும், ஒரு அளவு வசதியான வாழ்க்கைத் தேவைக்கும் போதுமான பொருட்களுடன் பராமரிக்கப்பட வேண்டியிருக்கிறது.அதன் பின்னரே ஆன்மீக வாழ்வுக்குத் தேவையானவை.இந்த அவசர உதவி வேண்டும் என கருதுபவர்கள் எல்லோரும் சாயி பாபாவை அணுகலாம்.எந்த அளவுக்கு அவர்கள் வேண்டுகோள் உளமுருக இருக்கிறதோ,பாபாவிடம் எந்த அளவுக்கு அவர்கள் நம்பிக்கை இருக்கிறதோ,அந்த அளவுக்கு பலன்கள் விரைவில் கிட்டிவிடும்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.\nமுன்ஜென்ம வினைகளால் சுகத்தையும், துக்கத்தையும் அ���ுபவித்தே தீர வேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும். ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதை, பாபாவின் மேல் நம்பிக்கையும், பொறுமையுமுள்ள பக்தன் சுலபமாகத் தவிர்த்து விடலாம்.\nபாபாவின் மஹாசமாதிக்கு நீண்டகாலத்துக்குப் பின் நிகழ்ந்தது (1918இல்). ரயில்வே இலாக்காவில் குமாஸ்தாவாக இருந்த விநாயக் தாஜிபாவே என்பவர், தமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே, அவர் இவ்விஷயத்தில் விரைவில் பலன்தரக்கூடிய 'குருகீதை' பாராயணத்தைத் தினமும் பக்தியோடு செய்ய தொடங்கினார். ஒரு மாதத்துக்குப் பின் ஒரு வியாழக்கிளமையன்று அவர் தத்தரின் கோவில் ஒன்றுக்குச் சென்றார். ஆனால் அங்கே தத்தரின் விக்ரஹத்துக்குப் பதிலாக, ஒரு சமாதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். மறுநாள் காலை அவர் முதன்முறையாக, ஸ்ரீ தாபோல்கர், சாயிபாபாவைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்க்கும்படி நேரிட்டது. அதில் சாயிபாபாவின் சமாதியின் படத்தைக் கண்டார். உடனே, தாம் தத்தருடைய கோயிலில் கண்ட அதே சமாதி தான் என்பதை அறிந்து, சாயிபாபாதாம் தமது குரு என்பதையும் புரிந்து கொண்டார். சிறிது காலம் அவர் பாபாவின் உதியை உபயோகித்தும், அவரைப் பற்றிய புத்தகங்களைப் படித்தும் வந்தார். கொஞ்ச காலத்துக்குப்பின் சமாதி குருவாக இருக்க முடியாது என்றும்,நேரில் பேசமுடிகின்ற, உயிரோடு உள்ள குருவுக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்றும் அவருக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, மீண்டும் குருகீதையை ஒரு வாரத்துக்குப் பாராயணம் செய்தார். அப்போது கேட்கான்பெட் என்னும் இடத்தைச் சேர்ந்த நாராயண மஹராஜ் என்ற பெரும் மஹான் அவரது கனவில் தோன்றினர். அதிலிருந்து நாராயண மஹராஜ் தான் தமது குரு என்று ஊகித்து அவர் கேட்கான்பெட்டுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ நாராயண மஹராஜ் அவரது கனவில் தோன்றி, \"நானும் சாயிபாபாவும் ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் அன்று. நீ ஏன் அங்கே செல்லவில்லை \" என்று கேட்டார். இவ்வாறு உறுதியானவுடன், தாஜிபாவே சாயிபாபாவைத் தம் குருவாக ஏற்றார்.\n1900 ஆம் ஆண்டு, நானா சாஹேப் சந்தோர்க்கரின் நெருங்கிய உறவினரான பாலாசாஹேப் பின்னேவாலா என்பவர், சாயிபாபாவைக் காணச் சென்றார். அவருக்குப் பாபாவிடம் நம்பிக்கை இல்லை. நானாசாஹேப்பைத் திருப்திபடுத்துவதற்���ாகவே அவர் அங்கே சென்றார். அவர் தத்தாத்ரேயரைப் பூஜிப்பவர். அவர் சாயிபாபவைத் தரிசித்தபோது, பாபா தத்தரின் மூன்று தலைகளோடு காட்சி கொடுத்தார். உடனே சாயிபாபா தத்தரே என்று உறுதியடைந்த பாலா சாஹேப்,தமது இறுதிக்காலம் வரை பாபாவின் திடபக்தராக இருந்தார். பாபாவும் தத்தாத்ரேயரும் ஒருவரே என்ற உண்மையைச் சந்தேகத்துக்கிடமின்றி இந்த நிகழ்வுகள் நிலை நாட்டுகிறது.\nஉங்களிடம் பாபா நிச்சயம் பேசுவார்\nபக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி,ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும்..சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார்.அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார்.சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி,கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை , நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.\nநான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே. எங்கெல்லாம் என்னை நினைக்கிறயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் \nவேறெதிலும் ஈடுபடாத விசுவாசத்துடன், மனம், வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார். - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nசித்தர்கள் அறிவோம் - அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திரும...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2019/01/blog-post_24.html", "date_download": "2020-05-31T23:31:17Z", "digest": "sha1:FYDYUDRHRZ5HWAA7Y7UOW6A5TCNTJ6M6", "length": 43014, "nlines": 452, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஜன்னல் வழியே", "raw_content": "\nவியாழன், 24 ஜனவரி, 2019\nகாக்கைக் குஞ்சு துணியைப் பிடித்து இழுத்து விளையாடுகிறதா அல்லது கோபமா \nகன்றுக் குட்டி துணிகளைக் கடிக்கும் அது போல் இதுவும் செய்கிறதா என்று தெரியவில்லை.\nஅந்த ஸ்கர்ட் அதற்குப் பிடித்து இருக்கு\nகாகங்களை எடுத்த படங்களைப் போடலாம் என்று சேர்த்து வைத்து இருந்தேன்.\nஅவசரப்பட்டு பப்ளிஷ் ஆகி விட்டது.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 9:01\nLabels: காகங்கள், புல் புல்\nதுரை செல்வராஜூ 24 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 9:29\nகாக்கை குருவி எங்கள் ஜாதி..\nஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான செய்திகளைச் சொல்கின்றன....\nஉயிர்களிடத்தில் அன்பு வேணும் - என்ற வரி மெய்ப்படுகின்றது...\nசென்ற வாரத்தில் தான் நர்சிங் மாணவிகள் பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளைக் கொன்று குவித்த சேதி நாளிதழ்களில் வந்திருந்தது...\nமூர்க்கர்கள் பலர் அதை ஆதரித்திருந்தார்கள்....\nகோமதி அரசு 24 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 9:40\nவணக்கம் சகோ தூரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.\nபதிவு முழுமை பெறும் முன் பப்ளிஷ் ஆகி விட்டது . சரிசெய்தால் நெட் இணைப்பு சரியாக இல்லாத காரணத்தால் அது போனதை திரும்ப பெற முடியவில்லை.நாய் குட்டி\nபடங்களை கட் செய்து விட்டேன் அடுத்த பதிவில் போடலாம் என்று.\nகீதா முக நூலில் பகிர்ந்த நாய் குட்டி படத்தை இங்கு போடுங்கள் என்றார்கள்.\nஅதுவும் இதனுடன் வந்து விட்டது.\nஇவ்வளவு சீக்கீரமாய் வந்து அருமையான கருத்தை பகிர்ந்த போதும் அந்த நாய் குட்டிகள் இடம்பெறவில்லை.\nஅடுத்த பதிவில�� இந்த கருத்தை சேர்த்து விடுகிறேன்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 3:28\nஆஆஆஆஆஆஅ பப்பீஸ் ஐ அதிரா பார்க்கமுன்னம் மறைச்சுப்போட்டா கோமதி அக்கா.. கர்ர்ர்ர்ர்:))\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:25\nவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.\nபப்பீஸ் தனி பதிவாய் வருகிறது.\nகாக்கை கூடு கட்ட கொடி கம்பியை இழுப்பது படம் தேடினேன், அpOது பப்பீஸ் கிடைத்தார்கள். பாலிதீன் கவருடன் போராடும் காணொளி படம் பதிவில் போட சொன்னார் கீதாரெங்கன், அந்த படங்களும் கிடைத்தது முதலில் இதில் இருக்கட்டும் அப்புறம் இன்னொரு தளம் ஓபன் செய்து குட்டி செல்லங்களை அதில் போடலாம் என்று நினைத்து கொண்டு குளோஸ் செய்ய போனேன் கை ப்பளிஷ் ஆகி விட்டது. திரும்ப எடுக்கலாம் என்றால் இணையம் வேலை செய்யவில்லை, அதற்குள் சகோதுரை பின்னூட்டம் போட்டு விட்டார், அதனால் இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.\nதேட எளிதாக்க எல்லாவற்றையும் பிரித்து பிரித்து தனி தனி கோப்புகளில் சேமித்து கொண்டு இருந்தேன், இப்போது சோம்பல் பட்டதால் செய்யவில்லை. நினைவுகளில் இருந்து எடுக்கிறேன் படங்களை.\nஅழகான படங்கள். காக்கையின் குறும்பு ரசிக்கும்படி இருந்தது. ஒவ்வொன்றையும் பொறுமையுடன் எடுத்து அதற்கு விளக்கமும் தந்து வெளியிட்டுள்ளீர்கள். பறவைகளிடத்து தாங்கள் வைத்திருக்கும் பாசம் கண்டு மகிழ்கிறேன். நானும் இதுபோல் எடுத்து வைத்துள்ளேன். எழுதவும், பகிர்வும் நேரம் வரவில்லை. புல் புல் பறவையும் அழகாக தட்டில் அமர்ந்து சாப்பிடுகிறதே . மிகவும் அழகாக உள்ளது. பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:29\nவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\nபடங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு சமயம் எடுத்தது.\nஅவை அழைக்கும் நம்மை அப்போது சத்தம் கேட்டு போய் எடுப்பேன்.\nஎல்லா பறவைகளும் வரும் சாப்பிட நாம் பார்க்கும் போது எடுக்க எது வசதியாக போஸ் கொடுக்கிறதோ அதை எடுத்து விடுவேன். கிளி மட்டும் அகப்பட மாட்டேன் என்கிறது.\nபதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nஜீவி 24 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 10:08\nபழகியவர்களுடன் வழக்கமாக வரும் காக்கைகள் பேசும் மொழி ஒன்று உண்டு.\nகுழந்தைகளுடன் பேசுவது போல அன்பாக ஏதாவது கேட்டுப்பார்த்தால் அதனிடம் உடனே அதற்கு Response கிடைக்கும். தலையாட்டல், கரைதல், சிறகுகளை படபடத்தல் இப்படி ஏதாவது. காக்கை மிகவும் சூட்சுமமான பறவையினம்.\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:33\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\n//பழகியவர்களுடன் வழக்கமாக வரும் காக்கைகள் பேசும் மொழி ஒன்று உண்டு. //\nநீங்கள் சொல்வது சரிதான். வழக்கமாய் வைக்கும் உணவு வேலை தவறினால் நம்மை வந்து அழைக்கும். இடை இடையே நான் எடுப்பார்க்கவில்லை என்றால் பால்கனி வாசலில் கொடி க்மபியில் உட்கார்ந்து குரல் கொடுக்கும்.\nஎதிர்பக்கம் கோடி வீட்டில் உள் பக்கம் பார்த்து கரைந்து கேட்கும் அவர்கள் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடும்.\nசூட்சுமாமான் பறவையினம் தான் காகம்.\nஉங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சார்.\nவெங்கட் நாகராஜ் 24 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 10:25\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:35\nவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.\nமுகநூலில் இன்னும் அதிகமாய் தெரியும்.\nஇதில் நீளத்தை வெட்டி டிரிம் செய்து போட்டு இருக்கிறேன்.\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 3:24\nஆவ்வ்வ்வ் காக குடும்பம் அழகு.. அது குஞ்சு எனச் சொலி என் வாயை அடைச்சிட்டீங்க கோமதி அக்கா:).. இல்லை எனில், அது அண்டங்காகமாக்கும் அதனால தன் வைஃப் க்குக் குடுக்கத்தான் போல அந்த ஸ்கேட் டை இழுக்கிறார் எனச் சொல்ல வந்தேன் ஹா ஹா ஹா..\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:39\nஅதிரா, அண்டங்காக்கா படம் கீழே இருக்கே\nகற்பனையில் எது வேண்டும் என்றாலும் சொல்லி மகிழலாம் தானே\nShanthy Mariappan கூடு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டுப் போகப் பார்க்குதோ\nThangam Vallinayagam அதுக்குப் போன ஜென்மம் ஞாபகம் வந்துடுச்சி..இதே டிசைன்ல இதே கலர்ல போட்ட நினைவுகள் வந்து அலைக்கழிக்குது..’காக்காவின் ஆட்டோகிராப் ‘ ..\nKalyani Shankar இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷனுக்கு என்ன போட்டுட்டு போகலாம்...\nஇப்படி ரசிக்க வைக்கும் கருத்துக்கள்.\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:39\nஉங்கள் கற்பனையும் ரசனையானது அதிரா\nபிஞ்சு பெதும்பை அதிரா:) 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 3:27\nவீடியோவில் அந்த ஸ்கேட்டைக் கடிச்சுக் கடிச்சு இழுப்பது அழகு.. வாய்க்கு சொஃப்ட்டாக இருக்குது போலும் அந்த மட்ரீரியல்..\nபுல் புல் பறவையைப் பார்க்க, மைனா + குயில் போல இருக்குதே..\nஎன்னாதூஉ கை தவறி பப்ளிஸ்ட் ஆ. அவ்வ்வ்வ்வ்வ்வ்:))... ஹா ஹா ஹா.. எது எது எப்ப நடக்கோணுமென இருக்கோ.. அது அது அப்ப அப்பதான் நடக்கும்:)).. இதுதான் விதி.. நம்மை மீறிய சக்தி:)).. ஆவ்வ்வ்வ் இப்படிக்கு அமுதஞானி அதிரா:)\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:46\nவாய்க்கு சொஃப்ட்டாக இருக்குது போலும் அந்த மட்ரீரியல்..//\nஆமாம், அதிரா. அத்தனை துணி இருக்கும் போது அந்த துணியை மட்டும் இழுப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.\n//எது எது எப்ப நடக்கோணுமென இருக்கோ.. அது அது அப்ப அப்பதான் நடக்கும்:)).. இதுதான் விதி.. நம்மை மீறிய சக்தி:)).. ஆவ்வ்வ்வ் இப்படிக்கு அமுதஞானி அதிரா:)//\nஆமாம் அதிரா, நீங்கள் சொல்வது சரிதான். ஞானி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.\nஅமுதசுரபி போய் அமுதஞானி அருமை, பொருந்தும் பட்டம்.\nதலைப்பு. வைக்காமல் லேபிள் குறிப்பிடாமல் பதிவு போய் சகோ துரை கருத்து சொல்லி விட்டார். மீட்டு எடுத்து நாய் குட்டிகளை எடுத்து விட்டு ஜன்னல் வழியே தலைப்பு போட்டு படங்களுக்கு கீழே கருத்துகள் இல்லாமல் அவசர பதிவாக மலர்ந்து விட்டது.\nஅது அது அப்ப அப்பதான் நடக்கும் என்பதை நானும் உணர்ந்து விட்டேன்.\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 7:01\nபுல் புல் பறவையைப் பார்க்க, மைனா + குயில் போல இருக்குதே..//\nஆமாம் , அதிரா ஆனால் குயில் அட்டகாசம் செய்தாலும் அதன் கண் கொடூரம் காட்டாது.ஆனால் புல் புல் கண்ணில் கொடூரம் தெரியும்.அதன் கண் அமைப்பு அப்படி, நம்மை கோபத்துடன் பார்ப்பது போல் இருக்கும். மாயவரத்தில் மிகவும் பக்கத்தில் எடுத்த படம் முன்பு போட்டு இருந்தேன்.\nஸ்ரீராம். 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:07\nபடங்கள் அருமை. ஆமாம், காக்கை அவ்வப்போது இப்படிக்கு குறும்புகள் செய்வதை நானும் பார்த்திருக்கிறேன். கொடுக்கும் உணவை ஏதாவது இடுக்கில் ஒளித்து வைப்பதையும் பார்த்திருக்கிறேன். காலை வணக்கம்.\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:51\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nமொட்டை மாடியில் கதைகள் வாசிக்கும் போது உங்களுக்கு காக்கைகளால் நிறைய அனுபவம் இருக்கே\nநிறைய அவைகளை கவனித்து இருப்பீர்கள் இல்லையா\nகாலகளுக்கு இடையில் ஒளித்து வைத்துக் கொண்டு இன்னொன்றை கொத்தும்.\nகுழந்தைகள் போலவே குறும்புகள் அதிகம் செய்யும் பறவை தான் காகம்.\nஸ்ரீராம். 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:09\nவீடியோ பார்க்கும்போது இந்தத் துணிகளில் ஏதாவது சிறியதாக இருந்தால் எடுத்துப்போய்க் கூட்டில் மெத்தென்று வைக்கலாமா என்று அது யோசித்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.\nஸ்ரீராம். 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:11\nகுருவிகளுக்கோ காக்கைகளுக்கோ உணவு வைத்தோமானால் பருக்கை பருக்கையாய் அவை அவற்றைக்கொத்தி சாப்பிடும் அழகு ரசிக்கத்தக்கது.\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:58\nகுருவி ஒவ்வொரு பருக்கை கொத்தி போகும். காகம் கொஞ்ச்சம் அதிகமாய் வாயில் வைத்துக் கொண்டு மீண்டும் கொத்தி அலகில் வைத்துக் கொண்டு போகும். அதை பார்க்க அருமையாக இருக்கும்.\nமீண்டும் குருவி முட்டையிட்டு இருக்கிறது. குருவிகள் காலை முதல் அடையும் வரை சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nஎன் மனசோர்வை போக்கும் இந்த பறவைகளின் ஒலி.\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:53\nமுகநூலில் பகிர்ந்த போது சாந்தி மாரியப்பன் இந்த கருத்தைதான் சொன்னார்.\nகிளிப், கம்பி எல்லாம் கடிக்கும், அதையும் எடுத்து இருக்கிறேன், உணவு ஊட்டும் இன்னொரு காக்கைக்கு அது எடுத்து இருக்கிறேன் . எல்லாவற்றையும் தொகுத்து போட வேண்டும் என்று நினைத்தேன்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.\n கோமதிக்கா காக்கை அந்த துணியை மட்டும் தான் இழுக்கிறது பாருங்க. அது குட்டிப் பாப்பாக்களின் ஸ்கர்ட் இதுவும் குஞ்சு என்று சொல்லிருக்கீங்க ஸோ தனக்கு சரியா இருக்கும்னு எடுத்துக்குதோ. இல்லை குளிருக்கு இதமா இருக்கும்னு பிடிச்சு இழுக்குது போல\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 10:35\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nகுளிருக்கும் இதம் தர குட்டி பாப்பா ஸ்கர்ட் தேடும் கற்பனை அருமை.\nபறவைகள் சாப்பாடு சாப்பிடும் அழகு ஒரு புறம் என்றால் அதைக் கொத்திக் கொண்டு சென்று தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அழகு சொல்லி முடியாது. காணொளி செம....\nபுல் புல் அழகு. நானும் இவை தானியங்கள், சோறு இவற்றைக் கொத்திச் சாப்பிடுவதை ரசிப்பேன். அது போல காக்கை குருவிகள் எல்லாம் தண்ணீய்ர் குடிப்பதைப் பார்க்கணும் அதுவும் அழகு. மழைக்காலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிப்பதைப் பார்க்க அத்தனை ரசனையாக இருக்கும். இங்கு நான் சின்ன குழிவுத் தட்டுகளில் தண்ணீர் வைக்கிறேன். குருவிகளை காணலை. காக்கைகள் எப்போதேனும் வரும். புறாக்கள் ஒன்றிரண்டு வந்து குடித்துவிட்டுச் செல்கின்றன. ஆனால் இன��னும் பறவைகள் வரத் தொடங்கவில்லை. அடுத்து தானியமும் வைத்துப் பார்க்கனும்...வருதான்னு...\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 10:39\nஆமாம் கீதா, பறவைகள் சாப்பிடும் அழகும் தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும் அழகும் அழகுதான்.\nஇப்போது பறவைகள் சமைத்த உணவுக்கு பழகி விட்டது தானியங்கள் அதற்கு பிடிக்கவில்லை, ஒத்துக் கொள்வதும் இல்லை.\nபறவைகள் தண்ணீர் குடிப்பது குளிப்பது எல்லாம் அழகுதான்.\nதேங்கி இருக்கும் த்ண்ணீர் குடிக்கும் காகம் படம் எடுத்து இருக்கிறேன், கூடுகட்ட தெருவில் குச்சிகள் சேகரிக்கும் காகம் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.\nநேற்று அவசரமாக வந்து விட்டதால் இன்னொரு பதிவில் பார்க்கலாம் அதை.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.\nதிண்டுக்கல் தனபாலன் 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 10:46\nமுகப்பு பக்கம் சென்று, பிறகு இந்தப் பதிவிற்கு வந்தேன்... தலைப்பு இல்லாமல் Publish செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்...\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 11:16\nவணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.\nஆமாம், தலைப்பு போடவில்லை, லேபிள் போடவில்லை.\nநான் நேற்று பதிவு போடுவதாக இல்லை, என் தளத்தில் சேகரித்துக் கொண்டு இருந்தேன். குளோஸ் செய்ய போய் அத்ற்கு பதில் Publish செய்து விட்டேன்.\nசகோ துரை அவர்கள் கருத்து தெரிவித்து விட்டதால் சரி இருக்கட்டும் என்று எடிட் போய் அவசரப்பட்டு பப்ளிஷ் ஆகி விட்டது என்று போட்டு மீண்டும் Publish செய்து விட்டேன்.\nதுரை செல்வராஜூ 25 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 11:54\nஓ... அவசரப்பட்டு வெளியான பதிவா\nஆமாம்.. சமயத்தில் இணையம் ஜிங்.. ஜிங்.. என்று குதிக்கும்போது இப்படித்தான் ஆகும்..\nநான் முன்னெச்சரிக்கையாக Publish ஆகும் தேதியை - ஒழுங்கு செய்து விடுவேன்..\nஇன்றைக்குத் தேதி 25.. பதிவை எழுதும்போதே Publish Date 28 என்று Save செய்து விடுவேன்..\nபதிவை எழுதி, படங்களைச் சேர்த்து - எல்லாவறையும் ஒழுங்கு செய்து விட்டு 26 ல் பதிவு வெளியாகும்படி தேதியைத் திருத்தி மீண்டும் Publish செய்து விடுவேன்..\nஸ்கூல் பசங்கள் நாய்க்குட்டிகளுடன் இருக்கும் படங்களைப் பார்த்தது நான் மட்டும் தானா\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 12:17\nவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nநானும் இனி அப்படி செய்ய வேண்டும்.\nஸ்கூல் பசங்கள் நாய்க்குட்டிகளுடன் இருக்கும் படங்களைப் பார்த்தத��� நான் மட்டும் தானா\nஆமாம், அதனால் அடுத்த பதிவு அதுதான்.\nஉங்கள் மறு வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nAnuprem 25 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 12:40\nஒரு கதை போல இருக்கு படங்கள் எல்லாம் ...\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 1:22\nவணக்கம் அனுராதா பிரேம்குமார். வாழ்க வளமுடன்.\nநான் \"குண்டுகாக்கா: கதை எழுதி இருக்கிறேன் முன்பு.\nசின்ன வயதில் காக்கைகளுக்கும் சாதி காட்டிப்பெசுவதைக் கேட்டிருக்கிறேன் கழுத்தில் வெண்மை நிறம் உள்ள காகம் பிராம்மண காகம் நாம் அண்டங்காக்கை எனக் கூறுவது சூத்திரக்காகம்\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 3:48\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொன்னதை நான் கேள்வி பட்டது இல்லை.\nஉங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.\nAngel 25 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 7:56\nஹாஹா காக்கைகளுக்கும் கலர் டிரஸ் போட ஆசையோ :) எங் வீட்டில் ஊரில் கருப்பு ரிப்பன் துவைச்சு காய வைச்சா தூக்கிட்டு ஓடிடுவாங்க :) காக்கைகள் தலையை ஆட்டி பார்க்கும் அழகே தனி ..புல் புல் பறவை அழகா பழகும்க்கா .நீங்க சொன்ன மாதிரி அதன் கண் அமைப்பு முரடா காட்டுது அதோட தலையில் சிலிர்த்த முடியும் கொஞ்சம் வித்யாசமா காட்டுது ..சிட்டு குருவிகளின் கண்கள் குழந்தைக்கு மையிட்ட மாதிரி அழகு\nகோமதி அரசு 25 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 9:20\nவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.\nகாக்கைக்கு கலர் டிரஸ் போட ஆசைதான்.\nரிப்பன் எடுத்து போய் அதன் மனைவிக்கு கொடுக்குமோ\nகாக்கைகள் தலையை சாய்த்து பார்க்கும் பார்வை மிக அழகாய் இருக்கும். அதை எல்லோரும் கள்ளப்பார்வை என்று சொல்லி விடுவார்கள்.\nபுல் புல் பறவை மாயவரம் மொட்டைமாடியில் எடுத்த படம் போட்டது நினைவு இருக்கா மிகவும் கிட்டத்தில் எடுத்த படம். தென்னைமரத்தில் ஊஞ்சல் ஆடும் படம் எல்லாம் போட்டு இருந்தேன். சிட்டுக்குருவி கண்கள் அழகுதான்.\nஉங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி ஏஞ்சல்.\nகாக்கையை ரசித்து, ரசித்து எடுத்த படங்கள் அழகு.\nகோமதி அரசு 26 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 5:20\nவணக்கம் தேவகோட்டை ஜி. வாழ்க வளமுடன்.\nவெளியூர் பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அலைபேசி மூலம் கருத்தோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2013/05/blog-post_29.html?showComment=1369899012621", "date_download": "2020-05-31T23:40:02Z", "digest": "sha1:Y35CC5FWV75EOEMUC4LPE6AVVNRQYF3C", "length": 10889, "nlines": 20, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மடிசார்மாமிக்கு வந்த சோதனை!", "raw_content": "\nமீண்டும் கருத்து சுதந்திரத்தின் சிறிய கழுத்து மிகக்கொடூரமான வகையில் சட்டத்தின் இரும்புக்கைகளால் நெறிக்கப்பட்டிருக்கிறது. குரல்வளையை கடித்து துப்பியிருக்கிறது. நீதியின் பெயரால் ஒரு அக்கிரமம் அரங்கேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உலக நாயகனுக்கு நிகழ்ந்தது இப்போது இன்னொரு உள்ளூர் நாயகனுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆமாம் விஸ்வரூபம் படத்தைப்போலவே இன்னொரு திரைப்படத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாயகனுக்கு குரல்கொடுத்த யாருமே இந்த உள்ளூர் நாயகனுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏன் ஏன் ஏன் ஏனென்றால் இது பிட்டுப்படம் பிட்டுப்படம் என்றாலே நம் சமூகத்தினருக்கு மிகப்பெரிய இளக்காரமாகிவிடுகிறது.ச்சே என்னமாதிரியான தமிழ்சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.\nமதனமாமா மடிசார்மாமி என்கிற கஜகஜா படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிவந்தது. அப்போதே, வெறும் படத்தின் பெயரை பார்த்தே அடியேனைப்போலவே சகல பிட்டுபட ரசிகர்களும் உணர்வெழுச்சியை பெற்றனர். படத்தில் பிட்டுகள் குறைவுதான் என்பதை படத்தின் ஸ்டில்களே பறைசாற்றினாலும் படத்தின் தலைப்பே துள்ளலாக அமைந்திருந்தது.\nயார் கண்பட்டதோ மதனமாமாவை சென்சார் போர்டினர் ரசிக்கவில்லை. போர்டில் ஆண்களாக இருந்திருப்பார்கள் போல அதனால் மடிசார்மாமியை மட்டும்.. அதாவது மதனமாமாவை நீக்கிவிட்டு மடிசார்மாமியை மட்டும் போட்டுக்கொள்ள வற்புறுத்தினர். மதனமாமா இல்லாமல் மடிசார்மாமி என்னசெய்ய முடியும் இருந்தாலும் படத்தின் இயக்குனர் பொறுத்துக்கொண்டு படத்தின் தலைப்பை மடிசார் மாமியாக மாற்றியமைத்தார்\nமதனமாமா இல்லாவிட்டால் மடிசார்மாமிக்குதானே பிரச்சனை.. நமக்கென்ன பிரச்சனை. அதனால் மடிசார்மாமியே கூட போதும் என்று நினைத்து படத்தின் ரிலீஸூக்காக கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் பாருங்கள் யாரோ பிராமணர் சங்கமாம்.. மடிசார் மாமி என்கிற பெயர் அவர்களுடைய ‘சோகால்டு’ சாதியை இழிவுபடுத்திவிட்டதாக கூறி படத்துக்கு தடைவிதிக்க கோரியது.\nஏனய்யா மடிசார் மா���ி என்கிற தலைப்பு எந்த விதத்தில் பிரமாணர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது... அட்லீஸ்ட் ஒரு மைலாப்பூர் மாமி என்றோ மதகஜமாமி என்றோ மல்கோவா மாமி அல்லது மாம்பலம் மாமி என்றுகூட தலைப்பு வைத்திருந்தாலும் கூட ஏதோ கில்மா கதை தலைப்பு போல இருக்கிறது. அந்த தலைப்புகளில் நிறைய மேட்டர்கதைகள் வந்திருக்கிறது. ஆனால் மடிசார் மாமி என்கிற பெயர் மங்களகரமாகத்தானே இருக்கிறது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு சீரியல்கூட வந்ததாக நினைக்கிறேன். அதுவுமில்லாமல் உலகம் முழுக்க மாமிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மடிசாரும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இல்லையென்று மறுக்கமுடியுமா அட்லீஸ்ட் ஒரு மைலாப்பூர் மாமி என்றோ மதகஜமாமி என்றோ மல்கோவா மாமி அல்லது மாம்பலம் மாமி என்றுகூட தலைப்பு வைத்திருந்தாலும் கூட ஏதோ கில்மா கதை தலைப்பு போல இருக்கிறது. அந்த தலைப்புகளில் நிறைய மேட்டர்கதைகள் வந்திருக்கிறது. ஆனால் மடிசார் மாமி என்கிற பெயர் மங்களகரமாகத்தானே இருக்கிறது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு சீரியல்கூட வந்ததாக நினைக்கிறேன். அதுவுமில்லாமல் உலகம் முழுக்க மாமிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மடிசாரும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இல்லையென்று மறுக்கமுடியுமா சொல்லப்போனால் உலகிலேயே மிகவும் மரியாதையான உடையென்றால் அது மடிசார்தான். பாருங்கள் பெயரிலேயே சார் இருக்கிறது. இதுபோல வேறு எந்த உடைக்காவது இருந்ததுண்டா\nஅப்படியிருக்க இப்போது நீதிமன்றமோ இந்த தலைப்பை மாற்றிவிட்டுதான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வது அராஜகமில்லையா இது ஜனநாயக நாடுதானா என்கிற கேள்விகளை எழுப்பவில்லையா\nஇதுபோதாதென்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அந்தக்காலத்தில் வெளியான தாய்சொல்லைதட்டாதே மணாளனே மங்கையின் பாக்கியம் கப்பலோட்டிய தமிழன் மாதிரியான நல்ல கருத்துள்ள படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை என்று குறைபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஷகிலா கடைசியாக நடித்த மஞ்சுவயசுபதினாறு படத்தை பார்க்கவில்லை போல.. கடைசி காட்சியில் காமுகர்களை தன் கையாலேயே கத்தியால் குத்தி கொன்று சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பார் ஷகிலா ம்ம் நம்முடைய நீதிபதிகள் முன்னபின்ன பிட்டுப்படங்கள் பார்த்திருந்தால்தானே இதைப்பற்றிய நாலேட்ஜ் இ��ுக்கும். போகட்டும்.\nமடிசார் மாமி என்கிற தலைப்பு இப்போது மாற்றப்படுமா படம் வெளியாகுமா என்று தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளரின் நிலையை நினைத்து வருந்துகிறேன். அவர்கூட படத்தை வெளியிட முடியாமல் போனால் அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ அமிஞ்சிகரைக்கோ போய்விடலாம். தன் வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வரலாம். இப்படியே போனால் பிட்டுப்படமெடுக்கிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் இடம்பிடிக்க நேரிடும்.\nமிகுந்த மனவேதனையாக இருந்தாலும்.. மாற்றுதலைப்பாக மன்மதமாமி, மாம்பலம் மாமி, மட்டன்மாமி, கசமுசா மாமி முதலான பெயர்களை படத்தின் இயக்குனர் பரிசீலிக்க வேண்டும். நல்ல பெயராக தேர்ந்தெடுத்து சீக்கிரமே படத்தை வெளியிட வேண்டும். அதுதான் பிட்டுப்பட ரசிகர்களின் ஒருமித்த கருத்து என்று சொன்னால் அது மிகையாகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:57:34Z", "digest": "sha1:LPAXLVTT5ZCUHII3WD5ASZUQBOQBVKOL", "length": 5907, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "ஜேசுதாசன் | Maraivu.com", "raw_content": "\nதிரு மனுவல்பிள்ளை ஜேசுதாசன் – மரண அறிவித்தல்\nதிரு மனுவல்பிள்ளை ஜேசுதாசன் பிறப்பு 31 DEC 1948 இறப்பு 16 APR 2020 யாழ். ஊர்காவற்துறையைப் ...\nதிரு ஜோன் போல் ஜேசுதாசன் – மரண அறிவித்தல்\nதிரு ஜோன் போல் ஜேசுதாசன் பிறப்பு 18 MAY 1925 இறப்பு 23 NOV 2019 கொம்பனி வீதியை பிறப்பிடமாகவும், ...\nதிரு ஜேசுதாசன் சிங்கராயர் கனகரட்ணம் (தாசன்) – மரண அறிவித்தல்\nதிரு ஜேசுதாசன் சிங்கராயர் கனகரட்ணம் (தாசன்) பிறப்பு 03 JUL 1955 இறப்பு 06 AUG 2019 யாழ்ப்பாணத்தைப் ...\nதிருமதி சரஸ்வதி ரூத் ஜேசுதாசன் – மரண அறிவித்தல்\nகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ...\nதிருமதி வாசுகி ஜேசுதாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி வாசுகி ஜேசுதாசன் – மரண அறிவித்தல் பிறப்பு : 11 டிசெம்பர் 1962 — ...\nதிருமதி அன்னலட்சுமி ஜேசுதாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி அன்னலட்சுமி ஜேசுதாசன் – மரண அறிவித்தல் பிறப்பு : 7 நவம்பர் ...\nதிரு ஜேசுதாசன் நிரோசன் – மரண அறிவித்தல்\nதிரு ஜேசுதாசன் நிரோசன் – மரண அறிவித்தல் பிறப்பு : 7 ஏப்ரல் 1988 — இறப்பு ...\nதிரு செலஸ்ரின் ஜேசுதாசன் (ஜேசு) – மரண அறிவித்தல்\nதிரு செலஸ்ரின் ஜேசுதாசன் (ஜேசு) – மரண அறிவித்தல் மலர்வு : 26 சனவரி 1942 — ...\nதிருமதி ஜேசுதாசன் பியாற்றிஸ் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜேசுதாசன் பியாற்றிஸ் – மரண அறிவித்தல் பிறப்பு : 28 டிசெம்பர் ...\nதிருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல்\nதிருமதி புஸ்பராணி ஜேசுதாசன்(பற்றீசியா) – மரண அறிவித்தல் மண்ணில் : 1 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/behind-hijab-sakuntala-narasimhan/", "date_download": "2020-05-31T23:36:12Z", "digest": "sha1:DYAIZFWHRYXDMPXPEX3MH2KB5H6EDOY3", "length": 38559, "nlines": 236, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nதிருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.\n‘ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும் என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.\nசவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது\nசவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தே���். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.\nமறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.\n” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.\nஎனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன் என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.\nநோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.\nமறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.\nபூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த ‘மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்’ என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.\nசரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.\nஎன்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, “கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்\nநிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: “எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்\nஅதற்கு அவர், “நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை\n“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்” என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஎன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கி கேட்டேன்:\n“இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா\nபொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.\n இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். ந���் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி…\nஅத்துடன் நில்லாமல், “இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே பின்பு ஏன் கவலை\nஅப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், “புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா” என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.\nஎன் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தா பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.\n” என்னிடம் திரும்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண்.\n“மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை\n“கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்” என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.\nபொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.\nஎன் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், “தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக”க் குறிப்பிட்டார். “சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை” என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.\nவியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா\nஅறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.\nஇந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.\nஅதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.\nஅந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.\nஅந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.”நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா” என்று கேட்டு விட்டேன்.\nநொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: “இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது” என்றார்.\nஎன்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:\n“செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லை��ா” என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.\nஇச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, “கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்” என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.\nஎனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.\nமும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே ‘அடிமைத்தனம்’ என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் ‘பெண்ணடிமை’த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன் என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.\nஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.\nஎன்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.\nஇந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா\nபெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,\nஇல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை\nசவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்\n : வெடித்த குண்டுகளும் தீவிரவாதிகளும் நாமும்\n– தமிழாக்கம்: அபூ ஸாலிஹா\nமுந்தைய ஆக்கம்குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்\nஅடுத்த ஆக்கம்வளைகுடா வாழ்க்கை – வரமா\nகாணாமல் போன 7 க��டி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசத்தியமார்க்கம் - 25/05/2006 0\nபதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஅன்னா ஹசாரே கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான் – அனல் கக்கும் அருந்ததி ராய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t8632-topic", "date_download": "2020-05-31T23:59:20Z", "digest": "sha1:CRYIQK3DDH6R4LSH53ENOUL2OCTHONTM", "length": 19729, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உதடுகளை பராமரிக்க", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு ச��ல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nதினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.வாரம் இரண்டு நாட்களுக்கு உதடுகளை குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.\nஉதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறவும் செய்யும். மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்த கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கறுத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும். லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.\nஇரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக மிக முக்கியம்.லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும் முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.தினமும் வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவோடு 1 ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலின் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும். 2 டீஸ்பூன் ஒலிவ் எண்ணெயுடன் சிறிதளவு தேன், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். கொத்தமல்லிச்சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் வறண்டு காணப்படும். உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\nலிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல் தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.\nநீண்ட நேரம் அப்படியே இருக்க லிப் பேஸ் தடவி விட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.லிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்குகளின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். சிவப்ப நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும் உபயோகிக்கலாம்.தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.\nமொய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.\nசிறந்த அழகுக் குறிப்பு பர்வின் மிக முக்கியமான தகவல் நன்றி\nமீனு wrote: சிறந்த அழகுக் குறிப்பு பர்வின் மிக முக்கியமான தகவல் நன்றி\nஆமா ஆமா முக்கியம் உங்களுக்கு (:)\nசேனைத்தமிழ் உலா :: பெண்��ள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர��� வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://housing.justlanded.com/ta/Egypt/For-Rent_Apartments/Rent-apartment-in-Westown-sodic-West-sheikh-Zayed-City", "date_download": "2020-05-31T23:53:36Z", "digest": "sha1:GFNVG46XQ4LR37OC4GNTINSE732K4KSE", "length": 14366, "nlines": 148, "source_domain": "housing.justlanded.com", "title": "Rent apartment in Westown sodic West sheikh Zayed City: வாடகைக்கு : குடியிருப்புகள் இன எகிப்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து | Posted: 2020-02-06 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in குடியிருப்புகள் in எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் எகிப்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/tag/thimiru-pidichavan/", "date_download": "2020-05-31T21:57:13Z", "digest": "sha1:XVTEC32OW327FQGN23CYDICMKCWLPRWA", "length": 5176, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thimiru Pidichavan Archives - Kalakkal Cinema", "raw_content": "\nThimiru Pudichavan Release Date : சர்கார் படத்துடன் திமிரு பிடிச்சவன் படம் மட்டும் தான் மோத இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாக உள்ள...\nதீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கிய பிரபல நடிகரின் படம் – விஜயுடன் மோதுவது...\nதீபாவளி ரேஸில் இருந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் பின் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார். தீபாவளி...\nதீபாவளி ரேஸில் மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் – முழு விவரத்துடன் இதோ.\nஒவ்வொரு வருடமும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீசாகாமல் இருக்காது. குறிப்பாக இது போன்ற பண்டிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தான் வெளியாகும். இந்த வருட தீபாவளிக்கும்...\nதீபாவளி ரேஸில் விஜயுடன் மோதும் 3 படங்கள் – ஜெயிக்க போவது யார்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய படங்கள் மட்டும் பெரும்பாலும் போட்டியில்லாமலே தான் வெளியாகும். ஆனால் தற்போது வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்துடன் மொத்தம் 3...\nதனுஷை தொடர்ந்து சர்காருடன் மோத தயாரான நடிகர் – வெளியான அறிவிப்பு.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Oceans", "date_download": "2020-05-31T23:28:33Z", "digest": "sha1:Q2I4L6TDWR6X4YALQ2G4P7OGLJYXIOXZ", "length": 4890, "nlines": 143, "source_domain": "ta.termwiki.com", "title": "Oceans glossaries and terms", "raw_content": "\nசீனாவில் mythical கடலில் டிராகன் பிறகு பெயரிடப்பட்ட, Jiaolong என்பது உலகின் முதல் திரும்பினர் மாதம் submersible 7,000 மீட்டர் அல்லது 23,000 அடி depths அடைய வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய பசிபிக் ...\nஒரு குளம் அல்லது ஏரி போன்ற, ஆழமற்ற நீரின் தேக்கம், பொதுவாக கடலுடன் இணைக்கப்பெற்றது. ...\nபெரிதாக, பூமியின் oceanic பிரிவுகள். முழுவதற்கும் இது விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது இருந்து வடக்கு கருங்கடல் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்தன தெற்கு, தெற்கு பெருங்கடல் Asia மற்றும் ஆஸ்திரேலியா, மேற்கு ...\nஇந்த இரண்டாவது பெரிய, உலக கடல்களின் ஆழம், அட்லாண்டிக் விட்டது ஒரு பகுதியில் 31,830,000 சதுர மீட்டர் mi (82,440,000 சதுர கி.மீ). அது சில 41,100,000 சதுர மீட்டர் mi (106,450,000 சதுர கிலோமீட்டர்) உடன் ...\nமூன்றாவது பெரிதாக, உலகின் oceanic பிரிவுகள், உள்ளடக்கிய சுமார் 20% நீர் பூமியின் பதிக்கிறது. அது என்பது bounded உள்ள வடக்கு மூலம் இந்தியத் துணைக்கண்டம்; மேற்கு கிழக்கு ஆப்ரிக்கா மூலம்; கிழக்கு ...\nகருங்கடல் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்தன\nஇந்த பெருங்கடலில் அமைந்துள்ளது வடக்கு Hemisphere மற்றும் பெரும்பாலும் பிராந்தியத்தில் Arctic வட தொப்பிகள், இது, மிகச்சிறிய, மற்றும் உலகின் ஐந்து முக்கிய oceanic பிரிவுகள் shallowest.சர்வதேச ...\nசுற்றி பூமியின் தென் என்ற, படத்தில் Arctic பகுதியை சுற்றி வட பிராந்தியத்தின். தி Antarctic ஏற்புடைய Antarctica மற்றும் ஐஸ் தலைமுடி, கடற்பகுதி மற்றும் தெற்கு பெருங்கடலில் Antarctic ஒருமுகப்படுத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Thamizhpparithi_Maari", "date_download": "2020-06-01T00:16:59Z", "digest": "sha1:MK2OX5AXH2ZDU7M5CHMEC7MYTJ2DKKMB", "length": 6414, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Thamizhpparithi Maari - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமா. தமிழ்ப்பரிதி (Maa. Thamizhpparithi)[தொகு]\nபணி: பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடம்: பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ், இந்திய ஒன்றியம் பேசி:91-7299393366 மின்னஞ்சல்:tparithi@gmail.com இணையம்:தமிழகம்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nவாழ்த்துக்கள். வலைவாசல் ஊடகப்போட்டியில் 75 அமெரிக்க டாலர் பரிசு பெறும் பாங்காளர். ஊக்கமுடன் செயல்படுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 30 மார்ச் 2012 (UTC)\nநான் எழுதிய கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டு அதை எவ்வாறு மாற்றுவது..sugantha\nமாற்ற வேண்டிய தலைப்பை அத��் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தேவையில்லை. தட்டச்சுப்பலகையின Tab விசைக்கு மேலுள்ள அலைக்குறியை(~) 4தடவை எழுதி சேமிக்கவும். நீங்கள் கணக்கினுள் இருந்தால் அது உங்கள் பெயரை தானாகவே எழுதி விடும் மேலும் உங்கள் வினாவினை, ஐயாவின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.இந்த பக்கத்தின் அருகில் இருக்கும் உரையாடல் தத்தலை (Tab)அழுத்தவும்.த♥உழவன் (உரை) 07:33, 9 மார்ச் 2018 (UTC)\nதங்களது வழிகாட்டுதலில் இனி நான் கட்டுரைகளை உருவாக்க உள்ளேன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2020, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://television-live.com/ta/5108-vrak.html", "date_download": "2020-05-31T23:33:21Z", "digest": "sha1:JPJTO4BDYY2LYZ26RBSPXHWRVYQQLGEJ", "length": 6041, "nlines": 85, "source_domain": "television-live.com", "title": "Vrak > தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு. தொலைக்காட்சி ஆன்லைன். தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில். ஆன்லைன் டிவி. லைவ் டிவி ஸ்ட்ரீமிங்.", "raw_content": "\nநேரடி தொலைக்காட்சி > டிவி சேனல்கள் > கனடா > Vrak\nஐக்கிய ராஜ்யம் / விளையாட்டு\nஐக்கிய மாநிலங்கள் / Lifestyle\nTelevision-Live.com – சர்வதேச தொலைக்காட்சி சேனல்களின் பட்டியல். மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வெவ்வேறு வகைகளின் இணைய தொலைக்காட்சி சேனல்கள் தொலைக்காட்சி சேனல்களின் ஆன்லைன் கோப்பகத்தில் சேகரிக்கப்படுகின்றன: இசை, பொது, விளையாட்டு, தகவல், பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பல பிரபலமான வகைகள். லைவ் டிவி & ஆன் டிமாண்ட் மற்றும் உங்களுக்கு பிடித்த டிவி ஷோக்கள் மற்றும் அசல் தொடர்களைப் பிடிக்கவும். இணைய உலாவி வழியாக தொலைக்காட்சியை ஆன்லைனில் பாருங்கள்.\nCopyright 2019 © Television-Live.com ஆன்லைனில் நேரடி தொலைக்காட்சியைப் பாருங்கள். ஆன்லைன் தொலைக்காட்சியைப் பாருங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/puducherry-cm-narayanasamy-press-meet-0", "date_download": "2020-05-31T23:01:27Z", "digest": "sha1:XHJISO6V5G3P5HOW6KSYWGBCVTIDUFZW", "length": 11958, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதியம் 02.30 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி! | puducherry cm narayanasamy press meet | nakkheeran", "raw_content": "\nமதிய��் 02.30 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (31.03.2020) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nபுதுச்சேரி மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனைத்து கடைகளும் திறந்து இருக்கும். அதே வேளையில் காலை 06.00 மணியில் இருந்து மதியம் 02.30 மணி வரை மட்டுமே திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்துக் கடைகளும் இந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மூடப்படும். இதில் மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் விதிவிலக்காகும்.\nவிவசாயிகள் இடு பொருட்கள் கொண்டு செல்வதற்கும், விளை பொருட்கள் கொண்டு செல்லவும் தடையில்லை. காவல்துறையினர் இவர்களைத் தடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உரம், இடு பொருட்கள் விற்பனையகம் வழக்கம்போல் திறந்திருக்கும்.\nசமீபத்தில் டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேர், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.\nபுதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கரோனாக்கென சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. 1,083 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“உதவி செய்வது 1 ரூபாய்.. விளம்பரத்துக்காக செலவழிப்பது 100 ரூபாய்”- கபட நாடகம் ஆடுவதாக திமுக மீது ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nஇந்த 4 மாவட்டங்கள் மட்டும் வேண்டாம்... பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகளைச் செய்துகொள்ளலாம்... மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை\nOBC மாணவர்களின் இடஒதுக்கீட்டைத் தட்டிப்பறிப்பதா... பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது\nபுதுச்சேரியில் பெட்ரோல் ரூபாய் 3.32, டீசல் ரூபாய் 2.01 விலை உயர்வு\n\"நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஇந்தியாவில் 1.82 லட்சம் பேருக்கு கரோனா\nகாங்கிரஸ் அரசியல் செய்கிறது... பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்கிறது... -ஜே.பி.நட்டா பதில்\nஇந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/seeman-congrats-rajinikanth", "date_download": "2020-05-31T22:50:31Z", "digest": "sha1:ULM5CCQ34EBE25TBH6VYDW5BYKR7FMBV", "length": 14156, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினிகாந்தின் அரசியல் முடிவு வரவேற்கத்தக்கது...- சீமான் 'வாழ்த்து' | SEEMAN CONGRATS TO RAJINIKANTH | nakkheeran", "raw_content": "\nரஜினிகாந்தின் அரசியல் முடிவு வரவேற்கத்தக்கது...- சீமான் 'வாழ்த்து'\nரஜினிகாந்தின் அரசியல் முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇன்று லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.\nஇந்நிலையில் ரஜினியின் தற்போதையை அரசியல் முடிவை வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில்,\nரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம் இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம் இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம் அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம் அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்\nஅண்மையில் நடந்த சமூக ஊடகம் சார்ந்த பாசறை கூட்டத்தில் பேசிய சீமான், தன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு வாழ்த்து அனுப்பியவர் ரஜினிகாந்த், அந்த கடிதம் என்னிடம் இப்போதும் இருக்கிறது. அவருடைய அரசியல் நிலைப்பாட்டை நேராக எதிர்க்கிறேன் என்றாலும் தனிப்பட்ட ரஜினிகாந்த் மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு. அவர் நடிப்பின் மீது நமக்கு எந்த விமர்சனமும் கிடையாது. அவரை மட்டுமல்ல யாரையுமே தரம் தாழ்த்தி நம் கட்சியை சார்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் பதவிடக்கூடாது. நாம் பதிவிடும் ஒவ்வொன்றும் மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்கான ஒன்றாகவும் இருக்கவேண்டுமே தவிர அடுத்தவர்களை தரம் தாழ்த்த இல்லை என்பதை உணர்ந்து பதிவிட வேண்டும் என நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்\nஅரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம் அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க... அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்\nதி.மு.க. நிர்வாகிகளால் அதிருப்தி... ஆக்ஷன் எட���க்க தயாரான மு.க.ஸ்டாலின்\nநாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து... சோனியா காந்தி குறித்து எச்.ராஜா சர்ச்சை கருத்து\nதி.மு.க.விற்கு எதிராகக் களமிறங்கும் அ.தி.மு.க., பா.ஜ.க... ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அதிமுக அரசு... வேல்முருகன் கடும் தாக்கு...\nலுங்கி, பாய் என நிவாரண உதவி வழங்கிய திமுக பிரமுகர்\nநானே தலைமையேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்... ராமதாஸ் அறிவிப்பு\nஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/people-who-do-not-have-dhani/", "date_download": "2020-05-31T23:44:44Z", "digest": "sha1:H6VDC5VDA6FFXHYA2ZOCS4MIMZB64LWU", "length": 8466, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "திராணி இல்லாதவர்கள் -அமீர் ஆதங்கம்! | People who do not have Dhani | nakkheeran", "raw_content": "\nதிராணி இல்லாதவர்கள் -அமீர் ஆதங்கம்\nஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் \"மாயநதி'. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, \"ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இசைய மைப்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநயன்தாரா கடுப்பு, காயத்ரி ஜிலிர்ப்பு, விஜய்சேதுபதி விழிப்பு\nஅவர்களிடம் போங்க -அமலாபால் கொதிப்பு\nஏ.எல். விஜய்க்கு ஏன் இந்த வேலை\nஷகிலா மாதிரி நான் கிடையாது -சோனா டென்ஷன்\nமயிலு மகளின் \"திகில்' கதை\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.writerpara.com/2755", "date_download": "2020-05-31T22:40:07Z", "digest": "sha1:Y55PRBPQ2JG7VQL5L6JTDRDTFBCCZEIF", "length": 17442, "nlines": 124, "source_domain": "www.writerpara.com", "title": "மீள்வணக்கம் – Pa Raghavan", "raw_content": "\nநண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட சிரமமென்பது மறந்துவிடுகிறது.\nஒரு தமாஷ். இங்கே நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தளம் படு சுத்தமாக இருந்தது. ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது நிர்வாகப் பக்கத்துக்குச் சென்று பார்த்தால் எண்பதுக்கும் மேற்பட்ட ஸ்பாம் கமெண்ட்டுகள். பயன்பாடற்ற இடத்தில் பலான செயல்பாடென்பது மெய்யுலகில் மட்டுமல்ல; மெய்நிகருலகிலும்கூட என்பதை அறிந்தேன்.\nஇடைப்பட்ட காலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் திரும்பத் திரும்ப இரண்டு வினாக்கள் இடம்பெற்றவாறே இருந்தன. முதலாவது, என்னுடைய புத்தகங்கள் குறித்து. இன்னொரு பதிப்பக முயற்சி உண்டா என்பது குறித்து. இரண்டாவது வினா, தமிழ் பேப்பர் போல் ஓர் இணைய இதழை மீண்டும் ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து.\nஇரண்டு வினாக்களுக்குமே ஒரே பதில்தான். நான் தயாராகக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது. இப்போது பதில் சொல்லுகிறேன்.\nஎன்னுடைய ஐம்பது புத்தகங்களில் சுமார் நாற்பது இன்று அச்சில் இல்லை. அவை அனைத்தையும் விரைவில் மறு பதிப்பு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். ஓரிரு மாதங்களில் அவை வெளிவரத் தொடங்கிவிடும். ஆனால் சொந்தப் பதிப்பகம் தொடங்குமளவு எனக்குத் திறன் கிடையாது. என்னால் என்ன முடியும் என்பதைக் காட்டிலும் எது முடியாது என்பதை மிகத் தெளிவாக அறிவேன். சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் என்னுடைய பெரும்பாலான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று சொன்ன நண்பர்கள் அத்தனை பேருக்கும் இதைத்தான் சொன்னேன். வாசக சகாயமான விலையில், தரமான தயாரிப்பில், எப்போதும் பிரதி கிடைக்கக்கூடிய சாத்தியங்களுடன் என்னுடைய நூல்களைக் கொண்டு வரும் முயற்சியில் கிட்டத்தட்ட செயல்படு காண்டத்தின் அருகே வந்துவிட்டேன். மிக விரைவில் பதிப்பு நிறுவனம் குறித்த விவரங்களைத் தருகிறேன்.\nஇது தொடர்பாகப் பல்வேறு பதிப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நாள்களில் அவர்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்ட ஒரு விஷயம் – தங்களுக்குப் புதிய எழுத்தாளர்களை ஏன் அறிமுகப்படுத்தக்கூடாது என்பது.\nகடந்த ஏழாண்டுகளில் கதையல்லாத, அறிவுத்துறைகள் சார்ந்த புத்தகங்கள் எழுதக்கூடிய சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்ய வாய்த்தது. எனது பணி மாற்றம் அல்லது துறை மாற்றம் இந்தச் செயல்பாட்டுக்கு இடையே ஒரு தேக்கத்தை உண்டாக்கியது. மீண்டும் அதனைச் செய்வதென்றால் அதற்கென ஒரு தனித்தளம் இல்லாமல் முடியாது. மருத்துவத் துறை போல, வழக்கறிஞர் துறை போல எழுத்தும் வாழ்நாள் முழுதும் நீளும் ஒரு ப்ராக்டிஸ்தான். ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிப்பது கடினமான பணி. ஆனால் தனிப்பட்ட முறையில் அது என் எழுத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கிற ஒரு செயல்பாடும்கூட. பரஸ்பர லாபம். தமிழ் பேப்பர் எடிட் செய்துகொண்டிருந்தபோது இதை மிகத் தெளிவாக அறிந்தேன்.\nமீண்டும் அதனைத் தொடர்வதென்றால் இன்னொரு தளத்தை உருவாக்கித்தான் செய்யவேண்டியிருக்கிறது. எனவே, அதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் ஒரு புதிய மின் இதழைத் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். புதிய எழுத்தாளர்களின் பயிற்சித் தளமாக இது அமையும். அவர்கள் படித்துப் பயில உறுதுணையாக, தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இதில் தொடர்ந்து எழுதவிருக்கிறார்கள்.\nஇந்தப் புதிய தளத்தில் அறிமுகமாகிற எழுத்தாளர்களுக்குப் புத்தக எழுத்துப் பயிற்சி – அவர்கள் விருப்பப்பட்டால் தனியே தருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இங்கு அறிமுகமாகிறவர்களுக்கான பிரசுர சாத்தியங்களும் ஒழுங்கான ராயல்டியும் விரிவான விளம்பர நடவடிக்கைகளும் கட்டாயம் உண்டு என்பது உள்ளுறை சங்கதி.\nஆனால் மீண்டும் சொல்கிறேன். நிறுவனம் எனதல்ல. நான் அதன் ஊழியனுமல்லன். ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கும் அக்கறை மிக்க பதிப்பாளருக்கும் இடையே நான் தொடங்கவிருக்கும் இம்மின்னிதழ் ஒரு பாலமாயிருக்கும். அவ்வளவே.\nவிரைவில் மேலும் விவரங்கள் வரும். தமிழ்ப் புத்தாண்டு முதல் சில புதிய சந்தோஷங்கள் சித்திக்கும்.\nபிகு: இதனை வாசிக்கும் நண்பர்கள் இத்தகவலை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களிலும்\nபரப்ப வேண்டுகிறேன். முன்போல் இணையத்தில் அதிகநேரம் என்னால் இருக்க முடியாததாலும் ட்விட்டர் தவிர வேறெங்கும் நான் செயல்படாததாலும் இதனைச் சொல்லவேண்டியிருக்கிறது. நல்லவற்றை ஊரறிய உரக்கச் சொல்வது ராமானுஜர் ஸ்டைல். இவ்விஷயத்தில் அதனைக் கடைப்பிடிப்போருக்கு எம்பெருமானார் திருவருள் சித்திக்கும் 😉\nநல்ல முயற்சி நன்றி பாரா\n//பயன்பாடற்ற இடத்தி���் பலான செயல்பாடென்பது மெய்யுலகில் மட்டுமல்ல; மெய்நிகருலகிலும்கூட //\nடபுள் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள் சார்\nஆக்கபூர்வமான முயற்சிக்கு வாழ்த்துகள் சார் \nபழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட சிரமமென்பது மறந்துவிடுகிறது.\nஅருமையான சிந்தனையினை டேக்கிக்கொண்டேன் 🙂\nவாழ்த்துக்கள் சார்… பலருக்கும் பயன்படட்டும்…\nஆடிய காலும்,பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க… 🙂\nஃபார்ம்கு வரபோகும் பாரா சாருக்கு வாழ்த்துக்கள் …\nஒவ்வொரு நாளும் இந்த தளத்திற்கு வந்து ஏமாந்தேன். இன்று இன்ப அதிர்ச்சியாய் மீள் பதிவை கண்டேன். தாங்கள் ஒரு வேளை தளத்தை கைவிட்டு விட்டீர்களோ என அஞ்சினேன். நல்லவேளை தொடர்ந்து தங்கள் எழுத்தால் எங்களை மகிழ்வியுங்கள்.\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/2020/04/05/", "date_download": "2020-05-31T23:59:20Z", "digest": "sha1:NCIWNMNI6CLBJPAJVWX4EDDLWK2QAOL7", "length": 6200, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "April 5, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் - வெள்ளை மாளிகை\nபோயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் - ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு - சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா\n* கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: அமைச்சர் கருத்தால் சர்ச்சை * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு * வெட்டுக்கிளி பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nபாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்\nநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தன�� கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார். உயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல்…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-4082/", "date_download": "2020-05-31T23:21:57Z", "digest": "sha1:7X43KDWFJGLSLAMRCD3PM2KWKGMEBGI2", "length": 2957, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும் நூல் வெளியீடும் » Sri Lanka Muslim", "raw_content": "\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும் நூல் வெளியீடும்\n” ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம்”\nகாலை 10.00 மணி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயம்\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/gk-vasan-is-the-candidate-for-rajya-sabha/", "date_download": "2020-05-31T23:33:45Z", "digest": "sha1:XMQFQQOTENHWTSXWKNF3WCWJ7YP64UOF", "length": 8411, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார்? ஜிகே வாசனுக்கு ஒரு இடமா? | Chennai Today News", "raw_content": "\nஅதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார் ஜிகே வாசனுக்கு ஒரு இடமா\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஅதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார் ஜிகே வாசனுக்கு ஒரு இடமா\nவரும் 26ஆம் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் திமுக தனது மூன்று வேட்பாளர்களை அறிவித்தது. இந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்கள் குறித்த செய்தி கசிந்துள்ளது.\nஇதன்படி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nகே.பி. முனுசாமி அவர்களுக்கு தற்போது ஆட்சியில் எந்த பொறுப்பும் இல்லாததால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரை எம்பியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த தம்பிதுரைக்கு மீண்டும் முக்கியத்துவம் தரும் வகையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் கூட்டணி கட்சியான தமாக தலைவர் ஜி.கே. வாசனுக்கு வாய்ப்பு கொடுக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னாவின் ஆவி: பொன்.ராதாகிருஷ்ணன்\nபா.ரஞ்சித்தை அடுத்து இயக்குனர் நவீனை வம்புக்கு இழுத்த திரெளபதி இயக்குனர்\nமாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nரஜினி ஆட்சியில் அமைச்சர்கள் யார் யார் போயஸ் கார்டனில் இருந்து கசிந்த தகவல்\nஓபிஎஸ்-முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு\nரஜினியின் வாக்குகளை சிதறடிப்பதுதான் விஜய் நோக்கமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=19752", "date_download": "2020-05-31T23:10:32Z", "digest": "sha1:FMHSHNO2C6WLSZ4XDA45DOJHWVUWBABX", "length": 6923, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மாணவர் மாணவியர்களுக்காக... » Buy tamil book மாணவர் மாணவியர்களுக்காக... online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nநினைத்துப் பார்க்கிறேன்.... கண்டேன் ச���னாவை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மாணவர் மாணவியர்களுக்காக..., தா.பாண்டியன் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தா.பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை\nஅழியும் கருவிகளால் அழியும் மனிதஇனம்\nராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nவாழ்வில் வெற்றி பெறுவது எப்படி\nசெம்மொழிச் செம்மல்கள் - 1 - Semmozhi semmalgal - 1\nஇளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம்\nசமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்\nசுகி, சிவம் ஒரு பன்முகப் பார்வை - Suki, Sivam Oru Panmuga Paarvai\nஇஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Ishlaaththin totramum valarchiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/simbu%20short%20film?page=1", "date_download": "2020-05-31T23:27:29Z", "digest": "sha1:TKO2PX7X5GFXT2HPFZR2NNFCV44S6OOD", "length": 3118, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | simbu short film", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வ...\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t622-topic", "date_download": "2020-05-31T22:00:40Z", "digest": "sha1:GUOMHFRS5GP74M37AJCM7CCEMHP544ZA", "length": 18541, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்க��ுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nஉங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nஉங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா\nமுடி உதிர்வது ,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம். கிணற்றுத் தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது.\nமேலும், வயதான முடியும் அடிக்கடி உடைந்து போகும்.\nகெமிக்கல் கலந்த ஷாம்போவை உபயோகித்து தலைக்கு குளிக்க வேண்டாம். சோப்பு போன்றவற்றையும் தலைடிக்கு உபயோகிப்பது நல்லதல்ல. முடியின் நடுவில் உடைந்த முடியை மாதா மாதம் கட் செய்து டிம் பண்ணினால் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும்.\nஅதேபோல் அவரவர்களின் முடிக்கு தகுந்த கன்டிஷனர் உபயோகிப்பது நல்லது.\nசிம்பிளாக மேக்கப் செய்து கொள்வதுடன் ஸ்மார்ட்டாகவும் தெரிய வேண்டுமானால், ஹேயர் பொண்டிங் செய்து கொள்ளலாம். அதனால் முடி சொப்ட்டாக பட்டு போல இருக்கும். ஸ்ரெயிட் ஹெயராகவும் பண்ணிக் கொள்ளலாம். அதனால் நல்ல லுக் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஒரு நல்ல இமேஜையும் இது கொடுக்கும். ஹெயர் பொண்டிங் செய்து கொள்ள விரும்புபவர்கள் பியூட்டி பார்லருக்குச் சென்று செய்து கொள்ளலாம். இதற்கான செலவும் குறைவுதான். அவரவர் முடியின் நீளம் மற்றும் அடர்த்தியைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.\nஇதே வேளை ஒருவரது தலைமுடி வறட்சியாக இருக்கிறது என்றால் தலை முடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து தலை குளிக்கலாம். ஷாம்போ போட்டுக் குளித்தால், கூந்தலில் கன்டிஷனர் தடவி மேலிருந்து கீழ் நோக்கி தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும். கூந்தலை தேய்த்துக் கழுவக் கூடாது. முடியின் வேர்க்காலில் கன்டிஷனர் படாமல் முடியில் மட்டும் அப்ளை செய்வது நல்லது. முதலில் உங்களின் முடி சாதாரண முடி வகையா அல்லது உடைந்த முடி வகையா அல்லது உடைந்த முடி வகையா என்று தெரிந்து அதற்கேற்றால் போல் “ஹெயர் ஸ்மூத்திங் செய்து கொள்ளலாம். அதேபோல் பார்லர்களில் “ஸ்பா' டிரீட்மெண்ட் செய்து கொண்டால்கூட, கூந்தலில் வறட்சி போய்விடும்.\nRe: உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா\n*ரசிகன் wrote: பதிவுக்கு நன்றி நிலா.....\nRe: உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா\nமிகவும் பயனுள்ள பதிவு. :”@: :”@:\nRe: உங்கள் கூந்தல் வரட்சியான கூந்தலா\nRe: உங்��ள் கூந்தல் வரட்சியான கூந்தலா\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2020-05-31T22:22:30Z", "digest": "sha1:4O7X3RNWFDNOYFGZ4LFJC3B3TGQ4EJU7", "length": 7686, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேங்காய் பறிக்க நூதன திட்டம்!! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேங்காய் பறிக்க நூதன திட்டம்\nதிருவனந்தபுரம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகமானது முதல், நாடு தழுவிய அளவில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது.\nகுறிப்பாக, தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்க யாரும் வருவதில்லை.\nஅப்படியே வந்தாலும், அவர்கள் கேட்கும் கூலி, விவசாயிகளுக்கு கிலி ஏற்படுத்துவதாக உள்ளது.\nதேங்காயை பறித்து, இழப்பை சந்திப்பதை விட, “தானாக காய்த்து விழட்டும், கொப்பரையாவது தேறும்’ என்ற மனநிலைக்கு விவசாயிகள் ஆளாகி உள்ளனர்.\nஇதனால், ஒரு காலத்தில் தேங்காய் உற்பத்தியில் உச்சத்தில் இருந்த கேரளா, தற்போது தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஎன@வ, தேங்காய் பறிக்க, குரங்குகளுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தலாமா என்று கேரள வேளாண் அமைச்சகம் திட்டமிட்டு வருகிறதுஇலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் குரங்குகள் மூலம் தேங்காய் பறிப்பது வெற்றிகரமாக ந���ைபெற்று வருகிறது.\nஇந்த முறையைப் பின்பற்றுவதிலும் பிரச்னை உள்ளது.\n“குரங்குகளை துன்புறுத்தாதே’ என பிராணிகள் நல அமைப்புகள் கொடி தூக்கினால் என்ன செய்வது என கேரளா அரசு அஞ்சுகிறது. இதனால், குரங்கு மூலம் தேங்காய் பறிக்கும் திட்டம் பரிசீலனை அளவிலேயே இருந்து வருகிறது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய் →\n← பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-31T22:15:51Z", "digest": "sha1:A4P2FZSHZIMDXC46B3AGNOTGAVOMZWHS", "length": 14943, "nlines": 104, "source_domain": "makkalkural.net", "title": "40 ஆயிரம் குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி, 5 டன் மளிகை பொருட்கள் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\n40 ஆயிரம் குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி, 5 டன் மளிகை பொருட்கள்\nவடசென்னை கிழக்கு மாவட்டத்தில் 58 நாட்களாக\n40 ஆயிரம் குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி, 5 டன் மளிகை பொருட்கள்\nமாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்\nவடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தில் கடந்த 58 நாட்களாக தொடர்ந்து ஏழை மக்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி போன்ற நிவாரண உதவிகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கியுள்ளார்.\nதேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி தண்டையார்பேட்டை 40 வது வட்டம் வ.உ.சி. நகர், ஒத்தவாடை, பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், நிவாரண உதவியாக வழங்கினார்.\nஅப்போது அப்பகுதியில் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசினார்.\nகொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பரவியதையடுத்து பாரத பிரதமர் மோடி மார்ச் 24 ந் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதன் காரணமாக தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய் தொற்றை தடுக்க வேண்டி 4 கட்டங்களாக ஊரடங்கை விரிவுபடுத்தினார்.\nமாவட்டங்கள் வாரியாக நோய் தொற்று கண்காணிப்பு பணிகளுக்காக ஆய்வு மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவை ஏற்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டங்கள் தோறும் 3 பிரிவுகளாக பச்சை, மஞ்சள், சிகப்பு என பிரிக்கப்பட்டுள்ளது.\nநோய் தொற்றின் காரணமாக அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை யொட்டி பொதுமக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவுகளையும் வாழ்வாதாரத்தை இழந்து பறிதவிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட தொகுப்புகளை நிவாரணமாக வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.\nகொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் நலனை முழுமையாக பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் எல்லை சாமியாக அவதரித்துள்ளார்.\n58 நாட்களாக உதவி, விழிப்புணர்வு\nமேலும் வடசென்னை பகுதிகளில் பரவிவரும் நோய் தொற்றை தடுக்க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகத்தின் சார்பில் கடந்த 58 நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய, மக்கள் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு சுமார் 200 டன் அரிசி, 75 டன் காய்கறிகள், 5 டன் மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை உணர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nபகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள் இ.வேலு மேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், மற்றும் எல்.எஸ்.மகேஷ்குமார், டி.பிரபாகரன், ஏ.இளவரசன், இஎம்எஸ் நிர்மல் குமார், டி.எம்.ஜி.பாபு, பி.சேகர், எஸ்.மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகொரோனா: இந்தியாவில் 73 பேர் பாதிப்பு\nSpread the loveபுதுடெல்லி, மார்ச் 12 இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் தாக்கியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 119 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை […]\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 போ் முகாமுக்கு மாற்றம்\nSpread the loveதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 போ் ஜமால் முகமது கல்லூரியின் சிகிச்சை முகாமுக்கு மாற்றம் திருச்சி, ஏப்.6– புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 போ் ஜமால் முகமது கல்லூரியிலுள்ள தற்காலிக சிகிச்சை மற்றும் தங்கும் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனா். கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மருத்துவச் […]\nதிருவாடானை முகிழ்தகத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் : கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு\nSpread the loveராமநாதபுரம், மே.28– ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் முகிழ்தகம் கிராமத்தில் உள்ள கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாயில் மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது :– ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 141 பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் கால்வாய்கள் உட்பட 30,55,890 கனமீட்டர் பரப்பளவிற்கு தூர்வாரும் பணிகள் […]\nபெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவில்\nதமிழ் மரபு அறக்கட்டளை சர்வதேச இணைய ஒருவாரக் கருத்தரங்கு, ‘கடிகை’ ஆன்லைன் கல்விக் கழகம்\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-31T23:25:23Z", "digest": "sha1:ETWJM33T54DKYB3YB7DZLO4NOK2NTYIR", "length": 11995, "nlines": 79, "source_domain": "np.gov.lk", "title": "வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nவடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடமாகாணத்தில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் 05 நவம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின்போது வடமாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம் , வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் , மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர்கள் , வடமாகாண சிரேஷ்ட பொது சுகாதார அதிகாரி, யாழ் மாவட்ட பொதுசுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் பூரண கட்டுப்பாட்டில் இருந்த டெங்கு தாக்கமானது செப்டம்பர் மாதம் வரை கட்டுப்பாட்டில் இருந்துடன் ஒக்டோபர் மாதம் சடுதியான அதிகரிப்பை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் டெங்கின் தாக்கம் ஆரம்பித்ததாகவ��ம் , வவுனியா , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nகடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் டெங்கின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதுடன் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலே அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். டெங்கின் தாக்கம் செப்டம்பர் மாதம் 154 ஆகவும் ஒக்டோபர் மாதம் 538 ஆகவும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.\nஅத்துடன் வடமாகணத்தில் டெங்கு தாக்கத்தினால் 2017 ஆம் ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு 4 ஆக குறைவடைந்துள்ளது. 2019 டெங்கு தாக்கத்தினாலான இறப்பு பூச்சியமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் வவுனியா சூசையப்பர் குள பிரதேசம் மற்றும் மூன்றுமுறிப்பு பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகளவில் பரவும் இடமாக காணப்படுவதாகவும் மரக்காலைகள் மற்றும் கடைகளில் அதிகளவில் டெங்கு பரவுவதற்கான சூழ்நிலைகள் காணப்படுவதாகவும் வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார்.\nஇதன்போது டெங்கு பரவலை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் ஒவ்வொரு வாரமும் பிரதேச செயலக ரீதியாகவும் ஒவ்வொரு மாதமும் மாவட்ட செயலக ரீதியாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழான மன்றங்கள் மற்றும் சபைகள் அவர்களுடன் இணைந்து டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆளுநர் அவர்களின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.\nடெங்கு நோய்க்கு காரணமான நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் ஆளுநர் வடமாகாண பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.datemypet.com/ta/how-to-make-open-relationships-work", "date_download": "2020-06-01T00:01:13Z", "digest": "sha1:DB74OI2UWTSD6JDLO6BGLZG5BPWV5SID", "length": 15035, "nlines": 51, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » நலம் வேலை செய்ய எப்படி", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nநலம் வேலை செய்ய எப்படி\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 28 2020 | 3 நிமிடம் படிக்க\nசெல்லும் ஒரு ப்ரூக் ஃப்ரேசர் பாடல் ஒரு வரி உள்ளது \"அன்பு என்ற கடின காதல் இருக்கிறது\". இந்த, இன்னும் apt இருக்க முடியாது. மில்ஸ் போலல்லாமல் & வரங்கள் காதல் நாவல்களை அல்லது டிஸ்னி திரைப்படம், உறவுகள் எப்போதும் ஜோடிகளுக்கு சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு ஆஃப் சவாரி முடிவடையும் இல்லை. என்ன காதலை வெளிப்படுத்துவதைக் பிறகு வரும் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகிறது. மனிதர்கள் அடிக்கடி சரியான போராடு ஆனால் அது விரைவில் பழைய பெற முடியும். வாழ்க்கை என்று உள்ளார்ந்த நாடகம் சமாளிக்க இல்லாமல் போதுமான சிக்கலான. அளவில் மற்ற பக்கத்தில், டேட்டிங் அல்லது மற்ற மக்கள் பார்த்து திறந்த மனப்பான்மை கொண்ட உறவுகளை மக்கள் உள்ளன. கால \"திறந்த உறவு\" இப்போது சில நேரம் உச்சரிக்கப்படுகிறது போது, உறவு முறையை இன்றியமையாததாக்குகிறது என்ன தெளிவாக வரையறை பெரும்பாலான மக்கள் குழப்பமான உள்ளது.\nசரியாக திறந்த உறவுகள் என்ன\nசில நலம் இருப்பது சேர்தது எதிர்பார்ப்புகளை எடை மற்றும் ஒருவனுக்கு ஒருத்தி பொறுப்பு இல்லாமல் இணைக்கப்பட்ட சுதந்திரம் மற்றும் வளைந்து கொடுக்கும் என்று வாதிடுகின்றனர். மற்றவர்கள் அதை பங்காளிகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றும் அனுமதிக்கிறது ஒரு கற்பனை தான் வழி என்று யூகிக்கிகின்றன. என்ன கருத்து இருக்கிறது, மேலாண்மை மற்றும் நன்றாக கையாளப்படுகிறது போது திறந்த உறவுகளை வேலை என்று காட்ட தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. மற்ற உறவுகளை போல, இது அனைத்து ஒவ்வொரு நபர் விரும்பினால் என்ன சார்ந்திருக்கிறது. தெளிவாக, உறவுகளை இந்த வகையான உள்ள மக்கள் heartaches பல்வேறு வகையான எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளன. தாரம் உறவு பங்காளிகள் போலல்லாமல், நலம் அந்த \"அவன் / அவள் என்னை ஏமாற்றிவிட்டான்\" அட்டை பெறவும் விருப்பம் இல்லை. எனவே எப்படி ஒரு திறந்த உறவு ஒரு வெற்றிகரமான மற்றும் நீடித்த ஒன்றாகும் உறுதி பற்றி செல்கிறது\nபொதுவான இலக்கு மற்றும் ஒப்படைத்தல்\nதொடக்க, ஈர்ப்பு இருக்க வேண்டும் - உடல் மற்றும் உணர்ச்சிகளின் இரு -, இரண்டு கட்சிகளுக்கும் இடையில். அனைத்து பிறகு, அவர்கள் இருவரும் முதல் இடத்தில் ஒன்றாக ஏன் என்று ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். அவர்கள் தங்களை விட்டு ஏனெனில், வெறும் இரண்டு நபர்கள், தங்கள் சொந்த வழியில் ஒருவருக்கொருவர் செய்து முடிவு செய்ய வேண்டும் என்று உண்மையில் இருந்து தடம் புரண்டது கூடாது பிற ஆர்வமுள்ள கொண்டு ஆய்வு திறக்க. இந்த ஈர்ப்பு இருந்து வேலை, ஒரு திறந்த உறவு முடிவை சாதாரணமாக அவர்கள் இருவரும் மற்ற விருப்பங்களை ஆய்வு இன்னும் ஆர்வமாக உள்ளன என்று இருக்கலாம். இவ்வாறு, ஒரு திறந்த உறவு நிர்வகிக்க முடியும் என்ற இரு கட்சிகளும் விளையாட்டு என்ற \"விதிகள்\" புரிந்து என்று உறுதி ஒரு விஷயம். ஒரு பொதுவான தாரம் உறவு போலவே,, திறந்த உறவுகளில் அந்த போல் தங்கள் சொந்த தரங்களை வேண்டும். ஒரு வெற்றிகரமான திறந்த உறவு செய்முறை இரு கட்சிகளும் புரிந்து கொண்ட மற்றும் அதே விதிகள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.\nநேர்மை ஒரு நீண்ட வழியில் செல்கிறது\nவாழ்க்கையில் எல்லாவற்றையும் போலவே, நேர்மையை திறந்த உறவு ஒரு பெரிய பகுதியாக இருக்கிறது. அனைத்து பிறகு, ஒரு திறந்த உறவு அடிப்படையில் பங்காளிகள் இடையே ஆரோக்கியமான நம்பிக்கை உள்ளது என்று உண்மை. இருவரும் எப்போதும் மற்ற உண்மையாளர்களாக இருந்தால் இந்த வேலை முடியும் என்று ஒரே வழி. மக்களின் எதிர்பார்ப்புக்கு மேலாண்மை பற்றி மேலும். ஒரு திறந்த உறவு இருப்பது நீங்கள் எல்லா இடங்களிலும் பார்க்க உறவுகளை மற்ற வகையான மிகவும் ஒத்த. நீண்ட இரு கட்சிகளும் தங்கள் உறவு இயக்கவியல் வரை செய்கிறது என்ன உடன்பட்டால் மற்றும் தொடர்ந்து இந்த பொதுவான குறிக்கோளை நோக்கி வேலை செய்ய முடியும் என, திறந்த உறவு நீண்ட சுமையில் நீடிக்கும் ஏன் எந்த காரணமும் இல்லை. ஒரு வெற்றிகரமான திறந்த உறவு ஒரு முக்கியமான மூலப்பொருள் வெறுமனே இது: ஒவ்வொரு நபர் என்ன எதிர்பார்க்கிறீர்கள் இந்த சீரமைப்பு இருந்தால், திறந்த உறவு செல்ல உள்ளது.\nநிச்சயமாக, ஒரு திறந்த உறவு எல்லோருக்கும் அல்ல. வெறும் உறவுகளை மற்ற வகையான, அதை துயரத்தை முடிவுக்கு முடியாது. எனினும், இது அதே நேரத்தில், மற்றவர்கள் சந்திக��க வாய்ப்பு போது ஒரு நிலையான பங்குதாரர் இருப்பதற்கு மக்கள் குறிப்பாக மிகவும் பயனுள்ள உறவு கருவியாக இருக்க முடியும். என்று நலம் யூகிக்கின்றனர் என்று பல அர்ப்பணிப்பு மற்றும் காதலின் உண்மையான அர்த்தம் அடிப்படையும் எதிரான செல்கிறது. எனினும், ஒரு திறந்த உறவு பங்காளிகள் உண்மையில் தேதி தேர்வு அல்லது மற்ற மக்கள் சந்திக்க வேண்டாம் அதன்படி வழக்குகள் உள்ளன. நலம் வெற்றி காண அந்த பெரும்பாலும் உண்மையில் தங்கள் கூட்டாளிகள் அவர்களை நெருங்கி ஈர்க்கிறது தேதி மற்றவர்கள் சுதந்திரம் கொடுக்கப்பட்ட என்று கண்டுபிடிக்க. உறவுகளில் முக்கிய உண்மையில் பரஸ்பர புரிதல் அடிப்படையில் உண்மையில் ஒரு அவர்கள் மீது வைத்து, என்று லேபிள் ஆனால் தீர்மானங்களை செய்ய ஒவ்வொரு கட்சியின் திறன் இல்லை.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n5 வழிகள் டெக் எளியோரை கூடாது\n5 எல்லோரும் உண்மை நினைக்கிறார்கள் என்று டேட்டிங் பற்றி கட்டுக்கதைகள்\nநீங்கள் ஒரு போலி பரிசை கண்டுபிடிக்க எப்படி\nவயா இராசி முத்தம் எப்படி\nவெட்கப்படவில்லை குறிப்புகள் டேட்டிங், மோசமான நபர்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/pen-viduthalai-10002403", "date_download": "2020-05-31T23:16:05Z", "digest": "sha1:ACOGHYYOC4ZZWN22VVP5CP33Q3IAQN5T", "length": 7007, "nlines": 135, "source_domain": "www.panuval.com", "title": "பெண் விடுதலை - Pen Viduthalai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: வ உசி நூலகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப்பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, பயம், சந்தோகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதே..\nபாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக..\nதமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகு..\nமகாத்மா காந்திஇயேசுவைப் போல் புனிதமானவர் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதையே காந்தியைப் பார்த்த பின்புதான் நான் நம்பத் துவங்கினேன்.பெர்னாட்..\nநான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்..\nசித்த மருத்துவ நூல் திரட்டு பாகம்-1\nசித்த மருத்துவ நூல் திரட்டு பாகம்-1..\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/taminadu-sutrula-vazhikatti-3630474", "date_download": "2020-05-31T22:15:53Z", "digest": "sha1:JBENNAHUT3MLJMOPLJ2T6XN3SOMPXXXA", "length": 8680, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Taminadu Sutrula Vazhikatti - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன\nஉண���ு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்\nஅசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பிச் சாப்பிடாதவர்கள் இல்லை. இறைச்சியைத் தொடாதவர்கள் கூட மீனைச் சாப்பிடுவார்கள். இந்த நூலில் மீன் சமையல் பக்குவத்தை..\nகாவேரி, காலந்தோறும் இலக்கியங் களில் இடம்பெற்று வந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வா..\nஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார..\nபஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் ..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/10154541/1244600/Trichy-Corona-Affected-Person-Cure.vpf", "date_download": "2020-05-31T22:55:43Z", "digest": "sha1:GOUTSOOLHIH77HCXBDNXAOSJJRG22PY6", "length": 10514, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.\nகடந்த மார்ச் 22ஆம் தேதி துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஈரோட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஈரோடு இளைஞர், முழுமையான பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டார். மருத்துவர்களும் செவிலியர்களும் மகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nகிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nசென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.\nமதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்\" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\n5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.\n\"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது\" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்\nநாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/157670-husband-and-child-murdered-by-wife-police-investigation-on", "date_download": "2020-06-01T00:03:16Z", "digest": "sha1:5NJJUCN6GFTP3SWIBJ7TIWAWQG45Q6Q5", "length": 9811, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`கணவர், குழந்தையைக் கொன்னு புதைச்சிட்டேன்!’ - வேலூர் போலீஸாரை அதிரவைத்த இளம்பெண் | 'Husband and child murdered by wife, police investigation on", "raw_content": "\n`கணவர��, குழந்தையைக் கொன்னு புதைச்சிட்டேன்’ - வேலூர் போலீஸாரை அதிரவைத்த இளம்பெண்\n`கணவர், குழந்தையைக் கொன்னு புதைச்சிட்டேன்’ - வேலூர் போலீஸாரை அதிரவைத்த இளம்பெண்\nஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தையைக் காணவில்லை என்று போலீஸில் புகாரளிக்க வந்த இளம்பெண், போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டார். காதல் கணவரையும், குழந்தையையும் கொடூரமாக கொலைசெய்து ஏரி கரையில் புதைத்துவிட்டதாக அப்பெண் கூறியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nவேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25). பெற்றோரை இழந்த இவர், எலெக்ட்ரீசியன் வேலை செய்துவந்தார். ராஜாவும், அதே பகுதியில் வசித்துவந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த தீபிகா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு, ஒரு வயதில் பிரனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கணவர் மற்றும் குழந்தையைக் கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் தீபிகா நேற்று மாலை புகார் அளிக்கவந்தார். போலீஸாரின் கேள்விகளுக்கு தீபிகா மழுப்பலாகப் பதிலளித்ததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.\nபோலீஸார், அந்தப் பெண்ணிடமே தீவிரமாக விசாரணை நடத்தியதில், ``என் கணவரையும், குழந்தையையும் கொடூரமாகக் கொலை செய்து வீட்டின் அருகே உள்ள ஏரிக் கரையில் சடலங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டேன்’’ என்று அதிர்ச்சித் தகவலைக் கூறினார். உடனடியாக போலீஸார், தீபிகாவின் வீட்டுக்குச் சென்றனர். ஏரியைப் பார்வையிட்டு அக்கம், பக்கம் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இரவு 11 மணியானதால் சடலங்களைத் தேடும் பணியை தொடங்கவில்லை. இதையடுத்து, இன்று காலையிலிருந்து ஏரிக் கரையில் பள்ளம் தோண்டி உடல்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். கணவர் மற்றும் குழந்தையைக் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீபிகாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.\nஇதனிடையே, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ராஜாவின் நண்பர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவருடன் தீபிகாவுக்கு தவறான உறவு இருந்ததா அதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவரையும், குழந்தையையும் தீபிகா கொலை செய்தாரா அதன�� காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவரையும், குழந்தையையும் தீபிகா கொலை செய்தாரா என்கிற கோணத்தில் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம், ஆற்காடுப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.\n” - கொத்தடிமை கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட பெண் கண்ணீர்\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:34:22Z", "digest": "sha1:BET7FH2QRO37LVHRNFOW3NFCLZZ7LGJA", "length": 8811, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "இடி நின்றாலும் இரைச்சல் குறையலையே... -அஞ்சலி அதிர்ச்சி - New Tamil Cinema", "raw_content": "\nஇடி நின்றாலும் இரைச்சல் குறையலையே… -அஞ்சலி அதிர்ச்சி\nஇடி நின்றாலும் இரைச்சல் குறையலையே… -அஞ்சலி அதிர்ச்சி\nஇடி நின்றாலும் இரைச்சல் குறையவில்லை கதையாகிவிட்டது அஞ்சலியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் இவருக்கும் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி கட்டுரை வெளியானது. இதில் அப்செட் ஆன அஞ்சலி நான் எங்கும் ஓ டிப்போகவில்லை. யாரையும் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் எனது மெயிலில் தொடர்பு கொண்டால் நான் பதிலளிக்கிறேன் என்று சொன்னதுடன், ஒரு மெயில் அட்ரசையும் கொடுத்துவிட்டார்.\nஇந்த மெயில் அட்ரசை எல்லா இணையதளங்களும் வெளியிட, கிழிந்தது முண்டா பனியன். பத்திரிகையாளர்களுக்காக தரப்பட்ட இந்த மின்னஞ்சல் முகவரியை ரசிகர்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் போலும். தினந்தோறும் ஏராளமான மெயில்கள் அந்த முகவரிக்கு வந்ததால் அந்த மெயில் முகவரியே ஸ்தம்பித்து அப்படியே ஹேங் ஆகிவிட்டதாம்.\nஇதை நம்பி ��ஞ்சலிக்கு மெயில் அனுப்பி காத்திருந்த தமிழ் பத்திரிகையுலக நிருபர்கள் பலரும் இதனால் அப்செட். இவர்கள் மட்டுமா ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிட்டோம் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி அடுத்த வேலையை பார்க்க போன அஞ்சலியும்தான்.\nபாங்காக் பயண அனுபவங்கள் – 1 -ஆர்.எஸ்.அந்தணன்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/prabhu-solomon/", "date_download": "2020-05-31T22:47:58Z", "digest": "sha1:AMGUB2ZRITMKVNZEOWISGGX32DF24HTR", "length": 7355, "nlines": 145, "source_domain": "newtamilcinema.in", "title": "Prabhu Solomon Archives - New Tamil Cinema", "raw_content": "\nஉதவாமல் போன ஓவியா இமேஜ்\nகும்கி பார்ட் 2 லட்சுமிமேனனுக்கு கல்தா\nதொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச…\nஉலகம் முழுக்க 2000 ஸ்கிரீனிங் தமிழ்நாட்டில் 400 ஸ்கிரீனிங் என்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆன தொடரிக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்க, ‘படத்தை எடுத்தேன். பார்க்கக் கொடுத்தேன். அதற்கப்புறம் எல்லாவற்றையும் அந்த ஜீசஸ் பார்த்துக்…\nஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/2015/01/", "date_download": "2020-05-31T23:07:58Z", "digest": "sha1:TJV2FAAQHJAO3PM3MXF3XUQJDZZOAOGP", "length": 33676, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "January 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 January 2015 1 Comment\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) (தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) நிறைவு மணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன், தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும் செழித்துலகம் புகழ்பாட வாழி வாழி புத்தம் சரணம் கச்சாமி தருமம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி (மாங்கனி : 40. புத்தர் வழியில் பொன்னரசி) என நிறைவு செய்கிறார்….\nகலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 January 2015 No Comment\n58 : பயின்-resin; பசைமம்-glue பிசின் வகைகள் தமிழில் மா, பலா ஆகியவற்றின் பிசின் (Gum of the mango or the palmyra tree) இடவகம் என்றும், ஒருவகை மரப்பிசின், கம்பிப்பிசின் எனவும், இலவம் பிசின் (Gum of the redflowered silk-cotton), சலவகு அல்லது சுரழ் (மலை) (Gum of Bombax malabarica) அல்லது மயிலம் Gum of the silk-cotton tree (பரிபாடல் : அகநானூறு :)எனவும், இலந்தைப்பிசின் (Gum of the jujube tree) சீவகம் எனவும்,…\nசின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nசின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர் பண் – (நாதநாமக்கிரியை) தாளம் – முன்னை ப. தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமி தீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத் து. ப. தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்) உ.1 ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் (தீக்) 2 நாடென்றும் இனமென்றும்…\nஇந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nதேனி மாவட்டத்தில் இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம் தேவதானப்பட்டியில் இ.கு.க.(எசு.டி.பி.ஐ.கட்சியின்) நகர நிருவாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் பாரூக் இராசா தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொருளாளர் சையது ஆசிக் அவர்களும் கம்பம் தொகுததி தலைவர் நிசாம் அவர்களும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சாகிர் உசேன் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். பொட்டிப்புரம் ஊரில் அமையவுள்ள நீயூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில்…\nவீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nவீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல் தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும்…\nஇந்தியை ஏன் கற்க வேண்டும் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nதமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல் “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை ப. இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி) உ.1 என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி) 2 அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி) 3 அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநில��்து (இந்தி) 4 வரவரவே…\nகாணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nகாலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும் இறைமையும். குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும் முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார்…\nசபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nதேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா தேவதானப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் அன்னதானம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காருண்யாதேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்குக் கணேசன் தலைமை தாங்கினார்; வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்; சிறப்பு அழைப்பாளராக சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் அழைக்கப்பட்டார்; முகாம் பொறுப்பாளர் பெருமாள்தேவன் நன்றி கூறினார்; கோட்டச்செயலாளர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். 54…\nதேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nதேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் கருகும் வேப்ப மரங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பனியால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன. தேவதானப்பட்டிப் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பனிகொட்டுகிறது. இதனால் உழவு பெரிதளவில் பாதிப்படைகிறது. குறிப்பாக முளரிப்பூ(உரோசாப்பூ), மல்லிகைப்பூ முதலான பூ வகைகளும் காய்கறிகளும் பனியால் வாடி வருகின்றன. இந்நிலையில் மருந்துப்பொருளாகவும், கிருமிநாசியாகவும் உள்ள வேப்பமரங்களின் இலைகள் பனியால் கருகி இலைகள் உதிர்ந்து வருகின்றன. மேலும் கடும் ���னியால் பொதுமக்கள் தீராத நெஞ்சுசளி, காய்ச்சல், இருமல் போன்றவையால் அதிக அளவில் பாதிப்படைந்து…\nகருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\n641.குறுக்குமானி – stenometer: ஈர் இலக்குகளின் குறுக்கே உள்ள தொலைவை அளக்கும் கருவி. தொலைவுமானி வேறு உள்ளதால், இதனைக் குறுக்குமானி எனலாம். குறுக்கொலிமானி – psophometer : மின்சுற்றுகளில் குறுக்கிடும் ஒலிகளை அளவிடும் கருவி. மின் இரைச்சலளவி (.இ.) எனக் குறிப்பதைவிடக், குறுக்கொலிமானி எனலாம். குறுகிய அலைப்பட்டை தழல்மானி – narrow-band pyrometer குறை கடத்தி திரிபளவி – semiconductor strain gauge குறைஒளி ஒளிமானி – grease spot photometer துளைநோக்கி – borescope / boroscope : குறைபாடுகள் அல்லது செம்மையின்மையை…\nதேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\nதேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை தேவதானப்பட்டியில் கையால் தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுவதால் கண்டம்(அபாயம்) ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா, இறப்புச்சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடிவகைகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வெடிகள் உரிமமின்றி உருவாக்கப்படுவை ஆகும். சோழவந்தான், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி பகுதிகளில் இருந்து இம்மாதிரியான வெடிகளை வாங்கிவந்து அளவுக்கதிமான கருமருந்துகளை ஏற்றி வெடிக்கச்செய்கின்றனர். இவ்வாறு வெடிகள் அளவுக்கதிமாக அரசு வரையறுத்துள்ள விகித அளவைவிட அதிகமான சத்தத்துடன்…\n : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 January 2015 No Comment\n(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய் தாள்கொஞ்சம் திறவாய் பூங் : இதோ நான் வந்தேன் இனிய நீர் சுமந்து\nதனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இன��்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T23:04:25Z", "digest": "sha1:4QGH63VB5D5F65BXG3LOR75URJGONW4A", "length": 5929, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "செல்லையா | Maraivu.com", "raw_content": "\nதிரு செல்லையா தனுஷன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா தனுஷன் மலர்வு 09 MAY 1985 உதிர்வு 15 MAY 2020 யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு கந்தசாமி செல்லையா – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி செல்லையா பிறப்பு 05 JUL 1929 இறப்பு 27 MAR 2020 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு செல்லையா இராமசாமி – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா இராமசாமி முன்னாள் இரஞ்சன் ஸ்டோர் உரிமையாளர், காலி சிவன் ...\nதிருமதி செல்லையா கண்ணம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லையா கண்ணம்மா தோற்றம் 01 SEP 1930 மறைவு24 FEB 2020 யாழ். புங்குடுதீவு ...\nதிருமதி செல்லையா செல்லம்மா (சீராங்கனி) – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லையா செல்லம்மா (சீராங்கனி) பிறப்பு 07 AUG 1932 இறப்பு 19 FEB 2020 யாழ். ...\nதிரு அம்பலம் செல்லையா (காட்டுப்பிள்ளையார்) – மரண அறிவித்தல்\nதிரு அம்பலம் செல்லையா (காட்டுப்பிள்ளையார்) பிறப்பு 17 APR 1930 இறப்பு 05 FEB 2020 யாழ். ...\nதிரு செல்லையா குமாரசாமி – அறிவித்தல்\nதிரு செல்லையா குமாரசாமி பிறப்பு 29 DEC 1929 இறப்பு 12 JAN 2020 யாழ். சாவகச்சேரி வடக்கு ...\nதிரு செல்லையா முருகேசு – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா முருகேசு பிறப்பு 20 JAN 1938 இறப்பு 03 DEC 2019 யாழ். காரைநகர் மணற்காட்டைப் ...\nதிரு சிவசுப்பிரமணியம் செல்லையா (பொபி, சாயி பாதம் சிவா) – மரண அறிவித்தல்\nதிரு சிவசுப்பிரமணியம் செல்லையா (பொபி, சாயி பாதம் சிவா) Saican Music, முன்னாள் ...\nதிரு செல்லையா நவரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா நவரட்ணம் பிறப்பு 12 APR 1932 இறப்பு 29 OCT 2019 யாழ். கொழும்புத்துறை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70784/Nayanthara---s-action-blocks-in-Netrikann-will-be-one-of-its-kind", "date_download": "2020-06-01T00:10:31Z", "digest": "sha1:QANOR46ENSRC6NQ5CVYJWG7T2X5B3WSE", "length": 9589, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவின் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருக்கும்” -‘நெற்றிக்கண்’ எடிட்டர் பேட்டி | Nayanthara’s action blocks in Netrikann will be one of its kind | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநயன்தாராவின் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருக்கும்” -‘நெற்றிக்கண்’ எடிட்டர் பேட்டி\n“நெற்றிக்கண்” படத்தில் நயன்தாராவின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் இருக்கை நுனிக்கே கொண்டுவந்து விடும் என அப்படத்தின் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் தெரிவித்துள்ளார்.\nநயன்தாராவின் 65வது படமாக வெளிவரவிருக்கும் படம் “நெற்றிக்கண்”. இப்படத்தை “நானும் ரெளடிதான்” “தானா சேர்ந்த கூட்டம்” ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். சித்தார்த் நடிப்பில் வெளியான “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கப் பயன்படுத்தும் பிரெய்லி எழுத்தில் நயன்தாரா கை வைத்திருப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இப்படத்தின் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும் போது “ நெற்றி��்கண் படம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு த்ரில்லர் படம். கிட்டத்தட்டப் படத்தின் 60 சதவீத படப்படிப்பு முடிவடைந்து விட்டது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சிகளில் நயன்தாராவின் நடிப்பு நிச்சயம் ரசிகர்களைக் கவரும் விதமாக இருக்கும். நெற்றிக்கண் படத்தின் போஸ்டர் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கப் பயன்படும் பிரெய்லி எழுத்து வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nஇந்தப் போஸ்டர் மக்களிடையே படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பார்வைக் குறைபாடாக இருக்குமா என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர்ந்தவர்கள் செல்வதற்கு 10 நாள்களுக்கு 2600 சிறப்பு ரயில்கள் - இந்திய ரயில்வே\nசாலையில் இறந்து கிடந்த சிறுத்தைப் பூனை - வனத்துறை விசாரணை\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுலம்பெயர்ந்தவர்கள் செல்வதற்கு 10 நாள்களுக்கு 2600 சிறப்பு ரயில்கள் - இந்திய ரயில்வே\nசாலையில் இறந்து கிடந்த சிறுத்தைப் பூனை - வனத்துறை விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/70321/", "date_download": "2020-05-31T22:22:43Z", "digest": "sha1:HYONNXBNSINKMOP2TU54Y4VLAKPM4EI4", "length": 26220, "nlines": 128, "source_domain": "www.supeedsam.com", "title": "-நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது! – பேரின்பராஜா சபேஷ் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n-நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது\nஎமது நாட��� இன மதம் மொழி மற்றும் அரசியல் என மாறுபட்ட கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தங்களது கிராமம் அமைவதாக இப்பாகமுவ பிரதேச மக்கள் பெருமை கொள்கிறார்கள்.\nஎம்மைப்போன்று ஏனையவர்ளும் பின்பற்றினால் இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்ற இலக்கை இலகுவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கைளுடன் இந்த கருத்தையும் எதிர்பார்பையும் குருணாகல் மாட்டத்தில் இப்பாகமுவ மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த கிராமத்தில் பௌத்தம் இந்து இஸ்ஸாம் கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் வாழ்கிறார்கள். பெரும்பான்மையாக பௌத்த சிங்கள மக்களை கொண்ட இப்பிரதேசத்தில் தமிழர்கள் சிறு தொகையினராக வாழ்ந்தாலும் யுத்த சூழலின் போது தமிழ் மக்கள் பெரும்பான்மையான சிங்களவர்களால் கசப்பான சம்பவங்கள் எதனையும் எதிர்கொள்ள வில்லை என கூறுகிறார்கள்.\nஅன்மைக் காலமாக நாட்டில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வியாபார நிலையங்கள் தாக்குதல் பள்ளிவாசல் மீது கல்வீச்சு போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த பிரதேசத்தில் முஸ்லிம்களையும் பள்ளிவாயல்களையும் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாது பாதுகாத்தவர்கள் சிங்கள பௌத்தவர்கள் என அங்குள்ள முஸ்லிம்கள் நன்றி கூறுகிறார்கள்.\nமூவின மக்களும் வாழும் இந்த பிரதேசத்தில் குறிப்பாக இனங்களுடையே ஒற்றுமையை வளப்படுத்தும் மையமாக அங்குள்ள மத வழிபாட்டு தலங்கள் விளங்குகின்றன.\nநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற இன ரீதியான சம்பவங்களுக்கு கடும் போக்கு மதகுருமார் பின்புலமாக இருப்பதாக தமிழ் முஸ்லிம் தரப்பினரின் குற்றச்சாட்டுகளாக இருக்கிறன.\nசிறிய தொகையிலான பௌத்த துறவிகள் கடும் போக்குடையவர்களாக இருந்தாலும் பல பௌத்த துறவிகள் நாட்டில் நல்லிணம் ஏற்பட வேண்டும் என்பதில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇப்பாகமுவ ரிதி விகாரை நிருவாகி வலாவித்தவெவே கசப்ப தேரர்\nஎமது பகுதிகளில்; அரசியல் ரீதியாக மத இன ரீதியாக பிரச்சினைகள் குறைவாகத்தான் இருக்கின்றன. சிநேகபூர்வமாகத்தான் இங்குள்ள அனைவரும் நடந்து கொள்கின்றார்கள். உதவி ஒத்தாசைகளின் நிமித்தம் பௌத்த மக்கள் பள்ளிவாசல்களுக்குப் போகிறார்கள். அவர்கள் எங்களது பன்��லைக்கும் வருகின்றார்கள். நாங்களும் அவர்களது வசிப்பிடங்களைக் கடந்து போகின்றபோது அவர்களது வீடுகளுக்குச் சென்று வருகின்றோம்.\nகொடுக்கல் வாங்கல் செய்கின்றோம் அவ்வாறு எல்லாவற்றிலும் சினேகபூர்வ உறவு இருந்துகொண்டுதானிருக்கின்றது. பிரச்சினைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் அல்லது பொருளாதார ரீதியாக சில சில அதிகாரங்களை, இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர்; இனவாத பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் செய்திப் பத்திரிகைகள் மூலமாக பரப்புகின்றார்கள். பொதுமக்கள் அவ்வாறல்ல. நாங்கள் பௌத்தர்கள் என்கின்ற வகையில் ஊடகங்களைச் சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும்.\nஊடகங்கள் வாயிலாக நல்ல விடயங்களையே மக்களுக்குக் கொடுக்க வேண்டும். சில நிகழ்வுகள், சம்பவங்கள், விடயங்கள் உண்மையாக இருந்தாலும் அந்த உண்மையைச் சொல்வதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றிருந்தால் அதனை பொதுவெளியில் சொல்லக் கூடாது என்று புத்த சமயப் போதனைகள் உள்ளன.\nஆனால், இந்த ஞான அறிவுரைகளைப் பறக்கணித்துவிட்டு பொது மக்களுக்கப் பாதிப்பு எற்படுத்தக் கூடிய உண்மைகள் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதனால் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் உருவாவதற்குத் காரணமாக இருந்ததும் இவ்வாறான விடயங்கள்தான்.\nஉண்மையை உண்மையாகவே கூறியதால் அவ்வாறு பிரச்சினைகள் ஏற்பட்டன.\nநாங்கள் ஏதாவது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அதனால் சமூகத்துக்கு அல்லது தனி நபருக்க எதாவது பாதிப்பு எற்படும் என்றிருந்தால் அக்கருத்தைச் சொல்லாமல் விடுவதே நல்லது.\nஎமது பன்சாலைக்கு வருபவர்களுக்கு தேவையென்றால் தங்குமிட வசதி செய்து தரப்படும். அதற்கு எதுவித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. அதுதான் இங்கு விசேடமானது. அதேபோன்று இன வேறுபாடுகளின்றி சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நிதிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.\nஇந்த விகாரையைச் சுற்றிவர வாழ்கின்ற மக்களிடையே இன மத பேதங்கள் என்று எதுவுமில்லை, பொது வேலைகள், சேவைகள் அனைத்திலும் அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரஹர நடத்துகின்றோம் அதற்கு தமழர்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரதும் ஆதரவு பெரிய அளவில் எங்களுக்கு கிடைத்து வருகின்றது. விழாக்கள் நடக்கின்றபொழுது தான சாலைகளைக் கூட முஸ்லிம்கள் தருகிறார்கள்.\nஏற்கெனவேயும் முஸ்லிம்கள் தான சாலைகளை ஏற்படுத்தித் தந்திருந்தார்கள்.\nஇத்தகைய பரஸ்பர உதவி ஒவ்வொரு சமூகத்தாரிடமிருந்தும் கிடைக்கிறது.\nமுஸ்லிம்கள் பள்ளியொன்றைக் கட்டிக் கொள்வதற்கு சிங்கள மக்கள் காணியொன்றை வழங்கியிருக்கின்றார்கள்.\nசில சந்தர்ப்பங்களில் பன்சலையாலும் முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்கான கொடுப்பனவுளை அவர்கள் தந்திருக்கின்றார்கள். நாங்கள் இனமத பேதமில்லாமல் இவ்வாறு காணிகளைக் கூட தந்துதவி இருக்கின்றோம்.\nஇந்த பிரதேசத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்களும் வாழ்ந்தாலும் அங்குள்ள தமிழ் மறு;றம் முஸ்லிம் மாணவர்களுக்கு தங்களது தாய் தொழியாகிய தமிழை கற்பதற்கான வாய்ப்பு இல்லை சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வியைத் தொடருகிறார்கள் இது குறித்து தனது கவலையை வெளிப்பத்தினார் இப்பாகமுவ பார்வதிபுரத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான எஸ்.சரஸ்வதி.\nநாங்கள் தமிழர்கள் தமிழ் மொழி நன்றாக பேசுகிறோம் ஆனால் எழுத வாசிக்க தெரியாது இது பரம்பரை பரம்பரையாக நீடிக்கிறது. இந்த நிலைதான எங்கள் பிள்ளைகளுகு;கும் ஏற்பட்டுள்ளது சிங்கள மொழில் எமது பிள்ளைகள் கல்வி கற்றாலும் தமிழ் மொழில் எழுத வாசிக்கக்கூடியதாக சமூகமாக எதிர்காலத்தில் மாவேண்டும் Nவுண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு தற்குரிய வாய்ப்பை எமது ஏற்படுத்தித் தருவது தமிழ் அரசில் தலைவர்களுக்கு பொறுப்பாகும்”\nகுருணாகல் -இப்பாகமுவ நாங்கிலிகும்புர ரத்ஹிமி வித்தியாயல அதிபர் ஆரியமாலா ரத்னாயக்க சிங்கள பெண் மணியாக இருந்தாலும் மாணவர்களுக்கு தாய் மொழி கற்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.\n“எமது பாடசாலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம சமூகங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் வரை கல்வி கற்கிறார்கள். நாங்கள் இவர்களை எந்தவித வேறுபாடுகளுமில்லாமல் சகவாழ்வுடன் நடத்துகின்றோம். எமது பாடசாலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் சகல ஆசிரியரக்ளும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்\nதமிழ் முஸ்லிம் மாணவர்கள வசதிகளின் நிமித்தம் இந்தப் பாடசாலையில் இணைந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.\nஎந்த வித பேதங்களுமில்லாம் நாங்கள் இந்தப் பாடசாலையில் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்றோம். மாணவர்களிடையே எவ்வித இன வேறுபாடுகளும் இல்லை. தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இல்லாமையினால் அனைத்துப் பாடங்களையும் சிங்களத்தில் படிக்க வேண்டிய சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.\nஇந்தப் பிரதேசத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் வாழ்கிறோம். நாங்கள் ஒருபோதும் சிங்களமா முஸ்லிமா, தமிழா என்று பேதம் பார்த்து முரண்பாட்டை வளர்த்து வாழ்ந்ததில்லை.\nகண்டி அலுத்கம சம்வங்கள் இடம்பெற்றபொழுது இப்பாகமுவ பிரதேசத்தில் வாழும் மக்களிடையே எவ்வித முரண்பாடுகளும் வர சிங்கள மக்கள் இடமளிக்க வில்லை அவர்கள்தான எங்களை காப்பாறினார்கள் என்கிறார் குருநாகல் மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி மாவட்ட அமைப்பாளர். – ஏ.ஆர்.எம். வாஜித.\n“இந்தப் பிரதேசத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு அது இயங்கி வருகின்றது. இராணுவ தரப்பிலிருந்தும் எது வித பிரச்சினைகளும் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஏற்பட்டதில்லை.\nஅதேபோல, பன்சலை, பாடசாலை, பள்ளிவாசல், கோவில் இவற்றுக்கெல்லாம் எதுவித வேறுபாடுகளும் காட்டாது எல்லா சமூகத்தாரும் பயன்பெறும் வகையில் அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.\nஎங்களது நாங்கிலிக்கும்புர பாடசாலையில் சிங்கள மாணவர்கள் அதிகம் கற்கின்ற நிலைமையிலும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் எந்த வித பாகுபாடுகளும் காட்டாது எல்லா சமூகத்துப் பிள்ளைகளையும் ஒரே விதத்திலே அரவணைத்துக் கற்றுக் கொடுக்கின்றார்கள். அந்தப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியரோ தமிழ் ஆசிரியரோ கூட இல்லை”\nஇனங்களியே மதங்களிடையே தேசிய ந்லிலணக்கம் பற்றிய கருத்துக்கள் பல்வேறு மட்டங்களிலும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் சில அரசியல் வாதிகள் அரசியல் நோக்கத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்கள் நல்லிணக்கத்திற்கு மாறாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.\nயுத்த சூழ்நிலையின் போது இந்த நாட்டில் பல அழிவுகள் இழப்புக்ள் ஏற்பட்டும் நல்��ிணக்கம் என்பது இதுவரை எட்டாத ஒரு கனியாகவே காணப்படுகிறது.\nஆனால் சாதாரண மக்கள் வாழும் கிராமங்களில் நல்லிணக்கம் என்பது இயற்கை தந்த கொடை போல அந்த மக்கள் மத்தியில் தானாகவே கட்டியெழுப்பப்படுகிறது இந்த யதார்த்தை நல்லிணக்கம் பற்றி பேசுபவர்கள் புரிந்து இது போன்ற பிரதேசங்களை அடையளம் கண்டு அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் வேலைத் திட்டகளை முன்னெடுக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது\nPrevious articleகோமளேஸ்வரனின் மரணம் ஆசிரியர் கலாசாலைக்கு பேரிழப்பு\nNext articleபாடசாலை மட்டத்தில் மீண்டும் நாட்டுக் கூத்து\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.\nசட்டதிட்டங்களை மீறி மீன்பிடிப்போரின் அனுமதிப்பத்திரங்கள் ரத்தாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலையில் தெரிவிப்பு\n24மணிநேரத்தில் யாழ். கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டது\n180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்\nஉழைக்கும் மக்களும் பெட்டிக் கடைகளும் கொரொனா அனர்த்தமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/925", "date_download": "2020-05-31T23:43:29Z", "digest": "sha1:BWGMFGOM2A3DV33PZ4V2ZVX6CSUT7O5Y", "length": 18240, "nlines": 119, "source_domain": "www.tamilcanadian.com", "title": " முன்னாள் போராளிகளுடன் 16 பஸ்களில் ஏற்றப்பட்ட எனது பிள்ளைகளின் கதி என்ன புதுவையில் இரத்தினதுரை,யோகியும் உடனிருந்ததாக நல்லணிக்க ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nமுன்னாள் போராளிகளுடன் 16 பஸ்களில் ஏற்றப்பட்ட எனது பிள்ளைகளின் கதி என்ன புதுவையில் இரத்தினதுரை,யோகியும் உடனிருந்ததாக நல்லணிக்க ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியம்\nமுன்னாள் போராளிகள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டபோது என்னுடைய பிள்ளைகளும் அதில் இருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதாகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.\nகண்டாவளை பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக ஆணைக்குழுவின் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி போன்றவர்களோடு சேர்த்த��� 16 பஸ்களில் அனுப்பப்பட்ட முன்னாள் போராளிகளோடு இருந்த தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக அத்தாய் கூறினார்.\nதமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது;\nஎன்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது. சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.\nஎங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.இதேவேளை, கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் இடையில் கூறுகையில்;\nதமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதெனவும் கூறினார். இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர். இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.\nஇது இவ்வாறிருக்க இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும் இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும் எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் வலியுறுத்தினர்.\nஇது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சாட்சியமளித்தனர்.ஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரீதியிலான முரண்பாடுகளின் அடிப்��டையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர். ஆயினும் முன்னர் போன்று சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருபக்கவில்லை. காணிப் பிரச்சினைகள், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே காணமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.\n என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.\nஆணைக்குழு முன் சாட்சியமளித்த அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை என்பவர் கூறுகையில்;\nநாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும் என்றார்.\nதொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.\nசுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.\nதொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்; 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம் எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம் எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம் என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள்;\nஇனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த காலத்தைப் போல் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந்தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.\nஇந்தச் சந்திப்பில் காணாமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும் விதவைகள் தொடர்பான விடயங்களை, மீள்குடியேற்றம் தொடர்பான சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுடைய கடிதங்களை ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.\nமூலம்: தினக்குரல் - புரட்டாதி 20, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55326-topic", "date_download": "2020-05-31T23:26:21Z", "digest": "sha1:INVL4BE26YA4POMXEHTSAC4IXTHMWNIC", "length": 13246, "nlines": 111, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சிரஞ்சீவிக்கு கசப்பான அரசியல்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n�� இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\n'பிரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சியை துவங்கிய, சிரஞ்சீவிக்கு,\nஎதிர்பார்த்தபடி, மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.\nஇதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால்,\nஇப்போது அரசியலுக்கே முழுக்கு போட்டு, மீண்டும் முழு நேர\nஇந்நிலையில், அவரது தம்பியான தெலுங்கு நடிகர்,\nபவன்கல்யாண், புதிய கட்சி துவங்கியிருப்பதோடு, தேர்தலில்\nஅவரை பிரசாரம் செய்ய அழைத்தார். அதற்கு சிரஞ்சீவியோ,\n'எனக்கு, ஆதரவு அளிக்காத மக்களிடம், இனிமேலும்,\nநான் சென்று, ஓட்டுக்காக கையேந்தி நிற்க மாட்டேன்;\nஎதிர்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் நான் அரசியலுக்கும்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்���ு| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையா���்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/date/2020/05/21/", "date_download": "2020-06-01T00:13:28Z", "digest": "sha1:UCJ57PRF3SP4RHW7MSDYUJGHW5U6W6PL", "length": 15934, "nlines": 117, "source_domain": "do.jeyamohan.in", "title": "2020 May 21", "raw_content": "\nபூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே சென்றன.பாத்திரங்களும் குத்துவிளக்குகளும் வெளியே சென்றன அவன் கைகளை கூப்பியபடி உடலை ஒடுக்கி நின்றுகொண்டே இருந்தான். முதல்சுற்றுமதில் பெரியது. முட்டைத்தேய்ப்பு கொண்ட சுதைமண் சுவர். அதன் கொட்டியம்பலமும் பெரியது. அங்கேதான் இரண்டாம் காரியஸ்தன் சங்கரன் நாயர் இருந்தார். அவர்தான் அவனை வரவழைத்து உள்ளே போகச்சொன்னார் …\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, ராஜன் [சிறுகதை]\nஅன்புள்ள ஜெ, இந்த ஆவேசமான கதைவேள்வியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் முதலில் ஆச்சரியம் எழுகிறது. இந்த வெறிகொண்ட எழுத்து. இதைப்பற்றி பேசிக்கொண்டபோது என் அமெரிக்க நண்பன் உலக அளவிலேயே பெரிய எழுத்தாளர்கள்- உண்மையிலேயே முக்கியமானவர்கள்- இப்படி எழுதித்தள்ளிவர்கள்தான் என்றார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதிக்குவித்தார்கள். சிலர் சட்டென்று அமைதியாகிவிட்டார்கள். சிலர் கடைசிவரை அதே வெறியுடன் எழுதினார்கள். குறிப்பாக டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, பால்ஸாக், தாமஸ்மன் என்று பலபேர். இத்தனைக்கும் இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் நவீன வசதிகளெல்லாம் …\nகூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்\nசிவம் [சிறுகதை] கூடு [சிறுகதை] அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்���ுக்கு தாவிக்கொண்டே இருந்தது, ஆர்வம் மிகுந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மூச்சில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எதை ஒன்றையுமே தொடங்கும் முன்னமே அடுத்த தேர்வை செய்து அதற்குள் நுழைவது, போன்ற பழக்கங்களால் மனமும் உடலும் சோர்ந்திருந்தது, அன்றாட செயல்பாடுகள் மிகவும் …\nTags: கூடு [சிறுகதை], சிவம் [சிறுகதை], நிழல்காகம்[சிறுகதை]\nமுதுநாவல்[சிறுகதை] அன்புள்ள ஜெ ஓஷோ ஓர் உரையில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறார். ஏன் பெரிய ரவுடிகள் கேடிகள் முதலியவர்கள் திடீரென்று துறவிகளும் செயிண்டுகளும் ஆகிவிடுகிறார்கள்அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள்அவர்கள் மட்டும் ஏன் அப்படி மனம் மாறுகிறார்கள் அதற்கு ஓஷோ சொன்ன பதில் இது. மனிதனுக்குள் இருப்பது ‘எலிமெண்டல் பவர்’ ஆற்றல் என்பது ஒன்றுதான். அதுதான் அறிவாற்றல் கற்பனை ஆற்றல் ஆன்மீகமான ஆற்றல் எல்லாமே. அது ஒரு மடைவழியாக வெளியே வரும்போது கிரைம். இன்னொன்றிலே கிரியேட்டிவிட்டி. இன்னொன்றிலே விஸ்டம். எப்போது எந்த மடை …\nTags: பிறசண்டு [சிறுகதை], முதுநாவல்[சிறுகதை]\nபகுதி ஆறு : படைப்புல் – 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக” இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், தேவபாலபுரம், பிரபாச க்ஷேத்ரம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 85\nபச்சைக்கனவு - புகைப்படங்கள் 1\nகிளி சொன்ன கதை 2\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊட���ம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mrchenews.com/girl-died-near-kovilpatti-by-electric-shock/", "date_download": "2020-05-31T22:52:38Z", "digest": "sha1:WYSBHWELUXIJHKZ3BQ3UNCYIO6Q5AERZ", "length": 6645, "nlines": 91, "source_domain": "www.mrchenews.com", "title": "கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n•தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு \nகோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி\nகோவில்பட்டியையடுத்த சிவந்திபட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருமணிசையை சேர்ந்தவர் பாலமுருகன் – கற்பகவல்லி தம்பதி மற்றும் அவரது 8வயது குழந்தை மாலினி ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து, சிவந்திபட்டியில் திருமணம் நடைபெறும் ஸ்டேஜில் சனிக்கிழமை இரவு மாலினி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது .\nஅப்போது அருகில் உள்ள வாழைத்தாரை மாலினி பிடித்து விளையாடியதில் அருகே திருமணத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கில் உள்ள மின்சார வயரில் இருந்த மின்சாரம் மாலினியை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.காயமடைந்த மாலினியை கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மாலினி ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்.\nஇதையடுத்து கொப்பம்பட்டி போலீஸார் சிறுமி மாலினி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ntutls.com/shortstories/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%3F", "date_download": "2020-05-31T23:39:17Z", "digest": "sha1:IL3EE2V6HTT3S62WQA2NTZU4CNIRK4R7", "length": 7706, "nlines": 42, "source_domain": "www.ntutls.com", "title": "உனக்கு விலங்குகள் பிடிக்கும் அல்லவா?", "raw_content": "\nஉனக்கு விலங்குகள் பிடிக்கும் அல்லவா\nகுழலி அவளது வீட்டின் சாலையோரமாக அமர்ந்திருந்தாள். எங்கே இந்த பிரவீன் அவன் வந்துவிட்டான் என்று சொன்னானே. அப்போது ராஜி அங்கு வந்தாள்.\n உன்னைப் பார்த்து இரு வாரங்கள் ஆகிவிட்டன,” என்று குழலி சந்தோஷத்துடன் சொன்னாள்.\nராஜியும் ஒன்றும் கூராமல் குழலியின் பக்கத்தில் அமர்ந்து அவளது கையை சிறுபிள்ளையைப்போல பிடித்தாள். குழலி அவளது பத்து வயத��� தோழியின் தலையை உரசினாள்.\nபிரவீனின் மோட்டார் சைக்கிளின் சத்தம் முரசொளித்தது. குழலியின் வருங்கால கனவர் வந்துவிட்டார் தங்கள் இருவருக்குமே சிறுது இடைவேளி தேவை என ராஜி சோகத்தோடு உணர்ந்தாள். அவள் மெதுவாக எழுந்து, குழலியின் கேள்விகளை தவிர்த்து, அங்கிறுந்து சென்றாள்.\n“பத்து நிமிஷமா இங்கு காத்திருக்கிறேன்”, என்றாள் குழலி.\n“சரி வா, நாம பக்கத்து ஏரிக்கு போகலாம்,” என்றான் பிரவீன். குழலி அவளது தலையை ஆட்டி மோட்டார் சைக்கிளில் ஏரிகோண்டாள். சிறிது நேரத்தில் அங்கு சென்றடைந்ததும் இருவரும் ஒரு மரத்தடியே அமர்ந்தன.\n“குழலி, உனக்கு விலங்குகள் பிடிக்கும் அல்லவா\n“ஆமாம். எனக்கு…”, குழலி ஆரம்பித்தும் பிரவீன் தோடற்ந்து பேசினான்.\n“அதனால் நான் ஒரு புது நாய்குட்டியை வாங்கியிருக்கிறேன் எப்போதுமே குரைச்சிகிகுட்டே இடுக்கும்\n“நாய்கள் மிகவும் குரும்பு, அவை மனிதர்களுக்கு விசுவாசமானவை பிரவீன் ”\n“ஏதோ, அது உனக்கு பிடிக்குமல்லவா\n“நான் பல தடவை சொல்லியிருக்கிறேன், ஒரு செல்லப் பிராணியை வாங்கக்கூடாது. விற்பவர்கள் இந்த பிஞ்சு விலங்குகளை மோசமான நிலைகளில் வைத்து, பணத்திற்காக வேதனைபடுத்துவர். வேண்டுமானால் ‘எஸ்பிசிஏ’ விடுதிகளிருந்து விலங்குகலை தத்தெடுப்பதே எல்லோருக்கும் நல்லது” என்று குழலி கண்டித்தாள்.\n“நான் அதை கடையில பார்த்தேன், அது பார்கிறதுக்கு பாவமா இருந்தது, வாங்கிவிட்டேன். அது தப்பா\nகுழலி ஒன்ரும் கூராமல் கைகளை மடித்துக்கொண்டாள். அவள் கோபமாக இருப்பதை அவன் உனர்ந்தான்.\n“சரி, உனக்கு எந்த விலங்கு பிடிக்கும்\n“உனக்கு அசிங்கமான பூனைகள் பிடிக்குமா\n“அவை நாய்கள் போல அல்ல, அவர்களின் நம்பிக்கையை முதலில் பெற்றுகொள்ளவேண்டும்\n அந்த மிருகம் கண்டாலே எனக்கு பிடிக்காது. ஆத்திரம் வந்தால் அதை எத்திவிடுவேன்\nகுழலி கேட்டதை நம்பமுடியவில்லை. அவளது அன்பான காதலன் அப்பாவி பூனைகளையை கொடுமைப்டுத்துபவரா\n அது எவ்வளவு பெரிய தவறு\nபிரவீன் தன் தவறை ஒப்புக்கொள்ளவில்லை.\n“அது வெரும் பூனைதான். சிறு வயதில் ஒரு பூனை என்னை சொரிந்துவிட்டது.”\n“அதனால் பூனைகளை தாக்குவது சரியா” என்று கத்தி குழலி அங்கிறுந்து விளகி செல்ல ஆரம்பித்தாள்.\nகுழலி வீட்டிற்கு ஓடிச்சென்றாள். சிறிது நேரம் அவள் வெளியே உட்கார்ந்து அழும்போது அங்கு ராஜி மறுபட���யும் வந்தாள். அவள் குழலியின் மடியில் பாய்ந்து அமர்ந்தாள்.\nகுழலி ராஜியை கண்டதும் அழுவையை நிருத்தினாள். எவ்வலவு சோகமாக இருந்தாலும் இந்த பூனை அவளை எப்போதும் சந்தோஷபடுத்திவிடும். அதை நெறுக்கி கட்டிபிடித்தாள். என்னை விட்டுசெல்லாதே ராஜி, என்று சொன்னாள்.\nஆதி உண்டு, அந்தம் இல்லை\nதமிழன் மூச்சு இருக்கும் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/80936", "date_download": "2020-05-31T23:38:23Z", "digest": "sha1:4NFYJ66QFJASZCKRIAOQB4CZIFRMZXQM", "length": 11462, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவில் \"நெற்றிசன்களின்\" எண்ணிக்கை 90 கோடி 40 இலட்சம் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசீனாவில் \"நெற்றிசன்களின்\" எண்ணிக்கை 90 கோடி 40 இலட்சம்\nசீனாவில் \"நெற்றிசன்களின்\" எண்ணிக்கை 90 கோடி 40 இலட்சம்\nபெய்ஜிங், ( சின்ஹுவா ) 140 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் ( நெற்றிசன்) எண்ணிக்கை இவ்வருடம் மார்ச் மாதம் அளவில் சுமார் 90 கோடி 40 இலட்சமாக இருப்பதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சீன இணைய வளர்ச்சி பற்றிய அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.\n2018 முடிவில் இருந்த எண்ணிக்கையில் இருந்து இது 7 கோடி 50 இலட்சத்து 80 ஆயிரத்தினால் அதிகரித்திருக்கிறது.\nசீனாவில் இணையப் பயன்பாடு 64,5 சதவீதத்தை எட்டியிருக்கிறது.2018 இறுதி அளவில் இருந்ததை விடவும் இது 4.9 சதவீத அதிகரிப்பாகும் என்று சீன இணைய வலையமைப்பு தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறுகிறது.\nசீனாவில் கையடக்கத்தொலைபேசி ஊடாக இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2018 இறுதியில் இருந்து 7 கோடி 99 இலட்சத்து 20 ஆயிரத்தினால் அதிகரித்து 2020 மார்ச்சில் 89 கோடி 70 இலட்சத்தை எட்டியிருக்கிறது.சீனாவில் மொத்த நெற்றிசன்களின் எண்ணிக்கையில் இவர்கள் 99.3 சதவீதத்தினராவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஇன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இருக்கிறார்கள்.\n2020-05-31 22:39:21 2 நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் SpaceX’s Crew Dragon\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\n2020-05-31 09:53:22 நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்கா\nசில அலுவலகங்களை மீண்டும் திறக்கவுள்ள கூகுள் நிறுவனம்\nஜூலை 6 ஆம் திகதி முதல் \"பல நகரங்களிலுள்ள பல அலுவலகங்களை\" மீண்டும் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என கூகுளின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 13:37:21 ஜூலை மாதம் சில அலுவலகங்கள் கூகுள் நிறுவனம்\nநோயாளி - வைத்தியரைத் தொடர்புகொள்ள மென்பொருள் அறிமுகம்\nகொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் பிடியில் இருந்து மீளுவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\n2020-05-26 20:38:34 கொரோனா வைரஸ் நோயாளி வைத்தியர் தொடர்பு\nகொரோனாவை அழிக்க புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நவீன ரொபோக்கள்\nகொரோனாவை அழிப்பதற்கு தடுப்பூசி, மருந்து மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில், புற ஊதாக் கதிர்களால், கொரோனாவை அழிக்கும் புதிய ரொபோக்கள், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளில் வலம் வருகின்றன.\n2020-05-22 17:19:23 கொரோனா தடுப்பூசி மருந்து\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mathysblog.blogspot.com/2019/04/2019.html", "date_download": "2020-06-01T00:39:14Z", "digest": "sha1:2W3ZAABCBGW7AS7KZGGBOCGJFLRTMXA5", "length": 58271, "nlines": 576, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மீனாட்சி சொக்கர் திருவிழா! 2019", "raw_content": "\nசெவ்வாய், 9 ஏப்ரல், 2019\nநேற்று 8/4/2019 காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேறியது .\nஇரவு 7மணிக்கு வீதி உலாக் காட்சிகளைக் கண்டோம். அவை இந்தப் பதிவில் இடம் பெறுகிறது.\nபக்தர்களை வரவேற்கும் வண்டி முதலில் வருகிறது. அன்னை வரும் பாதையை சரி செய்து கொண்டே வரும்.\nஇப்போது இரண்டு வருடமாய் யானை மட்டும் சாமி முன் வருகிறது. முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.\nசித்திரைப்பெருவிழா முதல் நாள் காட்சிகள்:-\nஅம்மன் சன்னதி மண்டபம் வாசல் முன் ஒரு புறம் பிள்ளையார், மறுபுறம் முருகன்.\nமக்கள் கூட்டம் மீனாட்சி, சொக்கரை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் கூட்டம்.\nபஞ்சமூர்த்திகள் வீதி உலாக் காட்சியில் அலங்காரப் பந்தலின் கீழ் முதலில் பிள்ளையார் -பிறகு எல்லா சாமிகளும் சிறிது நேரம் நின்று போவார்கள். அதனால் அங்கே நின்றே சாமிகளைப் பார்த்தோம். சன்னதி முன் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை என்ற பிரபலமான மிட்டாய்க் கடை இருக்கிறது, அதற்கு அடுத்த கடை அலங்கார கைப் பைகள் விற்கும் கடை வாசலில் நின்று தரிசனம் செய்தோம்.\nயானை முன்னே வர, சிவ பக்தர்கள் இசைக்கருவிகளை வாசிக்க , நாதஸ்வரம் முழங்க,\n.பொய்கால் குதிரை, காளைகள், மயில், உயர்ந்த கட்டைகளின் மீது நடப்பவர்கள் முன்னே போக, கோலாட்டக் குழந்தைகள் , கண்ணன் போல் உடை அணிந்த குழந்தைகள் பவனிவருகிறார்கள்.\nசாம்பிராணிப்புகையின் பின் மீனாட்சியம்மன் சொக்கநாதர் வருவது அழகு\nகற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை,\nமீனாட்சி - சிம்ம வாகனத்தில்.\nசாமி வரும் நேரம் அவசர அவசரமாய் உடை அணிந்து கொண்டார்கள்.\nநான் நின்று கொண்டு இருந்த இடத்திற்க�� நேர் புறம் அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். ஜூம் செய்து என் அலைபேசியில் எடுத்த படம் சுமாராக தான் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nகட்டைக் கால் மேல் நின்று கொண்டு நடனம்\nஇந்த வெயிலில் உடல் முழுவதும் மூடிக் கொண்ட காளை வாகனம் ஆடுபவர்கள் பாவம்.\nஇடை இடையே காளை முகத்தை வைத்து எல்லோரையும் பார்த்துச் சிரித்துக் குழந்தைகளை முட்ட வருவது போல் விளையாடி தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.\nமயில் நடனம் ஆடுபவருக்கு அலங்காரம் செய்கிறார். மஞ்சள் உடை அணிந்தவர்.\nமயில் நடனம் புரிபவர் தன் தலையை திருப்பி பேசுவது மயில் சண்டையிடுவது போல இருக்கிறது.\nமயிலும் முகத்தை மூடிக் கொள்வதால் அந்த வேடம் அணிந்தவருக்கும் கஷ்டம் தான். தாத்தா, பாட்டி முகமூடி அணிந்தவர்களும் தங்கள் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் மற்றவர்களை மகிழ்வித்தார்கள்.\nஆடிக் கொண்டு போன மயில்கள்\n' என்கிறார் அலங்காரம் செய்தவர்\nகோலாட்டக் குழந்தைகள் சாமிகள் வரவை எதிர் நோக்கி- \"எப்போ வருவாரோ\nகண்ணன் போல் உடை அணிந்த குழந்தைகள் பவனிவருகிறார்கள்.\nஅவர்கள் அம்மாவிடம் அனுமதி பெற்று குழந்தைகளைப் படம் எடுத்துக் கொண்டேன்.\nஜவ் மிட்டாய் இல்லாத திருவிழாவா\nஅதுவும் உண்டு , ஜவ் மிட்டாய் பிடித்தவர்கள் இருக்கிறார்களே\nஜவ்மிட்டாய் விற்பவர், வாங்காமல் இப்படிப் படம் மட்டும் எடுத்துக் கொள்கிறார்களே என்று நினைத்து இருப்பார்.\nதிருவிழாப் பார்க்க வந்தவர்கள் பொங்கல் பானை வாங்கிப் போகிறவர் சாமி வரும் போது சாமியைப் பார்க்க விடாமல் தலைமேல் வைத்து கொண்டு திட்டு வாங்கினார்கள்.\nசாமி பார்த்து விட்டு \" பங்குனி போயி சித்திரை வந்தால் கல்யாணம் வருமே மகளுக்கு அப்படியே பொங்கல் பானை வாங்கி விடலாம்\" என்று வாங்கிப் போகிறார்.\nமுதல் நாள் என்பதால் கருப்பசாமி வேஷம், மீனாட்சி வேஷம் போட்ட குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.\nதினம் பார்க்க ஆசைதான், அடுத்து எப்போது போவேன் என்று தெரியாது. போன ஆண்டு' பூம் பல்லாக்கு' திருவிழா பதிவு போட்டேன்.\nஇந்த ஆண்டு முதல் நாள் திருவிழா கற்பக விருட்ச வாகனம். கற்பக விருட்சம் கேட்பதை எல்லாம் கொடுக்கும். கற்பகவிருட்சம் போல் அன்னையும் அப்பனும் அனைவருக்கும் கேட்பதைக் கொடுக்க வேண்டும். வந்த மக்கள் எல்லோரும் கேட்டதைத் தர வேண்டும்.\nஇந்தக் கோடை க���லத்தில் அன்னை நல்ல மழையை தரத் வேண்டும். தண்ணீர்ப்\nபஞ்சம் தீர வேண்டும். அனைத்து உயிர்களும் நலமாக இருக்க வேண்டும் மீனாட்சி கருணையில்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 3:20\nLabels: சித்திரைப்பெருவிழா. முதல் நாள் காட்சிகள்\nபடங்களும், தொகுப்பாய் சொல்லி வந்த விபரங்களும் அருமை சகோ.\nஅனைத்து உயிர்களும் இன்புற்று வாழட்டும்.\nகோமதி அரசு 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 3:40\nவணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nகிருஷ்ண மூர்த்தி S 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 4:28\nநேற்று முதல்நாள் மீனாட்சி பவனி சிம்ம வாகனத்தில் அம்மா செவ்வாய்க்கிழமை இரவுதான் பூத வாகனம்\nகோமதி அரசு 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 4:40\nவணக்கம் கிருஷ்ண மூர்த்தி S , வாழ்க வளமுடன்.\nநேற்று மீனாட்சி பவனி சிம்ம வாகனம் திருத்தி விடுகிறேன். நன்றி.\nஉங்கள் வரவுக்கும் தகவலுக்கு நன்றி.\nநெல்லைத்தமிழன் 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 5:21\nபடங்கள், நிகழ்ச்சியை என் மனக்கண்ணுக்குக் கொண்டுவந்துவிட்டது. வேறு என்ன வேணும்.\nகுழந்தைகளைக் காண மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. வெள்ளந்தியான கள்ளமில்லாத முகம் குழந்தைகளுக்கு.\nசவ்வு மிட்டாய்... பார்க்கவே அழகா இருக்கே... சாப்பிட்டுப்பார்த்ததில்லையே..\nகோமதி அரசு 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 5:48\nவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.\nகுழந்தைகளை போன வருடம் நிறைய பார்த்தேன், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைய இருந்தது. இந்த முறை குழந்தைகள் நிறைய பார்க்கவில்லை.\nநீங்கள் சொல்வது சரிதான் கள்ளலில்லாத குழந்தைகளை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைவது உண்மை.\nசவ்வு மிட்டாய் சாப்பிடக் கூடாது என்பார்கள் சின்ன வயதில் தெரியாமல் சாப்பிட்டு விட்டு (ரோஸ் கலர் மிட்டாய்) வாயெல்லாம் ரோஸ் கலராக ஆகி வீட்டில் மாட்டிக் கொள்வோம். போன வருடம் தங்கை குழந்தைகளுடன் சவ்வு மிட்டாய் சாப்பிட்டேன் ஆனல் கலர் இல்லா மிட்டாய் சாப்பிட்டேன். அம்மாவை நினைத்துக் கொண்டேன்.\nபழைய மாதிரி இல்லை. இப்போது மிட்டாய்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 5:43\nகற்பக விருட்சக வாகனத்தில் பவனி வந்த சுந்தரேஸ்வரரை தங்களால் தரிசிக்க முடிந்தது. விழா குறித்த விவரிப்பும் படங்களும் அருமை. நடனக் கலைஞர்கள் சிரமங்கள���ப் பொருட்படுத்தாது மக்களை மகிழ்விக்கிறார்கள்.\nகோமதி அரசு 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 6:03\nவணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்.\nஎப்போதும் அம்மன் சன்னதிக்கு நேரே கடைகள் வாசலில் இருந்து பார்ப்போம்.\nஇந்த முறை கோவிலுக்குள் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன், செல், காமிரா எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.\nசீக்கீரம் உள்ளே பார்த்து விட்டு வெளியில் வந்து விடலாம் என்று நினைத்த போது ஒருவர் சொன்னார் சாமி உள்ளே புறபட்டு விட்டது, இப்போது உள்ளே போனால் பார்க்க முடியாது வந்து விடும் வெளியில் என்றார் .\nஅவர் சொன்னதை கேட்டதால் அருமையான தரிசனம் கிடைத்தது.\nநடனக் கலைஞர்களை பாராட்ட வேண்டும் அவர்கள் சிரமங்களை பொருட்படுத்தது மக்களை மகிழ்விப்பதற்கு .\nஉங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nAnuprem 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 6:41\nசுட சுட திருவிழா காட்சிகள் ...அழகு ரசித்தேன்..\nமுக நூலில் திரு . ஸ்டாலின் என்பவரின் படங்கள் மிக துல்லியமாக , அருமையாக இருக்கும் அங்கும் ரசித்தேன் ...\nகோமதி அரசு 9 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 6:51\nவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.\nநிறைய பேர் உயர்ரக காமிரக்களுடன் படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள் அனு.\nதுரை செல்வராஜூ 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 2:27\nவழக்கம் போல நடனக் கலைஞர்களை ரசித்து விட்டுக் கடந்து செல்லாமல்\nஅவர்களது சிரமங்களைப் பற்றித் தாங்கள் எழுதியிருப்பது சிறப்பு....\nஅன்னை அனைவரையும் காத்து ரக்ஷிப்பாளாக\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 4:33\nவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்\nசாமி பார்க்க நின்ற இடத்தில் தான் கலைஞர்கள் உடை அணிந்து கொண்டார்கள்.\nகாற்று மிதமாக வீசிக் கொண்டு இருந்தது. மக்கள் கூட்டம் விசிறிகளால் விசிறி கொண்டு வெயிலை குறைகூறிக் கொண்டு இருந்தார்கள் அப்போது தான் அவர்களின் கஷ்டம் தெரிந்தது.\nஇறைவனின் வீதிஉலா முழுவதும் அவர்கள் செல்ல வேண்டும்.\nஅன்னை அனைவரையும் காக்க வேண்டும்.\nஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nவல்லிசிம்ஹன் 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:28\nஅன்னை மீனாட்சியின் விழாக் கோலம் அருமை. மீனாட்சி சொக்க நாதர்\nசேர்ந்து வருவது மகிமையிலும் மகிமை.\nகோலாட்டக் குழந்தைகள் என்ன அழகு.\nமதுரையில் ஒரு சிறு மழை வருமே. வந்திருந்தால்\nஇந்தப் பொம்மை வேடம் தரித்தவர்களும் மகிழ்ந்திருப்பார்கள்.\nஉங்கள் பதிவால் அன்னையையும் அப்பனையும் காண முடிந்தது.\nவெங்கட் நாகராஜ் 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 8:07\nஅழகான காட்சிகள்.... ஒரு முறையேனும் திருவிழா சமயத்தில் மதுரையில் இருக்க வேண்டும் என ஆசை.....\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 8:23\nவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.\nகுழந்தையின் விடுமுறை சமயம் தானே வருகிறது திருவிழா .\nநீங்கள் மூவரும் நேரம் ஒதுக்கி ஒரு முறை வாருங்கள் திருவிழாவிற்கு.\nரயில் வசதியும் உள்ளது பக்கம் தான்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 10:44\nசிறப்பான தரிசனம் அம்மா... நன்றி...\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 10:58\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nபடங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 2:43\nவணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஇப்போது இரண்டு வருடமாய் யானை மட்டும் சாமி முன் வருகிறது. முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.//\nஓ அப்ப ஒட்டகம் எல்லாம் வருமா அட\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 2:45\nவணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.\nஆமாம் கீதா, இரண்டு பெரிய ஓட்டகம் வரும் அலங்கார போர்வை போர்த்திக் கொண்டு.\nகாளை இரண்டு பக்கம் முரசுகளுடன் அம்மன் வருவதை கட்டியம் கூறிக் கொண்டு.\nஇப்போது கோவிலுக்குள் மட்டும் காளை நிற்கிறது.\nபயங்கரக் கூட்டமா இருக்கும் போல எப்படி இதிலும் சென்று படம் எடுத்தீங்க அக்கா எப்படி இதிலும் சென்று படம் எடுத்தீங்க அக்கா\nபொய்கால் குதிரை, காளைகள், மயில், உயர்ந்த கட்டைகளின் மீது நடப்பவர்கள் முன்னே போக, கோலாட்டக் குழந்தைகள் , கண்ணன் போல் உடை அணிந்த குழந்தைகள் பவனிவருகிறார்கள்.//\nபார்த்து ரொம்ப நாளாச்சு. இப்ப உங்கள் படங்கள் மூலம் பார்க்கிறேன்...\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 2:54\nநாங்கள் கூட்டத்திற்குள் போகவில்லை. கடை வாசலில் நின்று கொண்டோம் பாதுகாப்பாய். இடிபடாமல். இருந்த இடத்தில் இருந்து ஜூம் செய்து எடுத்த படங்கள்.\nகுழந்தைகள் படம் மட்டும் தான் பக்கத்தில் எடுத்தேன் , கூட்டம் வரும் முன்.\nஇந்த கலைகள் அழியாமல் பாதுகாக்கபடுவது திருவிழா காலங்களில் நமக்கு தெரியும்.\nகலைஞர்கள் பாவம் தான் அக்கா. அவர்களுக்கு இது போன நிகழ்வுகளில் தானே கஞ்சி கிடைக்கும் இல்லைனா ஏது வ்ருமானம் என்றும் தோன்றும். குழந்தைகளை முட்ட வருவ்து போல் நடனம் ஆடி களிப்பது எல்லாம் சூப்பர். இது கஷ்டமானது இல்லையா இப்படி கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடுவது எல்லாம்.\nமயில் நடனம் ஆடுபவர் தலையைத்திருப்பி பார்ப்பது அழகாக இருக்கு. இப்படி முழுவதும் அலங்காரம் செய்து கொள்வது கூட இந்த வேனலுக்குக் கஷ்டமாக இருக்கும் இல்லையா...\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 3:09\nகீதா, கலைஞர்கள் திருவிழா காலங்களில் தான் பிழைப்பு. குழந்தைகளை முட்டவருவது சும்மா விளையாட்டு.\nசாமி முன் போகும் போது அவர்கள் ஆட்டம் வேறு மாதிரி இருக்க்கும்.\nகட்டையை கட்டிக் கொண்டு நடப்பது ஆடுவது எல்லாம் நீண்ட கால பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.\nமயில் நடனம் ஆடுபவர் கட்டை கால் வைத்து இருப்பவர் உடன் உரையாடும் போது எடுத்த படம். வெயில் காலம் இப்படி உடை அணிந்து ஆடுவது கஷ்டம் தான்.\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.\n அந்தக் கள்ளம் இல்லா உள்ளம். எல்லாப் படங்களும் அருமை கோமதிக்கா.\nஇது அப்பவே அடிச்சுப் போகாம நின்னுட்டே இருந்துச்ஹ்கு அதான் இப்ப கொடுக்கறேன்...\nகோமதி அரசு 10 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 6:05\nகீதா, குழந்தைகள் படங்கள், மற்றும் எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .\nஜீவி 10 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 10:33\nஆஹா.. நீங்கள் இப்போ மதுரையிலா\n//முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.//\nபழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. வரிசை தப்பாமல் அழகாக நல்ல ஞாபகத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்.\nநாகப்பட்டினம் மிட்டாய் கடை பற்றி என் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னும் அக்கடை இருப்பதில் மகிழ்ச்சி. நிச்சயம் காலத்திற்கேற்ப மாற்றங்களையும் கொண்டிருக்கும்.\nபடங்கள் அழகு. நாமும் அங்கிருப்பது போன்ற உணர்வை தோற்றுவித்தன. தரிசித்தோம்.\nகோமதி அரசு 11 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:30\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nஇப்போது மதுரைதான் சார். மாயவரத்தை விட்டு இங்கு வந்து விட்டோம்.\nவிடுமுறைக்கு சித்திரை திருவிழா வருவோம். தேர் மட்டுமாவது மீனாட்சி திருவிழாவில் பார்த்து விடுவேன்.\nஅழகர் ஆற்றில் இறங்கும் காட்சியும், எதிர் சேவையும் பார்த்து விடுவோம்.\nஅப்புறம் சித்திரைப் பொருட்காட்சி போவோம்.\nஇப்போது பொருட்காட்சி பார்த்தே பல வருடம் ஆச்சு.\nநாகப்பட்டினம் மிட்டாய் கடை அப்படியே இருக்கிறது , மாலை சூடாய் 10 ரூபாய்க்கு கொடுத்த அல்வா தொன்னையில் 20 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nமனோ சாமிநாதன் 11 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 12:32\nபடங்களும் விபரங்களும் மிக அருமை\nகோமதி அரசு 11 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:31\nவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 11 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 7:33\nகோமதி அரசு 11 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 9:09\nவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nஅழகாக மதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நாள் காட்சிகளை கண்ணெதிரே கண்டு ரசித்தேன். நடன கலைஞர்கள் படங்கள் மிகவும் அழகாக உள்ளது. ஸ்வாமி தரிசனங்கள் மிகவும் மனநிறைவை தந்தது. எல்லா படங்களையும் மிகவும் அழகாக எடுத்துள்ளீர்கள். தங்கள் பதிவை படிக்கும் போது நானும் திருவிழாவில் கலந்து கொண்ட திருப்தி வந்தது.\nஜவ்வு மிட்டாய் படங்கள் பழைய சிறுவயது நினைவுகளை மீட்டது. ஒரு பெரிய கொம்பில், மிட்டாயை பந்து மாதிரி சுற்றி கையில் வாட்ச் மாதிரி கட்டி சுவைப்போமே அதுவும் நினைவு வந்தது. ஆனால் எங்கள் அம்மாவும் இதையெல்லாம் சாப்பிட விட மாட்டார்கள். ஏதோ எப்போதோ ஒரிரு தடவை சாப்பிட்ட நினைவு.\nஅடுத்து சித்திரை தேரோட்ட படங்களையும், அழகான தங்கள் நடையில் பதிவாக படித்திட ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி\nகோமதி அரசு 12 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 7:41\nவணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்.\nபோன திருவிழாவில் நீங்கள் சொன்ன ஜவ்மிட்டாய் செய்பவர் படம் போட்டு இருந்தேன்.\nவாட்ச், நெக்லெஸ் , பூ எல்லாம் அழகாய் செய்து தருவார். அவர் குச்சியின் உச்சியில் இருக்கும் பொம்மை கையில் தாளம் இருக்கும் அது தட்டி தட்டி நம்மை அழைக்கும்.\nதேரோட்டம் பார்க்க ஆவல் அன்று தான் ஓட்டு போடும் நாள் எப்படி போவது என்று தெரியவில்லை. இறைவன் சித்தம் இருந்தால் கைகூடும்.\nஉங்கள் அன்பான கருத்துக்கு நன��றி கமலா.\nநம்மூர் கோயில் விழாக்களின் அழகுக்கு நிகரேது விழாவில் கலந்துகொண்ட உணர்வினை ஏற்படுத்திய பதிவு.\nகோமதி அரசு 12 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 7:42\nவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.\n எப்போதும் உங்கள் படங்களில் இருக்கும் துல்லியம் சற்று குறைவாக இருக்கிறதே ஏன்\nஜவ்வு மிட்டாயைப் பார்த்ததும்,நாவில் நீர் ஊறுகிறது. பள்ளி நாட்களில் சாப்பிட்டது.\nதன்னை வருத்திக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.\nகோமதி அரசு 13 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 7:00\nவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.\nகூட்டத்தில் இடிபடாமல் தூரத்தில் கடை வாசலில் நின்று கொண்டு\nஜூம் செய்து என் அலைபேசியில் எடுத்த படம் சுமாராக தான் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள். என்று பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன் பார்க்க வில்லையா\nபள்ளி பருவம் நினைவு வரும் எல்லோருக்கும் ஜவ்வு மிட்டாயைப் பார்க்கும் போது.\nகலைஞர்களை நினைத்தால் கஷ்டம் தான் அவர்களுக்கும் கடமைகள் இருக்கே\nதுரை செல்வராஜூ 15 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 5:55\nஇதோ தாங்கள் கேட்டிருந்தபடிக்கு களக்கோடி ஸ்ரீ சாஸ்தா பாமாலை...\nபணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்\nஉனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே\nகளக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..\nபுகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்....3\nவளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள\nபூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்\nநீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க\nநாகோடி தமிழ் உரைக்க வேணுமே...5\nஉனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்\nஊர்கோடி கண்டு உணர வேணுமே...6\nவரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே\nமனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..\nகடைக்கோடி மனிதருக்கும் கதிகாட்டும் கோமகனே\nவிடைதேடி நிற்போர்க்கு வழிகாட்டும் நாயகனே\nதிருக்கோடிக் காஉறையும் சிவநாதன் திருமகனே\nவினைகோடி என்றாலும் பகைகோடி என்றாலும்\nகளக்கோடி என்னுங்கால் களிறேறி வரவேணும்\nவிழிகோடி தமிழ்கொடுக்க வில்லேந்தி வரவேணும்\nபொன்கோடி குவிந்தாலும் புகழ்கோடி விரிந்தாலும்\nபூச்சூடிப் பொற்கலையும் பூங்கலையும் அருகிருக்க\nவழிந்தோடி விழிநீரும் திருவடியில் மலராகும்\nநெகிழ்ந்தோடி நெஞ்சகத்தில் நின்பெயரே நின்றாடும்\nஇதிலிருந்து ந��ங்கள் எடுத்து தனியாக சேமித்துக் கொண்டு இதனை நீக்கி விடலாம்..\nஐயனின் திருக்கோயில் திருப்பணிக்கான வங்கிக் கணக்கு எண் இருப்பின் எனக்குத் தெரிவிக்கவும்..\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 10:50\nவணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.\nஉங்கள் பாடல் தொடர்ச்சி கிடைத்தது மகிழ்ச்சி.\nகுலதெய்வம் போஸ்டில் சேர்த்து விடுகிறேன்.\nஉங்கள் அன்புக்கு நன்றி.களக்கோடி சாஸ்தா உங்களுக்கு சகல நன்மைகளையும் தருவார்.\nநாகர்கோவிலில் வங்கிக் கணக்கு இருப்பதாய் சொன்னார்கள் நிர்வாக குழுவை சேர்ந்தவர் .நான் கேட்டுச் சொல்கிறேன்.\nதுரை செல்வராஜூ 15 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 11:57\nதங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...\nபடங்கள் எல்லாமே மிக அருமையாக வந்திருக்கின்றன. முன்னெல்லாம் முதலில் அதிர்வேட்டுக்காரர்கள் ஸ்வாமி புறப்பாடு ஆகிவிட்டதையும் வீதி உலா வரப்போவதையும் அறிவித்துக் கொண்டு வருவார்கள். அதன் பின்னர் நகரா முழங்க பெரிய காளைமாடு வரும். அதன் பின்னர் த.பி.சொக்கலால் ராம்ஸேட் காரர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த ஒட்டகங்கள் வரும். அவற்றுக்கு வயதாகி இருக்கும். இருக்கோ இல்லையோ அதனால் கூட வராமல் இருந்திருக்கலாம். யானையார் பின்னர் வருவார். அதன் பின்னர் கோலாட்டக் குழந்தைகள் வருவார்கள். சில சமயங்களில் கோலாட்டக் குழந்தைகளைப் பின்னால் தள்ளி விடுவார்கள். எனினும் திருவிழா உற்சாகம் இன்னமும் குறையாமல் இருக்கிறது. நன்றாக விபரங்களையும் சொல்லி இருக்கிறீர்கள்.\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 9:40\nவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.\nநானும் நீங்கள் சொன்னதை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறேன்.\nபோன வருடம் அஷ்டமி சப்பரத்தில் ஓட்டகம் பார்த்தேன் பதிவு போட்டேன் படங்களுடன்.\nஇறந்து விட்டது என்று கேள்வி , தெரியாமல் சொல்லக் கூடாது கோவிலில் விசாரித்து விட்டு சொல்லலாம் என்று சொல்லவில்லை. முன்னாலும், பின்னாலும் கோலாட்டக் குழந்தைகள் வருகிறார்கள்.\nநாளுக்கு நாள் திருவிழா உற்சாகமும், பக்தர்கள் கூட்டமும் பெருகி கொண்டுதான் போகிறது.\nதொடர்ந்து போக முடியவில்லை, வீடும் கோவிலும் தூரத்தில் இருப்பதால். சங்கார தொலைக்காட்சியில் இன்று பட்டாபிஷேக காட்சி பார்த்தேன்.\nநல்ல வேண்டுதல்கள். நானும் வேண்டிக்கொள்கிறேன். மழையும் நீரும் வேண்டும். திருவிழாவில் உலாப்போனது போல் இருக்கிறது. அந்த ஜவ்வுமிட்டாய் எனக்கு வேணுமே. சின்ன்னப் புள்ளையில் சாப்பிட்டது :)\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 12:29\nவணக்கம் Thenammai Lakshmanan, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வேண்டுதலை அன்னை கேட்டு மழை தரட்டும். எங்கள் குடியிருப்புக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி தான் தண்ணீர் தருகிறார்கள். திருவிழாக்களால் மனம் குளிர்ந்து அன்னை மழையை கொடுத்தால் போதும்.\nவாங்க திருவிழாவிற்கு சாப்பிடலாம் ஜவ்வுமிட்டாய்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963628/amp", "date_download": "2020-05-31T23:26:20Z", "digest": "sha1:WQDIKYFRKSAXN4GLC5VNV2EVLMORK2AX", "length": 7912, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் | Dinakaran", "raw_content": "\nவங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\nபுதுச்சேரி, அக். 23: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து புதுவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு வங்கி அதிகாரிகள் மட்டுமின்றி ஊழியர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து கடந்த மாதம் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி நேற்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றன. புதுவையிலும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 75க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக வங்கியில் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nபுதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை\nகாற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு\nமேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்பு\nநடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு\nகொரோனா பரிசோதனை செய்ய சென்ற பெண் சுகாதார ஊழியர்கள் காயம்\nபுதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்\nபுதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன்\nகொரோனா வைரஸ் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த குழு\nசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வெளிமாநிலத்தவர்கள்\nஇருமாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு\nமணல் கடத்திய 2 பேர் கைது\nஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/208731", "date_download": "2020-05-31T23:33:32Z", "digest": "sha1:77V25BGDOTR5GBWCW62LYTD7PHQDHTMP", "length": 6345, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "கமல்ஹாசன் – சினிமா பிரபலங்கள் பாடிய கொவிட்-19 பாடல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video கமல்ஹாசன் – சினிமா பிரபலங்கள் பாடிய கொவிட்-19 பாடல்\nகமல்ஹாசன் – சினிமா பிரபலங்கள் பாடிய கொவிட்-19 பாடல்\nசென்னை – கொவிட் -19 போராட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நடிகரும் மக்கள் மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சினிமா பிரபலங்களுடன் இணைந்து “அன்பும் அறிவும்” என்ற தலைப்பில் காணொளிப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇசையமைப்பாளர் ஜிப்ரானின் இசைக் கோர்வையில் உருவாகியிருக்கும் இந்தக் காணொளி ஐந்து நிமிடங்களுக்கும் கூடுதலாக படமாக்கப்பட்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் பாடியிருக்கும் இந்த காணொளி ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரையில் 2.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்துள்ளது.\nஅந்தக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:\nPrevious articleகொவிட்-19 : மலேசியாவில் 51 புதிய பாதிப்புகள் – 2 மரணங்கள்\nNext articleசுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டாலர்கள் கூடுதல் சம்பள சலுகைகள்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\nவிஜய் சேதுபதி – ரங்கராஜ் பாண்டே இணையும் “க/பெ ரணசிங்கம்”\nவைகறை ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “அமுதே தமிழே” – புதிய காணொளிப் பாடல் வெளியீடு\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-06-01T00:33:57Z", "digest": "sha1:5UDZ3PXBHZOXBSAJXEDJBOJUXFF6KQGU", "length": 12446, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nநண்டுண்ணிக் கீரிப்பிள்ளை (Herpestes urva) ஒரு கீரிப்பிள்ளை இனமாகும். வடகிழக்கு இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா தெற்கு சீனா, தைவான் வரை இந்த இனம் பரவியுள்ளது . ஐ.யூ.சி.என் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக ���து பட்டியலிடப்பட்டுள்ளது.\n1836 இல் பிரையன் ஹாட்டன் ஹோட்சொன் முதன்முதலில் இந்த வகையைப் பற்றி விவரித்தார். மத்திய நேபால் பகுதியில் இது ஊர்வா என்று அழைக்கப்படுகிறது.[1]\nகுன்மிங் விலங்கியல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், சீனா.\nபக்கங்களில் சாம்பல் நிறத்துடனும், கழுத்து, மார்பு, வயிறு, கால்கள் என்பன பழுப்பு நிறத்துடனும் உள்ளன. கன்னத்தில் இருந்து தோட்பட்டை வரை கழுத்தின் பக்கங்களில் ஒரு பரந்த வெள்ளை நிறக் கோடு உள்ளது.[1] இதன் தலையின் மேற்புறத்தில் வெள்ளைப் புள்ளிகள் கொண்டது, அதன் கன்னம் வெண்மையாகவும் தொண்டை சாம்பல் நிறத்திலும் உள்ளது. கருவிழி மஞ்சள் நிறமாகும். குட்டையான வட்டமான காதுகள். தலையில் இருந்து உடல் நீளம் 47.7 முதல் 55.8 cm (18.8 முதல் 22.0 in) நீண்ட புதர் வால் நீளம் 28 முதல் 34 cm (11 முதல் 13 in). எடை 1.1 முதல் 2.5 kg (2.4 முதல் 5.5 lb).[2]\nநண்டுண்ணிக் கீரிப்பிள்ளை வடகிழக்கு இந்தியா , வட மியான்மார் , தாய்லாந்து , மலேசியத் தீபகற்பம் , லாவோஸ் , கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. வங்கதேசத்தில் அரிதாகக் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,800 m (5,900 ft) உயரத்தில் உள்ளது.\nநண்டுண்ணிக் கீரிப்பிள்ளைகள் நான்கு விலங்குகள் வரை உள்ள குழுக்களாக காணப்படுகின்றன. காலையிலும் மாலை வேளைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கும். நீச்சல், ஆற்றங்கரையோர வேட்டையில் சிறப்பாகச் செயற்படுகின்றன.[2]\nநண்டுண்ணிக் கீரிப்பிள்ளை என்ற பொதுப் பெயரைக் கொண்டிருப்பினும், அவை உணவாக நண்டுகளை மட்டுமே உண்பதில்லை, அதனுடன் மீன், நத்தைகள், தவளைகள், கொறிணிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் போன்றவற்றைக் கூட உண்கின்றன.\nHerpestes urva CITES பின் இணைப்பு III இல் பட்டியலிடப்பட்டுள்ளது .\nமேனன், வி. (2003). இந்திய பாலூட்டிகளுக்கு ஒரு புலம் வழிகாட்டி. பெங்குயின் இந்தியா, புது தில்லி\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv17.html", "date_download": "2020-06-01T00:04:15Z", "digest": "sha1:SMY2H24RCQ3GID55MIMREACBQKUSRSFQ", "length": 77400, "nlines": 507, "source_domain": "www.chennailibrary.com", "title": "சமுதாய வீதி - Samuthaya Veethi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமறுநாள் மாலை அவர்கள் குழுவின் முதல் நாடகம் நடைபெறவேண்டிய தினமாகையினால் காலையில் அவர்கள் எங்குமே வெளியே செல்லவில்லை. பகலில் மேடை ஏற்பாடுகள், ஸீன்ஸ் - ஆகியவற்றைச் சரி பார்ப்பதற்காக கோபாலும் வேறு சிலரும் நாடகம் நடைபெற இருந்த இடத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அன்று பகலுணவு ஸென்யீ என்ற அப்துல்லாவின் நண்பரான சீனாக்காரர் வீட்டில் நடந்தது. 'காண்ட்ராக்ட்காரர்' அப்துல்லா ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு அடை காப்பதுபோல் மாதவியையே சுற்றிச் சுற்றி வந்தார். முத்துக்குமரன் அவளோடு கூடவே இருந்தது அவருக்குப் பெரிய இடையூறாக இருந்தது. நாளுக்கு நா��் அவன் மீது அவருடைய வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. தான் மாதவியோடு பேசவோ நெருங்கிப் பழகவோ முடியாமல் அவன் பெரிய போட்டியாகவே இருக்கிறானென்று அவருக்குத் தோன்றியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமுதல் நாள் நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு அப்துல்லாவுக்கும் முத்துக்குமரனுக்கும் நேரிடையாகவே ஒரு மனஸ்தாபம் நேர்ந்தது. நல்ல வசூல் ஆகியிருந்ததனாலும் நகரமண்டபம் கொள்ளாமல் கூட்டம் நிறைந்திருந்ததனாலும் அத்தனைக்கும் காரணமான அப்துல்லாவின் மேல் கோபாலுக்கு மிகுந்த பிரியம் உண்டாகியிருந்தது; நாடகம் முடியும்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. நாடக முடிவில் எல்லாரையும் மேடைக்கு வரவழைத்து மாலை சூட்டியும், அறிமுகப்படுத்தியும் நன்றி கூறிய அப்துல்லா - முத்துக்குமரனை மட்டும் மறந்தாற்போல் விட்டுவிட்டார். அவருக்கு மறக்கவில்லை என்றாலும் பிறர் அதை மறதியாக எண்ணிக் கொள்ளட்டும் என்பதுபோல் வேண்டுமென்றே விட்டுவிட்டார். கோபாலுக்கு நினைவிருந்தது, அப்துல்லாவின் செய்கைகளில் குறுக்கிட்டுக் கூறப் பயந்தவன் போல அவனும் சும்மா இருந்துவிட்டான். மாதவி மட்டும் மனம் குமுறினாள். அவர்கள் எல்லாரும் திட்டமிட்டுக்கொண்டு சதி செய்வது போலத் தோன்றியது அவளுக்கு.\nநாடகம் முடிந்தபின் பினாங்கிலுள்ள பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டில் அன்றிரவு அவர்கள் விருந்துண்ண ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா.\nநாடகம் நடந்து முடிந்ததும் அங்கிருந்தே அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார், விருந்துண்ண அழைத்திருந்த செல்வந்தர்.\nமேடையில் நடந்ததில் மனம் குமுறியிருந்த மாதவி முத்துக்குமரனைக் கிரீன் ரூமுக்கே வரச் சொல்லித் தனக்கு மிகவும் வேண்டிய துணை நடிகை ஒருத்தியிடம் சொல்லியனுப்பியிருந்தாள். அவளுக்கும் மலையாளத்துப் பக்கம் தான்.\n\"மாதவி விளிச்சு\" என்று மேடையருகே கீழே நின்று கொண்டிருந்த முத்துக்குமரன் காதருகே வந்து கூறினாள் அந்தத் துணை நடிகை. அதை��் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போலிருந்த முத்துக்குமரனிடம் மீண்டும் அருகில் வந்து \"ஞான் வரட்டே\" என்று கேட்டாள் அந்தத் துணை நடிகை. முத்துக்குமரன் அவள் போகலாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான். அவள் போய்விட்டாள். சிறிதுநேர இடைவெளிக்குப்பின் அவனும் கிரீன் ரூமுக்குச் சென்றான். மாதவி அவனருகே வந்து குமுறினாள்.\n\"இங்கு நடந்த இந்த அக்கிரமத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாம் விருந்துக்குப் போக வேண்டாம்.\"\n அற்பத்தனம் வேறு; அவர்களைப் போல் நாமும் அற்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. மாதவி இந்த மாதிரி விஷயங்களில் நான் ரொம்ப ரோஷக்காரன். அசல் கலைஞன் ஒவ்வொருவனுமே இப்படி ரோஷக்காரன்தான். ஆனால் அது ரோஷமாக இருக்க வேண்டுமே ஒழிய மிகவும் அற்பத்தனமான குரோதமாக இருக்கக் கூடாது. புது நாட்டில் புது ஊரில் நாம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.\"\n ஆனால் மற்றவர்கள் நம்மிடம் அப்படிப் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளவில்லையே அற்பத்தனமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்.\"\n இன்னும் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதற்குத்தான் அவசியமிருக்கிறது.\"\n- இதற்குமேல் மாதவி அவனோடு வாதிடவில்லை. அன்றிரவு அவர்கள் விருந்துக்குப் போனார்கள்.\nவிருந்து முற்றிலும் மேனாட்டு முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்விடேஷன்கள் ரொம்பவும் காஸ்மாபாலிடனாகக் கொடுக்கப்பட்டிருந்தன. சில மலாய்க்காரர்கள், சீனர்கள், வெள்ளைக்காரர்கள், அமெரிக்கர்கள்கூடத் தத்தம் குடும்பத்தோடு விருந்துக்கு வந்திருந்தார்கள்.\n- விருந்து முடிந்ததும் வேறொரு ஹாலில் வந்திருந்தவர்கள் ஆணும் பெண்ணுமாகக் கைகோர்த்து டான்ஸ் ஆடினார்கள். முத்துக்குமரனும் மாதவியும் ஓர் ஓரமாகப் போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். டான்ஸில் கலந்துகொள்ளவில்லை. கோபால் கூட ஒரு சீன யுவதியோடு - டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அப்துல்லா வந்து தன்னோடு டான்ஸ் ஆட வருமாறு மாதவியைக் கூப்பிட்டார்.\n\"எக்ஸ்க்யூஸ் மீ சார்; நான் இவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன்'' - என்று மிகவும் மரியாதையாகப் பதில் கூறிப் பார்த்தாள் மாதவி. அப்துல்லா விடவில்லை. இந்த நைப்பாசையைத் தீர்த்துக்கொள்ளவே அந்த விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருப்பார் போலிரு��்தது. அவளோடு அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முத்துக்குமரனை ஓர் ஆளாகவே பொருட்படுத்தாதது போலத் திரும்பத் திரும்ப அப்துல்லா அவளிடமே வந்து கொஞ்சத் தொடங்கிப் பதிலளித்தார். முத்துக்குமரன் அநாவசியமாகத் தான் குறுக்கிட்டு அவருக்குப் பதில் சொல்ல வேண்டாம் என்று ஆனமட்டும் பொறுத்துப் பார்த்தான்.\nஒரு நிலைக்குமேல் அப்துல்லா வெறிகொண்டு தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மாதவியை மெல்ல கையைப் பிடித்து இழுக்கவே ஆரம்பித்து விட்டார்.\n\"வரமாட்டேன்கிற பொம்பிளையைக் கையைப் பிடிச்சு இழுக்கறதுதான் உங்க ஊர் நாகரிகமோ\" - என்று அப்போதுதான் முத்துக்குமரன் முதன் முதலாக வாய்திறந்தான். அப்துல்லா கடுங்கோபத்தோடு அவனைப் பார்த்து முறைத்தார்.\n\"ஷட் அப் ஐயாம் நாட் டாக்கிங் வித் யூ - \" அப்துல்லா முத்துக்குமரனை இப்படி இரைந்த பின் மாதவி அவரை இன்னும் அதிமாக வெறுக்கத் தொடங்கினாள். அப்புறம் கோபால் அவளைத் தேடிவந்து அப்துல்லாவுக்காக வக்காலத்து வாங்கிப் பேசினான்.\n\"இவ்வளவு செலவழிச்சுக் கூப்பிட்டிருக்காரு. நாம் இந்த நாட்டைவிட்டு ஊர் திரும்பறதுக்குள்ள நமக்கு இன்னும் என்னென்னவோ செய்யணும்னு இருக்காரு. அவர் பிரியத்தை ஏன் கெடுத்துக்கறே\n\"நான் முடியாது -\" என்று கடுமையாக அவள் மறுத்ததற்குக் காரணமே அருகில் முத்துக்குமரன் நிற்பது தான் என்பதாக, கோபால் புரிந்து கொண்டான். முத்துக்குமரன் அருகில் இல்லாவிட்டால் அவள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்பதையும் கோபாலால் அநுமானிக்க முடிந்தது. எனவே அடிபட்ட புலிபோல் சீறினான் கோபால்.\n\"நீ பயப்படறதைப் பார்த்தா வாத்தியாரை அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்துக் கலியாணங்கட்டிக்கிட்ட மாதிரியில்ல இருக்கு அப்படிக் கலியாணங்கட்டிக்கிட்டவங்க கூட இந்தக் காலத்தில் புருசனுக்கு இப்பிடி இவ்வளவு நடுங்கறதில்லே.\"\nமுத்துக்குமரன் அருகில் நின்று இருவர் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் பேச்சில் தான் குறுக்கிட விரும்பவில்லை. மாதவிக்குத்தான் கோபாலின் பேச்சு ஆத்திரமூட்டி விட்டது.\n ஒரு பொம்பிளை கிட்ட வந்து இப்பிடிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு\" என்று முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவள் தன்னிடமே சீறியதைக் கண்டு கோபால் திகைத்தான். இதுவரை ���வள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியதில்லை என்று கடந்த காலத்தை நினைத்து விட்டு - இன்று எவ்வளவு கடுமையாகப் பேச முடியுமோ அவ்வளவு கடுமையாகப் பேசியும் விட்டாள் என்பதை உணர்ந்தபோது கோபாலுக்குத் திகைப்பாக இருந்தது. எது செய்யச் சொன்னாலும் தான் காலால் இட்ட கட்டளையைத் தலையால் செய்து கொண்டிருந்தவள் இன்று இவ்வளவு ரோஷமும் மானமும் அடைந்து சீறுவதற்கு யார் காரணம் என்று எண்ணியபோது மீண்டும் முத்துக்குமரன் மேல் அவனுடைய அவ்வளவு கோபமும் திரும்பியது.\n இதெல்லாம் உன் வேலைமானம் போலேருக்கு...\n\"அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்; நான் உங்க கூட இங்கே வரலையின்னு...\" - என்று முத்துக்குமரன் கோபாலுக்கு மறுமொழி கூறியதைக் கேட்டு மாதவிக்கு முத்துக்குமரன் மேலேயே கோபம் வந்துவிட்டது.\n நீங்க வந்ததினாலேதான் நான் மானம் - ரோஷத்தோட இருக்கேன் நீங்க வராட்டி நான் மானங்கெட்டுப் போய்த் திரிவேன்னு அர்த்தமா நீங்க வராட்டி நான் மானங்கெட்டுப் போய்த் திரிவேன்னு அர்த்தமா\" என்று முத்துக்குமரனைப் பார்த்தே மாதவி சீறத் தொடங்கினாள். சண்டை அவர்கள் இருவருக்குள்ளேயுமே மூண்டு விடவே கோபால் மெல்ல அங்கிருந்து நழுவி விட்டான். மாதவி முத்துக்குமரனை விடவில்லை.\n\"நீங்களே இப்படி என்னை விட்டுக்கொடுத்துப் பேசினீங்கன்னா அப்புறம் மத்தவங்க கொண்டாட்டத்துக்குக் கேட்பானேன்\n\"என்ன விட்டுக்கொடுத்துப் பேசிப்புட்டேன் இப்ப பெரிசாச் சத்தம் போடறியே சும்மா 'உன்னாலேதான் எல்லாம், உன்னலேதான் எல்லாம்'னு சொல்லிக் காட்டிக்கிட்டிருக்கான் அவன். அதுதான் 'என்னை ஏண்டா கூட்டிக்கிட்டு வந்தே'ன்னு கேட்டேன். அதுக்கு நீ ஏன் என்மேலே கோபப் படணும்னுதான் எனக்குப் புரியலை.\"\n\"நீங்க வந்திருக்காட்டி நான் என் இஷ்டம் போலத் தாறுமாறாகத் திரிவேன்னு நெனைச்சுச் சொன்னது போல இருந்திச்சு, அதுதான் நான் அப்பிடிக் கேட்டேன்...\"\n\"அப்படித் திரியறவள்னு தானே இன்னும் அவுங்க உன்னைப்பத்தி நெனைச்சுக்கிட்டிருக்கிறதாத் தெரியுது\n\"யார் என்னவேணா நினைக்கட்டும், அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லே. ஆனா நீங்க சரியா நினைக்கணும், நீங்களும் என்னைத் தப்பா நெனைச்சா என்னாலே அதைத் தாங்கிக்க முடியாது.\"\n\"இவ்வளவு நாள் தாங்கிக்கிட்டுத்தானே இருந்திருக்கே...\"\n\"இப்பத் திடீர்னு இ���்பிடி நடந்துக்கப் போகத்தானே அவன் திகைக்கிறான்...\" முத்துக்குமரன் இப்படிப் பேசியது பிடிக்காமல் அவள் அவனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டுத் தலை குனிந்து கீழே பார்த்தபடி இருந்தாள்.\nவிருந்து நடந்த இடத்திலிருந்து திரும்பும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. கோபாலும் அப்துல்லாவும் மொத்தமாக இவர்கள் இருவரையுமே புறக்கணித்தது போல் நடந்து கொண்டார்கள். இவர்களோ தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புறக்கணித்ததுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினர்.\nஅதன் பின் பினாங்கில் நாடகம் நடந்த மூன்று தினங்களும் இதே நிலையில் பரஸ்பரம் - கோபால் மாதவியோடும் மாதவி முத்துக்குமரனோடும் - சுமூகமாகப் பேசிக் கொள்ளாமலே கழிந்தன. ஆறு மணியானதும் தியேட்டருக்குக் கார்களில் கூட்டமாகப் போகவும், கிரீன் ரூமுக்குள் நுழைந்து மேக்கப் போடவும், மேடையில் நடிக்கவும் நாடகம் முடிந்ததும் திரும்பவுமாக நாட்கள் போயின.\nஅப்துல்லாவின் நைப்பாசையை வேறொரு வகையில் திசை திருப்பிவிட்டுச் சமாளித்துக் கொண்டிருந்தான் கோபால். தன்னுடைய குழுவிலேயே உபநடிகையாக இருந்த 'உதயரேகா' என்ற கட்டழகி ஒருத்தியை அப்துல்லாவோடு காரில் தனியே போகவும், அவருடைய அன்பைப் பெறவும் ஏவினான். உதயரேகா துணிந்த கட்டை. அவள் 'தாராளமாகவே' அப்துல்லாவைத் திருப்தி செய்து டேப்ரெகார்டர், டிரான்ஸிஸ்டர், ஜப்பான் நைலெக்ஸ் புடைவைகள், நெக்லெஸ், மோதிரம் என்று அவரிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தாள். முதல் நான் அநுபவத்துக்குப் பின் முத்துக்குமரன் - நாடகம் நடைபெற்ற இடத்திற்குப் போவதை நிறுத்திவிட்டு மாலையில் அறையிலேயே இருக்கத் தொடங்கினான். தனிமையில் அவனால் சில கவிதைகள் எழுத முடிந்தது. மற்ற நேரங்களில் - மலேயாவில் வெளி வரும் - இரண்டு மூன்று தமிழ்த் தினசரிகளையும் ஒரு வரி விடாமல் அவன் படித்தான். நல்ல வேளையாக - அந்த நாட்டில் வெளியாகும் ஒவ்வொரு தமிழ் தினசரியும் நாள் தவறாமல் பத்துப் பன்னிரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் பெரிது பெரிதாக வெளிவந்து கொண்டிருந்தது. மூன்று தினசரிகளையும் படிக்க அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. பகல் நேரத்தில் குழு நடிகர்கள் சிலர் அவனிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. இரண்டாவது நாளோ மூன்றாவது நாளோ கோபால் நாடக மன்றத்தைச் சேர்ந்த ஒரு துணை நடிகன், \"ஏன் சார், நீங்க நாடகத்துக்கு வரதையே நிறுத்திட்டீங்க... உங்களுக்கும் கோபால் அண்ணனுக்கும் எதினாச்சும் மனஸ்தாபமா... உங்களுக்கும் கோபால் அண்ணனுக்கும் எதினாச்சும் மனஸ்தாபமா\" என்று முத்துக்குமரனிடம் கேட்டே விட்டான். முத்துக்குமரன் அவனுக்குப் பூசி மெழுகினார் போல் பதில் சொன்னான்.\n\"ஒரு நாள் பார்த்தாப் போதாதா என்ன தினம் பார்க்கணுமா நாம எழுதின நாடகம், நாமே சேர்ந்து நடிக்கிறோம். தினம் பார்க்கறதுக்கு என்ன அவசியம் நாம எழுதின நாடகம், நாமே சேர்ந்து நடிக்கிறோம். தினம் பார்க்கறதுக்கு என்ன அவசியம்\n சினிமா ஒருவாட்டி காமிராவிலே புடிச்சு ஓட விட்டுப்பிட்டா அப்புறம் அப்படியே ஓடிக்கிட்டிருக்கும். நாடகம் உசிர்க் கலையாச்சே ஒவ்வொரு நாளைக்கு நடிப்பிலே புது நயம், பாட்டுலே புது நயம்னு, நயம் நயமா வந்துகிட்டே இருக்குமே ஒவ்வொரு நாளைக்கு நடிப்பிலே புது நயம், பாட்டுலே புது நயம்னு, நயம் நயமா வந்துகிட்டே இருக்குமே\n\"இப்ப பாருங்க... நேத்து நீங்க வரலே. முதல் நாள் நீங்க வந்திருந்தீங்க... நீங்க வந்து பார்த்த அன்னிக்கி மாதவியம்மா நடிப்புப் பிரமாதமா இருந்திச்சு, நீங்க வராததுனாலே நேத்து ரொம்ப டல்லா இருந்தாங்க. நடிப்பிலே உற்சாகமே இல்லை...\"\n\"நீ என்னைப் பெருமைப் படுத்தறதா நினைச்சுச் சொல்றே தம்பீ ஆனா அப்பிடி ஒண்ணும் இருக்காது. 'மாதவி'க்கு ஒரு திறமை உண்டு. அது எப்ப நடிச்சாலும் எதிலே நடிச்சாலும் ஒரே தரமா இருக்குமே ஆனா அப்பிடி ஒண்ணும் இருக்காது. 'மாதவி'க்கு ஒரு திறமை உண்டு. அது எப்ப நடிச்சாலும் எதிலே நடிச்சாலும் ஒரே தரமா இருக்குமே\n\"நீங்க விட்டுக் கொடுத்துப் பேசமாட்டீங்க சார் ஆனா நான் கவனிச்சுப் பார்த்துச் சொல்றேன். நமக்குப் பிரியமுள்ளவங்க கீழே சபையில் உட்கார்ந்து பார்த்தா அது நமக்கு ஒரு 'டானிக்' மாதிரி இருந்து வேலை செய்துங்கிறது உண்மைதான். ஒரு தடவை பாருங்க... விருது நகர் மாரியம்மன் பொருட்காட்சிக்கு நான் முன்னே வேலை பார்த்த கம்பெனி ட்ரூப்போட போயிருந்தேன். அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரு. என் அத்தை மகள் - அதுதாங்க எனக்கு முறைப் பொண்ணு - வந்து நாடகத்தைப் பார்த்துச்சு. அன்னிக்கு நான் ரொம்ப உற்சாகமா நடிச்சேன்.\"\n\"அது சரிதான்; உனக்கு உன் அத்தைமகள் மேல் காதல் வந்திருக்கும்.\"\n அதே மாதிரிதான் மாதவிக்கும் உங்க மேலே...\"\n- உடனே ம���த்துக்குமரன் தன்னைப் பார்த்த பார்வையைத் தாங்க முடியாமல் மேலே சொல்வதைத் தயங்கி நிறுத்திவிட்டான் அந்தத் துணை நடிகன்.\nஅந்தத் துணை நடிகன் சொல்லியதில் உள்ள உண்மையைத் தானே உணர்ந்தாலும் அவனிடம் ஒரு சிறிதும் மாதவியின் மேல் தனக்குப் பிரியமிருப்பதைக் காண்பித்துக் கொள்ளாமலே பேசினான் முத்துக்குமரன். ஆனால் தன்னுடைய முகம் எதிரே தென்படாமல் இருப்பது அவளுடைய நடிப்பைப் பாதிக்கத்தான் செய்யும் என்று முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். உள்ளூற அந்த உணர்ச்சி இருந்தாலும் மாதவியை உற்சாகப்படுத்துவதற்காகக்கூட பினாங்கில் முகாம் இட்டிருந்தவரை நாடகங்களுக்கு அவன் போகவே இல்லை. பினாங்கில் கடைசி நாடகமும் முடிந்த பின் - பண்டங்கள் அங்கு மிகவும் மலிவு என்பதனால் குழுவில் ஒவ்வொருவரும் தனியாகவும், கூட்டமாகவும் 'ஷாப்பிங்' போனார்கள். 'ஃப்ரீபோர்ட்' ஆகையால் பினாங்குக் கடை வீதிகளில் கைக்கடிகாரங்களின் வகைகளும், நவீன டெரிலீன், ரெயான், டெரிகாட், ஸில்க் துணிகளும், ரேடியோக்களும் கொள்ளை மலிவாகக் குவிந்து கிடந்தன. அப்துல்லாவிடம் அட்வான்ஸ் வாங்கிக் குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நடிகனுக்கும் நடிகைக்கும் நூறு வெள்ளி பணம் கொடுத்தான் கோபால். முத்துக்குமரனுக்கும், மாதவிக்கும் தலைக்கு இருநூற்றைம்பது வெள்ளி வீதம் ஐந்நூறு வெள்ளியையும் ஒரு கவரில் போட்டு மாதவியிடமே கொடுத்து விட்டான் அவன். முத்துக்குமரனை நேரில் எதிர்க் கொண்டு பேசி அவனிடம் பணத்தைக் கொடுப்பதற்குப் பயமாக இருந்தது கோபாலுக்கு. மாதவியிடம் கொடுத்தபோதே தயங்கித் தயங்கித்தான் அதை வாங்கிக் கொண்டாள் அவள்.\n\"எதுக்கும் அவரிட்டவும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க... நானாப் பணத்தை வாங்கிட்டேன்னு அவர் கோபிச்சாலும் கோபிப்பார்\" - என்று மாதவி கோபாலிடம் சொல்லியபோது,\n\"அவர் அவர்னு ஏன் நடுங்கறே முத்துக்குமார்னு பேரைத்தான் சொல்லித் தொலையேன்\" என்று கடுமையாக அந்த 'அவரி'ல் குரலை ஓர் அழுத்து அழுத்தி இரைந்தான் கோபால்.\n- மாதவி இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. கோபால் அவளைக் கடுமையாக உறுத்துப் பார்த்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ஆனாலும் அவளிடம் கடுமையாகப் பேசியது போலவே முத்துக்குமரனை அவன் புறக்கணிக்கத் தயாராயில்லை. மூன்று நாட்களாகத் தனக்கும் அவனுக்கும் இடையே நிலவிய மௌனத்தையும் மனஸ்தாபத்தையும் தவிர்ப்பதுபோல், அவனிடம் போய்ப் பேச்சுக் கொடுத்தான்.\n பினாங்கைவிட்டு இன்னிக்கி ராத்திரியே நாம் புறப்படறோம். நீயும் போய் ஏதாவது வாங்கிக்கணும்னா வாங்கிக்க. மாதவிகிட்ட உனக்காகவும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கேன். கார் வேணும்னா எடுத்திட்டுப் போயிட்டு வந்திடுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போய் ஷாப்பிங் முடிச்சிக்கலாம். அப்புறம் புறப்படற வேளையிலே டயம் இருக்காது\"\n நான் வேலை மெனக்கெட்டுப் போய் உங்கிட்டச் சொல்லிக்கிட்டிருக்கேன். பதில் சொல்லாமே இருக்கியே...\n\"அதாவது - என்மேலே உனக்கும் அக்கறையிருக்குன்னு காமிக்கிறே இல்லியா - \n\"இப்படிக் குத்தலாகப் பேசாதே வாத்தியாரே\n\"பொறுக்காட்டி என்ன செய்யிறதா உத்தேசமோ\n உங்கிட்டே இப்போ பேசிப் பயனில்லை. நீ ரொம்பக் கோபத்திலே இருக்கிற மாதிரித் தெரியிது\" - என்று கூறிவிட்டு முத்துக்குமரனிடம் மேலே ஒன்றும் பேசாமல் நழுவி விட்டான் கோபால்.\nஅவன் போன சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்தாள். அப்படி வந்தவள் முத்துக்குமரனை நேருக்குநேர் பார்க்கப் பயந்து தயங்கியவளாக எங்கோ பார்த்துப் பேசினாள். அவள் கையில் கோபால் கொடுத்த பணம் அடங்கிய கவர் இருந்தது.\n\"பணம் கொடுத்திருக்காரு... ஷாப்பிங் போகணும்னா வச்சுக்கணுமாம்...\"\n\"உனக்காக நீ வாங்கிட்டது சரி எனக்குன்னு நீ எப்படி வாங்கலாம் எனக்குன்னு நீ எப்படி வாங்கலாம்\n\"கொடுத்திட்டுப் போனா வச்சுக்க. எனக்கு எந்தக் கடைக்கும் போகவேண்டாம். எதுவும் வாங்க வேண்டாம்...\"\n\"அப்பிடியானா எனக்கும் போக வேண்டியதில்லை...\"\n சும்மா நீயும் அப்பிடிச் சொல்லிக்காதே போய் வேண்டியவை வாங்கிக்க - 'உதயரேகா' வைப்பாரு, ரெண்டு நாளாப் புதுப் புது நைலான், நைலக்ஸ்லாம் கட்டிக்கிறா... அவளுக்குக் குறைவான துணியை நீ கட்டலாமா... ஹீரோயினாச்சே நீ\n நீங்க இப்பிடிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா... உதயரேகாவையும் என்னையும் ஒண்ணாப் பேசற அளவு உங்க மனசு என் விஷயத்திலே கெட்டுப் போயிருக்கு...\"\n\"யார் மனசும் கெட்டுப் போகலே அவங்க அவங்க மனசைத் தொட்டுப் பார்த்தாத் தெரியும்.\"\n\"ரெண்டு மூணு நாளா எப்பிடி நடந்துகிட்டோம்னு தெரியும்.\"\n\"இதே கேள்வியை நானும் உங்ககிட்டத் திருப்பிக் கேட்க முடியும்.\"\nஅவள் அவனருகே வந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில், கெஞ்சு���து போல் வேண்டினாள்:\n வீணா மனசைக் கெடுத்துக்காதீங்க. நான் இனி ஒருக்காலும் உங்களுக்குத் துரோகம் பண்ணமாட்டேன். இப்ப இந்த இடத்துலே நான் அநாதை, நீங்களும் இல்லேன்னா எனக்கு யாருமே துணையில்லே.\"\n\"சக்தியில்லாதவனிடத்தில் அடைக்கலமாவதில் என்ன பயன்\n\"உங்களுக்குச் சக்தியில்லேன்னா இந்த உலகத்திலேயே அது இல்லே, வீணா அடிக்கடி என்னைச் சோதிக்காதீங்க...\"\n\"ஏன் மூணு நாளா எங்கூடப் பேசலே\n\"நான் கோபக்காரன், ஆண் பிள்ளை..\"\n\"அது தெரிஞ்சுதான் நானே முந்திக்கொண்டு வந்து இப்பக் கெஞ்சறேன்...\"\n- கடுமை மறைந்து அவன் முகத்தில் புன்முறுவல் மலர்ந்துவிட்டது. அதற்குமேல் அவளிடம் அவனால் கடுமையைக் காட்ட முடியவில்லை.\nஅருகே இழுத்து அவளை நெஞ்சாரத் தழுவினான் அவன். அவள் குரல் அவன் காதருகே கிளுகிளுத்தது.\n அப்துல்லா பார்த்துத் தொலைக்கப் போகிறான், 'பணத்தின் ராஜாவாகிய நமக்கு கிடைக்காதது இந்தப் பஞ்சைப் பயலுக்குக் கிடைக்கிறதே - என்று அப்துல்லா என்மேல் பொறாமைப்படப் போகிறான் - \"\n எனக்கு நீங்கதான் ராஜா\" -\n\"சொல்றதை மட்டும் இப்பிடிச் சொல்லிப்பிடு. ஆனா மேடை மேலே கதாநாயகியா வர்ரப்ப வேற எந்த ராஜாவுக்கோதான் ராணியா நீ நடிக்கிறே\n இதுக்குத்தான் நான் முன்னாடியே பயந்து பயந்து அப்பப்ப வேண்டிக்கிறேன். மேடை மேலே நான் யாரோட நடிக்கிறேன், எப்ப எப்ப நெருக்கமா நடிக்கிறேன்னு கவனிச்சு என்னைக் கோவிச்சுக்காதிங்கன்னு பல தடவை சொல்லியிருக்கேன். இருந்தும் நீங்க அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் காமிக்கிறீங்க. அதுக்கு நான் என்ன பண்ணுவேன் மேடையிலேகூட நீங்கதான் என்னோட கதாநாயகரா நடிக்கணும்னு நான் ஆசைப்படத்தான் செய்யிறேன். நீங்க கதாநாயகரா நடிக்கிறதா இருந்தா உங்க அழகு வேறெந்தக் கதாநாயகருக்கும் வராது...\"\n ரொம்ப அதிகமாகக் காக்காய் பிடிக்காதே...\"\n\"இனிமேல் காக்காய் பிடித்து ஆகவேண்டியதில்லை. உங்களை ஏற்கெனவே நான் முழுக்க முழுக்கக் காக்காய் பிடிச்சாச்சு.\" -\n போதும், உன் பேச்சும் நீயும். நாம் கடைக்கு எதுக்கும் இங்கே போக வேண்டாம். எல்லா 'ஷாப்பிங்' கையும் புறப்படறப்ப சிங்கப்பூர்லே வச்சுப்போம்...\" என்று அவன் கூறியதை அவள் ஒப்புக் கொண்டாள். தங்களிடம் அப்துல்லாவும் கோபாலும் எவ்வளவு வித்தியாசமாக நடந்து கொண்டாலும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடாது எ��்று அப்போது அவர்கள் இருவருமே பரஸ்பரம் தங்களுக்குள் பிரதிக்ஞை செய்து கொண்டார்கள். அன்று மாலையிலேயே ஈப்போவுக்குப் புறப்படும்போது ஒரு சோதனை வந்து சேர்ந்தது.\nநாடகங்களின் மொத்தக் காண்ட்ராக்ட்காரரான அப்துல்லா தன்னுடன், கோபாலுக்கும் மாதவிக்கும் மட்டும் விமானத்தில் ஈப்போ செல்ல ஏற்பாடு செய்து கொண்டு மற்றவர்கள் அனைவருமே - காரில் பயணம் செய்யட்டும் என்று திட்டம் வகுத்திருந்தார். அதன்படி முத்துக்குமரனும் காரிலே போகிறவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.\nபுறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் இந்த ஏற்பாடு மாதவிக்குத் தெரிந்தது. அவள் உடனே கோபாலிடம் சென்று தைரியமாக மறுத்துவிட்டாள்.\n\"நானும் காரிலேயே வரேன். நீங்களும் அப்துல்லாவும் மட்டும் ப்ளேன்ல வாங்க...\"\n ஈப்போக்காரர்கள் ஏர் - போர்ட்ல வரவேற்க வந்திருப்பாங்க...\"\n\"அது எப்படியிருந்தாலும் நீயும் ப்ளேன்லதான் வந்தாகணும்.\"\n\"வாத்தியாருக்குப் பிளேன் டிக்கட் வாங்கலேங்கிறதுக்காகத்தான் நீ இப்ப வல்வழக்காடறே\n\"அப்படித்தான் வச்சுக்குங்களேன். நான் அவரோட தான் காரிலே ஈப்போ வரப்போறேன்...\"\n\"இந்த வாத்தியார் ஒண்ணும் ஆகாசத்திலேருந்து உனக்கு முன்னாலே திடீர்னு அபூர்வமாக வந்து குதிச்சுப்புடலே, என்னாலேதான் உனக்கும் பழக்கம்...\"\n\"நீ ரொம்ப எதிர்த்துப் பேசறே உனக்கு வாய்க் கொழுப்பு அதிகமாயிடிச்சு.\"\n\"வந்த இடத்திலே உன்கிட்ட ஒண்ணும் பண்ண முடியலை. மெட்ராஸா இருந்தா 'தூரப்போடி கழுதைன்னு' தள்ளிப்புட்டு ஒரே நாளிலே வேறே ஹீரோயினுக்கு வசனம் மனப்பாடம் பண்ணி வச்சு உன்னை வெளியே அனுப்பிடுவேன்.\"\n\"அப்பிடிச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தா அதையும் செய்துக்க வேண்டியதுதானே\nஇதைக் கேட்டுக் கோபால் அதிர்ச்சியடைந்தான். இவ்வளவு துடுக்காக அவள் தன்னிடம் எதிர்த்துப் பேச நேர்ந்த அனுபவம் இதற்கு முன் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. முத்துக்குமரன் என்ற கொழுகொம்பின் பற்றுதலில் மாதவி என்ற மெல்லிய கொடி எவ்வளவு இறுக்கமாகப் பற்றிப் படர்ந்திருந்தால் இந்தத் துணிவு அவளுக்கு வந்திருக்க முடியுமென்று எண்ணியபோது அவன் திகைத்தான். கடைசியில் அப்துல்லாவும், அவனும் உதயரேகாவும்தான் விமானத்தில் சென்றார்கள். மாதவி, முத்துக்குமரனோடும் மற்றக் குழுவினருடனும் காரில் தான் ஈப்போவுக்கு வந்தாள்.\nமாதவிக்கு உறைக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவளுக்கு ரிஸர்வ் செய்திருந்த விமானப் பயணச் சீட்டை உதயரோகாவின் பெயருக்கு மாற்றி அவளை விமானத்தில் அழைத்துக்கொண்டு போனார்கள் அவர்கள். மாதவியோ அவர்கள் யாரை விமானத்தில் அழைத்துப் போகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. உதயரேகாதான் மறுநாள் காலை எல்லாரிடமும் பினாங்கிலிருந்து விமானத்தில் தான் அப்துல்லாவோடு வந்ததாகப் பறையறைந்து கொண்டிருந்தாள். தன்னுடைய அந்தஸ்து உயர்ந்திருப்பதைக் குழுவிலுள்ள மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட ஆசைப்பட்டாள் அவள். அப்படித் தெரிவதால் குழுவிலுள்ள மற்றவர்கள் தனக்குப் பயப்படவும் மரியாதை செய்யவும் வழி உண்டு என்று அவளுக்குத் தோன்றியது போலும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந���தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:46:56Z", "digest": "sha1:DB63YA53SVZCCREAFXEF2QKDF5YXCZO7", "length": 10390, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் | Vivsayam | Pannaiyar.com", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் …\nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …\nஆர்கானிக் சான்று- organic certificate india பெறுவது எப்படி \nஆர்கானிக் சான்று- organic certificate india இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட ���ுறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், …\nஇயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி\nஇயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், “கைகொடுத்த’ சாரல் மழை ஈரத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடியில் 82 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கண்டுள்ளார் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள விவசாயி. …\nஇயற்கையை போற்றுவோம் கட்டுரை இயற்கையை போற்றுவோம் கட்டுரை என்பதை கருத்தில் கொண்டு என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/kasshmir/", "date_download": "2020-05-31T23:37:59Z", "digest": "sha1:DTLFVHJDMVVHUMQAJKYTBP7CMKR47K3D", "length": 9294, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "Kasshmir | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாஷ்மீர் குறித்த பிரதமரின் நாடாளுமன்ற அறிக்கையைக் கோரும் காங்கிரஸ்\nடில்லி காஷ்மீர் மாநில நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர்…\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsirukathaigal.com/2012/08/blog-post_4249.html", "date_download": "2020-05-31T23:38:39Z", "digest": "sha1:KOD5WPRNP6FSPUN3COIBSYYJJUGTSULS", "length": 14863, "nlines": 60, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் நீதிக்கதைகள் – யார் சிறந்தவர்? ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / சிறுவர் நீதிக்கதைகள் – யார் சிறந்தவர்\nசிறுவர் நீதிக்கதைகள் – யார் சிறந்தவர்\nAugust 11, 2012 சிறுவர் கதைகள்\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான்.\nஅது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான்.\n நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் பாஸ்கர பட்டரின் உதவியை நாடலாம்,'' என்றார்.\nநாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார்.\nகுறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.\n“இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள்,'' என்றார்.\nமறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, “இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,'' எனக் கூறி விவரிக்கலானார்.\n“என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர்; இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார்.\n“மங்கிய இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.\n“நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச தூரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார்.\n“அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே அவர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.\n“பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச தூரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.\n“இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச துõரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.\nஅமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, “பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார்,'' என்றார்.\nஅப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய்த் தாழ்ந்த குரலில், “கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது,'' என்றான்.\nஅதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, “ஆகா என்ன அருமையான கட்டுக்கதை,'' என்றான்.\n'' என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார்.\n“தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும் அவர் தான் கனவை��் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன்,'' என்றான்.\nஅமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையேமன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.\nசிறுவர் நீதிக்கதைகள் – யார் சிறந்தவர்\nThe Bear and the Bees - Aesop Moral Story | கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள்\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82395", "date_download": "2020-06-01T00:04:35Z", "digest": "sha1:SIV45QJRUSM3B2JJNR7BV5CCHLGBSLKS", "length": 16468, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nமரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை\nமரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை\nகொரோனா தாக்கம் ஒருபுறம் வாட்டி வதைக்க மறுபுறம் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முன் கொடுத்துள்ளனர்.\nகாலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாட்டின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.\nஇயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை 436 குடும்பங்களைச் சேர்ந்த 1433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 பேர் பலியாகியுள்ளனர்.\nகடந்த சில தினங்களாக வீசும் பலத்த காற்றினால் கரையோரப் பிரதேச மக்கள் தங்கள் ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nகடற்தொழிலை மாத்திரமே நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்திச் செல்லும் இவர்கள் தற்பொழுது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படும் வலுவான தாழமுக்கம் எந்த நேரமும் சூறாவளியாக மாறலாம் என வலிமண்டல திணைக்களம் எச்சரித்துள்ளது.\nகடற் பிரதேசத்தில் வீசும் காற்றின் வேகத்தால் வடக்கு, கிழக்கு கரையோர மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை மாத்திரமன்றி தமது மீன்பிடி படகுகளையும் பாதுகாக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nவைரஸ் தாக்கம் காரணமாக சிறிதுகாலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாது, பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த இவர்கள் தற்போது காலநிலை சீர்கேட்டால் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇதேவேளை அலைகளின் வேகம் காரணமாக கடல் அரிப்புக்கும் ஈடு கொடுக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅந்த வகையில் தமது வாழ்வாதாரத் தொழிலை தொடர முடியாமல் தத்தளிக்கும் மீனவர்களுக்கு, நிவாரணம் வழங்கவும் அவர்களின் துயரைத் துடைக்க வரும் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுப்பது அவசியம்.\nஇதேவேளை கிளிநொச்சியில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறிப்பாக அக்கராயன் குளம் பகுதியில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்ததுடன் வயோதிபர் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேபோன்று மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அடைமழை காரணமாக அவர்கள் மேற்கொண்ட பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே பொர��ளாதார நெருக்கடியால் மிகவும் நொந்து போயுள்ள மக்களை சீரற்ற காலநிலை மேலும் பாதித்து வருகின்றது. ஒரு வேளை உணவுவைக்கூட நிம்மதியாக தேடிப்பெற முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nவேலைவாய்ப்பின்மை, சம்பளம் இன்மை, சுதந்திரமாக செயற்பாட முடியாத நிலைமை என பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில், இந்த சீரற்ற காலநிலை அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது.\nஒரு வகையில் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nசீரற்றகாலநிலை மலையகம் வேலைவாய்ப்பு சம்பளம் வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் Employment Salary virakesari website editorial Bad weather\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\n“இளைஞர்களை புகையிலை நிறுவனத்தின் தவறான வழிநடத்தலில் இருந்து பாதுகாப்பதுடன், அவர்களை புகையிலை பாவனை மற்றும் புகைப்பொருள் பாவனைகளிலிருந்து தடுப்போம்”. என்பதே இம்முறை உலக புகைத்தல் எதிர்ப்புத் தினத்தின் தொனிப்பொருளாகும்.\n2020-05-31 21:23:39 புகையிலை நிறுவனம் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினம் இலங்கையர்கள்\nஆறுமுகன் தொண்டமான் மறைவும் இ.தொ.கா.வின் எதிர்காலமும்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பல்கட்சித் தலைவர்கள் செலுத்திய அஞ்சலி அவருக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் மத்தியில் இருந்த ஆதரவையும், மலையகத்தில் அவரது செல்வாக்கையும் எடுத்துரைத்தது.\n2020-05-31 21:00:11 அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையகம் இ.தொ.கா\nஎரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்\nசுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டதற்குப் பின்னர், பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.\n2020-05-31 20:57:32 சுகாதார அமைச்சு கொரோனா தொற்று மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க\nவடக்கின் மீது கண் வைக்கிறதா பாகிஸ்தான்\nஇந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான .....\n2020-05-31 20:53:58 தூதுவர் கோபால் பாக்லே பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் யாழ்ப்பாணத்துக்கான விஜயம்\nகொரோனாவிடம் இருந்து தப்பிக்க���த படைகள்\n“கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக, உலகத்திலேயே இராணுவத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை தான்.\n2020-05-31 20:26:01 கொரோனா வைரஸ் பரவல் இராணுவம் கடற்படை\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2969", "date_download": "2020-06-01T00:23:40Z", "digest": "sha1:BW2YR7TNK66C3LGUGQ4P2AW3HBONM7MY", "length": 6028, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 01, ஜூன் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் “மேல் நாட்டு மருமகன்“. இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nவே.கிஷோர் குமார் இசைக்கு, நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ். ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.எஸ். படத்தின் இயக்குனர் எம்.எஸ் .எஸ் கூறும் போது, மேல் நாட்டு மருமகன் ஒரு கலாச்சாரப் பதிவு. நம் நாட்டு கலாச்சாரத்தின் மீது ஈர்க்கபட்ட ஒரு பிரெஞ்ச் நாட்டு பெண் நம் நாட்டு இளைஞனை காதலித்து கரம் பிடிப்பதே கதை.\nபடத்தை வெளிதிடுவதற்கு பல முறை முயன்றோம் பல தடைகள் சின்ன படங்களுக்கு ஏகப்பட்ட தடைகள் அந்த தடைகளைத் தாண்டி தான் வர வேண்டி இருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளோம். இங்கு மட்டுமல்ல பிரான்சிலும் 30 தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய உள்ளோம் என்றார் இயக்குனர்.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்��ிலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/11231.html", "date_download": "2020-05-31T22:06:53Z", "digest": "sha1:LAENPJZ3FDCKIJ7SHFGUNUYZIMQPCUJG", "length": 7397, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா தொற்று நடந்தது என்ன? - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா தொற்று நடந்தது என்ன\nரஷ்யாவில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 11231 பேருக்கு தொற்று உறுதியானது.\nஇதை அடுத்து நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து இறப்பு எண்ணிக்கையும் 1,625 ஆக உயர்ந்தது.\nரஷ்யாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டான மாஸ்கோவில் நேற்று மட்டும் புதிதாக 6,703 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ள மேயர் செர்கி சோபியானின் (Sergei Sobyanin), நகரத்தில் சோதனைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.\nஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா தொற்று நடந்தது என்ன\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉ���்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/25577", "date_download": "2020-05-31T23:55:28Z", "digest": "sha1:HLMKODX7IBPIRRS7ECZI5SNSRGMKP53M", "length": 6096, "nlines": 71, "source_domain": "www.maraivu.com", "title": "திரு தம்பிராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு தம்பிராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தம்பிராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல்\n3 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 12,062\nதிரு தம்பிராஜா நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 22 நவம்பர் 1948 — இறப்பு : 28 யூலை 2017\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நாகலிங்கம் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவேதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nஇராசலிங்கம், இராசாத்தி, செல்வராணி, உமாதேவி, காலஞ்சென்றவர்களான நடராசா, பாலசுப்பிரமணியம், சிவநேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபிரசன்னா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசஜீறணி அவர்களின் அன்பு மாமனாரும்,\nகஜானி அவர்களின் அன்புப் பேரனும���,\nசண்முகநாதன், செல்வராணி, பத்தினி, உஷா, விஜயநாதன், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசரஸ்வதி, யோகம்மா, முருகேசம்பிள்ளை, சேனாதிராசா, யோகேஸ்வரன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 08:00 மு.ப — 10:45 மு.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70747/celebrities-comment-about-r-s-bharathi-arrested", "date_download": "2020-06-01T00:05:48Z", "digest": "sha1:V2Y4BSKJCPM6SOJ3JQ4VN5PL4PQI7P3K", "length": 12144, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை”-ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து விவரிக்கும் பரந்தாமன் | celebrities comment about r.s.bharathi arrested | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை”-ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து விவரிக்கும் பரந்தாமன்\nசென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.\nநீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கொரோனாவுக்காக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து திமுகவின் பரந்தாமன் கூறுகையில், “மார்ச் 13 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் கடந்து இப்போது கைது நடவடிக்கையை பார்க்கும்போது உள்நோக்கத்துடன் தான் இது நடந்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு போன் செய்து விசாரித்தேன். அவரது மனைவி மருத்துவர். 70 வயதிற்கு மேல் இருக்கும் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. கொரோனாவா இருக்குமோ என்ற காரணத்தினால் தனிமைப்படுத்திக் கொண்டிருந்துள்ளார். பரிசோதனையும் செய்துள்ளார். அதன் முடிவு வெளியாகவில்லை. இவை அனைத்தும் போலீசாரிடம் சொல்லியும் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதலைமறைவு குற்றவாளிபோல் நடத்தியுள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை திமுக சட்டரீதியாக சந்திக்கும். பல்வேறு சிறைச்சாலைகளை கண்டவர்தான் ஆர்.எஸ்.பாரதி. இதுபோன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார். திமுகவும் பயப்படாது. நாடு இருக்கும் நிலையை நினைத்து பார்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவரை சிறையில் அடைத்தால் நாளை அவர் உயிருக்கு அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க முடியுமா\nஇதுகுறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ பிப்ரவரியில் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார், அந்த பிரிவில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது எல்லாம் உண்மைதான். ஆனால் ஆர்.எஸ்.பாரதி எந்த காலத்தில் என்ன கூறுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் கொரோனா பாதுகாப்பு பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி வருகிறார். இந்த சமயத்தில் இதற்காகத்தான் கைது நடவடிக்கை என்றுதான் நான் பார்க்கிறேன்.\nபிப்ரவரியில் வழக்குபதிந்து விட்டு கொரோனா தடுப்பு பணியில் இருந்ததால் இப்போது கைது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் பிப்ரவரியில் ஒரு தடுப்பு பணியும் கிடையாது. மார்ச் கடைசியில்தான் பணி ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரியில் தடுப்புப்பணி என்றால் மக்கள் இதை நம்பமாட்டார்கள்.\nகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு சோதனை கொடுத்தவர் என்று பார்த்தால் அது ஆர்.எஸ்.பாரதியாகத்தான் இருக்கும். அவரே பல்வேறு ரெக்கார்டுகளை வெளிக்கொண்டு வருவார். கொரோனா தடுப்பு பணியில் நற்பெயர் பெற்று வரும் இந்த சூழ்நிலையில் இது அரசாங்கத்திற்குதான் அவப்பெயரை ஏற்படுத்தும். கொரோனா பணியை திசைதிருப்பும் செயலாக இது உள்ளது.” எனத் தெரிவித்தார்.\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு ஹெச்.ராஜா வரவேற்பு\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50 லட்சம் பிசிஆர் கிட்\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு ஹெச்.ராஜா வரவேற்பு\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50 லட்சம் பிசிஆர் கிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/927", "date_download": "2020-05-31T22:28:55Z", "digest": "sha1:CSWM5HWN5DAH7OHNTZH3IOBRCVZSWRU7", "length": 10303, "nlines": 108, "source_domain": "www.tamilcanadian.com", "title": " காணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் மன்றாட்டம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nகாணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் மன்றாட்டம்\nஇறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முல்லைத்தீவில் பொதுமக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை முல்லைத்தீவு செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போதே குழுமுன் தோன்றி சாட்சியமளித்தவர்களும் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.\nபுதுமாத்தளனிலிருந்து பாதுகாப்புத் தேடி யாழ்ப்பாணம் நோக்கி படகில் வந்துகொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சகோதரியின் கணவனை கண்டுப்பிடித்துத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கள்ளிப்பள்ளியைச் சேர்ந்த இரட்ணசிங்கம் ஈஸ்வரி கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு முன்னிலையில் நேற்று இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்; இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்புத் தேடி முள்ளிவாய்க்கால் வரை வந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக 20 பேருடன் படகொன்றில் நாம் சென்றுகொண்டிருந���தோம்.\nஅப்போது இடம் பெற்றஷெல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் எனது சகோதரியும் பலியானார். எஞ்சிய 12 பேருடன் நாம் சென்றுகொண்டிருந்த போது கடற்படையினரால் நாம் கைது செய்யப்பட்டு புல்மோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஇதன் போது 40 முதல் 50 வரையான படகுகளை கடற்படையினர் கட்டியிழுத்துச் சென்றதை நாம் கண்டோம். அவ்வாறு படகில் கொண்டு செல்லப்பட்ட எனது சகோதரியின் கணவர் காணாமல் போயுள்ளார். இதுவரையில் அவரை நாம் காணவில்லை. அவரை எமக்கு மீட்டுத் தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த துணுக்காயைச் சேர்ந்த சின்னத்துரை சத்தியசீலன் தெரிவிக்கையில்; எனது மகள் சத்தியேஸ்வரி விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக 25.02.2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டு முன்னரங்கப்பகுதியில் விடப்பட்டிருந்த போது காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத காலமாக நானே அவரை பராமரித்து வந்தேன். பின்னர் இராணுவத்தினரால் புதுமாத்தளன் பகுதி கைப்பற்றப்பட்டபோது அவர் காணாமல் போயிருந்தார். அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதேவேளை வன்னியிலிருந்து விடுதலைப்புலிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தமது மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் கேள்வி எழுப்ப முற்பட்ட போது இதனை இரகசியமாக பதிவு செய்ய வேண்டுமென கூறிய ஆணைக்குழுவினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அவரின் வாக்குமூலத்தினை மட்டும் பதிவு செய்து கொண்டனர்.\nஆணைக்குழு விசாரணையினை ஆரம்பித்த போது 300க்கும் மேற்பட்டவர்கள் செயலக வளவில் கூடி நின்று தமது காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை கண்ட ஆணைக்குழுவினர் அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை விநியோகம் செய்து காணாமல்போனோரது விபரங்களையும் பதிவு செய்து கொண்டனர்.\nமூலம்: வீரகேசரி - புரட்டாதி 21, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/02/27/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48875/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:33:09Z", "digest": "sha1:HDIRHYSCBAO2NMLNV5LNZUPTLC4OQ6EQ", "length": 9524, "nlines": 145, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆஸி. வீரர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகள் | தினகரன்", "raw_content": "\nHome ஆஸி. வீரர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகள்\nஆஸி. வீரர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகள்\nஆப்கானிஸ்தானில் பணியாற்றும்போது தங்கள் நாட்டு அதிரடிப் படை வீரர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 55 போர்க் குற்ற சம்பவங்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாக, அவுஸ்திரேலிய இராணுவ நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது சிறப்பு அதிரடிப் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.\nஅவற்றில், 55 சம்பவங்கள் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை, சண்டையில் ஈடுபடாத அல்லது சண்டையைக் கைவிட்டவர்களை அவுஸ்திரேலிய வீரர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுபவது தொடர்பானவையாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூன் 01, 2020\nமேலும் இருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,633\n- இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர்; கடற்படையைச் சேர்ந்த 4 பேர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் பலி\nதிருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்...\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,631\n- இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர்; கடற்படையைச் சேர்ந்த 2 பேர்...\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்\nஇ.தொ.க. வின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின்...\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,630\n- 2 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு; கைதான மூவரில் இருவருக்கு விளக்கமறியல்\n- ஒருவர் நாளை வரை தடுத்து வைப்புவெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற...\nமேலும் 8 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,628\n- 7 ���ேர் ரஷ்யாலிருந்து வந்தவர்கள்; ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர்இலங்கையில்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/date/2020/05/05/", "date_download": "2020-05-31T22:09:35Z", "digest": "sha1:C7V5AE62TIXVNXAEGARBSKQC7HWUJ7G3", "length": 17161, "nlines": 126, "source_domain": "do.jeyamohan.in", "title": "2020 May 05", "raw_content": "\nசென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில் நல்ல குளிர். ஆகவே மெய்யான காற்றில் உறங்க விரும்பினேன். காலை எழுந்தால் என் கொசுவலைமேல் கருவேப்பிலைகள். யார் செய்வது இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார் இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார் அடைக்கலங்குருவிகள் காலையில் அவை என் தலைக்குமேல் குடும்பச்சண்டை போட்டன. காற்றில் …\n, மூன்று வருகைகள், வீடுறைவு\n“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார். விவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சர��யாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே …\nTags: காக்காய்ப்பொன் [சிறுகதை], தனிமையின் புனைவுக் களியாட்டு\nவனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து. அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் …\nTags: லூப் [சிறுகதை], வனவாசம் [சிறுகதை]\nஐந்து நெருப்பு[ சிறுகதை] அன்புள்ள ஜெ உங்கள் வழக்கமான நிலத்தில் இருந்து விலகி எங்கள் செங்காட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா சொல்வார். அங்கே தீயும் கரியும் மட்டும்தான் நிறம் என்று. பனைமரம் கரி. மண் தீ. எரியும் மண். இப்போது கோடையில் கருக்குவேல் அய்யனார் கோயிலுக்கு போவோம். அப்படியே எரியும். அரைமணிநேரம் நிற்கமுடியாது. ஆனால் அங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள். முள்ளுக்கு வேலிபோட்டிருப்பதை கண்டு நானும் இதேபோல ஆச்சரியப்பட்டிருக்கிறேன் ஐந்துபக்கமும் தீ. பஞ்சாக்கினி. அதில்தான் தாட்சாயணி தபஸ் செய்தாள். …\nTags: ஐந்து நெருப்பு[ சிறுகதை], கரவு [சிறுகதை]\nபிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம் கேட்டு அவருக்கு எழுதியிருந்தேன். சாதாரணமான சந்தேகம்தான். அவர் எனக்குப் பதில் சொன்னார். ஆனால் நீண்டநாட்களுக்கு பிறகு அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். என் கையைப்பிடித்துக்கொண்டு மீண்டும் விளக்கமாகச் சொன்னார். அவர் அவருடைய அந்த உயரத்தில் இருந்து …\nTags: இறைவன் [சிறுகதை], பிடி [சிறுகதை]\nபகுதி நான்கு : அலைமீள்கை – 35 பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று தாவித்தாவி ஓட அத���் முதுகின்மேல் சிற்றெறும்புபோல நின்றிருப்பதாக உணர்ந்தேன். என்ன நிகழ்கிறது என்பதை முன்னரே உணர்ந்து நான் என் காலணிகளையும் கவச உடைகளையும் கழற்றி வீசிவிட்டு மரக்கலத்தின் பின்புறம் நோக்கி ஓடினேன். காற்றால் தூக்கப்பட்டு முழு விசை கொண்டிருந்த கலம் சற்றே …\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535490", "date_download": "2020-05-31T23:38:34Z", "digest": "sha1:RBY3BXRJ3LQEJ4Z2X5AVKRJ57GSBYV4I", "length": 8035, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Husband arrested for torturing wife | மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது\nசென்னை : சென்னை வளசரவாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (28). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு மணிமேகலை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ராஜேஷ் குடும்பத்தினர் கேட்ட நகை மற்றும் பணம் சீர்வரிசையை மணிமேகலை பெற்றோர் கொடுத்துள்ளனர்.\nஆனால், அது போதாது என்று ராஜேஷ் தினமும் குடித்துவிட்டு நகை மற்றும் பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மணிமேகலை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம், தனது கணவர் ராஜேஷ் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் ராஜேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நகை மற்றும் பணம் கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.\nமதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\nபுதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது\nமதுரவாயலில் கோகுலவாசகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை\nகுடிநீரில் ரத்தத்தை கழுவியதை தட்டிக்கேட்டதால் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிக்கு போலீஸ் வலை\nகுடித்துவிட்டு தகராறு செய்வதை கண்டித்ததால் இரும்பு ராடால் அடித்து மனைவி கொலை: கணவன் கைது\nகாதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: திருச்சியில் 3 பேர் கைது\nவேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு செல்போன், புடவை கிப்ட் கொடுத்து பெண் போலீசுக்கு லவ் டார்ச்சர்: 42 வயது போலீஸ்காரர் கைது\nமது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\n× RELATED நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவனை கொன்ற மனைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/210739", "date_download": "2020-05-31T23:57:28Z", "digest": "sha1:RJXRWCV6O4DTP3BFB6ZDQDS5LCJ36257", "length": 8414, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\n“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம் வேண்டுகோள்\nகோலாலம்பூர் – ஒரு நாட்டில் மூன்று மாமன்னர்கள், மூன்று பிரதமர்கள் மற்றும் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களோடு மேலவைத் தலைவராக செயல்படுவது என்பது உலக அளவிலேயே வரலாற்று பூர்வமான, எப்போதோ அரிதாக நிகழக் கூடிய சம்பவங்களாகும்.\nஇந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவரும், மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவருமாகிய டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ஆவார்.\nசிறந்த நிர்வாகத் திறனாலும், மேலவையைத் தனது பதவிக் காலத்தின்போது கட்டுக்கோப்பாக வழி நடத்திய பாங்கினாலும், தனி மரியாதையைப் பெற்று மலேசிய நாட்டுக்கு உயரிய கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளார் என்பது வெள்ளிடை மலையாகும்.\nஇவரின் மேலவைத் தலைவர் பதவி ஜூன் மாதம் முடிவடையும் தருணத்தில், பிரதமர் மொகிதின் யாசின் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மிக உயரிய பதவியை வழங்கி சிறப்பிக்க வேண்டும் என மஇகா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர்\nஎஸ்.பி.மணிவாசகம் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇத்தகைய நியமனம் இந்திய சமுதாயத்திற்கு கிடைத்திடும் மிகப் பெரிய அங்கீகாரமாக அமையும் என்றும் மணிவாசகம் வர்ணித்தார்.\nவிக்னேஸ்வரனுக்கு ஓர் உயரிய நியமனத்தை இந்திய சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது என்பதனை பிரதமர் கவனத்தில் கொண்டு சிறந்த முடிவை எடுப்பார் என எஸ்.பி.மணிவாசகம் நம்பிக்கை தெரிவித்தார்.\n“அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதானம் தழைத்து ஓங்கட்டும்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து\nவிக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள் மேம்பாடுகள் காணும்\nவிக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T23:28:31Z", "digest": "sha1:RM4YBY3YHGKT2OLUMYSNWDFOFUOVBSBX", "length": 3803, "nlines": 63, "source_domain": "selliyal.com", "title": "ராணா டகுபதி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ராணா டகுபதி\nபாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது\nஹைதராபாத் – தெலுங்க��ப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் வில்லன் பல்வால் தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்றவர் ராணா. நீண்டகாலமாக பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்...\nபாகுபலி புகழ் ராணா டகுபதி கைப்பிடிக்கப் போகும் பெண் மிஹிகா பஜாஜ்\nஹைதராபாத் - தெலுங்குப் படவுலகின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் எப்படி கதாநாயகன் பாகுபலியாக நடித்து கோடிக்கணக்கான இரசிகர்களை பிரபாஸ் பெற்றாரோ அதற்கு இணையாக கொடூர வில்லன் பல்வால்...\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/world-has-condom-scarcity-by-condom-protective-factory-s-shutdown-q81u0c?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-05-31T22:08:37Z", "digest": "sha1:B3IJ2NDR3OK5UJJHQDZ7NRZTKPGT5Q2O", "length": 12436, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு..!! நெருக்கடியான நேரத்திலும் இப்படியா..!! | world has condom scarcity - by condom protective factory's shutdown", "raw_content": "\nஉலக அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு..\nஆனாலும் தற்போது தங்களிடம் உள்ள மீதமுள்ள தொழிலாளர்களை வைத்து தேவையில் பாதியளவாகிலும் உற்பத்தி செய்ய போராடுவோம் என ஜம்ப்ஸ்டார்ட் தொழிற்சாலை தெரிவித்துள்ளது .\nகொரோனா வைரஸ் எதிரொலியாக உலகம் முழுவதும் வணிக வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் , ஆணுறை உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் அதன் பற்றாக்குறை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகளவில் ஆணுறை உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் மலேசியா உலக அளவில் உற்பத்தியாகும் ஆணுறைகளில் பாதி அளிவிற்கு உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மலேசியாவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் , கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆணுறை உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது . அதாவது மலேசியாவில் உற்பத்தியாகும் கரேக்ஸ் பி.டி , டூரெக்ஸ் போன்ற பிராண்டுகள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது .\nஇவைகள் பிரிட்டனிலுள்ள என்.எச்.எஸ் என்ற மாநில சுகாதார அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது . அதுமட்டுமல்லாமல் ஐநா மக்கள் தொகை நிதி போன��ற திட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது . இந்நிலையில் ஆணுறை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உற்பத்தி முற்றிலுமாக தடைபட்டுள்ளது . இதனால் உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை உணர்ந்த மலேசிய அரசு தங்கள் நாட்டு நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது, ஆனாலும் அதன் தொழிலாளர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா சிறப்பு விடுப்பில் இருப்பதால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . ஆனாலும் தற்போது தங்களிடம் உள்ள மீதமுள்ள தொழிலாளர்களை வைத்து தேவையில் பாதியளவாகிலும் உற்பத்தி செய்ய போராடுவோம் என ஜம்ப்ஸ்டார்ட் தொழிற்சாலை தெரிவித்துள்ளது .\nஇது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி , கோ மியா கியாட் , உலகளவில் ஆணுறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது அறிந்திருக்கிறோம் , இது மிகுந்த கவலையளிக்கிறது , இது ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு வாரங்கள் மட்டுமின்றி அடுத்த ஒரு மாதம் வரையில் இந்தப் பற்றாக்குறை நீடிக்கும் . ஆணுறையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மற்றும் முக்கிய நாடுகளான சீனா கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளது. அதேநேரத்தில் இந்தியா , தாய்லாந்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ஆணுறைகளுக்கு மாற்றங்கள் மருத்துவ கையுறைகள் போன்ற பல முக்கிய பொருட்கள் தயாரிப்பதில் மலேசியாவில் மற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது . சர்வதேச அளவில் பரவலாக முழுஅடைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில ஆணுறைகளில் தேவை அதிகரித்துள்ளது இதை சீர்செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என கோ மியா கியாட் தெரிவித்துள்ளார் .\nஇந்தியாவை மனதார பாராட்டிய ஐ.நா மன்றம்.. உலக அளவில் நாட்டிற்கு கிடைத்த கௌரவம்..\nவாண்டடாக போய் சீனாவை வம்பிழுத்த ட்ரம்ப்.. இனவாதி என கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\nசீனாவை நிலைகுலைய வைக்க ட்ரம்ப எடுத்த பயங்கர முடிவு.. ஜி ஜின் பிங் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா பிளான்..\nஅக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராக இருக்கும்.. மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா-அமெரிக்கா போட்டி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை 95% வெற்றி..\nசீனாமீது கொழுந்துவிட்டெரியும் அமெரிக்காவின் கோபம்.. உலக சுகாதார நிறுவனத்துக்கு ட்ரம்ப் ஆப்பு..\nஉடல் உறுப்��ுகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-unit-1-evolution-of-humans-and-society-prehistoric-period-book-back-questions-4682.html", "date_download": "2020-05-31T22:35:12Z", "digest": "sha1:RKUYVZRKOI4T3NLNZSSV3XTKU5DYMLQU", "length": 17830, "nlines": 492, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Social Science Unit 1 Evolution of Humans and Society - Prehistoric Period Book Back Questions | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பெ���் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter One ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 (9th Standard ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020 ( 9th Standard Social Science Tamil ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Social ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sontham-illai-song-lyrics/", "date_download": "2020-05-31T22:53:07Z", "digest": "sha1:RUQDSR7JVR5FD2XWS7AMWUAMUMFWTU2G", "length": 7079, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sontham Illai Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை\nஅது தேடுது தன் உறவை\nஅது வாழுது தன் நிழலில்\nபெண் : அக்கக்கோ எனும் கீதம்\nபெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை\nஅது தேடுது தன் உறவை\nஅது வாழுது தன் நிழலில்\nபெண் : அக்கக்கோ எனும் கீதம்\nபெண் : கோவில் உண்டு தீபம் உண்டு\nதெய்வம் உண்டு மலர்கள் உண்டு\nபூஜை மட்டும் காண வரம் இல்லையே\nபெண் : கோவில் உண்டு தீபம் உண்டு\nதெய்வம் உண்டு மலர்கள் உண்டு\nபூஜை மட்டும் காண வரம் இல்லையே\nபெண் : ஓடம் உண்டு நதியும் உண்டு\nபெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை\nஅது தேடுது தன் உறவை\nஅது வாழுது தன் நிழலில்\nபெண் : பூவென்றால் தேனை வைத்து\nபெண் : பூவென்றால் தேனை வைத்து\nபெண் : பாழும் அந்த குருவி என்ன\nநாள் முழுதும் கண்ணீரை தந்தானே\nபெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை\nஅது தேடுது தன் உறவை\nஅது வாழுது தன் நிழலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Bus-strike-additional-special-trains-for-pongal-festival", "date_download": "2020-05-31T23:49:33Z", "digest": "sha1:YLHWUVQXUJFJIAQ3FLRHYTUFQSQYFC4A", "length": 8020, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள்\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள்\nசென்னை: பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானோர் வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள், இதை சமாளிப்பதற்காக ஆயிரக்கணக்கான அரசு சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்படும்.\nஇந்த ஆண்டும் 11,959 பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பஸ்கள் நாளை மறுநாள் (11-ந் தேதி) முதல் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குவதாக இருந்தது.\nதற்போது நடைபெறும் பஸ் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது.\nஎனவே, மாற்று ஏற்பாடாக தமிழக அரசு கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வேயிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதை ஏற்று சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nதிருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர்.\nஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்த அசோக் லேலேண்ட்\nஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலேண்ட் நிறுவனம் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் \"டிரைவ் ட்ராக்...\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=33&task=subcat", "date_download": "2020-05-31T23:20:04Z", "digest": "sha1:SCUKF4I3AGF2RE37L2DEE4MEZSUGYLEX", "length": 14504, "nlines": 154, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் உரிமைகள்\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration)\nஎடைகள், அளவீடுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவீட்டு உபகரணங்களுக்கு மாதிரி ஓப்புதல் வழங்குதல்\nநுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்\nஅத்தியாவசிய பண்டங்களின் விலையை கட்டுக்குள் நடாத்தல்\nபோட்டி இல்லாத சூழ்நிலைகளின் மேல் விசாரணை\nபுதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குதல்\nபுதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல்\nமண் பாதுகாப்ப��ச் சட்டத்தை செயற்படுத்தல்\nதொலைந்த தேசிய அடையாள அட்டை மற்றும் மின்னியல் சாதனங்கள் தொடர்பான புகார்கள்\nதொலைந்த ஓட்டுனர் உரிமம் தொடர்பான புகார்கள்\nகற்பழிப்பு வழக்குகள் அல்லது குழந்தைகள் வன்கொடுமைப் பற்றியப் புகார்கள்\nகுற்ற புலனாய்வு திணைக்களத்திடம் (CID) நேரடியாக புகாரிடல்\nபதிவு செய்துள்ள தொழிற்சங்கத்தைக் கலைத்தல்\nதொழிலாளர்களாக அல்லது பணியாளராக உட்படுத்தபடும் குழந்தை சம்பந்தமான புகார்கள்\nதொலைந்த கடவுச்சீடடு தொடர்பான புகார்கள்\nசாதாரண கடிதங்கள், தபால் கடிதங்கள் காணாமற் போதல் தொடர்பாக விசாரித்தல்\nSCPPC-விதைச் சட்டத்தின் கீழ் விதை நடுகைப்பொருள் தொடர்பான முறையீடுகளை விசாரணை செய்தல்.\nசமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்கான புகார்களை கையாளுதல்\nSCPPC-இறக்குமதி செய்யப்பட்ட, உள்நாட்டு உற்பத்தி விதைகள் பற்றி முறையீடுகள் கிடைப்பின் பின் கட்டுப்பாட்டு உண்மையை சரிபாத்தல் பரிசோதனை மேற்கொள்ளல்.\nவெளிநாட்டு தபால் பற்றி முறைப்பாடு செய்தல்\nகைத்தொழில் பிணக்குகளின் மீது நடவடிக்கைகள் எடுத்தல்\nபதிவு செய்துள்ள தொழிற் சங்கத்தின் யாப்பை மாற்றுதல்\nபதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கத்தின் அலுவலக முகவரியை மாற்றுதல்\nகாணிகள் மற்றும் வீடுகளுக்கான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்\nதுப்பாக்கி / ௧ாட்டு துப்பாக்கி / வெடிமருந்திற்கான அனுமதியை முதன் முறையாக பெறுதல்\nஇலங்கை வாசி இலங்கையில் வசித்தபடி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nவெளிநாடு வார் இலங்கை வாசி அவர் வசிக்கும் நாட்டில் வேலைவாய்ப்பு தேட தேவைப்படும் இசைவுச் சான்றிதழ் பெற வேண்டுதல்\nஇலங்கையில் உள்ள ஒர் அமைப்பு திறமை வாய்ந்த பணியாளரின் இசைவுச் சான்றிதழ் வேண்டுதல்\nமோட்டார் வாகன தண்டப் பணம் செலுத்தல்\nதுப்பாக்கி அனுமதியை வருடாந்திர அடிப்படையில் புதுப்பித்தல்\nவாழ்வியல் புள்ளிவிபரவியல் தகவல்களினை வழங்கல்\nமனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்\nசிறார் வழக்குகளின் புகார்களை பதிவுச் செய்தல்\nமோட்டார் விபத்தை ஆய்வு செய்தல்\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்துடன் தொடர்புடைய சட்டப் பிரிவின் உறுதிகளை தயாரித்தல்.\nநகர அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல�� செய்தல்\nநகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்தல்.\nசந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை\nபாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பை ஏற்படுத்தல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://silzee.com/sg/", "date_download": "2020-05-31T22:02:11Z", "digest": "sha1:JLAZTZ36O6CRAJ5VEAHXT776WMH45Q45", "length": 5460, "nlines": 149, "source_domain": "silzee.com", "title": "Jailbreak Online by Silzee", "raw_content": "\nமிக பிரபல்யமான உடைப்புகளை(Jailbreak) IPA நேரடியாக ஆன்லேயின் மூலம் இன்ஸ்டால் செய்ய முடியும்.\nவிண்டோஸ்(Windows) அல்லது மேக்(Mac) தேவை இல்லை.\nஏழு நாட்களில் உடைப்பு(Jailbreak) காலாவதி ஆவதில்லை.\nவிளம்பரம் அல்லது டொனேஷன் கிடையாது.\nஎலக்ட்ரா உடைப்பு (Electra) .\nமெரிடியன் உடைப்பு (Meridian) .\nடப்ல் ஹீலிக்ஸ் உடைப்பு ( DoubleH3lix).\nஎக்ஸ்ட்ரா ரெசிபி உடைப்பு (ExtraRecipe).\nமோஷன் சோர்ஸ் ஐ ஓஸ்\nசில்சி (Silzee) இணையத்தளத்திற்கு ஐ பேட்(iPAD) அல்லது ஐ போன்(iPhone) மூலம் உள் நுழைக.\nஉங்களது ஐ ஓஸ்(iOS) பதிப்பிக்கு சரியான Jailbreak IPA யினை உள்ளிடுக.\nஇன்ஸ்டாலின் பின்னர், செட்டிங்ஸ்—> ஜெனரல்—> ப்ரொபைல் அண்ட் டிவைஸ் மேனேஜ்மென்க்கு செல்க.\nJailbreak IPA இன்ஸ்டால் செய்யப்பட்ட உடைப்பிணை ஓபன்செய்து ஜெய்லபிரேக்இணை அழுத்துக.\nசில்சியினை(Silzee) பயன்படுத்தி Jailbreak IPAயிணை ஆன்லேயின் மூலம் சிடியா இம்பக்டர் இல்லாமல் இன்ஸ்டால் செய்யமுடியும். உடைப்புகள் தயாரிக்கப்படும் முறை மிகவும் கடினமானது. இவை Jailbreak hackers, Finding exploit and developing IPA என்ற வழிகளினால் தயாரிக்கப்படுகின்றன.\nஎல்லா நன்றிகளும் Jailbreak hackers களின் திறமையான மற்றும் பாராட்டத்தக்க முயட்சிகளுக்கே . டெவெலபேர்ஸ்களுக்கு உங்களால் முடிந்த டொனேஷன்கலை (Donation) வழங்கி உதவிசெய்யுமாறு உங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-4545/", "date_download": "2020-05-31T22:25:14Z", "digest": "sha1:PY3TIIFQCFSGZI5GS2WERUXY2V2SFEEX", "length": 19358, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா » Sri Lanka Muslim", "raw_content": "\nலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா\nதிருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.\nஇதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த இஜ்திமா திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது.இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர்\nஉள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்த���ம் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.\nமுஸ்லிம்கள் மாநாட்டை (இஜ்திமா) இந்த ஆண்டு திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கின. இதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது.\nமாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர்\nஉள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.\nஇதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.\n2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை இஜ்திமா மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சாரை, சாரையாக வாகனங்களில் முஸ்லிம்கள் மாநாட்டு திடலுக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். மாநாட்டு திடலில் நேற்று நடைபெற்ற 5 வேளை தொழுகையில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அதன்பிறகு மார்க்கம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக நேற்று மாலை மாநாட்டு திடலிலேயே 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நபிவழி சுன்னத்தை பின்பற்றிடும் வகையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்தவர்கள் மணமகன்களை கட்டித்தழுவியும், மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\nஇதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர் கவிஞர் சையது ஜாபர், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹுமாயூன், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி, திருச்சி மண்டல யூத் லீக் ஓருங்கிணைப்பாளர் என்.கே. அமீருதின், எம்.எல்.எஸ். தலைவர் முனைவர் முஹம்மது உஸ்மான், தெற்கு மாவட்ட எம்.எஸ்.எப். நிர்வாகி பாசில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.\n3-வது நாளான இன்று(திங்கட்கிழமை) இஜ்திமா மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு துஆ இன்று மதியம இறுதியில் உலக நாடுகளில் அமைதி வருவதற்கும்மத நல்லிணக்க வளர வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை ஓதப்படுகிறது.\nஇந்த துஆவில் கலந்து கொள்வதற்காக மேலும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டு திடலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது. உணவு தயார் செய்யும் பணியும் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். உணவு தயார் செய்வதற்கு தேவையான சமையல் பொருட்கள் வைப்பதற்கு தனியாக இடம் அமைத்து, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nமாநாட்டில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொழுகைக்கு முன்னதாக அந்த தண்ணீரில் முகம், கை, கால்களை கழுவி ஒது செய்து கொள்கிறார்கள். மேலும், அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மாநாட்டு திடலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை முறைப்படுத்தி, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கி நிறுத���தி வைக்கப்படுகிறது. வாகனங்களை முறைப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.\nபல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெற்றது.\nவளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.\nமாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர். மாநாட்டையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்சி இஜ்திமாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த இலியாஸ்கான் என்ற முதியவர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி காெளத்தூா் பொிய பள்ளிவாசல் கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நல்லடக்கத்தில் பலர் க���ந்து கொண்டு அவருடைய மஃகாபிருத்துக்காக து ஆ செய்தார்கள். இந்த திடலில் மருத்துவ துறை சார்பில் பல்வேறு மருத்தவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:17:15Z", "digest": "sha1:PUOPQNIFKZRU7GUKN2DXVDTWLSPKCV7M", "length": 6559, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிகம் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை பற்றி கவலை படுகின்றனர்; அத்வானி\nதன்னுடைய அமைச்சரவையில் நடந்த ஊழல் குறித்து கவலைப்படாமல் டெலிபோன் பேச்சு மீடியாக்களுக்கு கசிந்தது பற்றி தான் , பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார். மத்திய அமைச்சரவையில் யார் இடம் பெறலாம் என்பதை , ......[Read More…]\nDecember,15,10, —\t—\tஅதிகம், அதிபர்கள்தான், என்பதை, கசிந்தது, கவலைப்படுகிறார், டெலிபோன், தான், தொழில், பற்றி, பிரதமருக்கு, பிரதமர், பெறலாம், பேச்சு, மத்திய அமைச்சரவையில், மீடியாக்களுக்கு, யார் இடம்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nபிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன்\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்� ...\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 ல� ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகன� ...\nபிரபல இந்தியன் காஃபி ஹவுஸில் நினைவலைக� ...\nஅரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவ ...\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல� ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/historical_facts/federal-government-approved-vicinity-keeladi/", "date_download": "2020-05-31T22:55:53Z", "digest": "sha1:MOMNJWFP37KHGDT2ENFT7SDQJK4ZNVLN", "length": 10466, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி\nகீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி\nகீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் : வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி\nசிவகங்கை மாவட்டம், கீழடியில், பல காலமாகவே, தொல் பொருட்கள் கிடைத்து வந்தன. அதனால், 2014ல், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை, அங்கு அகழாய்வு நடத்தியது. இரண்டு கட்ட அகழாய்வு நடந்த நிலையில், மூன்றாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய அரசு வழங்காமல் இழுத்தடித்தது. இது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, தமிழக எம்.பி.,க்களும், பார்லிமென்டில் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வை செப்டம்பர் வரை மேற்கொள்ள, தென்னிந்திய தொல்லியல் பிரிவுக்கு, மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு பிரிவு மேற்கொண்ட அகழாய்வின் போது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகமிக்க நகர் புதையுண்டிருப்பத�� தெரியவந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடந்த இரு கட்ட ஆய்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டைய கால பொருள்கள் கிடைத்துள்ளன. இப்பொருள்களில் சிலவற்றை கார்பன் பரிசோதனைக்கு அமெரிக்க ஆய்வுக்கூடத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில் கீழடி அகழாய்வுப் பொருள்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அகழாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் அமர்நாத் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇது குறித்து அகழாய்வு பிரிவினர் கூறியதாவது :\nமத்திய தொல்லியல் துறை, 2016 நவம்பரில் இந்த அனுமதியை வழங்கி இருந்தால், ஜனவரியில் அகழாய்வை தொடங்கி இருக்கலாம். தாமதமாக அனுமதி வழங்கினாலும், செப்டம்பர் வரை அவகாசம் தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அகழாய்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டதும், நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று அகழாய்வு பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2014/06/blog-post_22.html", "date_download": "2020-06-01T00:04:35Z", "digest": "sha1:QH6P463RFBAXV3M5VEBHH6VXNFUUMLDM", "length": 20878, "nlines": 180, "source_domain": "www.kimupakkangal.com", "title": "நகுலனின் சிறுகதைகள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் நகுலனின் சிறுகதைகள்\nநகுலனின் நாவல் உலகை சார்ந்து எனக்கு தெரிந்த விஷயங்களை சென்ற பதிவில்(http://www.kimupakkangal.com/2014/06/blog-post_21.html) பதி(கிர்)ந்திருந்தேன். எனக்கு இருக்கும் ஒரு ஆதங்கம் நகுலன் இலக்கிய உலகில் நாவல் மற்றும் கவிஞராகவே தெரிகிறார். ஏன் அவரின் சிறுகதைகளை யாருமே சிலாகிக்கவில்லை என்பது தான். அவரின் சிறுகதைகள் அதிக அளவில் இல்லை. மௌனியைப் போல மிகக் குறைவாகவே சிறுகதைகளை எழுதியிருக்கிறார். காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்த நகுலன் கதைகளில் முப்பத்தி இரண்டு நகுலனின் சிறுகதைகளையும் இரண்டு நகுலனின் மொழிபெயர்ப்புக் கதைகளையும் கொடுத்திருக்கிறார்.\nஇந்த முப்பத்தி இரண்டு சிறுகதைகளைக் காணும் போது நாவலில் கண்ட நகுலனை என்னால் துளிக்கூட உணர முடியவில்லை. நாவலில் நாம் காணும் நகுலனின் உலகம் சிதறுண்ட உலகமாக இருக்கிறது. புரிதலில் சவால் விடுகின்ற உலகமாகவும் தத்துவம் கலைத்துவமாக மாறும் தருணத்தில் சிதறும் மனதை அப்படியே எழுத்தில் கொடுக்கும் நகுலனையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். சிறுகதைகள் மிகச்சிறிய வெளி. அங்கே கதையாசிரியனுக்கு நாவலாசிரியனை விட பெரிய பொறுப்பு இருக்கிறது. நாவலில் ஏதேனும் ஒரு இடத்தில் சின்னதான தொய்வு ஏற்பட்டாலும் வேறு ஒரு இடத்தில் மீண்டும் நாவலாசிரியன் வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறான். சிறுகதையாசிரியனுக்கு இந்த சாவதானமான இடம் இல்லை. இந்த இடத்தை நன்கு உணர்ந்தே நகுலன் ஒவ்வொரு சிறுகதையையும் செய்திருக்கிறார்.\nஒவ்வொரு சிறுகதைகளும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சிறுகதையை கட்டமைக்கும் உருவத்தின் வகையிலும் கூட தனித்தன்மைகளை கொடுத்தே செல்கிறார். மேலும் இதில் அவர் எடுத்துக் கொள்ளும் கருக்கள் ஆரம்பகட்ட நகுலனின் வாசகர்களுக்கு பெரிதும் உதவும். நாவல்களில் அவர் கையாளும் தனிமை மற்றும் பித்தனிலையின் உலகங்களை எளிதாக செவ்வியல் தன்மை மிக்கதாய் சிறுகதைகளில் உருவாக்குகிறார். அவர் சொல்லும் தர்க்கங்களும் தத்துவங்களும் சமகாலத்திற்கு பொருந்துமா என்பது தான் சந்தேகத்தின் பக்கம் சாய்கிறது.\nஆன்மீகம் என்பது சுயத்தை உணர்வது என்பது தான். அதை கடவுள் வழியாக நம் சமூகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. இதில் தான் நம்மை வைத்தே நம் சுயத்தை அறிந்து கொள்ள முடியும் என்று ஏக தத்துவஞானிகள் தமிழிலும் உலக அளவிலும் கூறியிருக்கிறார்கள். சமூகம் பல்வேறு சீர்கேடுகளாலும் தர்க்க பேதங்களாலும் அவதிப்படும் போது தனி மனித அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவது போல இருக்கிறது நகுலனின் சிறுகதை உலகம்.\nசிறுகதைக்கு கதைக்கரு எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வாய்ந்தது கதையை சொல்லும் விதம். அது தான் அந்த சொற்ப பக்கங்களுக்கு வாசகனை உயிர்த்து வாசிக்க வைக்கும். இந்த உருவாக்கும் திறனை மிக அழகாக கையாள்கிறார். இருபத்தி ஐந்திற்கு மேலான கதைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றன. நாவல்களில் சொல்லும் அத்வைதம், அசேதனம், அஃறிணை எல்லாவற்றையும் சிறுகதைகளிலும் சொல்கிறார்.\nஅழைப்பு என்னும் கதையில் ஒரு கடிதம். அதை வாசிக்கும் நாயகன். அவனுக்கு ஏற்படும் உணர்ச்சிகள். அதைத் தாண்டி எதுவுமே இல்லை. இருந்தாலும் அவர்கள் வார்த்தைகளினூடே எனக்கு இது எதுவும் தேவையில்லை சொல்லவும் தேவையில்லை என்று வழுகிச் செல்கிறார். அதே போல் என் பெயர் வைத்தியநாதன் என்னும் சிறுகதை. இருவருக்கு இடையே நிகழும் சம்பாஷணை. கதையிலோ ஒரு பக்க சம்பாஷணையை மட்டுமே கொடுக்கிறார். சம்பாஷணையைத் தவிர எதுவுமே இக்கதையில் இல்லை. ஆனால் இருபக்கத்தையும் முழுமை செய்யும் அளவு ஒரு பக்கத்தின் வசனங்களை ஆழமாக்குகிறார்.\nபோஸ்ட் மாஸ்டர் , குழந்தைகள் போன்ற கதைகளில் அவரின் எள்ளல் மிகு தன்மையை நம்மால் முழுதும் உணர முடிகிறது. ஒரு பெண்ணின் பேனாவை பாதுகாத்து அவளிடம் கொடுத்தேன் அவள் என்னிடம் thank god என்கிறாள் என்று ஆதங்கப்படும் இடங்கள் வசீகரமாய் இருக்கிறது.\nநொடிக்கதைகள் என்று மூன்று கதைகள் வருகின்றது. அதில் தொக்கி நிற்க வைக்கும் நகுலனின் எழுத்துகளில் எளிமையை வைக்கும் விதத்தை நன்கு உணரலாம். ஒரு கதையை பாருங்கள்,\nரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்.\nநான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான்.\nயாரும் இல்லை. மறுபடியும் தூங்கி விட்டான்.\nமற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை”\nகுருடன், போஸ்ட் மாஸ்டர், நாவிதன் ஆகும் பிராமணன், ஒரு தெருவின் வரலாறு, எழுதப்படாத காதலின் தடம், பார்த்திராத காதலியின் மணம், நுழைந்திட முடியாத அடுத்தவர்களின் உலகம், பார்வையாளர்களாக இருக்க அமையும் அனுபவ தருணங்கள், ஆன்மீகத்திடம் மனிதன் தன்னை ஒப்படைக்கும் தருணம் என்று நுண்மையான வாழ்க்கை தருணங்களுக்கு பின் இருக்கும் ஆழமான அனுப சித்திரத்தை நகுலனின் சிறுகதைகள் முன்வைக்கின்றன.\nசிறுகதைகள் எழுதபட்ட காலத்திலும் ஆச்சர்யம் செய்கிறார். நாவலில் கடைசியாக அவர் எழுதியது எனில் ஊகத்தில் வாக்குமூலம் என்று கூறலாம். அது 1992இல் வெளியாகியிருக்கிறது. நினைவுப்பாதையில் அவர் கொண்டிருந்த மிகப்பெரிய குழப்பமான மொழி அதில் இருக்காது. இதே தன்மையை என்னால் நினைவுப்பாதையை சுற்றிய காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளிலும் காண முடிகிறது. அவருக்கு பாரநோயா என்னும் நோய் இருந்ததாகவும் அதனால் அவரின் எழுத்தில் இப்படியொரு குழப்பத் தன்மை இருந்தது எனவும் கேள்விப்பட்டிருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பை வாசிக்கும் போது முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட ஒரு எழுத்துமுறையை தான் நகுலன் கைக்கொண்டாரோ என்னும் ஐயம் ஏற்படுகிறது.\nஇந்திய தத்துவ மரபையும் தமிழ் மொழியையும் ரசிக்கும் நகுலனைத் தான் சிறுகதைகளில் காண முடிகிறது. பேசவே பேசாமல் புறந்தள்ளும் எந்த ஒரு குணாம்சத்தையும் அவரின் சிறுகதைகள் கொண்டிருக்கவில்லை. மாறாக எல்லாவித எழுத்தாளர்களைக் காட்டிலும் உணர்ச்சிப் பூர்வமான கலைப்படைப்பை அதில் கொடுத்திருக்கிறார் என்பதை வாசகனாக என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறுகதைகள் சார்ந்து மிகக்குறுகிய பதிவாக இது இருப்பினும் வாசிப்பு கொடுக்கும் அலாதியான உணர்வு நமக்குள்ளே புதிய நகுலன் உருவத்தை கொடுக்கிறது. அது நவீனனின் உருவமாகவும் இருக்கலாம்.\nஒவ்வொரு எழுத்தாளரும் ஏதோ ஒரு விஷயத்தில் obsess ஆகிறார்கள். அதிலிருந்து படைப்புகளை கொடுக்கிறார்கள். நகுலனுக்கு நவீனனாகிய நகுலனே obsession\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. ��ௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nALL ANIMALS ARE EQUAL BUT SOME ANIMALS ARE MORE EQUAL THAN OTHERS கொஞ்ச நாட்களாக சர்ரியலிஸ உலகின் பெரும் பயணத்தை நிகழ்த்தியது போல உணர்...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇருத்தலும் ஒரு அரசியல் நிலை\nஇருப்பை நிரூபிக்க முனையும் மனிதர்கள்\nகாதலை புலனாய்வு செய்த கலைஞன்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/islamophobia-5/", "date_download": "2020-05-31T23:26:54Z", "digest": "sha1:CMEYVUPIAO4745DVQQMTMQZ4MITOJXNI", "length": 33378, "nlines": 208, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 5) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)\nஇஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:-\n1. இஸ்லாம் – சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரான அணுகுமுறை கொண்ட மதம். எனவே அமெரிக்க அரசியலமைப்பிற்குள் எக்காரணம் கொண்டும் அதனை அனுமதிக்கப்படக்கூடாது. அதேவேளை உலகில் எந்த ஒரு நாட்டின் அரசியலமைப்பிற்குள்ளும் எவ்வகையிலும் அதிகாரம் செலுத்துவதையும் அனுமதித்து விடக்கூடாது.\n2. பொதுவான முஸ்லிம்களைவிட இஸ்லாத்தை உறுதியாகப் பின்பற்றும் “அடிப்படைவாத” முஸ்லிம்களே முதன்முதலில் “கவனிக்கத்”தக்கவர்களும் கண்டிக்கத்தக்கவர்களும் ஆவர்.\nஇவ்விரு திட்டங்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் ஏகாதிபத்திய சக்திகள் செய்த காரியங்கள் பலவாகும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் நுழைந்து ���ிடாமல் கவனித்துக் கொள்வதிலிருந்து, இன்று முஸ்லிம் நாடுகள் என அறியப்படும் நாடுகளின் மீது அழுத்தம் கொடுத்து அங்கு நிலுவையில் இருக்கும் இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாற்றுவதற்குத் தங்களின் கைக்கூலிகளை வைத்து காய்கள் நகர்த்தியது வரை பல காரியங்களை செய்து முடித்துள்ளனர்.\nசெப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதனை காரணமாக வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் வாழமுயலும் நாடுகளையும் அழித்தொழிக்கத் திட்டங்கள் தீட்டி நடைமுறைப் படுத்தப்பட்டது உலகம் அறியும். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ரம்ஸ்ஃபெல்டு இவ்விரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா உடனடியாக யுத்தம் செய்து அழிக்க வேண்டிய நாடுகளாக பட்டியல் இட்டு பரிந்துரைத்த நாடுகள் இவை: ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, இரான், சூடான். 100 விழுக்காடு சியோனிஸ ஆதரவு நிலைபாடு கொண்ட ரம்ஸ்ஃபெல்டின் பரிந்துரையில் உள்ள இரு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டதும் அடுத்து இரானையும் சிரியாவையும் தற்பொழுது அமெரிக்கா குறிவைத்துள்ளதையும் இணைத்துப் பார்த்தால் மேற்கண்ட இரு திட்டங்களை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயல்வதன் தீவிரம் புரியும்.\nசில முஸ்லிம் நாடுகளில், அரசு அவைகளின் வேலை துவக்கத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதலான “பிஸ்மில்லாஹ்” இறைவனின் திருநாமத்தில் துவங்குகின்றோம் என்பதைக் கூறித் துவங்குவது நடைமுறையாகும். இந்த நடைமுறையை கத்தர் நாடாளுமன்ற நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்து எடுத்து மாற்ற வேண்டும் என அமெரிக்கா ஓரிரு வருடங்களுக்கு முன்பு நேரடியாகவே அறிக்கை வெளியிட்டதும் இதனோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே.\nஇஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துவதும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் விதத்தில் தங்களின் உறுதியான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் இமாம்கள் போன்றோரை சிறைகளில் அடைப்பதும் இத்திட்டங்களின் உட்பட்டதே. இவற்றிற்கு மிகப்பலமான உதாரணமாக, அமெரிக்காவில் தனது தீவிர இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயர்த்தும் இரு கண்களும் இழந்த இமாம் யூசுஃப் அப்துல் ரஹ்மான் அவர்களை முறையான எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியாமல் விசாரணை ஏதுமின்றி பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராகத் தேர்ந்தெடுத்த சிறப்பிற்குரிய இமாம் யூசுஃப் அல் கர்ளாவி அவர்களை அமெரிக்காவில் நுழைய விடாமல் அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து வைத்திருப்பதையும் கூறலாம்.\nஇஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்திற்கு தாங்கள் உட்பட்டது மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அந்த வரையறைக்குள் கொண்டு வர இத்திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏகாதிபத்திய சக்திகள் எடுத்து வருகின்றன. இத்தகைய இஸ்லாத்தின் மீதான அச்சத்தை மக்களிடையே பரப்புவதற்காகவும் தேர்ந்த ஊடக குழுக்களையும் இவர்கள் உருவாக்கி விட்டுள்ளனர்.\nசாயம் வெளுக்கும் முழுநேர இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள்\nமுழு நேர இஸ்லாமிய எதிர்ப்பு ஆக்கங்களை எழுதுபவரான எழுத்தாளர் பால் பெர்ரி, தனது நூலில் (Infiltration: How Muslim Spies and Subversives have Penetrated Washington), குர் ஆனை முழுமையாக வாசித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளவும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வாசித்து அறிந்து கொள்ளவும் பெண்டகனின் நுண்ணறிவு செயலாண்மை நிர்வாகம், அதாவது Counterintelligence Field Activity (CIFA) வகுத்த செயல்முறைத் திட்டத்தையும் பற்றிப் பேசுகிறார்.\n“இப்படியே விட்டால் இஸ்லாம் உலகை ஆளும் என்ற மிரட்டலையும், ஜக்காத் பணம் என்பது போருக்கான தயாரிப்புகளுக்கு பயன்படும் தர்மம்” (zakat, an asymmetrical war-fighting funding mechanism) என்று மேற்குலகைத் திசை திருப்பும் விதமாக பால் பெர்ரி குறிப்பிட்டிருப்பது அவரின் வெளிப்படையான துவேஷப் பார்வைக்கு ஓர் உதாரணம் எனலாம். இவரைப் போன்றே தர்க்க ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் எழுதக்கூடியவர்கள் என்று பெயர் பெற்ற பல இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள், அடிப்படையை விளங்கவியலா உளவியல் தன்மையில் சிக்கியிருப்பதைக் காணமுடிகின்றது.\nஆன்லைன் புத்தக விற்பனையில் முதலிடம் வகிக்கும் அமேசான்.காம் தளத்தின் அதிகம் விற்கும் பிரதிகளில் இஸ்லாம் பற்றிய புத்தகங்களே முதல் 30 இடங்களைப் பிடித்துள்ளன. இஸ்லாத்தைப் பற்ற�� அறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குர்ஆனை வாங்கிப்படிக்க பலர் வருமிடத்தில் நடுநிலையாளர்களின் இஸ்லாம் பற்றிய ஆய்வு நூல்களுடன் காழ்ப்புணர்வை குரோதத்துடன் தெளிக்கும் ராபர்ட் ஸ்பென்ஸர், டேவிட் ஹாரோவிட்ஜ், டோனி ப்ளாங்க்லே, ஸ்டீவன் எமர்ஸன் போன்றோரின் நூல்களும் காணப்படும். அவற்றில் தூவப் பட்டிருக்கும் துவேஷ வித்துகளை, நடுநிலை நோக்குடன் அணுகும் எவரும் அவை அமெரிக்கத் தலைமையைக் குளிர்விக்க இவர்கள் செய்த (விஷப்)பனித்தூவிய விவசாயம் என மிக எளிதில் கண்டுகொள்ள இயலும்.\nஇஸ்லாமின் மேலுள்ள ஆழமான வெறுப்பின் மூலம் எழுத முன்வரும் இத்தகைய நியமிக்கப்பட்ட எழுத்தாளர்கள், பல நேரங்களில் இஸ்லாமிய அடிப்படைகளைக்கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் கண்கூடாக காண முடியும். பண்பற்ற முறையில் மனிதத்தன்மையை இழந்து மனிதர்களிடையே வெறுப்பை வளர்த்து பகைமையை ஊட்ட எந்த அளவு சேவை செய்ய இயலுமோ அந்தளவு இஸ்லாமைப் பற்றித் தவறாகத் திரித்துக்கூறுவதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும் இத்தகைய பெருச்சாளிகளின் சாயங்கள் பலமுறை வெளுத்திருந்தாலும் அவ்வப்போது புதிய நிறங்களைப் பூசிக் கொண்டு இவர்கள் உலா வருவதைத் தடுக்க இயலவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களுக்கும் விமர்சனங்களுக்குத் தக்க விளக்கங்கள் கொடுக்கப்படும்போது பதிலளிக்கத் திராணியின்றி அடுத்த விமர்சனத்திற்குத் தாவி விடும் சாமார்த்தியம் இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.\nஅப்படியே இந்தியாவிற்கு வந்தால் பிரபல தினசரிகளில் கட்டுரைகள் என்ற பெயரில் பொய்கள், அவதூறுகள், திரித்தல்கள், உளறல்களின் மூலம் தன் மனதினுள் உறைந்து விட்ட இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்தைக் கொட்டித்தீர்க்கும் அருண்ஷோரியிலிருந்து தென்னகத்தில் தங்கி விட்ட பார்ப்பன சோ வரை பட்டியல் மிக நீண்டு கொண்டு செல்லும்.\nதமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை முன்வைக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் சொந்தச் சரக்கில் எழுதுவதில்லை. பெரும்பாலான இவர்களது ஆக்கங்கள் மேற்கத்திய எழுத்தாளர்களின் படைப்புக்களின் மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேற்கத்திய உலகிற்குக் கடும் சவால் விடுவதாகவும் இஸ்லாம் வன்முறையைத் தூண்டு���தாகக் கூறும் இலக்கியத்தரத்தில் எழுதுவதில் வல்லவரான ராபர்ட் ஸ்பென்ஸர் கூட, போரையும் அமைதியையும் பற்றிப் பேசும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களில் தம் வாதங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் தேர்வு செய்து திரிப்பதை வழக்கமாகக் கொண்டவர். குர்ஆனிலுள்ள வாசகங்களையும் (texual) வரலாற்றுப் பின்னணி(context) களையும் மாற்றிப்போட்டு விளையாடுவது இவருக்குக் கை வந்த கலை. அவதூறுகள் மற்றும் துன்புறுத்தல் மூலமாக வலிந்து போரைத் துவக்கும் எதிரிகளைச் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லாமல் போகும் போது வேறு வழியின்றி எடுக்கப்படும் இறுதியான முடிவாக ஐயப்பாடுகளுக்கு இடமின்றி குர்ஆனில் கூறப்படும் போர் பற்றிய (9.1) வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்டால் முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமை போன்று திரித்து சித்தரிப்பதும் இவர் கையாளும் யுக்தியாகும்.\nமதினா நகரத்தில் இஸ்லாம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினைத் தாங்க முடியாத மத நம்பிக்கையற்றவர்கள், முஸ்லிம்களுக்கெதிராகச் செய்த சதித்திட்டங்களையும் அவர்கள் கொடுத்த துன்பங்களையும் வஞ்சகத்தோடு செய்த துரோகங்களையும் அவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்த காரணத்தினாலும் துவங்கப்பட்ட அந்தப் போரைப்பற்றி குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நிகழ்வுகள் பற்றிய சிறு அளவிற்கு அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள இயலும்.(9.13) போரிடச் சொல்வதற்கு முன்னும் பின்னுமுள்ள (2.190-193) வசனங்களை நயவஞ்சக எண்ணத்துடன் மறைக்கும் வித்தையை அருண் ஷோரியைப் பின்பற்றி தமிழக எழுத்தாளருக்கு கற்றுக்கொடுத்ததும் ராபர்ட் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்கள்தாம் எனலாம்.\nபயங்கரவாதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அதில் இடம் பெற்ற குற்றவாளிகள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகத்தின் பெயரில் ஏதாவது முஸ்லிம் பெயர் கொண்டவர் அகப்பட்டு விட்டால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பரப்புவதிலும், நடைபெறும் தீவிரவாதச் செயல்களை முஸ்லிம் அமைப்பு மற்றும் இயக்கங்களுடன் தொடர்பு படுத்தி இஸ்லாம் பற்றிய பயத்தினை அமெரிக்க மற்றும் பிரிட்டன் மக்களின் மனதில் விதைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்றன. முஸ்லிம் பெயர் கொண்டு ஒருவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் தலைப்புச் செய்தியாக��குவதும் பின்பு அவர் நிரபராதி என்று அறிய வரும்போது அதை வெட்கப்பட்டு ஐந்தாம் பக்கத்து கடைசி பத்தியில் சுருக்கி வெளியிடும் தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு முன்னோடிகள் மேற்கத்திய ஊடங்கள்தாம். இஸ்லாமிய அறிவைப் போதிக்கும் மதரஸாக்கள், பள்ளிவாசல்கள்தாம் முஸ்லிம்களின் சிந்தனாசக்தியைத் தூண்டுமிடம் என்பதை தாமதமாக அறிந்து எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் முடிச்சுப்போடும் வழக்கத்தை மக்கள் நம்பும் ஊடகங்களை வைத்து நீட்டி முழக்கி வெளிக்கொணர்ந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.\n : தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)\nமுந்தைய ஆக்கம்ஈர்ப்பு விதி செய்வோம்\nஅடுத்த ஆக்கம்அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள உறுதிமொழி\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 19/05/2020 0\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி (ஸல்) நோன்புப் பெருநாள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமீண்டும் ஒரு ரமளான்… (பகுதி-1)\nஇஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/88-jan-2014/1852-god-music.html", "date_download": "2020-05-31T21:56:20Z", "digest": "sha1:YKQVGC3H534NHEMHTLLPMQ4VJYH5FBRY", "length": 18163, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கலையும் இசையும் கடவுளுக்கல்ல..!", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஜனவரி 01-15 -> கலையும் இசையும் கடவுளுக்கல்ல..\nஇந்தியாவில் உயர்ஜாதியின��ால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான் கலையிலும், இசையிலும் கடவுளர்களைப் பற்றி மட்டுமே பாடுவதும் ஆடுவதுமாக இருக்கின்றனர்.\nஇசையும் கலையும் மனித மன உணர்வின் வெளிப்பாடுகளாகத்தான் தோன்றின. இந்தியா நீங்கலாக உலகின் பிற நாடுகளில் இன்னும் இப்படித்தான் இருக்கின்றன. அங்கெல்லாம் இதில் ஒரு பகுதியாக வேண்டுமானால், கடவுளைப் பாடுவதும், தேவதூதர்களை வழிபடப் பயன்படுத்துவதும், மதத்திற்காகவுமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இசைக்கருவிகளைக் கொண்டு மட்டுமே இசைக்கோவைகளை உருவாக்கி அது இசைக்கப்படும்போது மனிதரின் உள்ளத்தை ஈர்த்து, அமைதியை இதமாகத் தரும் அருமருந்தாக இசை இருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ பெரும்பாலும் கடவுளர்க்கும், மதங்களுக்குமே பாரம்பரிய இசை பயன்படுத்தப்படுகிறது. மேலும், பாரம்பரிய இசை என்பது இது ஒரு சாராருக்கே உரியதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அப்படி ஆக்கிக்கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கலையையும் இசையையும் அங்கீகரிப்பதுமில்லை; அவை இசையே அல்ல என்றும், கலையே அல்ல என்றும் சொல்லி வந்தனர். பழமைச் சமூகத்தைப் புரட்டிப்போட வந்த தந்தை பெரியாரும் திராவிட இயக்கத்தினரும், திராவிட இனத்தின் கலையையும், இசையையும் மீட்டெடுத்தனர். அவற்றில் மனித மேம்பாட்டிற்கும் ,தமிழ் மொழி உணர்விற்கும், திராவிட இன உணர்விற்கும் ஆக்கம் சேர்த்தனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இந்தக் குரலை ஒலித்து வந்துள்ளோம்.\nசாஸ்திரிய சங்கீதம் என்றும், கர்நாடக சங்கீதம் என்றும் சொல்லப்படுவது பழந்தமிழர் கண்டெடுத்த தமிழிசையே என்பது நிறுவப்பட்டுவிட்டது. என்றாலும், இன்னும் அந்த இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்கள் துக்கடாப் பாடல்களாகத்தான் கடைசியாகப் பாடப்படுகின்றன. ஓரிருவர் தமிழ்ப் பாடல்களுக்குச் சற்று கூடுதல் இடமளிப்பது ஆறுதல். ஆனாலும், தமிழ்நாட்டு இசை மேடைகளில் முற்று முழுதாக தமிழ்ப் பாடல்களே பாடும் நிலை வரும்வரை நாம் இந்தக் குரலை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் மெல்ல மெல்ல மேல்தட்டு வர்க்கம் இசையென்றால் அ��ு கடவுளுக்கு மட்டுமே ஆனதல்ல என்று கூறத் தொடங்கியுள்ளது. 2013ஆம் ஆண்டின் மார்கழி இசை விழாக்காலத்தில் முதல் முறையாக இந்தக் குரல் கேட்டது. கர்நாடக, சாஸ்திரீய இசை வடிவங்கள் எல்லாம் கடவுளைப் பற்றிப் பாடுவதற்கும் உணர்வதற்கும் மட்டும்தான் என்ற கருத்து நிலவுகிறது.\nஆனால் இந்த இசையையும் ராகங்களையும் வைத்துக்கொண்டு இன்றைய உலகத்தை அச்சுறுத்திவரும், இயற்கை ஆர்வலர்களைக் கவலைப்படுத்திவரும் புவி வெப்பமயமாதலைப் பற்றி சீஸன்ஸ் என்ற இசை ஆல்பம் தயாரித்து உலகெங்கும் கொண்டுசென்று இருக்கிறார்கள் வயலின் கலைஞர்களான கணேஷ்-_குமரேஷ் சகோதரர்கள். பூமி வெப்ப மயம் குறித்து ஒரு இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.இதுபற்றி, ஒரு கலைஞனாகவும் அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் நாங்கள் இருவரும் இந்த சீஸன்ஸ் ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கியுள்ளோம். மரம் வளர்க்கிறோம், செடி வளர்க்கிறோம் என்று சொல்லி, இயற்கையை நாம் காப்பாற்றிக் கொண்டிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கைதான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது (கல்கி, டிசம்பர் 22) என்று கூறியுள்ளனர். ``இசை என்பது ஜாதி, மதங்களைக் கடந்தது. குறிப்பிட்ட ஜாதியினர்தான் கர்நாடக இசையைப் பயில வேண்டும்; பாட வேண்டும் என்பதல்ல. அனைத்து ஜாதியினரும் இதில் ஆழ்ந்த புலமை பெறும் வகையில் நம் சூழல் மாறவேண்டும். பிற ஜாதியினரின் திறமையைத் திறந்த மனதுடன் அங்கீகரிக்கும் பார்வை இங்கே வேண்டும். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒப்பற்ற கலைஞர்கள் இசைக்கு அபாரமான தொண்டாற்றியுள்ளனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக இசை என்பது ஜாதி, மதம் மட்டுமின்றி பக்தி, மொழி ஆகியவற்றையும் கடந்தது. ஒரு தலித், கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று மியூசிக் அகடமியில் பாடவேண்டும். தலித்துகளும் சங்கீத கலாநிதி விருது பெறும் நாள் வரவேண்டும்- என்று பேசியிருப்பவர் பிரபல கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா (தி இந்து, 18.12.13). இவர் பேசிய இடம் சென்னை கலாஷேத்ரா அரங்கம்(16.12.2013). இந்த மாற்றத்தை நாம் வரவேற்போம். இசையை, மனித மாண்புகளை உயர்த்திடப் பயன்படுத்தப்பட வேண்டும். எல்லாப் பேதங்களையும் நீக்கி மானுடத்தை ஒன்றுபடுத்தப் பயன்படுத்த வேண்டும்.\nகவிப்பேரரசு வைரமுத்துவும் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் உண்டாக்கிய பேரழிவுகளைப் பாடுபொருளாகக் கொண்டு அவர் ஒரு பாடல் எழுதி அதனை ஸ்ரீநிதி கார்த்திக் பரதநாட்டியமாக அரங்கேற்றவுள்ளார். இதுபற்றி, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினையைத் தள்ளிவைத்துவிட்டு கலைகள் முழுமைபெற முடியாது. வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது, கலை பூப்பறித்துக் கொண்டிருக்க முடியுமா மக்கள், கலைகள் மீது ஆண்டாண்டு காலம் கொண்ட ஆதங்கம் இது.\nமரபுகளை உடைக்கப் பார்க்கிறீர்களா என்று சிலர் கேள்வி கேட்கலாம். இல்லை. அப்படி இல்லை. ஆனால், விடுவிக்கப் பார்க்கிறோம். காலங்காலமாக ராதைகளுக்குக் கிருஷ்ணன் ஊதிய புல்லாங்குழல், இன்று இத்துப்போய் மேலும் சில ஓட்டைகள் கண்டுவிட்டது. கண்ணனுக்காக ஆடி ஆடி மூத்துப் போன ராதைகளுக்கு மூட்டு வலி வந்துவிட்டது. கூறியது கூறல் ஒரு குற்றம் என்றாகும்போது, ஆடியது ஆடல் குற்றம் என்றாகாதா வந்து பாருங்கள். இது இளைஞர்களுக்கு மத்தியில் கணிசமான அதிர்வலைகளை ஏற்படுத்துமென்றே கருதுகிறோம்\nநமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகியிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன் அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன் என்று கவிப்பேரரசு கூறியுள்ளார். (ஆனந்த விகடன், 11.12.13) கலையும் இசையும் முழுக்க மக்களுக்கானதே தவிர, மதங்களுக்கும் கடவுளர்க்கும் ஆனதல்ல என்பதை சங்கீத விற்பன்னர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை வளரட்டும்; அதுவே தொடரட்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்ப��� - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://automacha.com/bosch-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-app_is-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-31T22:34:25Z", "digest": "sha1:56EZQIAA5NSFRUL5ON2633QXOTKYOGHX", "length": 7103, "nlines": 106, "source_domain": "automacha.com", "title": "BOSCH நிறுத்தம் APP_Is தெரு-பார்க்கிங் சிக்கல்களின் முடிவு இது? - Automacha", "raw_content": "\nBOSCH நிறுத்தம் APP_Is தெரு-பார்க்கிங் சிக்கல்களின் முடிவு இது\nஉலகெங்கிலும் நகர்ப்புற மையங்களில் பார்க்கிங் மிகவும் கடினமாகி வருகிறது. டவுன்டவுன் கார் பார்க்ஸ் அல்லது தனிப்பட்ட சாலையோர கார் வாகன நிறுத்துமிடங்கள், நகரத்தின் அல்லது அலுவலகப் பகுதியின் இதயத்தில் ஒரு பார்க்கிங் இடத்தை தேடுவது இயக்கி அழுத்தத்தை குறைக்க முடிந்தவரை எளிதாயிருக்க வேண்டும். புதிய பார்க்கிங் சேவைகளை உருவாக்குவதற்கு புதுமையான தொழில்நுட்பத்தையும் டிஜிட்டல் நிபுணத்துவத்தையும் Bosch பயன்படுத்துகிறது.\nஇன்று சராசரியாக இயக்கி ஒரு திறந்த பார்க்கிங் இடத்தை தேடி, எப்போதும் விட நகரம் பகுதியில் சுற்றி அதிக நேரம் செலவழித்து. ஜேர்மன் பாகங்களை வழங்குபவர் போஷ் சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு CES நிகழ்ச்சித் திட்டத்தை ஜேர்மனியில் சோதனை செய்தார், பின்னர் இந்த ஆண்டு LA, மியாமி, போஸ்டன் மற்றும் இன்னும் பல அமெரிக்க நகரங்களில் வந்துள்ளார்.\nபிரச்சனை … எங்கள் மலேசியர்களுக்கான பார்க்கிங் நிலைகளில் வேலை செய்யும்;\nநியமிக்கப்பட்ட கார் பார்க் நிறைய உள்ள மோட்டார் சைக்கிள்கள் பூங்கா\nமக்கள் ஒரு திறந்த கார் பார்க் இடத்தில் ‘புக்கிங்’ நிற்கும் ஒரு குடும்பம் அல்லது நண்பரின் இடத்தை மீண்டும் சுற்றி வட்டமிடும்.\nநிறுத்தப்பட்ட மற்ற கார்கள் தங்கள் தனிப்பட்ட பெட்டியில் இடத்தை வைத்து இல்லை.\nஇந்த Bosch APP சமிக்ஞை 4G சேவைகளில் வெற்றி பெற்றதுடன் மெதுவாக இருக்கலாம்\nஎனினும், Bosch என்று … அவர்கள் ஒரு நகர்ப்புற சூழலை மூலம் இயக்க, அதன் தொழில்நுட்பம் கார்கள் நிறுத்தப்பட்ட வாகனங்கள் இடையே இடைவெளிகளை அளவிட மற்றும் அனைத்து அணுக முடியும் ஒரு வரைபடத்தை ஒரு நேரடி மேம்படுத்தல் வழங்க முடியும். பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், தொழில்நுட்பமானது ஒரு இடத்திற்காக தேடும் குறைந்த நேரத்தை வீணடிக்க அனுமதிக்காது, ஆனால் எந்த நேரத்திலும் மாசுபாட்டை உருவாக்கும் குறைவான வெறுப்பூட்டும் கார்களை இது குறிக்கும்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/11/19/", "date_download": "2020-05-31T22:15:21Z", "digest": "sha1:AFZUEPDOQB6IB4HTWYCAFJMZUEOZ5NKI", "length": 25438, "nlines": 267, "source_domain": "eswarayagurudevar.com", "title": "19/11/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…\nஅகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காடுகளிலே அவன் வாழ்ந்து வந்தாலும் அவன் சந்தர்ப்பம் தன் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறும் தகுதி பெற்றான்.\nஅதன் மூலம் தீமைகளை அகற்றிடும் வல்லமையையும் இருள் சூழும் நஞ்சினை அடக்கி அதை அவனுக்குள் ஒளியின் தன்மையாகவும் பெருக்கிக் கொண்டான்.\n2.இந்த பூமியின் இயல்பான நிலைகளில் அதை உருவாக்கவும்\n3.அதற்குள் மாற்றம் செய்யக்கூடிய வல்லமையும் அவனுக்கே உண்டு.\nஅதை வைத்துத்தான் இந்தப் பூமியையே அவன் வாழ்ந்த காலத்தில் சமப்படுத்தினான். அது எவ்வாறு என்பதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குக் காவியப் படைப்புகளும் உண்டு.\nநம் பூமி சுழலும் போது துருவப் பகுதியின் வழியாக விண்வெளியில் இருக்கும் ஆற்றலைக் கவர்கின்றது. அது தான் பார்வதி… – தன் பார்வையில் கவரும் சக்திகள். அவ்வாறு பூமி கவரும் அ���்தச் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் உறைந்து சிவமாகின்றது.\n1.அதாவது பூமி சுழலும் சக்தி பார்வதி\n2.அப்படிக் கவர்ந்த சக்திகளின் உறைவிடமாக அங்கே வருகின்றது துருவப் பகுதியில்\n3.ஆகவே சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.\nசிவன் என்பது பூமி. அதன் சுழற்சியின் வேக சக்தியால் விண்ணிலிருந்து வரும் சக்திகளைக் கவரப்படும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம். கவர்ந்த உணர்வின் தன்மை சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.\nஆனால் பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்\nஏனென்றால் பூமி கவர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் அணுக்களாகப் பெருகி\n1.அந்தச் சக்தியின் தன்மை அகண்டு செல்லப்படும் போது\n2.ஒரு பக்கம் எடை கூடி பூமி கவிழும் நிலை வரும்.\nஅதனால் பூமி திசை மாறி எடையற்ற பகுதிகள் மீண்டும் சக்திகளைக் கவர்ந்து அங்கே உறைந்து முதலில் உருவானது மீண்டும் கரைய இது வளரும்.\nஇப்படி பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் ஆவதிலிருந்து அதை ஆகாதபடி அன்று அகஸ்தியன் இதைக் காத்தான். அதைத்தான் சிவன் “அகஸ்தியா… நீ தெற்கே செல்…” என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள்.\nகல்யாணக் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகமாகிவிட்டால் எல்லாம் அதிர்ந்து விடும். அப்பொழுது பூமியின் நிலை தடுமாறி விடும். ஆகவே நீ தெற்கில் சென்று பூமியினைச் சமப்படுத்து.. என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அந்தக் காவியம் உண்டு.\nஅகஸ்தியின் தெற்கிலே சென்று சமமான பகுதியில் நின்று சூரியனின் காந்தப்புலனை அவன் எடுத்து இந்த பூமிக்குள் பரவச் செய்கின்றான்.\n1.வடக்கில் கவரும் சக்திகள் பனியாக உறைந்தாலும்\n2.தெற்கிலே நேராகக் கவரப்படும் சூரியனின் ஒளிக்கதிரால் அந்தப் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து\n3.இந்தப் பூமியின் தன்மைகள் சமமாக ஆனது.\nஇதைத் தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே சென்று இந்த உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நீ பூமியைச் சமப்படுத்து… என்று சொன்னதன் மூலக் கருத்து. அதனால் தான் அகஸ்தியனின் கையிலே கமண்டலம் கொடுத்திருப்பார்கள். அதற்குள் நீர்…\nஏனென்றால் பூமியிலிருந்து விண் சென்ற அந்த முதல் மனிதன் அகஸ்தியன் தென் பகுதியிலே வெப்பத் தணல்களை ஈர்க்கும்படியாகப் பூம��யைத் திருப்பிப் பனிப்பாறைகளை நீராகக் கரையச் செய்து இந்தப் பூமியைக் காத்தான்… என்று அவனுக்குப் பின் வந்த ஞானிகள் அதை உணர்த்தினார்கள்.\nஇன்றைய விஞ்ஞான அறிவால் ஒவ்வொருவரும் தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் விஞ்ஞானத்தால் விளைந்த நஞ்சுகள் அதிகரித்து இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்துவிடும் நிலையாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.\nஅழிவை மாற்ற வேண்டும் என்றால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றும் அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுத்துப் பரவச் செய்தால்தான் இந்தப் பூமியின் நிலையை மீண்டும் சமப்படுத்த முடியும்…\nபதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…\nபதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…\nவாழ்க்கையில் அவசரம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் திரும்பி பார்க்காது போகும் பொழுது நம்மை அறியாமலே இருளில் மடிந்து (விழுந்து) விடுகின்றோம்… அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் பதினெட்டாம் படியை வைத்துக் காட்டுகின்றார்கள்.\nபதினெட்டுப் படியைச் சீராக வைத்து அதை வழுக்கிடும் நிலைகளாக அமைத்து அங்கே அதற்கு அருகிலே “கருப்பாயி கருப்பணன்…” என்ற தெய்வங்களையும் காட்டுகின்றார்கள்.\nஐயப்பன் மேல் பக்தி கொண்டு வந்தாலும் ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் வரும் போது மற்றதைச் சிந்திக்காது செயல்படும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.\nநம் எண்ணம் ஒருமித்து உயர்ந்த குணங்களைப் பெற்றாலும் நாம் போகும் பாதையில் எத்தனையோ இடையூறுகள் வருகின்றது. மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ மற்றதுகளையோ அதை எல்லாம் நம் கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது.\nஅதன் உணர்வுகள் வரும் போது அதை எல்லாம் நம் உயிரான விஷ்ணு வரம் கொடுத்து நம் உடலாகப் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.\nஆகவே இதை எல்லாம் அறிந்த பின் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்… எதை நம் உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்…\n1.நமக்குள் தீமை விளைவிக்கும் இருளைத் தணித்து விட்டு\n2.நம் வேகத்தின் உணர்வை அடக்கிப் படி மீது ஏறும் போது\n3.தன் அருகில் வருவோரை அழைத்து அரவணைத்துச் செல்ல���ம் உயர்ந்த பண்புகளை உடலுக்குள் வளர்க்கும்படிச் சொல்கின்றார்கள்.\nஅதாவது நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமையான நிலைகளைத் தனக்குள் புகவிடாது தடுத்து அந்தத் தீமைகளை எவ்வாறு அடக்க வேண்டும்… என்று நாம் தெளிந்திடும் நிலையாக ஐயப்பன் ஆலயத்தில் காவியத் தொகுப்பாகக் கொடுத்து பதினெட்டாம் படியை வைத்துள்ளார்கள்.\nஅன்று அவன் கூறிய அறிவுப்படி அதை அமைத்தாலும் இப்போது வெறும் ஐதீகம்… சாஸ்திரம்…\nபதினெட்டாம்படிக்குச் சென்றால் நான் முதல் வருடம் போனேன். தேங்காய் சிதறுகாய் போட்டேன். அதற்கு வேண்டிய சாஸ்திரத்தைச் செய்தேன். ஐயப்பன் எனக்கு எல்லாம் செய்வான். ஆகையினால்\n1.மூன்றாவது வருஷம் நான்காவது வருஷம் என்று இப்படிப் பதினெட்டு வருஷம் சென்றேன்.\n2.இப்பொழுது முழுமை அடைந்து நான் ஐயப்பனின் அருளையே பெற்று விட்டேன் என்ற நிலைக்குத்தான் செல்கின்றார்கள்.\nஆனாலும் ஐயப்பன் கோவிலில் கூட்டம் கூடக் கூடக் அங்கே சென்று பதினெட்டாம்படி ஏறுவதற்குள் போகும் பாதையிலே எத்தனையோ பேர் மரணமடைகின்றார்கள்… (ACCIDENT) என்று கேள்விப்படுகின்றோம்.\nஐயப்பன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு சென்றாலும் அருகிலே இருப்போர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதில் மற்றவரை வீழ்த்துகின்றோம்.\nஏனென்றால் அந்த வேக உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அருகில் வருபவனை அறியாது இருள் சூழ்ந்து கொள்கின்றது. அந்த இருள் சூழ்ந்த நிலைகள் வருவதைக் குறைப்பதற்குத் தான் அங்கே கருப்பாயி கருப்பணன் என்று வைத்து அந்த இருளை நீக்க வேண்டும் என்று காண்பிக்கின்றார்கள்,\nஆகவே ஐயப்பனின் அருள் கொண்டு மற்றவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுதல் வேண்டும்.\n1.பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன் தான் அருகிலே இருப்போரை அரவணைத்து\n2.அவர்கள் மேலே செல்லட்டும். அவர்கள் ஐயப்பனின் அருளைப் பெறட்டும் என்ற இந்த உணர்வின் தன்மை வரும் போது\n3.நமக்குள் வரும் இருள் சூழும் நிலைகள் குறைந்து அமைதி கொண்டு நாம் அங்கே செல்ல போக முடியும்.\nஇதைத்தான் “வாழ்க்கையில் ஒழுங்குபடுத்தும் முறையாக… அங்கே காண்பிக்கப்பட்டு…” அந்த உண்மையினுடைய நிலைகளை வளர்த்து பிறருக்குத் தீங்கு இல்லாத நிலைகள் மேலெ செல்லும் பொழுது அந்த மெய் ஞானி காட்டிய உணர்வின் தன்மையைப் பெற முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.\nசாதாரண மக்களுக்கும் பக்தி என்றால் எது…\n2.அவர்கள் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்\n3.அவர்களும் மெய் ஒளி காண வேண்டும் என்ற இந்த அரவணைப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.\n4.அருள் ஞான உணர்வுகளைச் சீராக வளர்க்க வேண்டும் என்பதை அங்கே தலையில் சுமக்கச் செய்து\n5.படி மீது ஏறுவதாக அதாவது மேலே விண் செல்லும் மார்க்கத்தில் ஏறிச் செல்ல வேண்டும்…\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961650", "date_download": "2020-06-01T00:07:48Z", "digest": "sha1:RDTFFR5GXHZFSQIRQQGP5YZ7QEQERW7T", "length": 10300, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 15ம்தேதிக்குள் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் ���ெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 15ம்தேதிக்குள் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்\nசேலம், அக்.10: உள்ளாட்சி தேர்தலையொட்டி, வரும் 15ம்தேதிக்குள் போலீஸ் அதிகாரி களை இடமாறுதல் செய்து அதற்கான பட்டியலை அனுப்ப, தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்த தேர்தலில் எஸ்ஐக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்தாமல் ஆளுங்கட்சியான அதிமுக தள்ளிப்போட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி, போலீஸ் அதிகாரிகளுக்கு வரும் 15ம்தேதிக்குள் இடமாறுதல் வழங்கி, அதற்கான பட்டியலை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி வரையிலான அதிகாரிகள் இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇன்ஸ்பெக்டர்களை பொருத்தவரையில் சொந்த மாவட்டமாக இருக்க கூடாது, 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியிருக்க கூடாது என்பதாகும்.அதே நேரத்தில் இந்த தேர்தலில் எஸ்ஐக்கள் இடமாறுதலில் இருந்த தப்பியுள்ளனர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் எஸ்ஐக்களுக்கும் மேற்கண்ட விதிமுறைகள் பொருந்தியது. எஸ்எஸ்ஐயாக இருந்து பதவி உயர்வு பெற்ற எஸ்ஐக்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். தற்போது உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்ஐக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் பகுதியில் பணியாற்ற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 15ம்தேதிக்குள் இன்ஸ்பெக்டர் முதல் ஐஜி வரையிலான அதிகாரிளுக்கு இடமாறுதல் வழங்கி, அதற்கான பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது. இதன்படி அதற்கான பட்டியலை தயாரித்து வருகிறோம்,’ என்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED மாணவர்கள், பெற்றோர்கள் கடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.femina.in/tamil/celebs/tv/interview-with-thirumanam-star-shreya-anchan-804.html", "date_download": "2020-05-31T23:23:52Z", "digest": "sha1:ZZS4JNYP6D4LEOAGJDPWBCRQ27NOFNY6", "length": 11786, "nlines": 99, "source_domain": "m.femina.in", "title": "புதிய பாதையில் - ஷ்ரேயா ஆஞ்சன் - Interview with Thirumanam star Shreya Anchan | பெமினா தமிழ்", "raw_content": "\nபுதிய பாதையில் - ஷ்ரேயா ஆஞ்சன்\nதுளு மொழியில் தன் கரியரை துவங்கி இன்று தமிழ் இல்லங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க களமிறங்குகிறார் திருமணம் சீரியலின் கதாநாயகி ஷ்ரேயா ஆஞ்சன். தனது பயணத்தைப் பற்றி அவர் கயல்விழி அறிவாளனிடம் பகிர்ந்துகொள்கிறார்.\nமங்களூர் தான் தனது ஊர். பேங்களூர் இல்லை ‘மங்களூர்’ என்று அதை இரண்டு முறை அழுத்து கூறுகிறார் ஷ்ரேயா ஆஞ்சன். அக்டோபர் 8 முதல் கலர்ஸ் தமிழில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் சீரியல் மூலம் தமிழில் கால் பதிக்கிறார் ஷ்ரேயா. தனது ஷூட்டிங்கிற்கு இடையே ஒரு குட்டி உணவு இடைவெளியில் குவிக்காக பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என்று உரையாடல் துவங்குகிறது.\nநடிப்பில் ஆர்வம் எப்போது துவங்கியது\nஎன் வீட்டுல யாரும் சினிமா, தொலைக்காட்சியில நடிக்கிறவங்க கிடையாது. யாருக்கும் அதைப் பத்தின ஒரு விவரம் கூட தெரியாது. ஆனா, என் அம்மாவுக்கு கலையில் ஆர்வம் அதிகம். அவங்களால் தான் இன்னைக்கு இந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. என்னை நடன வகுப்பிற்கு அனுப்பினதும் அவங்கதான். நான் டான்சர் என்பது எனக்கான அடையாளத்தை உருவாக்க உதவியது.\nநடிப்பில் வாய்ப்பு கிடைத்தது பற்றி...\nநான் மங்களூர் வாசி. துளுவில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. ஆரம்பத்தில் பெரிய ஈடுபாடு இல்லை. வாய்ப்பை விடக்கூடாதுனு நடிச்சேன். அந்த படத்தில் பணிபுரிந்த என் நண்பர்கள் மூலமாகவே எனக்கு கன்னட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அங்கிருந்து ஒரு கன்னட சீரியலிலும் நடித்தேன். ஒரு வருடத்துக்குப்பிறகு என் திரைப்படமும் வெளியானது. என் நடிப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கத் துவங்கியது. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கும்போதுதான் தமிழில நடிக்க முடிவு செய்தேன்.\nமொழி என்பது தடையாக இருந்ததா\nஆரம்பத்துல கொஞ்சம் கடினமாத்தான் இருந்துச்சு. நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தப்பிறகு மத்தவங்களோட பேசுறது கொஞ்சம் சவாலா தான் இருந்துச்சு. ஆனால், தமிழ் எனக்கு மிகவும் பிடிச்ச மொழி. கத்துக்கறது எளிதாகத்தான் இருந்துச்சு. ஷூட்டிங் நடக்கும் போதும், மத்தவங்ககிட்டையும் நான் தமிழ்ல தான் பேசுவேன்.\nஉங்கள் கரியரில் அமைந்த திருப்புமுனைனு எதை சொல்வீர்கள்\nவெள்ளித் திரையில் என் முதல் திரைப்படம் ஒண்டு முட்டை கதே (ஒரு முட்டையின் கதை) எனக்கு திருப்புமுனையை தந்தது. இந்த படத்துல நடிச்ச பிறகுதான் என்னை இந்த இண்டஸ்ட்ரீல கவனிக்க ஆரம்பிச்சங்க.\nவெள்ளித்திரையில் துவங்கி சின்னத்திரைக்கு வந்தது நல்ல முடிவா\nநான் சின்னத்திரை வெள்ளித் திரைனு பிரிச்சு பார்க்கல. என் நடிப்புக்கு வாய்ப்பு கிடைக்குற இடத்துல நான் இருக்க விரும்புறேன். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் ரொம்ப பெருமைபடுறேன். ஐ ஃபீல் பிளெஸ்ட்.\nதிருமணம் சீரியல் குழு பத்தி சொல்லுங்க...\nஇதன் தயாரிப்பு குழுமம் இதை சீரியல் மாதிரி இல்லை, திரைப்படம் மாதிரி உணர வைக்கிறாங்க. இயக்குனர், தயாரிப்பாளர், கூட பணி புரியும் கோ-ஸ்டார்ஸ் எல்லோருமே அவங்க துறையில திறமையானவர்கள். அவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில நானும் என்னோட பெஸ்ட்டை கொடுக்கறேன்.\nஇந்தக் கதை களம் பத்தி மேலும் சொல்லுங்க...\nபுதுசா கல்யாணம் ஆனா, இரண்டு பேருக்கு நடுவே நடக்கும் கதை திருமணம். இதில் என்ன ட்விஸ்ட்னா, அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கும்; ஆனா, அந்த ஆணுக்கு இல்லை. அவங்க ரெண்டு பேருக்கும் இடைய வரப்போகும் போராட்டங்கள் என்னென்ன; அவங்க சேருவாங்களா இல்லை பாதைகள் வேறாகுமா. இது கன்னடத்துல ரொம்ப ஃபேமஸான ஒரு சீரியலோட மொழிபெயர்ப்பு.\n அந்த சீரியலை நீங்க பார்த்ததுண்டா\nசீரியல நான் பாத்துருக்கேன். அக்னிசாக்ஷி (அக்னி சாட்சி). என்னோட ஃபேவரைட் சீரியல்னு கூட சொல்லலாம். எனக்கு இந்த சீரியலோட தமிழ் மொழிபெயர்ப்புல நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. மொழிபெயர்ப்பா இருந்தாலும், என்னோட பெஸ்ட் அதை நான் தருவேன். சீரியலோட ஃபீல், லுக் எல்லாமே தமிழுக்கு ஏற்றார்போலத் தான் இருக்கும்.\nஅடுத்த கட்டுரை : திருமணம் - புதிய நெடுந்தொடர்\nவிஜய் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி- ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:14:58Z", "digest": "sha1:67K2PTQSEBP4AGMSD77CQ2TO3H24W4J6", "length": 8592, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்\nTag: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்\n“வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை\nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தலின் முடிவுக்குப் பிறகும் வாக்காளர்களின் எண்ணத்தை அறியத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி செய்யும் உரிமை இல்லை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.\nதஞ்சோங் பியாய்: “இந்த அளவிற்கு வீழ்த்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தனது கூட்டணி தோல்வியடையும் என்று தாம் எதிர்பார்த்ததாக நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டாக்டர் மகாதீர் ஒப்புக் கொண்டார்.\nதஞ்சோங் பியாய்: வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்\nதஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.\nஅரசியல் பார்வை : தஞ்சோங் பியாய் – மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிரான கடும் அதிருப்தியின்...\nதஞ்சோங் பியாய் தோல்வியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி மீள்வதற்கு இருக்கும் ஒரே வழி மகாதீர், அன்வாருக்குப் பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதுதான் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டள்ளது.\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nமகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nதஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.\nதஞ்சோங் பியாய்: மாலை 5.30 மணிக்கு அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டன\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மாலை 5.30 மணியளவில் அனைத்து வாக்கு மையங்களும் மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சோங் பியாய்: மதியம் 1 மணி வரையில் 50 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி வரையிலும் 50 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:33:17Z", "digest": "sha1:XSOLRCUQM763NC3Z2ZHIVDL3RKDS6TAD", "length": 163139, "nlines": 1417, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுத்தைப்புலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[2]\nசிறுத்தைப்புலி என்பது அமெரிக்காக்களைக் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனம் ஆகும். இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய பூனையினம் ஆகும். இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்க���ப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது. அரிஜோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனை இனம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.\nஇந்த புள்ளிகள் உள்ள பூனை சிறுத்தையின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது; இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருந்தாலும் இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களை ஒத்ததாய் உள்ளன. அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு பிடித்த வசிப்பிடமாக இருந்தாலும், இவை காடுகள் நிறைந்த திறந்தவெளி திணை நிலங்களிலும் வாழ்கின்றன. சிறுத்தைப்புலிகள் பொதுவாக நீர் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்புற்றுள்ளன. குறிப்பாக, புலியைப் போலவே, சிறுத்தைப்புலியும் நீச்சலை விரும்பும் ஒரு விலங்காகும். சிறுத்தைப்புலி பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கியிருந்து பாயும் மற்றும் வாழ்வதற்காக இரை தேடும் ஊனுண்ணி ஆகும். மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது.\nஇயற்கைச் சூழல் அமைப்புகளையும், இரையாகும் விலங்குகளின் இனத் தொகையையும் ஒழுங்குபடுத்துவதில் சிறுத்தைப்புலி முக்கியப் பங்கு வகிப்பதால், இது பிரதானமான மற்றும் போட்டியின விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் விலங்கு ஆகும்.\nசிறுத்தைப்புலியின் கடிதிறன் பிற பெரும் பூனைகளை விடவும் அபரிமிதமான சக்தி வாய்ந்தது.[3] இதன் கடிதிறன் வலிமை, கவசமுள்ள ஊர்வனவற்றின்[4] ஓடுகளைத் துளையிடவும், அசாதாரணமான முறைகளில் விலங்குகளை இரையாக்கிக் கொல்லவும் உதவி புரிகிறது. இரையின் காதுகளுக்கு இடையில் உள்ள மண்டையோட்டை நேரடியாகக் கடிப்பதன் மூலம் மூளையில் நேரடியாகச் செலுத்தி ஒரே கடியில் உயிரைப் போக்கும் திறன் கொண்டதாக உள்ளது.[5]\nசிறுத்தைப்புலி இனம் செம்பட்டியலில் அச்சுறுத்தப்படும் இனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது; மேலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவாறே உள்ளது. வசிப்பிட இழப்பும், தற்போதிருக்கும் விலங்குத் தொகை வெவ்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு விடுவதும் இந்த இனத்தின் அழிவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களில் அடங்கும். சிறுத்தைப்புலிகள் மற்றும் அதனுடைய பாகங்களின் சர்வதேச வியா��ாரம் தடைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் பெரும்பூனையின விலங்குகள் இன்னமும் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பண்ணையாட்கள் ஆகியோருடனான மோதல்களில் இவை அதிகமாக நிகழ்கின்றன. இவை எண்ணிக்கையில் குறைந்து விட்டாலும், இவற்றின் வீச்சு மிகப் பெரிதானது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த இது, மாயா மற்றும் அஜ்டெக் ஆகியவை உள்ளிட்ட அமெரிக்கக் கலாசாரத்தின் புராணங்கள் பலவற்றிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளது.\nமில்வாகி கௌன்டி உயிரியல் பூங்காவில் ஒரு சிறுத்தைப்புலி\n1 தொகுப்பு முறைக் கூற்றியல்\n1.1 நிலவியல் ரீதியான மாறுபாடுகள்\n2.2 இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி\n3.1 விநியோக முறைமைகளும் வசிப்பிடமும்\n3.2 சுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்கு\n5 புராணங்கள் மற்றும் கலாசாரங்களில்\n5.1 கொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்\n5.2 பிரேஸிலின் தேசிய விலங்கு\nPanthera onca எனப்படும் இனம் ஒன்றே பெரும்பூனை இனத்தில் தற்போது உள்ள ஒரே சிறுத்தைப்புலி ஆகும். சிங்கம், புலி, சிறுத்தை, சிறுத்தைப்புலி, பனி சிறுத்தை, மற்றும் மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தை ஆகிய அனைத்து விலங்குகளுக்குமே ஒரு பொதுவான மூதாதையர்தான் என்றும் இந்த வகை விலங்கினம் ஆறிலிருந்து பத்து மில்லியன் வருடங்கள் வயதுடையவையே என்றும் மரபணுச் சான்றுகள் தெரிவிக்கின்றன;[6] பாந்தெரா இனம் இரண்டிலிருந்து 3.8 மில்லியன் வருடங்கள் முன்னர் தோன்றியதாக உயிர் எச்சப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.[6][7] நியோஃபெலிஸ் நெபுலோஸா எனப்படும் மேகங்கள் போல புள்ளியிட்ட சிறுத்தைகள் தான் இந்த இனத்திற்கு அடிப்படை என்று ஃபைலோஜெனடிக் என்னும் விலங்கு இனவியல் குறிப்பிடுகிறது.[6][8][9][10] இந்த இனத்தில் தற்போது மீதமுள்ள தொகை என்பது ஒவ்வொரு ஆய்விலும் மாறுபட்டுக் காணப்படுவதால் தீர்மானமாக அறியப்படவில்லை.\nவிலங்குத் தாவர வடிவ அமைப்பியலின் சான்றுகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் விலங்கியலாளர் ரெஜினால்ட் பாக்காக், ஜாகுவார் என்பது சிறுத்தை இனத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்னும் முடிவுக்கு வந்தார்.[10] எனினும், மரபணுச் சான்றுகள் தீர்மானமான முறையில் கிடைக்கப் பெறவில்லை. மேலும் ஜாகுவார் வகை மற்ற இனங்களுடன் தொடர்புடையதா என்பது பற���றியும் ஆய்வுகளுக்கு இடையில் மாறுபாடு நிலவுகிறது.[6][8][9][10] அழிந்து விட்ட பாந்தெரா இனத்தின் உயிர் எச்சங்களான பாந்தெரா கோம்பாஸ்ஜோஜென்ஸிஸ் எனப்படும் ஐரோப்பிய ஜாகுவார் மற்றும் பாந்தெரா அட்ராக்ஸ் என்னும் அமெரிக்க சிங்கம் ஆகியவை சிங்கம் மற்றும் ஜாகுவார் ஆகிய இரண்டு விலங்குகளின் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.[10] ஜாகுவாரின் இழைமணிகள் மரபணு ஆராய்ச்சி, இந்த இனம் 280,000-510,000 வருடங்களுக்கு முன்னதாகத் தோன்றியதாக, அதாவது உயிர் எச்ச ஆய்வுகள் கூறும் காலத்திற்குப் பின்னதாக இவற்றின் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.[11]\nஜாகுவாரின் துணை இனங்களாக எண்ணற்றவை இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சிகள் அவற்றில் மூன்றை மட்டுமே எடுத்துரைக்கின்றன. அமேசான் நதி போன்ற நிலம் சார்ந்த தடையரண்கள் இந்த இனங்களுக்குள் மரபணுவின் பரிமாற்றவோட்டத்தைக் குறைக்கின்றன.\nஜாகுவாரின் துணை இனத்தின் கடைசித் தொகுப்பு முறைக் கூறு 1939ஆம் வருடம் பாக்காக் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விலங்கினத்தின் நிலவியல் தோற்றுவாய் மற்றும் அவற்றின் மண்டையோட்டு வடிவ அமைப்பியல் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் எட்டு துணை இனங்களை அடையாளம் கண்டறிந்தார். இருப்பினும், எல்லா துணை இனங்களையும் பிரித்து ஆராய அவருக்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை. மேலும் பல மாதிரிகள் ஒன்று போலவே இருப்பதாகவும் அவருக்கு ஐயம் எழலானது. பின்னாளில், அவரது ஆய்வின் மீதான ஒரு பரிசீலனை, மூன்று துணை இனங்களை மட்டுமே அங்கீகரிக்க இயலும் என்று குறிப்பிட்டது.[12]\nசமீபத்திய ஆய்வுகளாலும் துணை இனங்களுக்கான சான்றுகளை வரையறுக்க இயலவில்லை. அவ்வாறு வரையறுத்தலுக்கு உட்படாதவை துணை இனங்கள் என அங்கீகாரம் பெறவில்லை.[13] லார்ஸன் என்பவர் (1997) ஜாகுவாரின் வடிவ அமைப்பியல் வேறுபாடுகளை ஆய்ந்து அதில் வடக்கு-தெற்கு நிலவியல் தொடர்பான வேறுபாடுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருப்பினும், இத்தகைய துணை இனங்களுக்குள்ளாகவே வேறுபாடுகள் மிகுந்திருப்பதால், மேலும் துணை வகைகளாக இவை பிரிக்கப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.[14] எய்ஜிரிக் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் 2001ஆம் வருடம் நடத்திய ஒரு மரபணு ஆராய்ச்சி, நிலவியல் ரீதியாக துணை வகைகள் இருப்பதற்கான சான்றுகள் தென்படவில்லை என்��ு உறுதிப்படுத்தியது. இருப்பினும், அமேசான் நதி போன்ற முக்கிய நிலத் தடைகள் வெவ்வேறு இடங்களுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் நடப்பதை குறைத்தன என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.[11] இதையடுத்து, மேலும் விரிவான முறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கொலம்பிய ஜாகுவார்களிடையே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த இனத்தொகைக் கணக்கை உறுதி செய்தது.[15]\nதுணையினங்களின் பண்புகளாக பாக்காக் அறிவித்தவற்றை இன்றளவும் இந்தப் பெரும் பூனையினத்தின் பொதுப் பண்புகளாக பட்டியலிடப்படுகின்றனர்.[16] ஸேமொர், இதை மூன்று துணை இனங்களாக வகைப்படுத்தினார்.[12]\nபாந்தெரா ஓன்கா ஓன்கா : அமேசான் பகுதியைத் தாண்டி வெனிசூலா,\nபி. ஓன்கா பெருவியானா (பெருவியன் ஜாகுவார் ): பெரு கடலோரங்களையும் உள்ளிட்டது.\nபி. ஓன்கா ஹெர்னான்தேஸி மெக்ஸிகன் ஜாகுவார் : மேற்கு மெக்ஸிகோ - கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கியது.\nபி. ஓன்கா சென்ட்ராலிஸ் மத்திய அமெரிக்க ஜாகுவார் : எல் ஸால்வேடாரிலிருந்து கொலம்பியா வரையிலானது.\nபி.ஓன்கா அரிஜோனென்ஸிஸ் அரிஜோன் ஜாகுவார் : தெற்கு அரிஜோனாவிலிருந்து மெக்ஸிகோவின் ஸோனோரா வரையிலானது.\nபி. ஓன்கா வெரேக்ருசிஸ் : மத்திய டெக்ஸாஸிலிருந்து தென்கிழக்கு மெக்ஸிகோ வரையிலானது.\nபி. ஓன்கா கோல்ட்மணி கோல்டுமேன்ஸ் ஜாகுவார் : யுகாடான் தீபகற்பத்திலிருந்து பெலைஜ் மற்றும் காடெமாலா வரையிலானது.\nபி. ஓன்கா பலுஸ்ட்ரிஸ் (இது 135 கிலோவிலிருந்து 300 எல்பி வரை எடை கொண்ட மிகப் பெரிய துணை இனமாகும்):[17] மாடோ க்ரோஸோ என்னும் இடத்தின் பான்டானல் பகுதிகள் மற்றும் மாடோ க்ரோஸோ டோ சல், பிரேஸில், பராகுவே நதியுடன் சேர்த்து பராகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரையிலானது.\nஉலகின் பாலூட்டி இனங்கள் என்பதன் கீழ் ஒன்பது வகைகள் அங்கீகரிக்கப்படுகின்றன: அவை, மேற்காணும் எட்டு இனங்கள் மற்றும் கூடுதலாக பி.ஓ.பாராகுவென்ஸிஸ் ஆகியவையாகும்.[1]\nசிறுத்தைப்புலி திண்மையான தசைகளுடன் கட்டமைப்பான உடல் கொண்ட ஒரு விலங்கு ஆகும். இவற்றின் உருவ அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இவற்றின் எடை வழக்கமாக 56-96 கிலோகிராம் வரை இருக்கும். பெரிய ஆண் வகைகள் (ஏறத்தாழ ஒரு பெண் புலி அல்லது பெண் சிங்கத்தின் எடைக்கு நிகராக) 159 கிலோகிராம்[18] இருப்பதாகப் பதிவுகள் கூறுகின்றன; மற்றும் சிறிய சிறுத்தைப்புலிகள் மிகக் ���ுறைந்த எடையாக 36 கிலோகிராம்கள் கொண்டிருக்கும். ஆணினத்தை விட பெண்ணினம் 10-20% சிறியதாக உள்ளது. இந்தப் பெரும் பூனைகளின் நீளம் 1.62-1.83 மீட்டர்கள் வரை (5.3-6அடி) வேறுபடுகின்றன. மேலும் அதன் வால் 75 சென்டிமீட்டராக (30 இன்ச்) அமைந்து அதன் நீளத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது. இவை தமது தோள்கள் வரையில் 67-76 சென்டிமீட்டர் (27-30 இன்ச்) உயரம் கொண்டுள்ளன.[19]\nசிறுத்தைப்புலியின் தலை உறுதி மிக்கதாகவும் அதன் தாடை எலும்பு மட்டில்லாத சக்தி கொண்டும் உள்ளது. சிறுத்தைப்புலிகள் வசிக்கும் இடத்திலிருந்து தெற்குப் புறமாக உட்செல்கையில், அவற்றின் அளவுகள் அதிகரிப்பதாகக் காணப்படுகின்றது.\n]] பகுதி சார்ந்தும் மற்றும் வசிப்பிடங்களைப் பொறுத்தும் இவற்றின் அளவுகள் வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது. ஜாகுவார்கள், வடபகுதிகளை விட தென் பகுதிகளில் பெரும் உருவம் கொண்டுள்ளன. மெக்ஸிகன்-பசிபிக் கடலோரங்களில் உள்ள காமெலா-குயிக்ஸ்மாலா உயிரினவெளி காப்பகத்தில் ஜாகுவாரைப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள், 30-50 கிலோகிராம் (66-110 எல்பி) எடையுள்ளவற்றை வெளிக்காட்டியது; இது ஏறத்தாழ, கௌகார் எனப்படும் அமெரிக்க நாட்டு சிறுத்தைப்புலியின் அளவாகும்.[20] இதற்கு மாறாக, பிரேஸிலில் உள்ள பான்டானல் பகுதியில் ஜாகுவாரைப் பற்றிய ஒரு ஆய்வில் ஜாகுவார்களின் சராசரி எடை 100 கிலோகிராம்(220 எல்பி) என்பதாக உள்ளது என்று அறியப்பட்டுள்ளது; மேலும், வயதான ஆண் ஜாகுவார்களில் 300 எல்பி அல்லது அதற்கு மேலான எடையும் கூட வழக்கத்திற்குப் புறம்பானதாகக் காணப்படவில்லை.[21] காடுகளில் வசிக்கும் ஜாகுவார்கள் அடர்ந்த நிறம் கொண்டும், திறந்த வெளிப் பகுதிகளில் இருப்பதை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாகவும் உள்ளன. (பான்டானல் என்பது திறந்த ஈர நில பள்ளத்தாக்கு). காட்டுப் பகுதிகளில் பெரும் உருவம் கொண்ட தாவர உண்ணிகள் குறைவான அளவில் வசிப்பது இதன் காரணமாக இருக்கலாம்.[22]\nசிறிய மற்றும் திண்மையான எலும்பு அமைப்பைக் கொண்டுள்ளமையால், ஏறுவது, தவழ்வது மற்றும் நீந்துவது ஆகியவை ஜாகுவார்களுக்கு மிக எளிதாகக் கை வருபவையாக உள்ளன.[19] ஜாகுவார் உறுதியான தலை மற்றும் பலம் வாய்ந்த தாடை அமையப் பெற்றுள்ளது. பெரும் பூனையினத்தின் மற்ற விலங்குகளை விட ஜாகுவாரே மிகச் சக்தி வாய்ந்த கடிதிறன் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த பாலூட்டிகளில் இது இரண்டாவது நிலையில் உள்ள விலங்காகும். இத்தகைய சக்தியானது ஆமையோடுகளை குத்திக் கிழிப்பதில் இதற்கு உதவுவதாக அமைந்துள்ளது.[4] உடலின் அளவுக்கேற்ப கடிக்கும் வேகத்தை அமைத்துக் கொள்ளும் தன்மையைப் பற்றிய ஒப்புமை ஆய்வில் இது முதன்மையான பூனையினமாக உள்ளது. மேகங்கள் போல் புள்ளியிட்ட சிறுத்தைகள் போல அமைந்துள்ள ஜாகுவார், தனது கடிதிறனைப் பொறுத்த வரையில் சிங்கம் மற்றும் புலியை விடவும் முன்னணியில் உள்ளது.[23] \"ஒரு தனிப்பட்ட ஜாகுவாரால் 360 கிலோ (800 எல்பி) எடையுள்ள எருதை, எட்டு மீட்டர் (25 அடி) தூரம் தனது தாடையினால் இழுத்து செல்ல முடியும்\" என்றும் \"பாரம் மிகுந்த எலும்புகளையும் தூளாக்கி விட முடியும்\" என்றும் அறிக்கைகளில் தெரிய வருகிறது.[24] அடர்ந்த காடுகளில், 300 கிலோகிராம் (660 எல்பி) வரை எடையுள்ள வன விலங்குகளை ஜாகுவார் வேட்டையாடுகிறது. அதன் குள்ளமான, உறுதியான உடலமைப்பு அது கொள்ளும் இரைக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது.\nஹென்ரி டோர்லி உயிரியல் பூங்காவில் மெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார். மெலனின் நோய் என்பது எதிருருக்கள் பிரதானமாக இருப்பதன் விளைவாகும். ஆனால் ஜாகுவார்களில் இது அரிதான நிகழ்வாகவே உள்ளது.\nஜாகுவாரின் கீழ்த்தோலானது பொதுவாக பழுப்பு மஞ்சள் நிறமாக இருப்பினும், சிவந்த காவி நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையிலும் இதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன. தமது வசிப்பிடமான காடுகளில் தம் உருவத்தை மறைத்துக் கொள்ள உதவியாக இந்தப் பூனையினத்தின் மேற்தோல் முழுவதும் ரோஜா வடிவ வரியிழைவுகள் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிகள் மற்றும் மேற்தோல் வரியிழைகள் ஒவ்வொரு ஜாகுவாருக்கும் வேறுபடும். ரோஜா வடிவ வரியிழைவுகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளோ இருக்கலாம், இந்த புள்ளிகளின் வடிவங்களும் வேறுபடலாம். பொதுவாக தலை மற்றும் கழுத்தில் உள்ள புள்ளிகள், அதன் வாலில் உள்ள புள்ளிகளைப் போலவே, அழுத்தமாக உள்ளன; இவை ஒன்றாக இணைத்துப் பார்க்கப்படும்போது வரிகளாகத் தோன்றுகின்றன. அடிவயிற்றுப்பகுதி, தொண்டை மற்றும் கால்களின் புறப் பரப்பு மற்றும் கீழ் பக்கவாட்டுப் பகுதி ஆகியவை வெண்மையாக உள்ளன.[19]\nமெலனின் நோய் எனப்படும் தோல் கருமையாகும் ஒரு நிலை இந்த இனத்தில் தோன்றுவதுண்டு. இந்தக் கருமை நிறம் என்பது ஜாகுவார்களில் புள்ளியிட்ட வடிவத்தை விட மிகக் குறைவாகவே (இதன் மொத்த எண்ணிக்கையில் ஆறு சதவிகித அளவே இருப்பதாக) காணப்படுகிறது.[25] எதிருருவின் ஆளுமையின் விளைவாக, தென்-அமெரிக்கப் பகுதிகளில் வசிக்கும் ஜாகுவார்களில் இவை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[26] மெலனின் நோய் உடைய ஜாகுவார்கள் முற்றிலும் கருப்பாகத் தோற்றமளிக்கும். இருப்பினும், நெருக்கத்தில் பார்க்கையில் அதன் புள்ளிகள் தென்படும். மெலனின் நோய் கொண்ட ஜாகுவார்கள் இயல்பாக கருப்புச் சிறுத்தைப் புலிகள் என அழைக்கப்படுகின்றன. ஆயினும் அவை தனி இனமல்ல. வெண் சிறுத்தைப் புலிகள் என்றழைக்கப்படும் அரிதான வெளிறிப் புலிகளும், பிற பெரும் பூனை இனங்களைப் போல, ஜாகுவார்களிலும் காணப்படுகின்றன.[22]\nஜாகுவார்கள் தோற்றத்தில் சிறுத்தைகளை ஒத்திருந்தாலும், இவை மேலும் உறுதியானவையாகவும், அதிக எடை கொண்டும் உள்ளன; மேலும் இந்த இரண்டு விலங்குகளையும் ரோஜா வடிவ இழைவுகளைக் கொண்டும் வேறுபடுத்தலாம். ஜாகுவாரின் மேற்தோலில் உள்ள ரோஜா வடிவ இழைவுகள், பெரியதாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும், அடர்ந்த நிறம் கொண்டும், மேலும் நடுவில் அடர்ந்த கோடுகள் மற்றும் சிறிய புள்ளிகள் உடையவையாகவும் இருக்கின்றன. சிறுத்தைகளில் இவ்வாறு காணப்படுவதில்லை. சிறுத்தைகளோடு ஒப்பிடும் போது ஜாகுவாரின் தலை உருண்டையாகவும் அதன் கால்கள் குள்ளமாக மற்றும் திண்மையாகவும் உள்ளன.[27]\nஇனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி[தொகு]\nபெண் ஜாகுவார்கள் ஏறத்தாழ இரண்டு வயதில் பாலின முதிர்வடைகின்றன. இது ஆண் ஜாகுவார்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் நிகழ்கிறது. இரைகள் அபரிமிதமாகக் கிடைக்கும் பொழுது பிறப்புகள் அதிகமாகக்கூடும் என்றாலும், காட்டுப் பகுதிகளில் வருடம் முழுவதுமே இந்தப் பூனையினம் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக நம்பப்படுகின்றது.[28] சிறைப்படுத்தப்பட்ட ஆண் ஜாகுவார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், அவை வருடம்-முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்னும் கருத்தாக்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இவற்றின் விந்தின் தனிக்கூறுகளிலோ அல்லது அவை வெளிப்படும் விதத்திலோ எந்தப் பருவத்திலும் மாற்றங்கள் காணப்படுவதில்லை; சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களில் இனப்பெருக்க வெற்றியானது குற���ந்த அளவிலேயே காணப்பட்டது.[29] ஒரு முழு 37-நாள் சுழற்சியில் பெண்ணின இனப்பெருக்கத்திற்கு உதவும் தூண்டி முட்சிறப்புக் காலம் என்பது 6-17 நாட்கள் வரை இருக்கும்; பெண் ஜாகுவார்கள் தங்களது கருவளத்தை சிறு நீர் வாசனைத் தடயங்கள் மற்றும் உயர்த்திய குரலொலி ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கின்றன.[28] இரு பாலினங்களுமே, உடலுறவு மேற்கொள்ளும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகத் தொலைவு செல்லும் தன்மை கொண்டுள்ளன.\nதன் குட்டியின் கழுத்தைப் பிடித்து தூக்கவிருக்கும் ஒரு தாய் ஜாகுவார்.\nஇனச்சேர்க்கைக்குப் பிறகு அந்த ஜோடி பிரிந்து விடுகிறது. பெண் ஜாகுவாரே குட்டியை முழுதுமாகப் பராமரிக்கிறது. பெண் ஜாகுவாரின் சூல் காலம் சுமார் 93-105 நாட்கள் வரை நீடிக்கிறது; பெண் ஜாகுவார், பொதுவாக இரண்டு குட்டிகளும், அதிக பட்சமாக நான்கு குட்டிகள் வரையும் ஈனும். ஆணினம் தன் இனத்தை தானே உண்டு விடும் ஆபத்து இருப்பதால், குட்டிகள் பிறந்த பின்பு ஆணினம் அவ்விடத்தில் இருப்பதை தாய் ஜாகுவார்கள் விரும்புவதில்லை; இத்தகைய நடத்தையானது புலிகளிடத்தும் காணப்படுகிறது.[30]\nகுட்டிகள் பிறக்கும் பொழுது குருடாகவே பிறக்கின்றன. இரண்டு வாரங்களுக்குப் பிறகே அவை பார்வை பெறுகின்றன. குட்டிகளை மூன்று மாதத்தில் பால்குடி மறக்குமாறு செய்கின்றன. ஆனால் அவை தம் தாயுடன் வேட்டையாடச் செல்வதற்கு முன்னர் தாம் பிறந்த குகையிலேயே ஆறு மாதங்கள் வரை கழிக்கின்றன.[31] தமக்கென ஒரு வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னால் அவை தமது தாயுடனேயே ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு வசிக்கின்றன. தமது எதிரிணைகளோடு மோதி, தமக்கென்று ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளும் வரையிலும், இளம் ஆண் ஜாகுவார்கள் சுற்றி அலைபவையாகவே உள்ளன. காடுகளில் வாழும் ஜாகுவார்களின் ஆயுட்காலம் இயல்பாக 12லிருந்து 15 வருடங்கள் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்கள் 23 வருடங்கள் வரையிலும் வாழ்கின்றன. இதனால் நீண்ட ஆயுள் கொண்ட பூனைகளின் பட்டியலில் இவை இடம் பெறுகின்றன.[21]\nஇதர பூனை இனங்களைப் போலவே, ஜாகுவார் தாய்-குட்டி குழுவிற்கு வெளியாகத் தனித்தே வாழ்கிறது. வளர்ச்சி அடைந்த ஜாகுவார்கள் பொதுவாக இனச்சேர்க்கைக்காக மட்டுமே சந்திக்கின்றன (மிகக் குறைந்த அளவில் இடைநிகழ்ச்சியாக[30] இனச் சேர்க்���ையல்லாத சந்திப்புகளும் காணப்படுகின்றன). மேலும், இவை தமக்கென பெரும் நிலப்பரப்பு கொண்ட எல்லைகளை உருவாக்கிக் கொள்கின்றன. பெண் ஜாகுவர்களின் எல்லைகள், 25 முதல் 40 சதுர கிலோமீட்டர்கள் அளவு தொலைவு கொண்டுள்ளன. இவை ஒன்றன் மேல் ஒன்றாகக் கவியக்கூடும். ஆனால் இந்த விலங்குகள் பொதுவாக ஒன்றையொன்று தவிர்த்து விடுகின்றன. ஆணினத்தின் எல்லைப் பரப்பு, அவற்றின் விளையாட்டு மற்றும் நிரப்பிடம் ஆகியவை கிடைக்கப் பெறுவதைப் பொறுத்து, இதைப் போல ஏறத்தாழ இரண்டு மடங்காக அமையலாம். ஆனால் ஆண் ஜாகுவார்களின் எல்லைகள் ஒன்றன் மேல் ஒன்று கவிவதில்லை.[30][32] ஜாகுவார்கள் பிறாண்டல் தடயங்கள், சிறு நீர் மற்றும் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டே தமது எல்லையைக் குறித்துக் கொள்கின்றன.[33]\nஏனைய பெரும் பூனையினங்களைப் போலவே, ஜாகுவார்கள் உறுமும் திறன் கொண்டவையாகும் (ஆண் ஜாகுவார்கள் அதிக சக்தியுடன் உறுமும் திறன் கொண்டுள்ளன). தமது எல்லைக்கும் இனச்சேர்க்கைக்கும் போட்டியாக வரும் விலங்குகளை எச்சரிக்க இவ்வாறு அவை உறுமல் எழுப்புகின்றன. காடுகளில் வசிக்கும் இதர விலங்குகளிடையே காணப்படுவது போல், இவை ஒன்றிற்கு ஒன்று அவற்றின் உறுமல் மூலம் தொடர்பு கொள்ளும் முறையும் காணப்படுகிறது.[34] ஜாகுவார்களின் உறுமல் பொதுவாக, தொடர்ச்சியான இருமலை ஒத்ததாக உள்ளது. இவை பூனையின் கரைவு மற்றும் பன்றியின் உறுமலைப் போலவும் ஒலி எழுப்பக் கூடியவை.[21] இவற்றுள் இனச்சேர்க்கைக்கான சண்டைகள் ஆண் ஜாகுவார்களிடையே நடை பெறுவதுண்டு. ஆனால் அது அரிதானது. பொதுவாக, ஆக்கிரமிப்பைத் தவிர்க்கும் பண்பினை காடுகளில் இந்த இனத்தின் நடத்தையில் காண முடிகிறது.[33] ஜாகுவார்கள் போரில் ஈடுபடுவது என்பதானது பொதுவாக, அவை தமது எல்லைக்காகப் போராடுவதாகவே அமைந்திருக்கும். ஒரு ஆணின் எல்லை என்பதானது இரண்டு அல்லது மூன்று பெண்களின் எல்லைகளைச் சூழ்ந்ததாக இருக்கக் கூடும். ஆண் ஜாகுவார் வளர்ச்சியடைந்த பிற ஜாகுவார்களின் தலையீட்டை சகித்துக் கொள்ளாது.[30]\nஜாகுவார்களைப் பொதுவாக இரவில் நடமாடும் விலங்குகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால், அவை குறிப்பாக மங்கிய ஒளியிலேயே நடமாடுகின்றன. (அதிகாலை மற்றும் அந்தி சாயும் வேளையில் இவற்றின் நடமாட்டம் உச்ச அளவில் இருக்கும்). இரு பாலினங்களுமே வேட்டையாடினாலும், பெண்களை விட ஆண் ஜாகுவார்கள் ஒவ்வொரு நாளும் மேலும் அதிகத் தொலைவிற்குப் பயணப்படுகின்றன. தம்முடைய பரந்த எல்லைகளுக்கு ஏற்றதாகவும் தம்மைப் பொருத்திக் கொள்கின்றன. இரை கிடைக்கப்பெறும்போது மட்டுமே, ஜாகுவார்கள் பகல் நேரத்தில் வேட்டையாடுகின்றன. மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில் ஜாகுவார்கள் தமது மொத்த நேரத்தில் 50-60% வரை செயல்பாட்டிலேயே இருக்கும் சுறுசுறுப்பான பூனை இனமாகும்.[22] மறைந்தே வாழும் தமது பண்பின் காரணமாக, அவை தமக்கு விருப்பமானதாகத் தேர்ந்தெடுக்கும் வசிப்பிடங்களுக்கான அணுகல் மிகவும் கடினம் என்பதாலும், ஆராய்ச்சிக்கு மட்டும் அல்லாமல், பார்வைக்கும் அரிதான விலங்காகவே ஜாகுவார்கள் திகழ்கின்றன.\nபிற பூனையினங்களைப் போல, ஜாகுவாரும் புலால் மட்டுமே உண்ணும் ஒரு புலால் உண்ணி விலங்கு. ஜாகுவாரானது வாய்ப்புகளுக்கேற்ப வேட்டையாடும் இயல்புடையது மற்றும் அதன் உணவு என்பது 87 இனங்களை உள்ளடக்கியது.[22] ஜாகுவார்கள் பெரிய இரைகளையே விரும்புகின்றன. எனவே மான், காபிபாரா என்னும் பன்றியினம், டபிர் என்னும் அமெரிக்காவில் காணப்படும் பன்றி போன்ற விலங்குகள், பெக்காரி என்னும் காட்டுப்பன்றிகள், நாய்கள், நரிகள் மற்றும் சில சமயம் அனகோண்டாக்கள் மற்றும் கெய்மான் என்னும் தென் அமெரிக்க முதலை வகை விலங்குகள் ஆகியவற்றை இவை வேட்டையாடி உண்கின்றன. எனினும், அகப்படும் எந்தச் சிறிய இனத்தையும் கூட இந்த பூனையினம் உண்டு விடும்; இவற்றில் தவளைகள், எலிகள், பறவைகள், மீன், தேவாங்குகள், குரங்குகள், மற்றும் ஆமைகள் ஆகியவை அடங்கும்; இதற்கு எடுத்துக் காட்டாக, பெலைஜில் உள்ள காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஜாகுவார்கள் ஆர்மடில்லோக்கள் மற்றும் பாகாக்கள் ஆகியவற்றை முதன்மையான இரையாகக் கொள்வது கண்டறியப்பட்டது.[33] சில ஜாகுவார்கள் வளர்ந்த ஆடு மாடுகள் மற்றும் குதிரைகளையும் உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் உண்கின்றன.[35]\nமற்ற பெரும் பூனைகளுடன் ஒப்பிடுகையில், ஜாகுவார்களின் கடிதிறன் மிகவும் சக்தி வாய்ந்தது.\nஇது கவசம் கொண்ட ஊர்வனவற்றின் ஓடுகளைத் துளைக்க ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ]] சிறுத்தைப் புலி களின் குறிப்பிடத்தக்க ஆழ்-தொண்டையில் கடித்தல்-மற்றும்-மூச்சுத்திணறல் உருவாக்குதல் ஆகியவற்றில் ஜாகுவார்கள�� ஈடுபட்டாலும், அவை தமது இரையைக் கொல்ல, பூனை இனங்களிலேயே பிரத்யேகமான ஒரு தனி வழியையே மேற்கொள்கின்றன. தமது இரையை (குறிப்பாக காபிபாரா]] இனம் சார்ந்ததை) கோரைப்பற்களால், காதுகளுக்கு இடையில் மண்டையோட்டின் கன்னப் பொட்டு எலும்புக்குள் நேரடியாகத் துளைத்து அதன் மூலம் மூளையைத் துளைக்கின்றன.[36]. இந்த அமைப்பானது, ஆமையோடுகளைத் துளைத்துத் திறப்பதற்காக அமைந்து விட்ட ஒன்றாக இருக்கலாம். அண்மையில், அருகி விட்ட விலங்கினங்களை ஒற்றிப் பார்க்கையில், ஆமைகள் போன்ற கவசமுள்ள ஊர்வன விலங்குகள் ஜாகுவார்களுக்கு அடிப்படை இரையாக மிகுந்த அளவில் கிடைக்கப் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.[22][34] குறிப்பாக ஜாகுவார்கள் பாலூட்டிகளில் அவற்றின் மண்டையோடைக் கடிக்கின்றன. கெய்மன் போன்ற ஊர்வனவற்றில் ஜாகுவார்கள் அவற்றின் பின்புறம் ஏறி அவற்றின் கழுத்து எலும்பைக் கடித்து அவை அசைய இயலாதபடி செய்கின்றன. ஆமையோடுகளைப் பிளக்கும் திறனைப் பெற்றிருப்பதால் ஜாகுவார்கள் மிக எளிதாக ஒடுகளைப் பிளந்து அதனுள் இருக்கும் சதையை அள்ளியெடுத்து விடுகின்றன.[30] நாய் போன்ற இரைகளின் கபாலத்தைப் பிளப்பதற்கு ஜாகுவார் தனது ஒரு கையை வீசுவதே போதுமானது.\nஜாகுவார், தனது இரையைக் குறி வைத்துத் துரத்தி பிடிப்பதை விட பதுங்கிப் பாய்ந்து வேட்டையாடும் விலங்காகும். இந்தப் பூனை, இரையின் நடமாட்ட ஒலியைக் கூர்ந்து கேட்டவாறே அதன் மீது பாய்வதற்கு முன்பு பதுங்கியவாறு காட்டுப் பாதைகளில் மெள்ள நடந்து செல்லும். ஜாகுவார் தனது இரையின் பார்வைக்கு எட்டாத ஒரு மறைவிடத்திலிருந்து கடும் பாய்ச்சலுடன் தாக்குதலை மேற்கொள்கிறது. இந்த இனத்தின் பதுங்கிப்பாயும் திறன் விலங்குகளின் உலகில் நிகரற்ற ஒன்று என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்களாலும், பிறராலும் கருதப்படுகிறது. பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு என்பதால், இத்தகைய பண்பு இதற்கு அமைந்திருக்கக் கூடும்.\nஇவ்வாறு பதுங்கிப் பாய்வது என்பது இரையானது நீரினுள் இருக்கையில் நீருக்குள் பாய்வதையும் உள்ளடக்கும். ஏனெனில் ஒரு ஜாகுவார் தான் நீந்தும்பொழுதே இரையாக்கிக் கொள்ளும் மிகப் பெரும் விலங்கின் உடலையும் இழுத்து வரும் திறன் கொண்டது. வெள்ளக் காலங்களில் ஒரு வளர்ந்த கிடாரியின் உயரம் கொண்ட விலங்குகளின் உடல்களையும் இழுத்து வரும் ஆற்றல் கொண்டுள்ளது.[30]\nஜாகுவார் தனது இரையைக் கொன்ற பின்பு அதன் உடலை புதர்க்காடு அல்லது ஒதுக்கமான இடத்திற்கு இழுத்துச் செல்கிறது. இரையின் மத்திய பாகத்தை விட முதலில் கழுத்து மற்றும் மார்பிலிருந்தே அது உண்ணத் துவங்குகிறது. தோள்களைத் தொடர்ந்து இரையின் இதயம் மற்றும் நுரையீரல்களை விழுங்குகிறது.[30] இந்த இனத்தில் மிகக் குறைவான எடையுள்ள விலங்கான 34 கிலோகிராம் எடையுள்ள ஜாகுவாரின் ஒரு நாள் உணவுத் தேவை 1.4 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[37] 50-60 கிலோகிராம் அளவில் எடை கொண்ட சிறைப்படுத்தப்பட்ட ஜாகுவார்களுக்கு தினசரி 2 கிலோ கிராம்களுக்கும் மேலான புலால் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.[38] காடுகளில், உணவு என்பது இயல்பாகவே ஒழுங்கு முறையற்றுக் கிடைப்பதாகும்; முரட்டுப் பூனைகள் இரைகளைப் பிடிப்பதிலும் அதைக் கொல்வதிலும் மிகுந்த அளவில் சக்தியைச் செலவிடுவதால், இவை ஒரே நேரத்தில் 25 கிலோகிராம்கள் வரை புலாலை உண்ணக் கூடும்; எனினும் அதைத் தொடர்ந்து சில நாட்கள் வரை உண்ணாமல் வாழவும் இவற்றால் இயலும்.[39] சிறுத்தைப் புலி இனத்தில் உள்ள மற்ற வகைகளைப் போல் அல்லாமல், ஜாகுவார்கள் மிக அரிதாகவே மனிதர்களைத் தாக்குகின்றன. ஜாகுவார் மனிதர்களைத் தாக்கும் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் அநேகமாக அந்த விலங்கு மிகவும் முதுமை அடைந்ததாகவோ அல்லது பழுதான பற்கள் கொண்டதாகவோ அல்லது காயமடைந்ததோ காணப்படுகிறது.[40] சிறையிடப்பட்ட ஜாகுவார்கள் தாங்கள் அச்சுறுத்தப்படும் சில வேளைகளில் விலங்குக் காப்பாளர்களைத் தங்களது வால் கொண்டு தாக்குவதுண்டு.[41]\nஉயிர் எச்சப் பதிவுகளில் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய வாழ்வினம் என ஜாகுவார்களைக் குறிப்பிடுகின்றனர்.[16] மேலும் ப்ளெய்ஸ்டோசீன் காலத்தின் தொடக்கத்திலேயே பெரிங்க் லான்ட் பாலத்தை அவை கடந்தது முதல் அமெரிக்க பூனையினத்தைச் சார்ந்தவையாகவே இருந்து வருகின்றன; நவீன விலங்குகளின் உடனடி முதல் மூதாதையர் இனமான பாந்தெரா ஓன்கா அகஸ்டா என்னும் விலங்கே, சம காலத்திய பூனையினங்களில் பெரிய அளவினதாக இருந்தது.[15] இதனுடைய தற்போதைய பரப்பெல்லை மெக்ஸிகோவிலிருந்து, மத்திய அமெரிக்கா வழியாக அமேசானிய பிரேஸிலையும் உள்ளிட்டு தென் அமெரிக்காவின் உட்பகுதி வரையிலும் விரிகின்றது.[42] இந்த பரப்பெல்லைக்குள் அர்ஜென்டினா, பெலைஜ், பொலிவியா, பிரேஸில், கொலம்பியா, (குறிப்பாக, ஓசா தீபகற்பத்தில் உள்ள), காஸ்டா ரிகா, ஈக்வெடார், ஃப்ரென்ச் கயானா, காடேமாலா, கயானா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகராகுவா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அடங்கும். தற்பொழுது எல் ஸால்வெடார் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் ஜாகுவார் இனம் அழிந்துவிட்டது.[2] 400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பெலைஜின் காக்ஸ்காம்ப் பேஸின் வன விலங்கு சரணாலயம், 5300 சதுர கிமீ அளவு உள்ள மெக்ஸிகோவில் உள்ள ஸியான் கான் உயிரினவெளி காப்பகம், ஏறத்தாழ 15,000 சதுர கிமீ கொண்ட பெருவில் உள்ள மனு தேசியப் பூங்கா, ஏறத்தாழ 26,000 சதுர கிமீ உள்ள பிரேஸிலின் ஜிங்கு தேசியப் பூங்கா, மற்றும் தமது பரப்பெல்லைக்குட்பட்ட எண்ணற்ற விலங்குக் காப்பகங்களில் இவை காணப்படுகின்றன.\nஜாகுவார்களின் வசிப்பிடம் பலதரப்பட்ட காடுகள் மற்றும் திறந்த வெளிகளை உள்ளடக்கும் அளவு விஸ்தீரணமானவை; ஆயினும், அவை நீர் நிலைகள் அமைந்துள்ள இடங்களோடு இணைந்தவையாக உள்ளன.\nஅவ்வப்பொழுது இவை தென்மேற்கில், அதிலும் குறிப்பாக அரிஜோனா, நியு மெக்ஸிகோ மற்றும் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் காணப்படுவதன் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 1900ஆம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில், ஜாகுவார்களின் பரப்பெல்லை வடக்கில் வெகு தொலைவாக கிரான்ட் கேன்யான் வரையிலும், மற்றும் மேற்கில் தென் கலிஃபோர்னியா வரையிலுமாக விரிந்திருந்தது.[37] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் அழியும் தருவாயில் இருக்கும் விலங்கினத்தை பாதுகாக்கும் சட்டம் என்பதன் கீழ் ஜாகுவார் இனம் பாதுகாக்கப்பட்ட ஒரு இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது, தோலிற்காக ஜாகுவார்கள் கொல்லப்படுவதை நிறுத்தியுள்ளது. 2004ஆம் வருடம், வன விலங்கு அதிகாரிகள் அரிஜோனா மாநிலத்தின் தென் பகுதியில் ஜாகுவார்களை புகைப்படம் எடுத்து அவற்றை ஆவணப்படுத்தினர். ஜாகுவார்களின் எந்த இனத்தின் தொகையும் நிரந்தரமாகத் தழைத்தோங்குவதற்கு, அவை கொல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பு, அவற்றிற்குத் தேவையான அளவு இரைத்தளம் மற்றும் மெக்ஸிகன் நாட்டிலுள்ள அவற்றின் இனத்தொகையுடன் தொடர்பும் ஆகியவை அவசியமாகும்.[43] 2009வது வருடம் பிப்ரவரி 25ஆம் த��தி, 118 எல்பி எடையுள்ள ஜாகுவார் ஒன்று பிடிக்கப்பட்டு, செய்தியனுப்பும் கருவி கொண்ட கழுத்துப்பட்டை ஒன்று பொருத்தப்பட்டு அரிஜோனாவின் டக்ஸன் நகரத்தின் தென்மேற்கு பகுதியில் விடுவிக்கப்பட்டது. இது முன்னர் எதிர்பார்த்ததை விட இன்னும் வடக்கு திசையின் உட்புறமாக வெகு தொலைவில் உள்ள இடமாகும். எனவே, தெற்கு அரிஜோனாவிற்குள் நிரந்தரமான இனப் பெருக்கம் செய்யும் ஜாகுவார்கள் இருக்கலாம் என்பதனை இது உணர்த்துகிறது. இதன் பின்னர் 2004ஆம் வருடம், இது புகைப்படம் எடுக்கப்பட்ட அதே ஆண் ஜாகுவார்தான் (மாசோ பி என்று அழைக்கப்படுவது) என்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை அறியப்பட்ட அளவில் காடுகளில் வாழும் ஜாகுவார்களில் இதுவே முதுமையானதாகும் (ஏறத்தாழ 15 வருடங்கள்).[44] பத்து வருடங்களில் ஐக்கிய மாநிலங்களில் காணப்பட்ட ஒரே ஜாகுவாரான மாசோ பி, 2009ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி திங்கட்கிழமையன்று பிடிக்கப்பட்டுப் பின்னர், அது சிறு நீரகச் செயலிழப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததாக அறியப்பட்டு, கருணைக்கொலை செய்யப்பட்டது.[45]\nதற்சமயம் முன்மொழிந்துள்ளபடி ஐக்கிய அமெரிக்க மாநில-மெக்ஸிகோ தடுப்பு அமைக்கப்பட்டு விடுமானால், அந்தப் பகுதியில் தற்போது வாழும் எந்த விலங்கினமும் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விடும், இதனால் மெக்ஸிகோ நாட்டில் இந்த இனங்கள் வருவது குறைந்து, மேலும் இந்த இனங்கள் வட திசையில் பெருக முடியாமல் தடுத்து விடும்.[46]\nவரலாற்று ரீதியாக, இந்த இனத்தின் பரப்பெல்லை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் தென் பாதியில் பெரும்பான்மையை உள்ளடக்கி, மேலும் தெற்கில் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஏறத்தாழ முழுவதுமாக விரிந்திருந்தது. மொத்தத்தில், அதன் வட எல்லை 1000 கி.மீ தென் முகமாகவும் மற்றும் தெற்கு எல்லை 2000 கிமீ வடக்கு முகமாகப் பின்னோக்கியும் குறைந்து விட்டது. 40,000 லிருந்து 11,500 வருடங்கள் வரை முன்னதான கால கட்டத்தைச் சேர்ந்த ஜாகுவார்களின் பனிக்கால உயிர் எச்சங்களை ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் சில வட திசையில் தொலைவில் உள்ள மிஸௌரி போன்ற முக்கியமான இடங்களும் அடங்கும். ஜாகுவார்கள் 190 கிலோ (420 எல்பி) வரையிலான எடை கொண்டிருந்ததாக உயிர் எச்சச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன; இது தற்போதைய ஜாகுவாரின் சராசரி எடையை விட மிகவும் அதிகமாகும்.[47]\nஇந்தப் பெரும் பூனையின் வசிப்பிடங்களில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகள், திறந்தவெளியான பருவ வெள்ளம் பெருக்கெடுக்கும் ஈர நிலங்கள், மற்றும் காய்ந்த புல் திணை நிலங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய வசிப்பிடங்களுள் ஜாகுவார்கள் அடர்ந்த காடுகளை அதிகம் விரும்புகின்றன.[22] அர்ஜென்டினாவின் பாம்பாஸ், மெக்ஸிகோவின் வறண்ட புல் நிலங்கள், மற்றும் தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகிய வறண்ட நிலப்பரப்புகளை இவை விரைவாக இழந்து விட்டன.[2] இந்தப் பெரும் பூனையானது வெப்பமண்டலம், அதன் துணை மண்டலம் மற்றும் இலையுதிர் மரங்கள் கொண்ட காடுகள் (வரலாற்றின்படி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் கருங்காலி மரக்காடுகளையும் உள்ளிட்டு) ஆகியவற்றில் தனது பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. ஜாகுவார் நீர் நிலைகள் நிறைந்திருக்கும் இடங்களுடனேயே தொடர்பு படுத்தப்படுகிறது; ஆறுகள், சதுப்பு நிலம் மற்றும் இரையைத் தேடுவதற்காகப் பதுங்குவதற்குத் தேவையான மறைவினை அளிக்கும் அடர்ந்த மழைக்காடுகள் ஆகியவற்றையே இவை அதிகம் விரும்புகின்றன. 3800 மீ வரை உயரம் வரை ஜாகுவார்கள் காணப்பட்டுள்ளன. ஆனால், பொதுவாக அவை மலைப்பகுதியில் இருக்கும் காடுகளைத் தவிர்த்து விடுகின்றன மற்றும் ஆன்டெஸ் மற்றும் மத்திய மெக்ஸிகோவில் உள்ள உயர்ந்த பீடபூமிகளிலும் அவை காணப்படுவதில்லை.[22]\nசுற்றுப்புற சூழலில் ஜாகுவாரின் பங்கு[தொகு]\nவயதடைந்த ஜாகுவார் பிற இனங்களை இரையாக்கி வாழும் முதன்மை விலங்கு. இதன் பொருள், உணவுச் சங்கிலியில் இதுவே மேலிடத்தில் இருப்பதால், வேறு எந்த விலங்கிற்கும் இது இரையாவதில்லை என்பதாகும். ஜாகுவார்கள் மையக்கல் இனம் என்றும் அழைக்கப்படுகின்றன, தாவரம் மற்றும் தானியம் தின்னும் பாலூட்டி இரைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், முதன்மைப் பூனைகள் காடுகளின் கட்டமைப்பைப் பராமரிக்கின்றன.[20][48] எனினும், சுற்றுப்புற சூழலில் ஜாகுவார் போன்ற விலங்கினங்கள் எந்த அளவு தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைத் துல்லியமாக கணக்கிடுவது கடினம். ஏனெனில் இதற்கு இந்த விலங்கினங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் இதன் தற்போதைய வசிப்பிடங்கள் ஆகியவற்றின் தகவல்களை ஒப்பிடுவது அவசியமாகும். மேலும��, மனிதச் செயற்பாடுகளால் ஏற்படும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் தேவையாகும். மையக்கல் இரை தின்னிகள் இல்லையெனில் மிதமான-அளவுள்ள இரை இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்மறையான விழுதொடர் விளைவுகளை உருவாக்கும் என்றும் கருதுகின்றனர்.[49] ஆனால், இவை இயற்கையான வேறுபாடுகள் என்றும் இத்தகைய இனத்தொகைப் பெருக்கம் தொடர்ந்து நீடிக்காது என்றும் களப் பணிகள் உணர்த்துகின்றன. எனவே, இந்த மையக்கல் இரை தின்னி என்னும் கருத்தாக்கத்தினை அனைத்து அறிவியலாளர்களும் ஆதரிக்கவில்லை.[50]\nபிற விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் மற்ற இரை தின்னிகளின் மீதும் ஜாகுவார் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜாகுவாரும், கௌகார் என்னும் அமெரிக்காவின் அடுத்த பெரும் பூனையினமான அமெரிக்க நாட்டு சிறுத்தை இனமும், பெரும்பாலும் ஒரே எல்லையினைப் பகிர்ந்து கொள்கின்றன (அதாவது, ஒரே மாதிரி இனங்கள் ஒன்றன் மேல் ஒன்று கவிந்திருக்கும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வது). மேலும் ஆய்வுகளில் பெரும்பாலும் இவை இணைந்தே ஆராயப்படுகின்றன. ஜாகுவாருடன் ஒரே பரப்பெல்லையில் வாழும் இடங்களில் கௌகார் பொதுவான அதன் அளவை விடவும் மற்றும் அப்பகுதி சார்ந்த ஜாகுவார்களை விடவும் சிறியதாக உள்ளது. ஜாகுவார் உண்ணும் இரையளவு அதிகம்; கௌகாரின் இரை சிறிய அளவிலானது. இதனால், கௌகாரின் அளவு சிறியதாக அமைகிறது.[51] கௌகாரைப் பொறுத்தவரை இந்த நிலை அதற்கு சாதகமானதாக இருக்கக் கூடும். குறைவான இரை தின்பதை உள்ளிட்ட கௌகாரின் தனித் தகுதியான இடம், மனிதர்களால் திருத்தப்பட்ட நிலங்களில் அதற்குச் சாதகமாக அமைகிறது;[20] ஜாகுவார் மற்றும் கௌகார் ஆகிய இரண்டையுமே அழியும் தருவாயில் இருக்கும் இனங்கள் என அறிவித்திருப்பினும், தற்பொழுது கௌகார் இனம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.\nமெலனின் நோய் கொண்ட ஒரு ஜாகுவார்\nதற்சமயம், ஜாகுவார்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டே வருகிறது. இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மையம் இதை அழியும் தருவாயில் உள்ள விலங்கு என்று கருதுகிறது;[2] அதாவது எதிர்காலத்தில் இந்த இனம் முற்றிலும் அழிந்து போய் விடக்கூடும் என்பது இதன் பொருளாகும். இதன் தற்போதைய நிலைக்குக் காரணம், வரலாற்று ரீதிய���க வடக்குப் பகுதிகள் உள்ளிட்ட இதன் பரப்பெல்லை ஏறத்தாழ முழுவதுமாக இழக்கப்பட்டு விட்டதும் மற்றும் மீதமிருக்கும் அதன் எல்லைகளும் பல கூறுகளாகப் பிரிக்கப்படுவதுமேயாகும்.\n1960வது வருடங்களில் இந்த இனத்தின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் குறைவது காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பிரேஸிலின் அமேசான் காடுகளிலிருந்து சுமார் 15,000 ஜாகுவார்களின் தோல் வெளிக் கொணரப்பட்டு வந்தன; 1973வது வருடத்தில் அழியும் தருவாயில் உள்ள இனங்களின் சர்வதேச வர்த்தக அமைப்பு (சிஐடிஈஎஸ்) உருவானதால் இதன் தோல் வர்த்தகம் பெருமளவு குறைந்தது.[52] ஜாகுவார்கள், வரலாற்று ரீதியாக தமது வசிப்பிடமாகக் கொண்டிருந்தவற்றில், 37 சதவிகிதத்தை இழந்து விட்டன என்றும், மேலும் 18 சதவிகித பரப்பெல்லைகளில் அவற்றின் நிலை தெளிவாக அறியப்படவில்லை எனவும் வன விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மற்றும் விவரமான பணிகள் வெளிக்காட்டுகின்றன. மீதமிருக்கும் எல்லைகளில் 70 சதவிகிதம், குறிப்பாக அமேசான் பள்ளத்தாக்குகள் மற்றும் அதையொட்டிய கிரான் சாகோ மற்றும் பான்டனல் பகுதிகளில், இந்த இனம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது ஊக்கம் அளிப்பதாக உள்ளது.[42]\nஇதன் வசிப்பிடங்களில் காடுகள் அழிக்கப்படுவது, உணவுக்கான தேடலில் மனிதர்களுடன் அதிகரித்து வரும் போட்டி,[2] வேட்டையாடிப் பிடிக்கப்படுதல், இதன் எல்லைகளின் வடக்குப் பகுதிகளில் உருவாகும் சூறாவளிக் காற்று, மற்றும் இது கால்நடைகளை உண்டு விடுவதால் கால்நடைப் பண்ணையாளர்கள் இந்தப் பெரும் பூனையைக் கொன்று விடுவது ஆகியவை ஜாகுவார் இனம் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்களில் அடங்கும். கால்நடைகளை உணவாகக் கொள்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்பு, ஜாகுவார் தனது உணவில் கால்நடைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்தது. மேய்ச்சல் நிலம் இந்த இனத்திற்குச் சிரமமானதாக இருப்பினும், கால்நடைகள் முதன் முதலில் தென் அமெரிக்காவில் அறிமுகமானபோது இந்த இரையை அதிக அளவில் பயன்படுத்தியதால் அந்தச் சமயத்தில் இந்த இனத்தின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். கால்நடைகளை உண்ணும் இதன் விருப்பம், கால்நடைப் பண்ணையாளர்கள் முழு நேர ஜாகுவார் வேட்டைக்காரர்களைப் பணியில் நியமிப்பதில் விளைந்தது. இந்தப் ��ெரும் பூனையைக் கண்டவுடன் சுட்டுக் கொல்கின்றனர்.[21]\nஇங்கே வெள்ளப் பெருக்கெடுத்துக் காணப்படும் பான்டனல், பிரேஸில் ஆகியவையே ஜாகுவார்களின் முக்கிய வசிப்பிடங்கள்.\nசிஐடிஈஎஸ் அமைப்பின் முதல் இணைப்பு இனமாக ஜாகுவார்கள் இடம் பெற்றுள்ளன. ஜாகுவார்கள் அல்லது அதன் பாகங்களின் அனைத்து விதமான சர்வதேச வர்த்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களை வேட்டையாடும் அனைத்துச் செயல்களும் (அவை (அழியும் தருவாயில் உள்ள இனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளான) அர்ஜென்டினா, பெலைஜ், கொலம்பியா, ஃப்ரென்ச் கயானா, ஹோண்டுராஸ், நிகராகுவா, பனாமா, பராகுவே, சுரினாமே, ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் ஆகியவற்றிலும், மற்றும் உருகுவே வெனிசூலா ஆகிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஜாகுவார்களின் வேட்டை, பிரேஸில், காஸ்டா ரிகா, காடெமாலா, மெக்ஸிகோ மற்றும் பெரு ஆகிய நாடுகளில் \"பிரச்சினை விலங்குகள்\" என்னும் நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொலிவியா நாட்டில் ஜாகுவாரின் கௌரவ வேட்டை இன்னமும் அனுமதி பெற்றுள்ளது. ஈக்வெடார் அல்லது கயானாவில் இந்த இனத்திற்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு ஏதும் இல்லை.[16]\nதற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு இதைப் பற்றி அறிவுறுத்துவது மற்றும் சுற்றுப்புற சூழலுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.[53] ஜாகுவாரைப் பொதுவாக குடை இனம் என அழைக்கப்படுகின்றனர் - அதாவது, பரப்பெல்லை மற்றும் வசிப்பிடத் தேவைகள் போதுமான அளவில் அதிகமாக இருக்கும் ஒரு இனம் பாதுகாக்கப்பட்டால், சிறிய பரப்பெல்லைகள் கொண்ட பல்வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்.[54] குடை இனங்கள் நிலப் பரப்புகளில் \"நடமாடும் இணைப்புகள்\" என்பதாகச் செயல்படுகின்றன. ஜாகுவார்களைப் பொறுத்தமட்டில் இது இரை தேடும் செயல்பாட்டின் மூலம் நிகழ்கிறது. எனவே, மற்ற இனங்களும் பயனடையும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஜாகுவார்களுக்காக தொடர்புடைய செயல்படுத்தப்படக்கூடிய வசிப்பிடங்களை உருவாக்குவதில் பாதுகாப்பு மையங்கள் கவனம் செலுத்தலாம்.[53]\nஇந்த இனத்தின் பெரும்பான்மையான பரப்பெல்லைகள்- குறிப்பாக மத்திய அமேசான் ஆகியவை- அணுகலற்று இருப்பதனால் ஜாகுவார்களின் எண்ணிக்கையைக் கண���்கெடுப்பது கடினமாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட சில உயிரினப் பகுதிகளிலேயே கவனம் செலுத்துவதால், இதன் இன-வாரியான ஆய்வு போதுமான அளவில் மேற்கொள்ளப்படாது உள்ளது. 1991ஆம் வருடம், பெலைஜில் ஜாகுவார்கள் (அதிகபட்ச எண்ணிக்கையாக) 600-1,000 என்ற அளவில் இருந்ததாக கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு ஒரு வருடம் முன்னதாக, மெக்ஸிகோவின் 4,000 சதுர கிமீ (2400 எம்ஐ2) கொண்ட கலாக்முல் உயிரினவெளி காப்பகத்தில் 125-180 ஜாகுவார்கள் இருந்ததாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாநிலத்தில் மேலும் 350 ஜாகுவார்கள் உள்ளன. இதை ஒட்டி உள்ள காடெமாலாவின் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட (9,000 எம்ஐ²) மாயா உயிரினவெளி காப்பகம் 465-550 ஜாகுவார்களைக் கொண்டுள்ளது.[55] பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணியில் பத்திலிருந்து 11 வரையான எண்ணிக்கையில் ஜாகுவார்கள் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 2003 மற்றும் 2004ஆம் வருடங்களில் ஜிபிஎஸ்- டெலிமெட்ரி என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகளில், கடினமான பான்டனல் பகுதியில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஆறிலிருந்து ஏழு ஜாகுவார்கள் வரை மட்டுமே இருந்ததைக் காண முடிந்தது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மாதிரி வழிமுறைகள், இந்தப் பூனைகளின் எண்ணிக்கையை அதிக அளவிலாகக் காட்டும் என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டது.[56]\n2008ஆம் வருடம் ஜனவரி 7ஆம் தேதி, ஜார்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகம் அழியும் தருவாயில் உள்ள மிருகங்களைக் காக்கும் சட்டத்தின் கீழ் இருக்கும் ஜாகுவாரின் எண்ணிக்கையை மீட்கும் கூட்டமைப்பு லட்சியத்தை கைவிடுவது என்று இதற்கு முன் எப்போதும் எடுக்கப்படாத ஒரு முடிவை எடுத்தபோது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தின் இயக்குனர் ஹெச்.டாலே ஹால் அதை அங்கீகரித்தார். இத்தகைய ஒரு தீர்மானம், அழியும் தருவாயில் உள்ள மிருகங்களை காக்கும் சட்டத்தின் 34 வருட வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட ஒன்றாகும். இந்தப் பெரும் பூனை வழக்கமாக நடமாடும் இடங்களான ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் அரசின் சார்பாக எழுப்பப்படும் புதிய எல்லை வேலிகளுக்காக ஜாகுவார் இனம் தியாகம் செய்யப்பட்டு விட்டதாக இந்தத் தீர்மானத்தைப் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.[57]\nகடந்த காலத்தி��், சில சமயங்களில் ஜாகுவாரின் \"முக்கிய இடங்கள்\" எனப்படும் இடங்களைப் பாதுகாப்பதன் மூலம் ஜாகுவார்கள் பாதுகாக்கப்பட்டன. இந்த முக்கிய இடங்கள் என்பவை ஜாகுவார்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் என்று கூறப்பட்டன; இவை ஏறத்தாழ 50 ஜாகுவார்கள் வசிக்கும் பெரும் பகுதிகளாக இருந்தன. எனினும், இந்த இனத்தின் பாதுகாப்பை நிலை நிறுத்த அவற்றின் வீரியமுள்ள ஜாகுவர் பொது மரபணு நிலையம் அமைத்தலும் மற்றும் ஜாகுவார்களை ஒன்றுடன் ஒன்று இணைப்புடன் வைத்திருப்பதும் அவசியம் எனவும் அண்மையில் சில ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதை அமல்படுத்துவதற்காக, பாஸியோ டெல் ஜாகுவார் என்னும் ஒரு புதிய திட்டம் ஜாகுவார்களின் முக்கிய இடங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.[58]\nகொலம்பியாவிற்கு முன்னர் இருந்த அமெரிக்காக்கள்[தொகு]\nஆஜ்டெக் கலாசாரத்தில் ஒரு ஜாகுவார் போர் வீரர்\nமோசே ஜாகுவார்.300 ஏ.டி.லார்கோ மியுசியம் லிமா,பெரு\nகொலம்பியக் கண்டுபிடிப்பிற்கு முன்னர் இருந்த மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஜாகுவார்கள் நீண்ட காலமாக சக்தி மற்றும் பலம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கின. தற்பொழுது கிமு 900ஆம் ஆண்டு முதல் பெரு என அழைக்கப்படும் பகுதியில், ஆண்டியன் கலாச்சாரங்களில் முற்காலத்திய கா என்னும் கலாச்சாரத்தால் பரவலாக விதைக்கப்பட்ட ஜாகுவார் வழிபாட்டு மரபு அநேகமாக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் வந்த வடக்குப் பெருவின் மோசே கலாச்சாரத்தினர் தமது மண்பாண்டங்களில் சக்தியின் சின்னமாக ஜாகுவாரைப் பயன்படுத்தினர்.[59]\nமெஸோ அமெரிக்க வளைகுடாவின் கடலோரப் பகுதிகளின் ஏறத்தாழ காவின் கலாசாரத்தின் சம காலமான ஆல்மெக்-என்னும் ஒரு முற்காலத்திய செல்வாக்கு மிக்க கலாசாரம்- \"ஜாகுவார்களாக-இருந்தவை\" எனும் ஒரு எண்ணத்தைப் பிரதிபலிக்கும் தனி மேம்பாட்டுடன் கூடிய ஜாகுவார்கள் அல்லது ஜாகுவார்களின் குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களின் சிற்பங்கள் மற்றும் உருவங்களைப் படைத்தது.\nபின்னர் மாயா நாகரிகத்தில், வாழ்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஜாகுவார்கள் உருவாக்குவதாகவும் அவை அரச பரம்பரையைப் பாதுகாப்பதாகவும் நம்பினர். மாயா நாகரிகம் ஆன்மீக உலகத்தில் தனது கூட்டாளிகளாக இந்த சக்தி வாய்ந்த பூனை இனத்தை உணர்ந்தது. மேலும் மாயா நாகரிகத்தில் பல அரசர்கள் மாயன் மொழிகளில் ஜாகுவாருக்கான பெயரான பா'ஆலம் என்பதைத் தமது பெயர்களாகக் கொண்டிருந்தனர். ஆஜ்டெக் நாகரிகத்திலும் ஜாகுவாரின் உருவம் அரசர் மற்றும் மாவீரர்களை குறிக்கும் சின்னமாக பயன்படுத்தினர். ஜாகுவார் வீரர்கள் என்று சிறந்த மாவீரர் படை ஒன்றை ஆஜ்டெக்கியர்கள் உருவாக்கினர். ஆஜ்டெக் புராணங்களில், சக்தி வாய்ந்த தெய்வமான டெஜ்காட்லிபோகாவின் குல மரபுச் சின்னமாக ஜாகுவார் கருதப்பட்டது.\nஜாகுவார் பிரேசிலின் ஒரு தேசியச் சின்னமாகும்.[சான்று தேவை] ஜாகுவார்களுக்கு எப்போதுமே பிரேசில் நாட்டில் அதிக முக்கியத்துவம் இருந்து வந்துள்ளது. பிரேசில் நாட்டின் பழங்குடி மக்கள் இதன் கொழுப்பைப் பயன்படுத்தினர். ஒரு மாய வித்தையைப் போல, அது துணிவை அளிக்கும் என அவர்கள் நம்பினர். இளைஞர்களைச் சக்தியுள்ளவர்களாகச் செய்வதற்கும் அவர்களைத் தீங்குகளிலிருந்து காப்பதற்கும், ஜாகுவாரின் உடற்கொழுப்பினை அவர்களது உடலில் பூசினர்.[சான்று தேவை]\nகொலம்பியத் துறையான அமேசானர்களின் துறையின் கொடி, கருப்பு ஜாகுவார் ஒன்று ஒரு வேட்டைக்காரன் மீது பாய்வதைச் சித்தரிக்கிறது.\nசமகாலத்திய கலாசாரங்களில் ஜாகுவார் மற்றும் அதன் பெயர் ஆகியவை சின்னங்களாகப் பயன்படுகின்றன. இது கயானாவின் தேசிய விலங்கு. அந்த நாட்டின் ராணுவத் தடவாளத்தில் இதன் உருவம் அமைந்துள்ளது.[60]\nஜாகுவார் என்பது தற்போது நுகர்வோர் பொருட்களின் பெயராக, குறிப்பாக ஒரு சொகுசுக் கார் வகையின் பெயராகப் பயன்படுகிறது. இந்தப் பெயரைப் பல விளையாட்டு நிறுவனங்களும் கையாளுகின்றனர். என்எஃப்எல்லின் ஜாக்சன்வில் ஜாகுவார்ஸ் மற்றும் மெக்ஸிகோவின் கால்பந்தாட்டக் குழுவான ஜாகுவார்ஸ் டெ சியாபஸ் ஆகியவை இதில் அடங்கும். கிராமி விருது பெற்ற மெக்ஸிகோவின் \"ஜாகுவேர்ஸ்\" என்ற ராக் இசைக்குழுவும் இந்த கம்பீரமான விலங்கின் பாதிப்பு காரணமாகவே தங்கள் குழுவிற்கு இதன் பெயரைச் சூட்டினர். ரக்பி சங்கத்தின் அர்ஜென்டினா தேசிய கூட்டமைப்பின் முகடு ஜாகுவாரைச் சித்தரிக்கிறது. எனினும், வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு விபத்து காரணமாக, இந்த நாட்டின் தேசிய அணி லாஸ் ப்யூமாஸ் என்று பட்டப் பெயரைப் பெற்றது.\nதென் அமெரிக்க நகரத்தில் கட்டின்றித் திரிந்த மெலனின் நோய் கொ��்ட ஒரு ஜாகுவார் 1942ஆம் வருடத்தில் கார்னெல் வுல்ரிச் எழுதிய ப்ளாக் அலிபி என்னும் நாவலின் மையக் கதாபாத்திரமாக அமைந்தது.\n1968வது வருடத்தில் மெக்ஸிகோ நகரம் நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஜாகுவாரே முதன்முதலான ஒலிம்பிக் நற்சின்னமாக விளங்கியது. மாயன் கலாச்சாரம் முன்னர் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நிலப்பரப்புடன் தொடர்புடையது என்பதன் காரணமாகவே ஜாகுவார் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. [1].\n↑ ரோஸா சிஎல் டெ லா மற்றும் நாக்கெ, 2000. மத்திய அமெரிக்காவின் புலால் உண்ணிகளுக்கான வழிகாட்டு நூல்: இயற்கை வரலாறு, சூழலியல் மற்றும் பாதுகாப்பு . தி யூனிவர்சிடி ஆஃப் டெக்சாஸ் பிரஸ். ஐஎஸ்பிஎன் 978-1847287564\n↑ 16.0 16.1 16.2 ஜாகுவார்களை சிறைப்படுத்தியபின் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டு முறைமைகள் , தொகுப்பு முறைக் கூற்றியல், பிபி. 5-7, ஜாகுவார் இன உயிர் வாழ் திட்டம்\n↑ 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 22.6 நாவெல், கே. மற்றும் ஜாக்சன், பி. (தொகுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்) 1996. முரட்டுப் பூனைகள். நிலை சார்ந்த ஆய்வு மற்றும் பாதுகாப்புத் திட்டச் செயற்பாடு (பிடிஎஃப்). ஐயுசிஎன்/எஸ்எஸ்சி பூனை சிறப்புத் தேர்ச்சியாளர்கள் குழு. ஐயுசிஎன், க்ளான்ட், ஸ்விட்சர்லாந்து. (காண்க பாந்தெரா ஓன்கா , பிபி 118-122)\n↑ 28.0 28.1 \"வழிகாட்டுதல்கள்\", இனப்பெருக்கம், பிபி. 28-38\n↑ 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 \"வழிகாட்டுதல்கள்\", இயற்கை வரலாறு மற்றும் நடத்தை, பிபி. 8-16\n↑ \"வழிகாட்டுதல்கள்\", கைகளால்-வளர்ப்பது, பிபி 62-75 (பார்க்க அட்டவணை 5)\n↑ \"வழிகாட்டுதல்கள்\", ஊட்ட வளம், பிபி. 55-61\n↑ \"வழிகாட்டுதல்கள்\", பாதுகாப்பு மற்றும் இனத்தொகை நிலை, பி. 4\n↑ ஜாகுவார் பணித் திட்ட வழி\n↑ கயானா, ஆர்பிசி ரேடியோ\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nதுரும்பன் பூனை (P. rubiginosus)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nதுரும்பன் பூனை (P. rubiginosus)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nபோர்ச்சுகீஸ் மொழியிலிருந்து கடன் பெற்ற சொற்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/video/", "date_download": "2020-05-31T22:24:33Z", "digest": "sha1:MHLN7WARWCCCET455TANUOBMEKD263YN", "length": 13032, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "video News in Tamil:video Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n இன்ஸ்டாகிராமை கலக்கிய கியூட் குழந்தையின் வைரல் வீடியோ\nஒரு வயதே ஆன கியூட் குட்டி குழந்தை கோப் செஃப் உடையில் சமையல் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நெட்டிசன்களையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.\nகால் உடைந்த நிலையிலும் டிடி எடுத்த ரிஸ்க்: ரம்ஜானுக்கு ஸ்பெஷல் நடனம்\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி என்கிற டிடிக்கு கால் உடைந்த நிலையிலும் ரம்ஜானுக்காக ரிஸ்க் எடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு அமர்ந்தபடி நடனம் ஆடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிடி அமர்ந்தபடி நடனம் ஆடியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nலதா ராவ்க்கு ஐஸ் வைத்த ராஜ் கமல்; சீரியல் ஜோடியின் காமெடி கலாட்டா\nடிவி சீரியல் ஜோடியான ராஜ் கமல் - லாதா ராவ், சூர்யா - ஜோதிகா நடித்த படத்தின் பாடலுக்கு செய்த டிக்டாக் காமெடி கலாட்டா வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\nவெறும் கைகளால் பாம்பை மீட்ட துணிச்சலான வன அலுவலர்; வைரல் வீடியோ\nகோவாவில் வனத்துறை அலுவலர் ஒருவர் கூரை ஓட்டில் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்து மீட்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி ஷைலேந்திர சிங் ஐ.எஃப்.எஸ் டுவிட��டரில் பகிர்ந்த இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வன அலுவலரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.\nகரடியுடன் மல்லுக்கட்டிய போதை ஆசாமி: வைரல் வீடியோ\nபோலந்தில் விலங்கியல் பூங்காவில் இருந்த கரடியுடன் போதை ஆசாமி ஒருவர் மல்லுக்கட்டி அதை தண்ணீரில் மூழ்கடிக்க முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாங்க பழகலாம்… யோகா கற்றுத் தருகிறார் ஸ்ரேயா; வைரல் வீடியோ\nநடிகை ஸ்ரேயா யோகாசனப் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. வீடியோ பற்றி ஸ்ரேயா குறிப்பிடுகையில், “நான் யோகாவை நேசிக்கிறேன். யோகா என்னை முழுமையாக்குகிறது. அதனுடைய சக்தியை கொண்டாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\n‘மனுஷனா பொறந்திருந்தா நம்பர் ஒன் கோல் கீப்பர் இந்த பூனைதான்’ வைரல் வீடியோ\nஇளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் பூனையுடன் கால்பந்து விளையாடியபோது, அந்த இளைஞர் பந்தை எப்படி அடித்தாலும் அவருடைய பூனை பாய்ந்து பாய்ந்து பந்தை தடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்களில் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் இந்தியாவின் ஆதரவற்ற ஹீரோக்களுடன் ஒரு உரையாடல்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.\nதலைகீழாக நின்ற தமன்னா; அதிர்ஷ்டவசமாக தப்பிய வீடியோ\nநடிகை தமன்னா பயிற்சியாளர் உதவியுடன் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்தபோது, திடீரென சரிந்து விழுந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ஆனால், இறுதியில் தமன்னாவே வெற்றி பெற்றுள்ளார்.\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\nRajinikanth video : இனிமே குடிச்சிட்டு ஷூட்டிங் வர்றது தெரிஞ்சிச்சுன்னா செருப்பாலேயே அடிப்பேன் என்று பாலசந்தர் சொன்னதாக ரஜினி சொன்னதாக உள்ள வீடியோ, தற்போது ரஜினி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nகாசிமேட்டில் மதிப்பு, மரியாதையை இழந்த கொரோனா; மீன் வாங்க குவிந்த மக்கள்\nமனிதனுக்கு வயது வெறும் நம்பர் தான்; வியக்க வைத்த ஜெயா பாட்டி – வைரல் வீடியோ\nவெள்ளைக்கார அக்காவால் விளங்கிய தமிழ் பழமொழி – வைரல் வீடியோ\n‘நான் பெண்ணியவாதியாக மாறக் காரணம் அந்த சம்பவமே’ – நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத்\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.iqraonlinebookshop.com/bayangaravathamum-ganghi-sagapthamum.html", "date_download": "2020-05-31T21:49:40Z", "digest": "sha1:GL7WIT7INC3BZU6ICLTB7JSA53F4JLHA", "length": 3987, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Bayangaravathamum Ganghi Sagapthamum", "raw_content": "\nAuthor: ம. பொ. சிவஞானம்\nவெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும். - மகாத்மா காந்தி மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார். - ம.பொ.சி ம. பொ. சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/negligence-mosquito-eradication-indian-public-school-fined-20-thousand/", "date_download": "2020-05-31T22:55:40Z", "digest": "sha1:T4P5FREC545ACJOY5HDA6LJNXUI6D6SV", "length": 14492, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொசு ஒழிப்பில் அலட்சியம்; இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம்! | Negligence in mosquito eradication; Indian Public School fined 20 thousand rupees! | nakkheeran", "raw_content": "\nகொசு ஒழிப்பில் அலட்சியம்; இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம்\nசேலத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் மழைநீர் தேங்கும் வகையில் சுற்றுப்புறத்தை போதிய பராமரிப்பின்றி வைத்திருந்த இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாகத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராமன் அதிரடியாக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.\nசேலம் மாவட்டத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மழைக்காலம் என்பதால், மாவட்டம் முழுவதும் நோய்த்தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் எந்த இடத்திலும் நீர் தேங்காவண்ணம் இருக்கவும், சுகாதாரமான குடிநீர் விநியோகம், குடிநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் குளோரின் மருந்து தெளிப்பதை உறுதிப்படுத்தவும் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.\nஇந்நிலையில், ஆட்சியர் ராமன் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சேலம் சோனா நகர் பகுதியில் புதன்கிழமை (அக். 9) நேரில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில், இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் தனியார் பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் நடந்து வந்தன. அந்த வளாகத்தை ஆய்வு செய்தபோது டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் காலி பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பழைய சாக்குப்பைகள் கிடந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தனியார் பள்ளி மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nமேலும், கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் கவனக்குறைவாக இருந்ததாகவும், நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதற்காகவும் அப்பள்ளி நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார்.\nஅதைத்தொடர்ந்து மிட்டாபுதூர், டிகே நகர், வி.சித்தாகவுண்டர் லைன், திரும��ல் நகர் ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.\nடெங்கு பரப்பும் கொசுக்கள் சுத்தமான நீரில்தான் உற்பத்தி ஆகிறது என்றும், வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீரை மூடிவைத்து பாதுகாக்க வேண்டும்; தண்ணீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டைகள், காலி பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், டயர், திறந்தநிலையில் இருக்கும் ஆட்டுரல் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். மேலும் நீர் சேமிக்கும் கலன்களை அடிக்கடி சுத்தம் செய்தும், தேவைப்பட்டால் சுண்ணாம்பு அடித்தும் பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஆய்வின்போது மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன், மாநகராட்சி உதவி ஆணையர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் திலகா, உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், நித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயங்காது-ஆட்சியர் அறிவிப்பு\nஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 'கரோனா'-ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு\nரயில் பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம்-ரயில்வே அறிவுறுத்தல்\nதமிழகம் வந்தது 1.5 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள்\nகரோனா தொற்றில்லாத மாவட்டமானது பெரம்பலூர்\nரசாயனம் இல்லாதா பேரீச்சை... இயற்கை விவசாயம் செய்யும் போஸ்ட் மேன்\nஉழைப்பாளிகளை பெருமைப்படுத்திய மாவட்ட எஸ்.பி\nகன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயங்காது-ஆட்சியர் அறிவிப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கு���் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/discovery-book-palace/paiththiya-kaalam-10012989?page=18", "date_download": "2020-05-31T22:13:40Z", "digest": "sha1:JV7SRY4AQOJTQGS4SBLHO35EQLJJPTIV", "length": 10475, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "பைத்தியக் காலம் - Paiththiya Kaalam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தத் தொகுதியில் வரும் கதைகளில் வெளிப்படும் காதல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பைத்தியகாலம், கண்ணாடிப் பந்து, நீ இன்றி அமையாது உலகு, பொங்கப் பானை உள்ளிட்ட கதைகளில் வரும் காதல்கள் வெகு வசீகரமாக இருக்கின்றன. ஆண் பெண் உறவை இதுதான் என்று ஒற்றைப் புள்ளியில் வரையறுத்து விட முடியாது. தொடுவதும், விலகுவதும், கண்ணாமூச்சி காட்டுவதும், உள்ளொன்றும் புறமொன்றுமாய் ஒளித்து விளையாடுவதும், மனதுக்குள்ளே வைத்து மருகி, கிடைத்ததொரு நொடியில் வெடித்து அழுவதுமாய் காதல் தரும் மகிழ்ச்சியும், வேதனையும் நம் வாழ்வின் அழகிய சாரம். நரசிம்மின் கதைகளில் அது அழகாக வந்திருக்கிறது. - பாஸ்கர் சக்தி\nஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும..\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் க��ையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்..\nஎல்லையிட்டுக்கொள்ளாத தீர்வுகளைச் சொல்ல முடியாத வாழ்வையும் அது சார்ந்த அனுபவங்களையும் கலாச்சாரப் பிரதிகளாக முன்வைத்து வருபவை இவரின் பத்தி எ..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ..\nபத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்..\nகுறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை பட..\nஎன் வானம் நான் மேகம்\nஎன் வானம் நான் மேகம் , திரைக்கதை வடிவ கதையாடல் இலக்கிய வடிவமாகும். இதுபோன்ற முயற்சி தமிழில் இதுவரை வந்ததில்லை. இதிலுள்ள ஆறு திரைக்கதைகளும் உலகப்புக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-paarthuttu-ponaalum-song-lyrics/", "date_download": "2020-05-31T23:32:05Z", "digest": "sha1:BT52RNFIOZBYY4WYFFBEL4VJJQZPQJYX", "length": 7630, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Paarthuttu Ponaalum Song Lyrics", "raw_content": "\nபெண் : ஸுக்லாம் பாரதராம்\nஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்\nஆண் : நீ பேசிட்டு போனாலும்\nஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்\nகிட்டே தான் இருப்பேன் உன்ன\nபாா்த்து கிட்டே தான் இருப்பேன்\nஆண் : நீ பேசிட்டு போனாலும்\nதான் இருப்பேன் நான் பேசிகிட்டே\nஆண் : { அடி கிழவியான\nபின்னே அட கிட்டாது இந்த\nஇதுதான் நல்ல வாய்ப்பு } (2)\nஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்\nகிட்டே தான் இருப்பேன் உன்ன\nபாா்த்து கிட்டே தான் இருப்பேன்\nஆண் : நீ அமைதியா பார்த்தாலும்\nநான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே\nஆண் : உன்ன காலையில்\nதான் நினைப்பேன் ஒரு முத்தம்\nஆண் : { உன் கொலுசு இசைய\nதிருடி ஒரு சிம்பொனி பண்ண\nபோறேன் உன் உருவ படத்த\nவரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க\nஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும்\nதான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே\nஆண் : உன்ன கனவில\nஆண் : { அட வருஷத்தில் ஒரு\nமுறை தான் இந்த காதலர்\nதினம் வருது அடி உனக்கும்\nஎனக்கும் மட்டும் தான் அது\nவருஷம் முழுதும் வருது } (2)\nஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்\nகிட்டே தான் இருப்பேன் உன்ன\nபாா்த்து கிட்டே தான் இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82559", "date_download": "2020-05-31T21:49:40Z", "digest": "sha1:4BC72WRSC3NBH4R4BDJCHIVRRXXVMJEJ", "length": 12174, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளியது பிரேசில் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nகொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளியது பிரேசில்\nகொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளியது பிரேசில்\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஆனால், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. பிரேசில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி கொரோனா பாதிப்பில் ��ரண்டாவது இடத்தில் உள்ளது.\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 326,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,3,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரேசில் நாட்டில் ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அங்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கத்திற்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஅமெரிக்காவை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் இடம்பெறுகின்றது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் நேற்று மாத்திரம் 24,197 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 1,645,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஅதேவேளை, நேற்று மாத்திரம் 1,299 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்தமாக இதுவரை 97,647 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 53 இலட்சத்தை நெருங்கி வருகிறது.\nஇந்த கொடிய கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் அமெரிக்கா பிரேசில் ரஷ்யா\nஅமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை ; லண்டனில் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாகிய பெரும் போராட்டத்திற்கு ஆதரவு வகையில் இன்று லண்டனில் நூற்றுக்கனக்காக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2020-05-31 22:35:53 அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலை லண்டனில் எதிர்ப்பு பேரணி\nசோமாலியாவில் குண்டு வெடிப்பு ; மரண வீட்டுக்கு பஸ்ஸில் சென்ற 6 பேர் பலி\nசோமாலியா தலைநகரம் மொகாடிசு அருகில் வீதியோரம் குண்டொன்று வெடித்தலில் சிறிய பஸ் ஒன்று அதில் சிக்கியுள்ளது.\n2020-05-31 18:09:06 சோமாலி வீதியோரம் குண்டு வெடிப்பு பஸ்\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nசவுதி அரேபியாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மசூதிகள் மதவாழிப்படுகளுக்காக திறக்கப்பட்டது.\n2020-05-31 17:19:41 சவுதி அரேபியா கொவிட்19 மசூதிகள்\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nஅமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு உருவாகிய பெரும் போராட்டத்தினால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\n2020-05-31 22:11:38 பொலிஸ் கருப்பின இளைஞர் கொலை வெடித்த போராட்டம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.\n2020-05-31 11:37:54 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 7 உச்சிமாநாடு\nஆறுமுகனின் இறுதிக்கிரியைகளில் அரசாங்க, எதிர்த்தரப்பு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு\nமஹேல ஜயவர்தனவின் விளக்கத்தால் நாட்டு மக்கள் அனைவரும் தெளிவுற்றுள்ளனர் : சுஜீவ சேனசிங்க\nமக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nஇறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது \"போய்வருகிறேன்\" என்றாரா அல்லது \"போறேன்\" என்றாரா யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelaoli.stsstudio.com/2020/04/28/", "date_download": "2020-05-31T23:36:03Z", "digest": "sha1:RA7JP7IXECEXNQXGCUQFDYMVXF75ZNT4", "length": 2390, "nlines": 40, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "28. April 2020 – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nசிங்கள அரசின் அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று\nஅவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர்…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://india.tamilnews.com/2018/05/21/today-horoscope-21-05-2018/", "date_download": "2020-05-31T23:30:00Z", "digest": "sha1:U5PATIU5BRLXHNUAODICDQDPRHWPP6IM", "length": 41662, "nlines": 501, "source_domain": "india.tamilnews.com", "title": "Today horoscope 21-05-2018,சோதிடம்,இன்றைய ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி,\n21.5.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 2:18 வரை;\nஅதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2:15 வரை;\nஅதன் பின் மகம் நட்சத்திரம், சித்த, மரண யோகம்.\nநல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி\nராகு காலம் : காலை 7:30–9:00 மணி\nஎமகண்டம் : காலை 10:30–12:00 மணி\nகுளிகை : மதியம் 1:30–3:00 மணி\nபொது : சிவன், நாகதேவதை வழிபாடு, கரிநாள்.\nமதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வாரிசுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.\nதுணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லைகள் அகலும். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகளில் இருந்த அல்லல் தீரும். வரவு திருப்தி தரும்.\nஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.\nதொல்லை கொடுப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். ஆடை, ஆபரண, சேர்க்கையுண்டு. அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.\nதொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். துணிவும், எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். மாற்று மருத்துவத்தை மேற்கொள்வதால் உடல்நலம் சீராகும்.\nமதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்மந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.\nஅலைபேசி மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nசிநேகிதர்களால் செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் உண்டு. மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. மறதி அதிகரிக்கும். மாலையில் விரயம் உண்டு.\nகொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கூடுதல் லாபம் தொழில் கிடைக்கும். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.\nஅமைதி கூடும் நாள். உறவு பகை பாராமல் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.\nஎதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். தொகை வந்த மறுநிமிடமே செலவாகும்.\nமுன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nமெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு\nவைர திருட்டில் பிடிபட்ட சந்தேக நபர்களை பெல்ஜிய நீதிமன்றம் விடுவித்தது\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகரு��ாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்��ிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசா��ணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வ��ுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\nஉங்கள் இராசியில் ஏழரை சனி நடக்கின்றதா \nவைர திருட்டில் பிடிபட்ட சந்தேக நபர்களை பெல்ஜிய நீதிமன்றம் விடுவித்தது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/siddhivinayak-temple/", "date_download": "2020-05-31T22:37:16Z", "digest": "sha1:HNNY3GA7KHF44HZ6YMPQXEIAQVTWFBY4", "length": 5243, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "Siddhivinayak Temple |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதங்க சேமிப்பு திட்டத்தில் இணையும் மும்பை சித்தி விநாயர்\nஇந்தியாவில் அதிக வசதிபடைத்த கோயில்களில் ஒன்றான மும்பை சித்தி விநாயர் கோயிலுக்கு சொந்தமான 40 கிலோ தங்கத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்த தங்க சேமிப்பு திட்டத்தில் டெபாசிட்செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 40 கிலோ ......[Read More…]\nDecember,10,15, —\t—\tSiddhivinayak Temple, சித்தி விநாயர், தங்க சேமிப்பு திட்டம்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/929", "date_download": "2020-05-31T23:29:58Z", "digest": "sha1:RBWWBOMITVV4WHULNK3JSARBM6HXO5NP", "length": 7582, "nlines": 107, "source_domain": "www.tamilcanadian.com", "title": " போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம் பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி! புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: மனித உரிமை மீறல்\nபோரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம் பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு\nபோரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.\nபோரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளவில் கோரம் பொஸ்பரஸ், கொத்துக் குண்டுகளுக்கு தினமும் 300 முதல் 600 பொதுமக்கள் பலி புலிகள் வானத்தை நோக்கிச் சுட்டு எங்களை எச்சரித்தனர் இரு தரப்பினராலும் மக்கள் பட்ட அவலங்களை விவரித்தார் சாட்சி\nபோரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத் தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது.\nஇதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற் காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர்.\nஇவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று நடத் தியது. அவ்வேளை ந. சுந்தரமூர்த்தி தமது சாட்சியத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமூலம்: உதயன் - புரட்டாதி 21, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/61-december16-31/1236-kolkaivizha.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-05-31T23:33:28Z", "digest": "sha1:K66WLO7UEOICUC3HB4UDOOOMN5ZCZVTV", "length": 19877, "nlines": 21, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கொள்கை விழா!", "raw_content": "\nதந்தை பெரியார் தனது பிறந்த நாள் ஒவ்வொன்றையுமே தனது கொள்கை யைப் பரப்பும் நாளாகத்தான் கொண்டாடுவார். அவரது தொண்ட ருக்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அப்படியே. பிறந்தநாள் என்றாலே யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கியே இருந்த ஆசிரியர் 75 ஆவது பிறந்தநாளில் தான் தொண்டர்களின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டார்.\nஇப்போது 80 ஆவது பிறந்தநாளில் பல்லாயிரம் தொண்டர்கள் வாழ்த்துரைக்க கொள்கை விழாவாகவே டிசம்பர் 2 களைகட்டியது.\nகாலை 9 மணிக்கு பெரியார் நினைவிடம் அருகே மரக்கன்று நடும் நிகழ்வோடு தொடங்கிய விழாவில் மதியம் 1 மணிவரை ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள், இன உணர்வாளர்கள்,திராவிட இயக்க ஆதரவாளர்கள் என குவிந்தனர்.பிறந்தநாள் நாயகர் தி.க.தலைவர் கி..வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சால்வைகள், மாலைகளைத் தவிர்த்து பெரியார் தொண்டர்கள் பாதுகாப்பு நிதிக்கு 5 இலட்சம் ரூபாய் நன்கொடை திரண்டது. குருதிக்கொடை, மருத்துவ ஆலோசனை,புற்று நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனை உள்ளிட்ட மனிதநேய முகாம்கள் நடந்தன.\nமாலை ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் தமிழமுதன்,யுகபாரதி,கருணாநிதி ஆகியோர் கவிமாலை சூட்டினர்.\nதொடர்ந்து தி.க.பொருளாளர் கோ.சாமிதுரை தலைமையில், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்க, தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற பாராட்டரங்கத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பாராட்டிபேசினர். டாக்டர் கலைஞர் அவர்கள் தனது உரையில், பெரியாருக்குப் பிறகு, அவர் வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் எல்லாம்; இப்படிப்பட்ட அறக்கட் டளைகள் எல்லாம் என்ன ஆகுமோ என்று இருந்த கேள்விக்குறிக்கு ஒரே பதில் ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன் என்று தன்னுடைய ஒளிமிகுந்த முகத் தைக் காட்டியவர் தான் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் ஆவார்கள்\nஅவர்களைப் பெற்றிருக் கின்ற இந்த இயக்கத்திற்கு திராவிட இயக்கத்திற்கு எந்த அழிவும் எப்போதும் நேர்வதற்கு இடம���ல்லை. என்னையும் வெல்லக் கூடிய அளவிற்கு தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நானே மூக்கில் விரல் வைக்கின்ற அளவிற்கு மிக அற்புதமான அறப்பணிகளை தந்தை பெரியார் அவர்களின் பெயரால் அன்னை மணியம்மை அவர்களின் பெயரால் ஆங்காங்கு ஆக்கியிருக்கிறார். அங்கிங் கெனாதபடி எங்கெங்கும் வீரமணி அவர்களுடைய ஆற்றல் பளிச்சிடுவதை, ஒளிவிடுவதை, பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் காணுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விட வேண்டுமென்று எதிரிகள் இன்றைக்கு முற்படு வார்களேயா னால், அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய கேடயமாக திராவிடர் கழகம், தளபதி வீரமணி அவர்களுடைய தலைமையிலே இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே எங்களிடத்திலே வாலாட்ட வேண்டு மென்று விரும்புகின்றவர்கள் ஜாக்கிரதை என்று தான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.நான் இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்க ளுடைய பெயரால் உள்ள இந்த மன்றத்திலே அமர்ந்து சொல்கிறேன். இனி பத்தாண்டு காலத்திற்கு மேல் சாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே யாரையும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.\nநான் திராவிடர் கழகத்திலே உள்ள இந்த இளைஞர்களையும் பார்க் கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலே இன் றைக்கு வளர்ந்து வருகின்ற இளைஞர்களையும் பார்க்கிறேன். அந்த இளைஞர் அணியினர் இன்றைக்கு வேகமாக விறுவிறுப்பாக திராவிட இயக்கத் தின் கொள்கைகளை, சமுதாயக் கொள்கைகளை பின்பற்றக் கூடிய வீராதி வீரர்களாக, இளைஞர் அணியாக வளர்ந்து வருகின்ற காட்சியைப் பார்க்கின் றேன். அவர்கள் எல்லாம் இன்னும் அய்ந்தாண்டு காலத்திற்குப் பிறகு, பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, இந்த இயக்கத்தை, இந்தச் சமுதாயத்தை வாழ்த்தி, ஏற்று, வளர்த்து நடத்தக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர்களாக ஆகி விடுவார்களேயானால் பிறகு சாதிக்கு வேலையே இல்லை. ஜாதியை முன்னிறுத்தி இனி யாரும் அரசியல் நடத்த முடியாது - தருமபுரிகள் நடை பெறாமல் தடுக்கப்பட நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட வேண்டும், என்று உணர்ச்சிமயமான கொள்கைப் பிரகடனத்தை எடுத்துரைத்தார்.\nஏற்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள் தனது உரையில், நண்பர்களே, எங்களு டைய பிறந்தநாள�� விழாக்கள் என்று கொண்டாடப் படுவதோ, இது வெளிச்சம் போட்டு எங்களைப் பாராட்டவேண்டும் அல்லது பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. பாராட்டைக் கேட்பதைவிட எங்களுக்குக் கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது.\nசுயமரியாதைக்காரராக இருக்கக்கூடிய எங் களைப் போன்றவர்களுக்குப் இந்தப் பாராட்டு களைக் கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே அது மிகக் கடினம். வழக்கமாக அதைக் கேட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல,\nதிராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக இருக்கும். அந்த நாணயத்திற்கு இன்னும் பாது காப்புக் கவசமாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இருக்கும் என்பதுதான் மிக முக்கியம்.\nஇந்தக் காலகட்டத்தில் ஒன்று மிக முக்கியம் - ஜாதீயம் மீண்டும் தலைவிரித்தாடக் கூடிய நிலை யிலே இருக்கிறது. கொசுவை யாகம் செய்து ஒழித்து விடலாம் என்று நினைக் கிறார்கள். அவர்கள் கொசுவை ஒழிப்பார்களா நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், அய்யா ரொம்ப காலத்திற்கு முன்னாலே இந்தத் தத்துவத்தை சொன்னவர்.\nஜா(தீ)தி என்று சொன்னால், அது முழுக்க முழுக்க பார்ப்பனர் கொசுக்கள் மூலம் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்றால், இந்து மதம் என்ற சாக்கடையில் இருந்து உரு வாகிறது. அந்தச் சாக்கடையைத் தூர்க்காத வரையிலே, இந்தக் கொசுக்கள் இருக்கின்ற வரையிலே ஜாதியை ஒழிக்க முடியாது. ஆகவேதான், எனக்கு ஒன்றும் தனிப் பட்ட முறையில் அந்த வருணத்தின் மீது கோபம் அல்ல. அவதிப்படுகிறார்களே என்று சொன்னார்.\nஇன்றைக்கும் ஜாதிக் கொசுக்கள், ஜாதீயம் அப்படித்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு காய்ச்சல் வந்து ஏன் உயிரிழப்பு ஏற்படு கிறது கொசுக்களை அழிக்கவேண்டும். கொசுக் களை அழிப்பதற்கு யாரும் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.\nஇந்தத் திராவிடர் இயக்கத் திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று அன்றைக்கு கிராமத்தில் ஒதுக்குவார்கள். அது எங்களுக்குப் பெருமை. அதைவிட பெரிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு வேறு கிடையாது. ஏனென்றால், யார் ஒடுக்கப்பட்ட வனோ, யார் அழிக்கப் படவேண்டியவன் என்று மற்ற ஆதிக்கக் காரர்கள் நினைத்தார்களோ அவர்களுக்குத் தோள் கொடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.\nஆகவேதான், எங்களுடைய திட்டங்கள் வேக வேகமாக அடுத்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பதை நோக்கிப் போகும் - 80 வயது ஒரு பொருட்டல்ல - 90 வயது ஒரு பொருட்டல்ல - எங்களுடைய உள்ளமும், உறுதியும்தான் பொருட்டு என்பதற்கு இந்த இயக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.\n இந்த அனுபவம் பேசும்; முதிர்ச்சி கைகொடுக்கும். அந்த வகையிலே தான் இனிமேல் ஒரு புதிய திட்டத்தைப் போட்டாக வேண்டும். அது தேர்தலைப் பொறுத்தது அல்ல; அடுத்த தலைமுறையைப் பொறுத்த திட்டமாக, மானமுள்ள மக்களாக நம் மக்களை ஆக்கவேண்டும். திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவோம் என்று சொன்னார் களே, அதனை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையிலே சமூகநீதி என்ற அளவுக்கு ஜாதி அளவுகோல் தேவை. அதை வைத்துத்தான் நம்மை அழித்தார்கள் அதிலே. எப்படி ஒரு நோய்க் கொல்லி மருந்திலே ஆண்டிப யாடிக் என்று கொடுக்கக்கூடிய மருந்திலே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுப் போமோ, அதே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுத்து வைத்தால்தான், அந்தக் கிருமியைக் கொல்லும். அந்த மருந்தில் பாய்சன் என்று போட்டிருப்பார்கள். அதுமாதிரி ஜாதி விஷம்தான்; ஆனால், அதை இட ஒதுக்கீட்டிற்கு அளவாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.\nஅதை பலர் இன்று அந்த விஷத்தையே முழுமையாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதனை நம் இயக்கம்தான் பிரச்சாரத்தின்மூலம் தெளிவுபடுத்த முடியும். ஜாதியை அழிப்போம்; இட ஒதுக்கீட்டிற்கு அதை எந்த அளவிற்குப் பயன்பட வேண்டுமோ அதற்கு மட்டுமே அந்த அடையா ளங்கள்; அதுவும் நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வருவோம் என்ற பெரியார் தத்துவத்தை, திராவிடர் இயக்கத் தத்துவத்தை, சமூகநீதி தத்துவத்தை எடுத்து தெளி வாக முன்வைப்போம் என்பதுதான் மிக முக்கியம். என்று குறிப்பிட்டு, தனது பிறந்தநாள் விழாவில் பெரியாரின் அடிப்படை இலட்சியமான ஜாதி ஒழிப்புக்கு போர் முரசம் கொட்டும் களமாக மாற்றியமைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-31T22:47:06Z", "digest": "sha1:CJPKNQ2LTXEGTT3F7J5QODNZMWHGC445", "length": 15463, "nlines": 117, "source_domain": "do.jeyamohan.in", "title": "தேனீ [சிறுகதை]", "raw_content": "\nTag Archive: தேனீ [சிறுகதை]\nத��னீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதையின் எளிமை என்னை ஆட்கொண்டது. அதிலுள்ள கவித்துவம் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது. தேனிக்கு தேனில்தான் பிறப்பு சாவு ரெண்டுமே. அதற்கு தேன் சேகரிப்பது தவிர ஒன்றுமே தெரியாது. அதைப்போன்ற ஒரு தேனீவாழ்க்கை கொண்டவர் ஆசாரி. ஏக்கமே தவமாகச் செய்தவர் என்ற வரி என்னை உருகவைத்துவிட்டது டி.விஜயகுமார் *** வணக்கம் ஜெ தேனீ கதையை வாசித்தேன். இசை, தேன், பொன் இது மூன்றும் காற்றில் மண்ணில் எனக் கனிந்து தித்திப்பின் வெவ்வேறு …\nTags: இணைவு [சிறுகதை], தேனீ [சிறுகதை]\nதேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு பெரியது. அதன் பாட்டு. அப்படி வாசிக்கவேண்டும் என்றால் உடம்பில் இருந்து ஏழு மூச்சுகளும் நாதஸ்வரத்தில் வரவேண்டும். ‘பிராணன் துடிக்கிற சங்கீதம்’ என்று சொல்வார் இன்றைக்கு யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. இன்றைக்கு சங்கீதம் மலிந்துவிட்டது. ஏராளமாக கிடைக்கிறது. ஆகவே ஜூனியர் வயதில் …\nTags: தேனீ [சிறுகதை], ராஜன் [சிறுகதை]\nதேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம். பதினேழு பதினெட்டு வயதிலேயே குடும்பப்பொறுப்பு. அதன்பி பல திருமணங்களை நடத்தி வைத்து ஓயும்போது வயதாகிவிட்டிருக்கும். சொந்தமான வாழ்க்கை என்பதே கிடையாது. எந்த தனிரசனைக்கும் இடம் கிடையாது. அவர் சொல்வதுபோல பின்னால் சாட்டை ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் செக்குமாட்டு வாழ்க்கை. ஆனால் …\nTags: தேனீ [சிறுகதை], நிழல்காகம்[சிறுகதை]\nராஜன் [சிறுகதை] அன்புள்ள ஜெ ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய சப்டெக்ஸ்ட் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தக்கதையில் யதார்���்தவாதக் கதை நகர்ந்து சென்று ஃபேபிள் ஆக மாறுகிறது. ஆனால் இந்தவகையான கதைகளில் எப்போதுமே நுட்பமான குறிப்புகளை கொடுத்துவிடுவீர்கள். கதைக்குள் பேச்சுவழியாக அது வந்துவிடும். இன்னொரு முறை கதையை வாசித்தால் அந்த மென்மையான முள்ளை …\nTags: தேனீ [சிறுகதை], ராஜன் [சிறுகதை]\nசுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும். அது சுசீந்திரம் …\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு, தேனீ [சிறுகதை]\nஅருகர்களின் பாதை 6 - மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்��ுரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE/", "date_download": "2020-05-31T22:38:23Z", "digest": "sha1:HYIJTMPEEECVCNJX4XTJSFP3QDUHC5VI", "length": 10338, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "‘சமாதானப் பிரபு சபை’ ஜேம்ஸ் சந்தோஷம் காலமானார் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\n‘சமாதானப் பிரபு சபை’ ஜேம்ஸ் சந்தோஷம் காலமானார்\nசமாதானப் பிரபு சபைகளின் தலைமைப் போதகரும், மூத்த தேவ ஊழியருமான பேராயர் டாக்டர் பி.ஏ.ஜேம்ஸ் சந்தோஷம் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை மைலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின், மந்தைவெளியில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nகடந்த 1971 -ம் ஆண்டு கிறிஸ்தவ சேவையில் அடியெடுத்து வைத்து சுமார் 49 ஆண்டுகள் இறைப்பணியையும், சமுதாயப் பணிகளையும் செய்தவர் பேராயர் டாக்டர் ஜேம்ஸ் சந்தோஷம். சுமார் 300-க்கும் அதிகமான திருச்ச பைகளை நிறுவியிருக்கிறார்.\nஇந்தியாவில் மாத்திரமல்ல உலகின் பல பகுதிகளிலும் கிறிஸ்தவ சேவையாற்றி இருக்கிறார்.\nஇவரது மனைவி கடந்த 2009 -ம் ஆண்டு மரணமடைந்தார். ஒரு மகனும் 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.\nவேல்ஸ் வேந்தர் திருமண வெள்ளி விழா: அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து\nSpread the loveவேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.���ணேஷ், இணை வேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ் ஆகியோரின் திருமண வெள்ளி விழா திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வெகு சிறப்பாக நடந்தது. இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜு, ம.பா.பாண்டியராஜன், மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமலஹாசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஜெயவர்த்தனன், புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் […]\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்: ராணுவ அதிகாரி தகவல்\nSpread the loveதெஹ்ரான்,ஜன.17– ஈராக்கில் உள்ள படைத்தளங்கள் மீது ஈரான் கடந்த வாரம் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இதில் அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8-ந் தேதி ஈரான் […]\nபல்லடம் அருகே வங்கி கொள்ளை: வடமாநில கொள்ளையன் டெல்லியில் பிடிபட்டான்\nSpread the loveதிருப்பூர்,பிப்.29– திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் நகை கொள்ளை தொடர்பாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொள்ளையனை திருப்பூர் அழைத்து வர போலீஸ் திட்டமிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இதில் கிளை மேலாளர் உள்பட 9 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை வேலை நேரம் முடிந்ததும் வங்கி அலுவலர்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமை […]\nஉலக பல்கலைக்கழகங்களில் ‘‘தன்னம்பிக்கை’’ சொற்பொழிவாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் ரவி சக்காரியாஸ் காலமானார்\nசுந்தரம் ஹோம் பைனான்ஸ் டெபாசிட் ரூ.1605 கோடியாக உயர்வு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\nநாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nமதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nஉலகளவில் பலி 3.70 லட்சமாக உயர்வு\n33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 உதவி\nஅமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://screen4screen.com/news/march-13-2020-release-movies", "date_download": "2020-05-31T21:45:54Z", "digest": "sha1:5BIETYF5DFGWFJO3VTEBXPMWGHH3JMW3", "length": 3638, "nlines": 88, "source_domain": "screen4screen.com", "title": "இன்று மார்ச் 13, 2020 வெளியாகும் படங்கள்... | Screen4screen", "raw_content": "\nஇன்று மார்ச் 13, 2020 வெளியாகும் படங்கள்...\nஇன்று மார்ச் 13 வெளியாகும் படங்கள்...\nதயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ்\nஇசை - கணேஷ் ராகவேந்திரா\nநடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு\nதயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா\nஇயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து\nஇசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின்\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்\nதயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ்\nஇசை - விஜய் ஆனந்த், பிரித்வி\nநடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்\nதயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்\nஇசை - தர்ம பிரகாஷ்\nநடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா\nPrevious Post அரசியல் கதவை மூடிவிட்டாரா ரஜினிகாந்த் \nரஜினிகாந்த், எஸ்.பி. முத்துராமன் இணைந்த படங்கள்\nபாரத பூமி - கோவிட் வீரர்களுக்கு இளையராஜா இசை மரியாதை\nகமல் ஹாசன், கே. பாலசந்தர் இணைந்த படங்கள்\n\"அமேஸிங் ஜோதிகா\", பார்த்திபன் பாராட்டு\nரஜினிகாந்த , கமல் ஹாசன் இணைந்த படங்கள்\nபொன்மகள் வந்தாள் - பூக்களின் போர்வை... பாடல் வரிகள் வீடியோ\nக/பெ. ரணசிங்கம் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/217265?ref=archive-feed", "date_download": "2020-06-01T00:04:53Z", "digest": "sha1:2RZ55S4QAXOM2YJSHVF5L7YQ6PJ646IJ", "length": 8165, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பொருட்களை திருடி தம் வசம் வைத்திருந்த நபருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொருட்களை திருடி தம் வசம் வைத்திருந்த நபருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nபொருட்களை திருடி தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nமல்லம் குளம், புத்தளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் கடந்த வருடம் வீடொன்றினுள் புகுந்து திருடியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிராக திருட்டில் ஈடுபட்டமை மற்றும் திருடிய பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் கடந்த ஜனவரி மாதம் திருகோணமலை சிறைச்சாலையில் கைதியாக இருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/World/2020/04/01030055/1223872/Corona-Count-India-take-a-time.vpf", "date_download": "2020-05-31T21:43:35Z", "digest": "sha1:DSE5PO27YFHU3IGMJT2BF4MXIAB2R5KD", "length": 9957, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது\" - உலக சுகாதார நிறுவனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண���ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது\" - உலக சுகாதார நிறுவனம்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவல் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது. அதாவது சீனா , ஈரான் , இத்தாலி , ஆகிய நாடுகளில் கொரோனா ஆறுக்கும் குறைவான நாட்களில் நூறில் இருந்து ஆயிரம் நபர்களுக்கு மேல் பரவி உள்ளது சீனா , ஈரான் நாடுகளை கணக்கிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 5 நாட்கள் ஆகி உள்ளது. இத்தாலி , தென் கொரியா நாடுகளை கணக்கிட்டால் கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 6 நாட்கள் ஆகி உள்ளது\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nமாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே\nமாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\n\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்\": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nஉலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்\nஉலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.\nபடிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு - மசூதிகளை திறந்த சவுதி அரேபிய அரசு\nகொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்���ிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன.\nசமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.\nநாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nநாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/2020/05/19/", "date_download": "2020-05-31T22:44:16Z", "digest": "sha1:O2VTRNJXYIFLLKW57SCK3IC7EOI4R6CW", "length": 8835, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "May 19, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் - வெள்ளை மாளிகை\nபோயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிரம்ம லோகத்திலுருந்து வந்த ஸ்ரீ ரங்கநாதர் - ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் ஸ்தல புராணமும்\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு - சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனா\n* கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது: அமைச்சர் கருத்தால் சர்ச்சை * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 நிதியாண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு * வெட்டுக்கிளி பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nதினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமலேரியாவிற்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தடுப்பாக தினமும் உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்பின்னர், அது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து பெருமளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா இறக்குமதியும் செய்தது. ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று…\nகொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மலேசியா\nமலேசியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 6,978 ஆக அதிகரித்துள்ளது; 114 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில், 3,347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப்…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ml-IN/discussions-ml-in/2016-07-25-05-36-43", "date_download": "2020-05-31T23:30:07Z", "digest": "sha1:26EGJVXBYY4TQUMKNBJ2V2ERRNSROTOL", "length": 11636, "nlines": 121, "source_domain": "mooncalendar.in", "title": "யூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர் யார்?", "raw_content": "\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர் யார்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35\nஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குவோர்) கணக்கீட்டு முறையையும் பின்பற்றுகின்றனர். அந்த யூதர்களை பின்பற்றிய ஷியாக்கள், ராபிளாக்களின் வழிமுறையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பின்பற்றுகின்றனர். மேலும் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' - ரஸூலுக்கு மாறு செய்பவர்கள் என்றும் விமர்சிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்தென்ன\nமார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் சிலர் நம்மை நோக்கி, மேற்கண்ட வசை மொழிகளை வரம்பை மீறி அள்ளி வீசுகின்றனர். அவர்கள் பிறைகள் குறித்து ஆதாரமில்லாதவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து தற்போது மாட்டிக் கொண்டதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் மேற்கண்ட வசை மொழிகள். முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் ஒரு நோன்பை நோற்காமல் விட்டுவிட்டால் அது உம்மத்திற்கு ஈடு இணையற்ற பேரிழப்பு என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதால் இவை போன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொருமையுடன் பதில் அளிக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.\nஇறைவேத வரிகளையும், இறைத்தூதர் மொழிகளையும் ஆதாரமாக சமர்பித்து, இம்மார்க்கப் பணிக்கு யாரிடமும் எந்தவித கூலியையும் வாங்கிடாமல், மக்களிடம் 'ஹிஜ்ரி நாட்காட்டி' குறித்த சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய நம்மைப் பார்த்து 'மஆஸியத்துர் ரஸூல்' – 'ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்பவர்கள்' என்று துணிந்து விமர்சிக்கின்றனர். ஆடையிலும் வெளித்தோற்றத்திலும் அரபு நாட்டவரைப் போல காட்டிக் கொள்ளும் இம்முல்லாக்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால் எம்மை வரம்பு மீறி விமர்ச்சித்ததற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கோரட்டும். அல்லாஹ்வின் கோரப்பிடிக்கும், தண்டனைக்கும் அஞ்சிக் கொள்ளட்டும்.\nஇன்னும் யூதர்கள் என்றும், 'மஜூஸிகள்' - நெருப்பை வணங்குவோர் என்றும் நம்மை இவர்கள் விமர்சித்து விட்டதால் பதிலுக்கு நாமும் இவர்களை போன்று தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டோம��. காரணம் சக முஸ்லிம்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மார்க்கப் பணி செய்கிறேன் பேரிவழி என்று கூலிக்கு மாறடிக்கும் மேப்படியார்களுக்கு, இவ்வுயர்ந்த உணர்வுகள் இல்லாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\n போன்ற நேரக் கணக்குகள் இஸ்லாமிய கடமையான தொழுகைக்கும், நோன்புக்கும் இன்றியமையாதவை. மேற்படி சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களைக் கணக்கிட்டவர்கள் யார் இவர்களின் இயக்கத்தில் ஏதும் விஞ்ஞானிகள் இருந்து அவர்கள் கணக்கிட்டுச் சொன்னார்களா இவர்களின் இயக்கத்தில் ஏதும் விஞ்ஞானிகள் இருந்து அவர்கள் கணக்கிட்டுச் சொன்னார்களா ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கு யூதர்களின் கணக்கு என்றால், பள்ளிவாயில்கள் தோறும் பின்பற்றப்படும் தொழுகை நேர அட்டவணை யாருடைய கணக்கு ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கு யூதர்களின் கணக்கு என்றால், பள்ளிவாயில்கள் தோறும் பின்பற்றப்படும் தொழுகை நேர அட்டவணை யாருடைய கணக்கு என்பதை இவர்கள் மக்களுக்கு விளக்கிட தயாரா என்பதை இவர்கள் மக்களுக்கு விளக்கிட தயாரா மேலும் இவர்களின் இயக்கங்களின் பெயரால் அச்சிடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளும், அதன் கணக்கு முறையும் முஸ்லிம்களின் கணக்குதானா மேலும் இவர்களின் இயக்கங்களின் பெயரால் அச்சிடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளும், அதன் கணக்கு முறையும் முஸ்லிம்களின் கணக்குதானா இவற்றை நமக்கு விளக்கிவிட்டு பின்னர் ஹிஜ்ரி கமிட்டியினரைப் பற்றி இவர்கள் கவலை கொள்ளட்டும்.\nபிறைகள் விஷயத்தில் மக்கள் விழித்துக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டு வரும் பிறைகள் குறித்த சிற்றேடுகளை கையில் ஏந்தி, அதிலிருந்து கேள்விக் கணைகளை மேற்படி மார்க்கப் பிழைப்பு நடத்தும் மௌலவிகளை நோக்கி கேட்க ஆரம்பித்து விட்டனர். அக்கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திக்குமுக்காடி வரும் மேப்படியார்கள், இதற்கு ஹிஜ்ரிகமிட்டியினரே காரணம் என்பதால் கோபங் கொண்டு படுபயங்கர ஃபத்வாக்களை நமக்கெதிராக வீசி எறிகின்றனர். அதனால்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' – அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்பவர்கள் என்றுகூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர்.\nமக்களின் பார்வையிலிருந்து தங்களின் தவறை திசை திருப்பும் முயற்சியே மௌலான��� மௌலவிகளின் வரம்பை மீறிய வசை மொழிகளின் பிண்ணனியாகும். எனவே அவர்களையும், அவர்களது தரம்தாழ்ந்த விமர்சனங்களையும் அலட்சியம் செய்ய வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_44.html", "date_download": "2020-05-31T22:54:40Z", "digest": "sha1:QSS4YXZNI6ZNW5LKFCPNVEPZA6ZWKOHK", "length": 7508, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "‘தேசிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சி’ - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\n‘தேசிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சி’\nதேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.\nநாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.\nவெலிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n‘தேசிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சி’ Reviewed by Ceylon Muslim on February 04, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த��தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/23.html", "date_download": "2020-05-31T22:00:55Z", "digest": "sha1:M6UVTWSVFDVFILCZGEKIVDXDBS6DLCOB", "length": 6369, "nlines": 224, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ‘நீட்’ தேர்வு முடிவு: தேர்ச்சி சதவீதத்தில் டெல்லி முதலிடம் தமிழகம் 23-வது இடம்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு முடிவு: தேர்ச்சி சதவீதத்தில் டெல்லி முதலிடம் தமிழகம் 23-வது இடம்\nநீட் தேர்வு முடிவில் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் டெல்லி 74.92 சதவீத தேர்ச்சியை பெற்று முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2-வது இடத்தை அரியானா மாநிலமும், 3-வது இடத்தை சண்டிகரும் பெற்று இருக்கிறது. இதில் தமிழகம் 23-வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 35-வது இடத்தில் இருந்தது. தேர்ச்சி சதவீத பட்டியல் வருமாறு:-\nஇமாச்சல் பிரதேசம் - 63.28\nமேற்கு வங்காளம் - 59.38\nஅந்தமான் நிகோபர் தீவுகள் - 51.87\nமத்திய பிரதேசம் - 50.15\nஅருணாசல பிரதேசம் - 43.57\nதாத்ரா-நகர் ஹவேலி - 43.21\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70655/Ponmagal-Vandhal--Official-Trailer-2020-release", "date_download": "2020-05-31T23:34:20Z", "digest": "sha1:FFQ3G2AUGWDDWQ3U2Q3VYBDO7AEDS5PB", "length": 10167, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அசத்தும் வழக்கறிஞராக ஜோதிகா.. வெளியானது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர் | Ponmagal Vandhal Official Trailer 2020 release | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅசத்தும் வழக்கறிஞராக ஜோதிகா.. வெளியானது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.\nகொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வேண்டிய பல படங்கள் இன்னும் கிடப்பிலே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் அண்மையில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஒடிடி இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், சினிமா துறையில் சிலர் இந்த புது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படம் முதன் முறையாக வருகின்ற 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் சமூக சார்ந்த பிரச்னைகள் பேசும் கதைகளை தேர்வு செய்த வந்த ஜோதிகா, இந்தப் படத்திலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறார். இம்முறை குழந்தை கடத்தல்களுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக ஜோதிகா தோன்றுகிறார். அவரின் வயது முதிர்வும், சினிமா அனுபவமும் ஜோதிகாவை வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்த செய்திருக்கிறது.\nஎப்பொழுதுமே படத்தில் ஒரு கதாபாத்திரம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றால், அந்தக் கதாபாத்திரத்தை எதிர்க்கும் கதாபாத்திரத்தைச் சரியாக தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ. பிரெட்ரிக், ஜோதிகாவை எதிர்க்கும் கதாபாத்திரமாக நடிகர் பார்த்திபனை தேர்வு செய்துள்ளார். அதனால் நீத��மன்றத்தில் இருவருக்கும் இடையேயான விவாதக் காட்சிகள் நிச்சயம் ரசனை மிகுந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.l\nபின்னணி இசையின் வீரியம் ட்ரெய்லரில் தெரியவில்லை. ஒரு திரில்லர் கலந்த ஜானராக படம் உருவாகியிருக்கலாம்.\nபிள்ளைகளை பறிகொடுத்து விட்டுப் போராடும் மக்கள், அதை தனது அதிகார போதையால் அடக்கும் மேல் சமூகம், அதனை எதிர்த்து போராடும் ஜோதிகா என காட்சிகளின் போக்கிலேயே இது வீரியமிக்க விதை எனச் சொல்லிப்போகிறாள் இந்த பொன்மகள்.\nமுசிறி: வாகனம் மோதிய விபத்தில் வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக அரசு\nRelated Tags : jothika, surya, surya fans, ponmagal vanthaal, ott, amazon prime, சூர்யா, ஜோதிகா, அமேசான் ப்ரைம் , பொன்மகள் வந்தாள் , பொன்மகள் வந்தாள் ட்ரெய்லர்,\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” - முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்\nமனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி\nஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி - ஆதரவளித்த ரயில்வே அதிகாரி\nசெங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nசென்னையில் இன்று 804 பேருக்கு கொரோனா உறுதி\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுசிறி: வாகனம் மோதிய விபத்தில் வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2020-05-31T21:56:53Z", "digest": "sha1:FG5GGOD6U5T7WJRQPWLYPBAAFSO2YDXM", "length": 5993, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி – ஆப்கானிஸ்தான் அபார வெற்றி – Chennaionline", "raw_content": "\nவங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டி – ஆப்கானிஸ்தான் அபார வெற்றி\nவங்காளதேசத்தில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தா��் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.\nநேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், அஸ்கர் ஆப்கன் 37 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.\nமுகமது நபி ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் முகமது சாய்புதீன் 4 விக்கெட்டும், ஷாகிக் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீச, வங்காளதேச அணியின் தொடக்கம் ஆட்டம் கண்டது.\nமெஹ்முதுல்லா 39 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். சபீர் ரஹ்மான் 24 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க வங்காளதேசம் 19.5 ஓவரில் 139 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப் உர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுக்களும் பரீத் அகமது, ரஷித் கான், குல்பதீன் நைப் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.\n← உலக கூடைப்பந்து தொடர் – சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றது\nமைதானத்தில் விராட் கோலியின் செயலை நான் ரசிக்கிறேன் – மதன்லால் கருத்து\nவெளிநாட்டு வீரரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தயார் – ஐபிஎல் அணி நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535493", "date_download": "2020-05-31T23:18:27Z", "digest": "sha1:HX2CBZXUDJIZ6LJ7OIPL5POEKKQAWGJ7", "length": 9601, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Pakistani prime minister Nawaz's health concerns: Brother warns | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் உடல்நிலை கவலைக்கிடம் : சகோதரர் பரபரப்பு எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் உடல்நிலை கவலைக்கிடம் : சகோதரர் பரபரப்பு எச்சரிக்கை\nலாகூர்: ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி, பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் இழந்தார். அவர் மீது 3 ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, கோட் லக்ப்த் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில், சிறையில் நவாசின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவாசின் உடலில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நவாசின் மூத்த சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், ‘‘நவாசின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த பிறகுதான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு பிரதமர் இம்ரான்கான்தான் காரணம்,’’ என தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீ��ருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\n× RELATED பாகிஸ்தானின் கராச்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961652", "date_download": "2020-05-31T23:50:29Z", "digest": "sha1:EPQ7PFDVVLH6I66PZENWTCD3TOMTAKY3", "length": 11501, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து திருமணிமுத்தாற்றில் விடும் கழிவுகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடேங்கர் லாரிகளில் கொண்டு வந்து திருமணிமுத்தாற்றில் விடும் கழிவுகள்\nசேலம், அக். 10: திருமணிமுத்தாற்றில், டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து சாய கழிவுகளை வெளியேற்றுவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nசேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள நத்தத்காடு வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. இந்த தண்ணீர் கொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் வழியாகவும் செல்கிறது. திருமணிமுத்தாறு தண்ணீர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, நெல், சோளம் உள்ளிட்ட பல பயிர்களுக்கு பாசனநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக திருமணி முத்தாற்றில் சாயக்கழிவு நீர் கலந்து, எப்போதும் நுரையாக காட்சியளிக்கிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘சாயப்பட்டறைகள் சமீபகாலமாக டேங்கர் லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து, திருமணிமுத்தாற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே அரசு மெத்தனம் காட்டாமல் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். மேச்சேரி வட்டாரத்தில்விவசாயிகள் பெயர், முகவரி திருத்தம் செய்ய அழைப்புமேச்சேரி, அக்.10: மத்திய அரசின் நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்த மேச்சேரி வட்டார விவசாயிகள், பெயர், முகவரியில் மாற்றம் உள்ளதால், இ-சேவை மையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.\nஇதுகுறித்து வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தின் கிழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் மூன்று தவணையில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் விண்ணப்பித்த ஒரு சில விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று தவணையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்து, நிதி உதவி பெறாதவர்கள் மற்றும் மூன்றாவது தவணை பெறாதவர்களுடைய விண்ணப்பத்தில் ஆதார்அட்டை, வங்கி பாஸ் புக் என மூன்றிலும் பெயர், முகவரி ஆகியவை மாறுபட்டு இருப்பதால், பணம் வரவு வைக்காமல் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதனை திருத்தம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக் எடுத்து சென்று சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேச்சேரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/204136?_reff=fb", "date_download": "2020-05-31T21:48:53Z", "digest": "sha1:QW3HDILTZVGZVWKMO43F5ASI3LODDWGH", "length": 8377, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பாவ மன்னிப்பு கேட்க வந்த கன்னியாஸ்திரீயை முத்தமிட முயன்ற பாதிரியார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுர��கள் மனிதன் லங்காசிறி\nபாவ மன்னிப்பு கேட்க வந்த கன்னியாஸ்திரீயை முத்தமிட முயன்ற பாதிரியார்\nஜேர்மனியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாவ மன்னிப்பு கேட்கும்போது அவரிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு பாதிரியாரை வாட்டிகன் நீதிமன்றம் விடுவித்துள்ளது.\nஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றம் தீவிர விசாரணைக்குப்பின்னும் அந்த கன்னியாஸ்திரீயின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.\nஆஸ்திரியாவைச் சேர்ந்த பாதிரியாரான Hermann Geissler தான் குற்றமற்றவன் என்று தெரிவித்தாலும், தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nDoris Wagner என்னும் அந்த கன்னியாஸ்திரீ தான் Hermannஇடம் பாவ மன்னிப்பு கேட்கும்போது, தன்னை அவர் பல மணி நேரம் முழங்காலிலேயே நிற்க வைத்ததாகவும், தன்னை அவர் காதலிப்பதாகவும், தான் அவரை காதலிப்பது அவருக்கு தெரியும் என்றும் கூறியதோடு, தங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டாலும், இணைந்து வாழ்வதற்கு வேறு வழிகள் உள்ளன என்று கூறியதாகவும் புகாரளித்திருந்தார்.\nஅதோடு தன்னை கைகளால் தூக்கி முத்தமிட முயன்றதாகவும் தான் பயந்து ஓடி விட்டதாகவும் Wagner கூறியிருந்தார்.\n2008ஆம் ஆண்டு மற்றொரு பாதிரியார் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டதாகவும் Wagner குற்றம் சாட்டியிருந்தார்.\nஅவர் வாட்டிகனிலிருந்து அகற்றப்பட்டு விட்டாலும்கூட, கன்னியாஸ்திரீகள் பலர் இருக்கும் ஒரு இடத்தில் பாதிரியாராக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் Wagner குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/206458", "date_download": "2020-06-01T00:01:26Z", "digest": "sha1:G5ANEMZJ47LK3QLZ72XWRNEOHDE2OJRL", "length": 8888, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "நிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 நிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து\nநிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து\nபுதுடில்லி – இங்குள்ள நிசாமுடின் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களில் 275 பேர்களை டில்லி காவல் துறையினர் அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 960 வெளிநாட்டவர்களின் குடிநுழைவு அனுமதியையும் உள்துறை அமைச்சு இரத்து செய்துள்ளது. இந்த 960 பேர்களில் கைது செய்யப்பட்டவர்களும் அடங்கியிருக்கின்றனர் எனக் கருதப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சி குறித்த செய்திகள் வெளியானபோதே, இந்த நிகழ்ச்சியில் மலேசியர்களும், இந்தோனிசியர்களும் நிறைய அளவில் கலந்து கொண்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.\nஎனினும், டில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில், குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டவர்களில் மலேசியர்கள் யாரும் இருக்கின்றனரா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇந்த வெளிநாட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nநேற்று வரையில் நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 400 பேர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்றைய (வெள்ளிக்கிழமை ஏப்ரல் 3) தகவல்களின்படி இந்தியாவில் புதிதாகப் பதிவு செய்யப்பட 544 பாதிப்புகளில் 65 விழுக்காடு நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து இந்தியாவில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2599 ஆக அதிகரித்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.\nஇதற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரலையாக தொலைக்காட்சிகளின் வழி உரையாற்றவிருக்கிறார். இந்த உரையில் அவர் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஆர்டிஎம் : மனிதவளத்துறை அமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் தமிழ் மொழி இடம்பெற்றது சாதாரணமான விவகாரம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6324", "date_download": "2020-05-31T23:01:43Z", "digest": "sha1:FYPNY2YMRCKDADJGT6GWKXEXN7JDNMKD", "length": 6501, "nlines": 196, "source_domain": "sivamatrimony.com", "title": "N Sivarama Krishnan சிவராம கிருஷ்ணன் இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்-ஐயர் Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nசந்தி கே ராசி செ\nவி சனி ரா ல\nசந்தி சூரி அம்சம் சு வி ரா\nசனி மா ல புத\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF)", "date_download": "2020-06-01T00:12:40Z", "digest": "sha1:NQI4JADTKUOXNEEJZHEH6WKJBZZN5JS6", "length": 4963, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனந்தபுரம் (கன்னியாகுமரி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில், தோவாளை வட்டமும் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக தோவாளை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் உள்ள பதிமூன்று வருவாய் கிராமங்களில் ஒன்று, அனந்தபுரம் ஆகும்.[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2015, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/interim-restraint-to-open-navodaya-schools-in-tamil-nadu-supreme-court/", "date_download": "2020-05-31T23:43:02Z", "digest": "sha1:QOPC5NIQI2FVMT57O277NO6Y3CMSIBM3", "length": 14223, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.\nதமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கொண்டுவர வேண்டும் என குமரி மகா சபா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணையின்போது, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வரும்போது, அரசு எதிர்ப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது தமிழக அரசு சார்பாக வாதிடும்போது, நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட மாட்டாது என்றும், தமிழக அரசின் மாநில கொள்கையில் இரு மொழி பாடத்திட்டங்கள் இருப்பதால் நவோதயா பள்ளிகள் கொண்டு வந்தால் மாநில அரசின் கொள்கை பாதிக்கும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.\nஇதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் என்று உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த செப்டம்பர் மாதம் 11ந்தேதி உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் ஐகோர்ட்டு அனுமதி அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா நீக்கப்பட காரணமான பேச்சு\nTags: Interim restraint to open Navodaya schools in Tamil Nadu: Supreme Court, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அறிக்கை தர தமிழக அரசுக்கு கோர்ட்டு உத்தரவு\nPrevious காங்.தலைவர் சோனியாவுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து\nNext ஆர்.கே.நகர் புதிய தேர்தல் அதிகாரியாக பிரவின் நாயர் நியமனம்\nதமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு\nசென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டவாரியான பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 1149 உறுதி ஆகி உள்ளது. இதில்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…\nசென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500…\n : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\nஅகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில்…\n‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…\nடெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூ��்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/after-birth-the-newborn-baby-is-thrown/27614/", "date_download": "2020-05-31T23:30:04Z", "digest": "sha1:POIKC4CKBEFMXT5BZ35KFEJXQGZXSX3T", "length": 6699, "nlines": 71, "source_domain": "www.tamilminutes.com", "title": "பிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை. | Tamil Minutes", "raw_content": "\nபிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.\nபிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.\nநெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலமடை கட்டைகுளம் இடைப்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் பச்சிளங் குழந்தையின் அழுகை குரல் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபிறந்து சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர்.\nபெண் குழந்தை என்றால் வெறுப்பிற்குள்ளாகும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் இருந்து வருகிறது என்பது வருத்ததிற்குரியது.\nபெண் குழந்தை என்றால் கள்ளிப்பால் கொடுக்கும் அக்காலம் முடிந்து பெண் குழந்தை என்றால் குப்பைத் தொட்டியிலும் முட்புதர்களிலும் வீதிகளிலும் சாக்கடையிலும் வீசும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.\nபிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் வந்து கைப்பற்றினர். பெண் குழந்தை என்பதால் முட்புதரில் வீசப்பட்டதா இல்லை தவறான தொடர்பில் பிறந்த குழந்தை என்பதால் முட்புதரில் வீசப்பட்ட குழந்தையா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபச்சிளங் குழந்தையை முட்புதரில் வீசிய கல்மனம் உடைய தாயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nRelated Topics:தாழையூத்து, பச்சிளம் குழந்தை\nநீல நிறத்தில் காட்சியளித்த மெரினா கடல் அலைகள்\nதோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்\nசொந்தமாக சேனல் துவக்கி கலக்கி வரும் ஆதவன்\nநான் இன்று ஒருநல்ல சட்டை போட்டிருக்க காரணம் அஜித் தான்.. பிரபல இயக்குனர் பேட்டி\nநாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்\nநாளை முதல் ���ேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு\nசின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி\n5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சரின் மனைவிக்கு கொரனோ: அமைச்சர் உட்பட 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\nஎன் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைதான்.. ராஷ்மிகா பேட்டி\nசம்பளம் போட கூட பணம் இல்லை: மத்திய அரசிடம் உதவி கேட்ட துணை முதல்வர்\nகொரோனா நோயாளியின் காதலை ஏற்றுக்கொண்ட டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/kathai/", "date_download": "2020-05-31T23:38:05Z", "digest": "sha1:H5YRDFFVKIFYMQY24HHX4XSJTSRUXFLL", "length": 34807, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "கதை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » கதை »\nபுதை நூல் –\tதமிழரசி இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 April 2020 No Comment\nபுதை நூல் “மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது. ‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா, கமலா அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு வலம் வந்தார். கண்கள் கமலாவின் கணினியை வலம் வந்தது. செய்தி கமலா அப்பாவின் காதுக்கு எட்ட, “கமலா, கமலா”, என்று அழைத்தார். தோழியோடு…\nபனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 April 2020 No Comment\nபனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர் முதலாவது பரிசு – பானுமதி கண்ணன் எழுதிய ‘அப்பா’ இரண்டாம் பரிசு – விக்கினேசுவரன் எழுதிய ‘நிழல் படங்களும் … நிசச் சடங்களும்’ மூன்றாம் பரிசு – புதுவைப் பிரபா எழுதிய ‘இங்கேயும் .. இப்போதும்’ பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன. ஆகவே, உலக அளவில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள் வாழ்க தமிழ்\nஅகல் விளக்கு – ��ு.வரதராசனார்: 8\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2020 No Comment\n(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 7 தொடர்ச்சி) அகல் விளக்கு : 8 வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே,…\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 April 2020 No Comment\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார் உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார். ஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 71 நூல்களாக வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர். ஆங்கிலம், இந்தி,…\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 April 2020 No Comment\n(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6. தொடர்ச்சி) அத்தியாயம் 3 எங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய பெருமை தானே விளங்கும். இன்று உள்ள மிகப் பழைய உயர்நிலைப் பள்ளிகளில் வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அது ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல்…\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 April 2020 No Comment\nமுகிலனும் திருடர்களும் காலை நேரம். பச்சை பசேலென்ற புற்களும் சில்லென்ற காற்றும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. அம்மாவும் அப்பாவும் காலைச் சந்தைக்குத் தயாராகினர். “சுமதி, சீக்கிரம் வா” என்று அவரின் கணவர் அழைத்தார். “ம்ம்ம்…. வரேங்க,” என்றார் அவர். அம்மா முகிலனைத் திரும்பிப் பார்த்தார். முகிலனின் அம்மா “கதவைப் பூட்டி வை. நாங்கள் வரும்வரை கதவைத் திறக்காதே.” எனக் கூறியவாறே அவரும் அப்பாவும் வீட்டை விட்டுச் சென்றனர். “டொக்” என்று அவரின் கணவர் அழைத்தார். “ம்ம்ம்…. வரேங்க,” என்றார் அவர். அம்மா முகிலனைத் திரும்பிப் பார்த்தார். முகிலனின் அம்மா “கதவைப் பூட்டி வை. நாங்கள் வரும்வரை கதவைத் திறக்காதே.” எனக் கூறியவாறே அவரும் அப்பாவும் வீட்டை விட்டுச் சென்றனர். “டொக் டொக்,” எனக் கதவை …\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 March 2020 No Comment\n(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 5. தொடர்ச்சி) அந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், “அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா\nமனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் –\tவல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2019 No Comment\nமனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் வல்லிக்கண்ணன் சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த சிறப்புகளும் கொண்டதாக அமைகின்றன. வாழ்க்கையையும் மனிதர்களையும்பற்றிய தனித்த நோ���்கு, வாழ்க்கையும் சூழ்நிலையும் பட்டறிவுகளும், மனசில் ஏற்படுத்துகின்ற சலனங்களும் பதிவுகளும், வாழ்க்கை, மனிதர்கள் இயற்கைச் சூழ்நிலைகள் மரங்கள், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைத்திலும் ஒருவர் கொள்கிற பற்றுதலும்…\nபடைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 September 2019 No Comment\nசொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2019 No Comment\n வியர்வையே வியர்வையே உனக்கிது முறையோ அயர்விலா துழைப்போன்உடலில் பிறப்பாய் உள்ளத்தில் சிறிதும் நன்றியை எண்ணாய் கள்ளமாய் ஏய்ப்போன் பேழையைச் சேர்வாய் காலமும் மாறும் கோலமும் மாறும் ஞாலமும் நம்மை வளமாய்க் காணும் நாளும் உழைப்போம் மேலும் உயர்வோம் வாழும் உலகில் வளத்தைக் காண்போம் என்பன நினைக்கும் ஏழையை ஏய்ப்பாய் உண்பதைப் பறிப்பாய் உடுப்பதைக் களைவாய் வியர்வை என்னும விலையை வினவும் அயர்வை அறியா முதலையை வளர்ப்பாய் கொழுக்கக் கொழுக்கச் செழித்திடச் செய்வாய் கருவைத் தந்தோன் கருகிச் சாகிட உருவைக்காணான் பெருகி உயர்ந்திட உதவும்…\nகவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 February 2019 No Comment\nசிறந்த சிறுகதை நூலிற்காகக் கவிஞர் மு.முருகேசிற்கு விருது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசு எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் ���மிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளைஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி தோட்டத்தில்…\nஉதவிய உள்ளங்கள் –\tபேரரசி முத்துக்குமார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 February 2019 No Comment\nஉதவிய உள்ளங்கள் “மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான். “இரு…இரு…இது என்ன ‘ஃபார்முலா 1’ வண்டியா வேகமாக போவதற்கு” என்றார் அவன் அப்பா அமுதன். திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது. அப்போது…. யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த…\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையி��ம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/19.html", "date_download": "2020-05-31T22:11:37Z", "digest": "sha1:MKJ3NIQXRJOAICZQ5ZCNO36DLMW5CDGI", "length": 28391, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொவிட் - 19 கொடூரத்துக்குள்ளும், தொடரும் பழிவாங்கும் படலம். - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகொவிட் - 19 கொடூரத்துக்குள்ளும், தொடரும் பழிவாங்கும் படலம்.\n- முல்லை முஸ்பர் -\nஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாகக் கருதி உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் உயிர்த்த ஞாயிற்றுக் கிழமையினை விஷேட தினமாகக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். உயிர்த்த ஞாயிறன்று அதாவது, 2019.04.21 அன்று இலங்கை திருநாட்டின் வரலாற்றில் நடந்தேறிய மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலாக அத்தாக்குதல் பதிவாகியது.\nஇலங்கை தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் இலங்கைத் தீவின் தலைவராகவும் அறியப்பட்ட சஹ்றான் ஹாஷிமின் தலைமையில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட எட்டுப் பேர் மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, மரணித்த 269 அப்பாவிப் பொதுமக்களின் மரணத்துக்கும் அவர்களே பொறுப்பாளிகளாக ஆக்கப்பட்டனர்.\nசஹ்றான் ஹாஷிம் என்பவர் பூர்வீகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவரது இளமைப் பருவத்தில் மிக்க ஆற்றல் உள்ள ஒரு மாணவனாக தனது சமயக் கற்கை நிலையத்தில் (மதரஸா) விளங்கினார். பின்னர் இஸ்லாம் மார்க்கம் குறித்த சஹ்றான் ஹாஷிமினது நெறிமுறையற்ற மற்றும் தவறான சித்தாந்தங்கள் காரணமாக, அந்தச் சமயக் கற்கை நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், சஹ்றான் ஹாஷிம் தனது சமய ரீதியான தீவிரப் பிரச்சாரப் பணியினை, 2016 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் ஒளிப்பதிவு காணொளிகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் வெளிப்படையாகவே ஆரம்பித்தார். குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மூலமாக, இலங்கை புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிக்கை இடப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபின்னர், தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்றான் மற்றும் அவரது குழுவினருக்கும், சூபி முஸ்லிம்களுக்குமிடையில் காத்தான்குடியில் ஓர் உள்ளக மோதல் இடம்பெற்றது. குறிப்பிட்ட சம்பவமானது கையில் வாள்கள் ஏந்திக்கொண்டு நடைபெற்றதற்கான சான்றுகள் சஹ்றானிடமும் அவனது சகாக்களிடமும் இருந்தன. இந்த மோதலைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் “சஹ்றான் ஹாஷிம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினை இலங்கையில் நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்” எனத் தெரிவித்து, பொலிஸார் அவனைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். ஆனால் அது தொடர்பில் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், இனந்தெரியாத குழுவினரால் புத்தர் சிலை ஒன்று சேதமாக்கப்பட்டிருந்தது. பின்னர் குறிப்பிட்ட புத்தர் சிலையுடைப்பு விவகாரத்தோடு சஹ்றான் ஹாஷிமுக்கு தொடர்பு இருந்தமை கண்டறியப்பட்டது. திரு.தஸ்னீம் என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் முஸ்லிம் நபர் பொலிஸாருக்கு இடத்தின் அமைவிடம், 125 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் 99 வெடிகுண்டுகள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆதாரங்களினை வழங்கியது தொடர்பில் பொலிஸார், திரு.தஸ்னீமினதோ அல்லது அவரது குடும்பத்தாரினதோ பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியிருந்தனர். அதன் காரணமாக அவர் வீட்டில் இருந்தபோது ஒருநாள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, இன்று வரையில் அவரது இடது கால் முடங்கிய நிலையில் உள்ளார். குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் 2019.04.21 அன்று சங்கிரில்லா ஹோட்டலில் தற்கொலைத் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரி இல்ஹாம் இப்ராஹீம் ஆவார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அத்தோடு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் கூட கிறிஸ்தவ ஆலயங்கள், சுற்றுலாத்தளங்கள் என பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென, இந்திய புலனாய்வுத் துறையினரால் இலங்கை புலனாய்வுத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த போதிலும், பாதுகாப்பு அதிகாரிகளினால் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஐந்து நாட்களின் பின்னர், முஸ்லிம் குடும்பம் ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சஹ்றான் ஹாஷிமின் குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்காக சென்றபோது, சஹ்றான் குடும்பம் தற்கொலை செய்துக��ண்டது.\nமேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களின் தொடர்ச்சியானது தெளிவாக சுட்டிக்காட்டுவது யாதெனில், முஸ்லிம் சமூகம் குறிப்பிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட விடயங்களில், பாதுகாப்புப் படைக்கும் அரசுக்கும் அவர்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையாகும். ஆனால், இன்னமும் இந்த நாட்டு முஸ்லிம்களை ஒரு பயங்கரவாத சமூகமாக, இனவாதக் குழுக்கள் அடையாளப்படுத்துகின்றன. இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை ஒரு பயங்கரவாத சமூகமாக சித்தரித்து, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரியதொரு வாக்குச் சேகரிக்கும் ஆயுதமாக முஸ்லிம் மக்களை சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் காண்பிக்கப்பட்டது.\nமுஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்ததோடு, குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று, நிரபராதிகள் என உறுதிப்படுத்தப்படும் வரையில் பதவிகளை பொறுப்பேற்றிருக்கவில்லை.\nஇந்த இனவாத குழுக்களினது பிரதான இலக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காணப்பட்டார். ஏனெனில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது, வில்பத்துக் காடழிப்பு மற்றும் நிலச்சுவீகரிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே தொடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அப்போதிருந்த எதிர்க்கட்சியினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரமாண்டமான பிரச்சாரம் தொடர்பில், இலங்கை பொலிஸார் ரிஷாட் பதியுதீன் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள் மீதும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில், முறைப்பாடுகளை பதியுமாறு பகிரங்கமாக கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஅதன் பிறகு ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின்னர், பதில் பொலிஸ்மா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருந்ததா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் ஒப்பமிடப்பட்ட கடிதத்தினை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பினார். குறிப்பிட்ட கடிதத்தில் த��ரிவிக்கப்பட்டிருந்ததாவது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை படி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கும், வேறு எந்தவிதமான பயங்கரவாத தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதியாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நாட்டு முஸ்லிம்களும் முஸ்லிம் சமூகமும் பாதுகாப்புத் துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் விசாரணைகளை முன்னெடுப்பதில் முற்றுமுழுதான ஒத்துழைப்பினை வழங்கியிருந்த போதிலும் கூட, பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இனவாதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்டுகின்றன. முஸ்லிம் சமூகமானது பயங்கரவாத சமூகமாக அடையாளப்படுத்தப்படுவதும் அச்சமூகத்தை, வாக்கு வாங்கியை அதிகரிக்க ஒரு துரும்புச் சீட்டாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த முஸ்லிம் சமூகம் குறித்த இனவாதப் பிரச்சாராம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்கும் அது கால்கோளாய் அமைந்துது. உண்மையில் இதனை மிக தெளிவாக விபரிப்பதற்கு முடியும். அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றபோது, பாதுகாப்பு அமைச்சுக்குப் பொறுப்பாகவும் அராங்கத்தின் தலைவராகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி, இன்று புதிய அரசோடு கைகோர்த்துக்கொண்டு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதானது, அதனை தெளிவாகப் புலப்படுத்துகின்றது.\nபுதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவித்து, ஏழு நபர்கள் இவ்வருட உயிர்த்த ஞாயிறு காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு நபர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உடன்பிறந்த சகோதரரும், மிகவும் பிரபல்யமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் அடங்குவர். இந்தக் கைதானது ஒரு நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்ற அரசியல் பழிவாங்கல் என்பதனையே நிரூபித்து நிற்கின்றது.\nமேலும் நம்பத்தகுந்த மூலாதாரங்களினூடாக அறியக் கிடைத்ததாவது யாத��னில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 12,000 இடம்பெயர்ந்த வாக்காளர்களை அவர்களது சொந்த ஊரில் வாக்களிக்கச் செய்வதற்கு பேரூந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகும். அத்தோடு, இவை அனைத்தும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினதும், நிதி அமைச்சரினதும் அனுமதியுடனேயே நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிப்பதாவது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு தொடர்புபடுத்தி, கைது செய்வதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனை நிரூபிப்பதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லாததினால் அது கைகூடவில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனைத் தொடர்ந்து, தான் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளர்.\nகொவிட் - 19 கொடூரத்துக்குள்ளும், தொடரும் பழிவாங்கும் படலம். Reviewed by ADMIN on May 01, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t46744-topic", "date_download": "2020-05-31T23:30:07Z", "digest": "sha1:C5ZHZ3RJXAIUHQHEUEVJVLSPJPET3ETI", "length": 36430, "nlines": 214, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்க���ும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nஒரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது\nநம் சாதனை - நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது.\nநமக்கு நம் மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது.\nமேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும்.\nநம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன.\nஇப்படிப்பட்ட எண்ணங்கள் ஆணின் மனதில் அதிகம் எழுகின்றனவா அல்லது பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றனவா என்று கேட்டால், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.\nசாதனை புரியும் வாய்ப்புகள் பொதுவாக பெண்களுக்குக் குறைவு. அதிலும் கிராமப் பெண்களுக்கு இன்னும் குறைவு. காரணம் கல்வியறிவின்மை மற்றும் நமது சமூகப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், மரபுகள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\nவெற்றிக்கு முதல்படி: அறிவு - படிப்பு\nஒரு ஆணுக்குக் கொடுக்கக்கூட��ய வாய்ப்புகளை நாம் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை.\n\"ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும் கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே\" என்று ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகவே வளர்க்கிறோம்.\nஒரு ஆண் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் அபவாதம். 'கெட்ட பெயர்'. இப்படி ஒரு மரபு. மேனாடுகளில் ஆண்களைப் போல பெண்கள் இப்போது காலந்தாழ்ந்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்கிறார்கள்.\nஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்வது படிப்பின்மைதான். படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும்; படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும். நல்ல வேலைக்குப் போனால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\nவெற்றி என்பது: தன் காலில் நிற்கும் பெருமை\nதன் காலில் நிற்கும் பெருமை இருக்கிறதே. அதை நம் நாட்டில் பெண்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். பெண்களை \"சார்ந்து நிற்க வேண்டிய ஒரு சமுதாயமாக\" உருவாக்கிவிட்டோம்.\nஒரு பெண்ணோ, ஆணோ, தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் யாரையும் 'சட்டை' செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சமூக மதிப்பு, சமூகத்தில் ஒரு பெருமை கிடைக்கிறது.\nவாத்தியாரம்மா, டாக்டரம்மா, வக்கீலம்மா என்று ஊரும் உலகமும் உங்களைப் பெருமையுடன் அழைப்பதைப் பாருங்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கும் வீட்டிலே இருந்துகொண்டு வேலைக்குப் போகாத பெண்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை வெவ்வேறானது.சம்பாதிக்கிற மருமகளை மாமியார் அதிகம் அதட்டிக் கேட்க முடிவதில்லை; அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன.\n\"பொட்டைக் கழுதை\" என்று பெண்களை இழிவுபடுத்துவதும், \"பொம்பளை மாதிரி பேசறீயே\" என்று பெண்களை உதாரணம் காட்டுவதும் சமுதாயத்தில் பெண்களைக் க��வலப்படுத்துகிறது.\n\"சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை\" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. \"உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்\" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. \"உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்\" என்று சொல்லாமல் சொல்கிறது, நம் சமுதாயம்.\nமுன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் படிக்க வேண்டும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\nவெற்றிக்குத் தேவை: பொருளாதார சுதந்திரம்\nபொருளாதார சுதந்திரம் - அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஒரு பெண் வாழ்வதற்குத் தேவையான வருமானம்தான் அவளுக்கு உறுதுணையாக என்றும் நிற்கும்.\nஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும் இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.\n அல்லது பதவி ஏதும் இல்லாமல் இருக்கிறானா என்பது முக்கியமல்ல. பதவி இல்லாமல் இருந்தாலும் பணம் இருந்தால் பதவியில் உள்ளவர்களை எல்லாம் அடிபணிய வைக்கலாம். எனவே பணம்தான் முக்கியம்.\nஒரு நபர் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. சொத்துக்கு வாரிசு ஒரு பெண்தான் என்னும்போது உலகமே அந்தப் பெண்ணுக்கு அடிவணங்குவதைப் பார்க்கலாம்.\nபணம் என்பது நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது; பெருமை தருகிறது; செல்வாக்குத் தருகிறது; வலிமை தருகிறது. அதனால்தான் வள்ளுவர், \"மகளே பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் உனக்கு வாழ்வே இல்லை\" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\n35 வயதுக்குமேல்: வெற்றி உண்டு\nபணம், சாதனை, வெற்றி என்பதெல்லாம் எதற்காக அதன் பலன் என்ன\nமனிதன் தன் வாழ்வில் மகிழ்வுடன் மனநிறைவுடன் இருக்க விரும்புகிறான். அதுதான் வாழ்வு என்று கருதுகிறான். ஒரு ஆணைப் பார்த்து, \"என்ன செய்கிறீர்கள்\" என்று கேட்கிறோம். அவர் \"சும்மாதான் இருக்கிறேன்\" என்றால் எவ்வளவு கேவலமாக அவரை மதிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வேலை, சம்பாத்தியம் எல்லாம் ஆண்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.\nமாறாக, ஒரு பெண்ணை யாரும் 'என்ன செய்கிறீர்கள்' என்று நம் ஊரில் கேட்பது இல்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அதுவே பெரிய வேலைதான். அதுவே பெரிய மனநிறைவைத் தருகிறது.\nஆனால், ஒரு 30-35 வயது பெண்மணியின் நிலை என்ன அந்த வயதுக்கு மேலும் ஒரு 30 ஆண்டுகள் வாழக்கூடிய - வாழவேண்டிய பெண்ணின் நிலை என்ன\nகணவன் வேலைக்குப் போகிறான். குழந்தைகள் பெரியவர்களாகி படிக்கப் போகிறார்கள். ஒரு பெண்மணி தன்னிடம் எவ்வளவோ திறமை இருந்தும் அவற்றிற்கெல்லாம் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.\nஇத்தனை நாள் நம் சமுதாயத்தில் தொழில், வேலை என்பது ஆணுக்கும், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குமாக என்ற ஒரு நடைமுறை இருந்து வந்தது.\nஇன்று உலகம் மாறி வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்; தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளைச் செய்கிறார்கள். எனவே, மாறிவரும் புதிய உலகிற்கு ஏற்பக் கிராமத்துப் பெண்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.\nசம்பாத்தியம், குடும்பம் என்ற இரண்டிலும் பங்கு பெறும் போதுதான் தன் காலில் நிற்கும் குணமும், பொருளாதார சுதந்திரமும், தன்னைப் பற்றிய நம்பிக்கையும், சார்ந்து நிற்காத குணங்களும் வளரும். இது பெண்களுக்கு நாளைய உலகிற்கு அவசியமான தேவைகள்.\nவருமானம், குடும்பம் என்பவற்றில் ஆண்-பெண்ணின் பங்கு பாதிப் பாதி என்ற விகிதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அதேபோல, வளரும் குழந்தைகள் வீட்டிலிருக்கும்போது வருமானத்திற்காக தொழிலிலோ, வேலையிலோ இறங்��� வேண்டியதில்லை.\nஅந்தக் குடும்பக் கடமை முடியும்போது, அடுத்த கடமைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெண்தான் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க முடியும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\nபெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் ஆண்களைவிடப் பெண்கள் நம்பற்குரியவர்கள், பிறரை மன்னிப்பவர்கள், உறவில் நயம் தெரிந்து அன்பு காட்டுபவர்கள், கடின உழைப்பாளிகள் என்று எழுதுகிறார்கள்.\nஒரு ஆளை மதிக்கும் அளவுகோல் இன்று எல்லா நாடுகளிலும் பணம்தான். ஆனால் ஜப்பானியர் பணத்தைவிடக் குணத்தை அதிகமாக மதிக்கிறார்கள். அடக்கம், பணிவு, எளிமை, சமுதாயத்துடன் சேர்ந்து இணைந்து இயங்குதல்; பிறருடன் இனிமையாகப் பழகுதல் என்ற பெண் குணங்களை ஜப்பானியர் போற்றுகிறார்கள். அதற்காக அவர்களிடம் பணம் பண்ணும் - தன் காலில் நின்று தொழில் செய்யும் குணங்கள் இல்லை என்பது பொருளல்ல. இன்று பணத்தில் அமெரிக்காவை மிஞ்சும் நிலையில் ஜப்பான் இருக்கிறது.\nஅமெரிக்காவைப் பொதுவாகப் பார்த்தால் அங்கே ஆண் குணங்கள் அதிகம். அசாத்திய தன்னம்பிக்கை, சுதந்திரம், தன்னைப் பற்றிய பெருமை, தனது தனித்தன்மை பற்றிய உணர்வு - இவை எல்லாம் அதிகம் அங்கே.\nஎந்த சமுதாயத்திற்கும் இந்த இரண்டு வகைக் குணங்களும் தேவை.\nபின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமான ஒன்று: கல்வி. இரண்டாவது: உலக ஞானம். மூன்றாவது: தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை.- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல் படி-நூலிலிருந்து)\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\nRe: பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: புதுமைப்பெண்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப�� பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/kabali-rajinikanth/30568/", "date_download": "2020-05-31T21:48:50Z", "digest": "sha1:77SZMMTWTBFZXDIZEUD25P72SRG3LBNR", "length": 5291, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "kabali rajinikanth : கபாலி பாணியில் ரஜினி", "raw_content": "\nHome Latest News கபாலி பாணியில் முருகதாஸ் படத்தில் நடிக்கும் ரஜினி – விவரம் உள்ளே\nகபாலி பாணியில் முருகதாஸ் படத்தில் நடிக்கும் ரஜினி – விவரம் உள்ளே\nkabali rajinikanth : 2.0, பேட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.\nஏப்ரல் 10-ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம் – பக்கா மாஸ் கூட்டணி.\nஅதாவது கபாலி, காலா, பேட்ட வரிசையில் இந்த படத்திலும் ரஜினி தன் நிஜ வயதுடைய ஒரு கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறாராம்.\nமேலும் கபாலி பாணியில் இந்த படத்திலும் ரஜினிக்கு ஒரு மகள் கதாபாத்திரம் இருப்பதாகவும் இதில் ஒரு முன்னணி நடிகை நடிப்பார் என்றும் தகவல் கசிந்துள்ளது.\nரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.\nஅதேபோல் பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்திலும் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.\nPrevious articleநான் கர்ப்பமானது எனக்கே தெரியாது, ஆனால் ஒன்னு – எமி ஜாக்சன் ஓபன் டாக்.\nNext articleகல்யாணம்ல இல்ல.. ஆனால் – ஓபனாக பேசிய ஸ்ருதி ஹாசன்.\nரஜினியின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு – லேட்டஸ்ட் அப்டேட்\nவிட்ட இடத்தை பிடிக்கும் நடிகை… சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு இவரா\nLOCK DOWN முடிந்தால் இப்படி தான் நடனமாடுவேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535494", "date_download": "2020-05-31T23:13:03Z", "digest": "sha1:K42JGXLAATND7QFO53WVE72GH4FKGHFF", "length": 11271, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Britain leave the European Union? Full details of Brexit deal release | ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுமா? பிரக்சிட் ஒப்பந்தத்தின் முழு விவரம் வெளியீடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுமா பிரக்சிட் ஒப்பந்தத்தின் முழு விவரம் வெளியீடு\nலண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் விவரங்களை பிரதமர் ேபாரிஸ் ஜான்சன் வெளியிட்டார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இந்நாட்டு பிரதமர் தெரசா மே பதவி விலகினார். இந்த நிலையில், புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பிரக்சிட்டை நிறைவேற்ற முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.\nஇதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீடிக்க கோரும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிக்க கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில், திருத்தப்பட்ட பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விவரங்களை பிரிட்டன் அரசு நேற்று வெளியிட்டது. மேலும், பழைய பிரக்சிட் ஒப்பந்தத்தை திரும்ப பெறும் மசோதா தொடர்பான 110 பக்க ஆவணங்களை, எம்பி.க்கள் விவாதிக்க தொடங்குவதற்கு முன் போரிஸ் வெளியிட்டார். மசோதாவை திரும்ப பெறுதல் தொடர்பான போரிசின் இந்த ஒப்பந்த மசோதாவை ஆதரிக்கலாமா என்பது குறித்து எம்பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்.\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள்; போப் பிரான்சிஸ்\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க டிரம்ப் திட்டம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் பாகிஸ்தான்...: பாஸ்கரன் நெகிழ்ச்சி\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்\n‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா\nகொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்\nகொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில் சவுதியில் ‘காகங்கள்’ கூட்டம்.. இணையத்தில் பழைய வீடியோ வைரல்\nஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு\n× RELATED ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535656", "date_download": "2020-05-31T23:54:42Z", "digest": "sha1:KSKBB2K3IZGHYB5LF4AR5BCS2FWELMWZ", "length": 8313, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Insist on cancellation of tickets booked for Diwali Special Show and refund | தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்\nசென்னை: தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். மேலும் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ரூ.2,000 வரை பணம் செலவழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தெரிவித்தார். பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரிவித்தார்.\nரயில் பயணத்திற்கான இ-பாஸ் விண்ணப்பங்களை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nஅரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு\nகோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n× RELATED ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1429", "date_download": "2020-06-01T00:37:19Z", "digest": "sha1:EBL6P354DES4JUGSURIXRZHW6NQ32HS3", "length": 4772, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1429\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகு���்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1429 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1426 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1422 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1424 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1428 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:13:19Z", "digest": "sha1:FRSZVDVVL5T4H3LAHOOGTO52DJDT2JMJ", "length": 4918, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சிம்புதேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சிம்புதேவன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2014, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:33:07Z", "digest": "sha1:VHYL2CAF3MX5NAF2YQZ5LPXMH6JAH727", "length": 11110, "nlines": 314, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க்சிய பெண்ணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடு வாரியாகப் பெண்களின் உரிமைகள்\nஆண்வழி மரபு உருவாக்கம் (1986)\nசமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு\nமார்க்சிய பெண்ணியம் (Marxist feminism) பெண்கள் வாழ்வது ஒரு ஆதிக்க சமுக அமைப்பு; பலவித உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்; சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏற்றத்தாழ்வு நிறைந்து உள்ளது. இதில், ஒரு சாரார் மட்டும், தமது சமத்துவத்தைப் பெறுவது கடினம் ஒட்டுமொத்த பாரபட்சங்களைக் களைந்து முன்னேறும்போதுதான், அனைத்துப் பகுதிக்கும் முழுமையான சமத்துவம் கிடைக்கும் என்கிறது மார்க்சியம். அதாவது பொதுவான பிரச்சனைகளோடு பெண்ணின் பிரச்சினைகள் இணைந்தவை; எனவே பொதுவான தீர்வின் ஒரு பகுதியாகப் பெண்ணிற்கான தீர்வையும் பார்க்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2020, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:31:34Z", "digest": "sha1:KE53M6PXJU7F7YVEGLSVFTP64R7BQBO4", "length": 13321, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியோன் மேக்சு லேடர்மேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் சிட்டி கல்லூரி (B.A.)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1988)\nஇயற்பியல் உல்ஃப் பரிசுகள் (1982)\nதேசிய அறிவியல் பதக்கம் (1965)\nவன்னேவர் புஃசு விருது (2012)\nவில்லியம் புரோக்டர் விருது (1991)\nலியோன் மேக்சு லேடர்மேன் (Leon Max Lederman) ஓர் அமெரிக்க சோதனை இயற்பியலாளர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். மார்டின் இலூயிசு பெர்ல் உடன் இணைந்து குவார்க்குகள் மற்றும் லெப்டன் எனப்படும் மென்மிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான உல்ப் பரிசு 1982 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதேபோல மெல்வின் சிகுவார்ட்சு மற்றும் யாக் சிடீன்பெர்கர் ஆகியோருடன் இணைந்து நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் இல்லினோயிசு மாகாணத்திலுள்ள பட்டாவியா நகரத்தில் உள்ள பெர்மி ஆய்வகத்தின் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் 1986 ஆம் ஆண்டில் இல்லினோயிசின் அரோராவில் இல்லினோயிசு கணிதம் மற்றும் அறிவியல் அகாடமியை நிறுவினார். மேலும் 2012 முதல் 2018 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை அங்கு ஓய்வுபெற்ற உறைவிட அறிஞராக இருந்தார் [1][2]. ஒரு திறமையான விஞ்ஞான எழுத்த��ளராக இவர் 1993 ஆம் ஆண்டில் தி காட் துகள் என்ற புத்தகத்திற்காக அறியப்பட்டார். இந்நூலில் அடிப்படைத்துகளான இக்சு போசானின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.\nநியூயார்க்கில் மின்னா மற்றும் மோரிசு லேடர்மேன் தம்பதியருக்கு லேடர்மேன் மகனாக பிறந்தார்[3]. இவரது பெற்றோர் கியேவ் மற்றும் ஒடெசாவிலிருந்து குடியேறிய உக்ரேனிய-யூதர்களாவர்[4]. நியூயார்க்கின் தெற்கு பிராங்சில் இருக்கும் யேம்சு மோன்ரோ உயர்நிலைப் பள்ளியில் லேடர்மேன் படித்தார்[5].1943 ஆம் அண்டு நியூயார்க்கில் உள்ள சிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார்.[6].\nபின்னர் இவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார் [6]. இரண்டாம் உலகப் போரின் போது ஓர் இயற்பியலாளராக மாற விரும்பியதன் காரணமாகவே இவர் இராணுவத்தில் இணைந்தார் [7]:17 1946 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1951 ஆம் ஆண்டு ஆராய்ச்சிச்கான முனைவர் பட்டமும் பெற்றார்[8]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லியோன் மேக்சு லேடர்மேன்\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2020, 00:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-06-01T00:17:10Z", "digest": "sha1:MEFTJPDJEHTYNM4GODAWJNNVT6B3BUFB", "length": 6152, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான்படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைத்துறையில் வானில் முதன்மையாக இயங்கும் படை வான்படை ஆகும். ஒரு வளர்ச்சி பெற்ற வான்படை சண்டை வானூர்தி, குண்டுவீசி வானூர்தி, உலங்கு வானூர்தி, துருப்பு காவி வானூர்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வான்படை முதலாம் உலகப் போரிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் உயர் தொழில்நுட்ப வாய்ந்த வான்படையே முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/29", "date_download": "2020-05-31T23:53:07Z", "digest": "sha1:A3KH6ZHMFAMU3L5FND2UGWXETRUJKUNP", "length": 5200, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஉடலும் மனமும் இரண்டறக் கலந்தது, ஒன்றாகப் பிணைந்தது, ஒன்றையொன்று சார்ந்து உறுதியாக செயல்படுகின்றன என்ற உண்மையை விளங்கிக்கொள்ளாதவர்கள், உடற்கல்வி என்றவுடனே குழம்பிப் போய் விடுகின்றார்கள். உடன் இருப்பவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். குதர்க்கம் பேசுகிறார்கள்.\nஅவர்கள் குழப்பத்திற்குக் காரணம் புரியாமைதான். உடற்கல்வி, உடற்பயிற்சி, உடல் கலாச்சாரக் கல்வி, உடல் நலக்கல்வி, உடல் தகுதி என்றெல்லாம் பேசப்படுகிற போது, அவர்கள் அறியாமையின் காரணமாக புரியாமல் பேசுகின்றார்கள். அவற்றின் விளக்கத்தை இனி காண்போம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2019, 07:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/veteran-music-director-mk-arjunan-dies-at-the-age-of-87-182189/", "date_download": "2020-06-01T00:18:13Z", "digest": "sha1:2Q5MWUNBNTB64B2QIXPEUXEJHAZJLIBH", "length": 12425, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Veteran Music Director MK Arjunan Passed Away - இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n’ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கையில் முக்கியமானவர்’: இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம்\nமலையாள சினிமாவில் என்றும் மனதில் நிற்கும் பல ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார், அர்ஜூனன் மாஸ்டர்.\nமுக்கிய இசைக்கலைஞர் எம்.கே.அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 87. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீ போர்டில் வாய்ப்பளித்தவர் இவர் தான்.\nகைகளை தட்டுவதாலோ விளக்குகளை ஏற்றுவதலோ கொரோனா ஒழியாது – புதுவை முதல்வர்\n2017 ஆம் ஆண்டு இவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து உடனடியாக திரும்பினார் ரஹ்மான். இந்த மூத்த இசை இயக்குனர் வயது மூப்பு தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு வந்தார். 1968 ஆம் ஆண்டில் இசையமைப்பாளராக “கருதபவர்ணாமி” திரைப்படத்தில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், நாடகத்தைத் தவிர 500 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.\nமலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த இசையமைப்பாளர்-பாடலாசிரியர் கூட்டணியில் அர்ஜூனர் – ஸ்ரீகுமரன் தம்பி கூட்டணி முக்கியமானது. இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட 50 படங்களில் ஒன்றாக வேலை செய்திருக்கிறது.\nமலையாள சினிமாவில் என்றும் மனதில் நிற்கும் பல ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார், அர்ஜூனன் மாஸ்டர். இப்போதும் அவர் பாடல்கள் மனதை மயக்குவதாக இருக்கும் என்கிறார்கள். கேரளாவில் பிறந்த இவர், பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா என்ற விடுதியில் வளர்ந்தார். அங்கு ஆர்மோனியம் வாசிக்கவும் இசையையும் கற்று தேர்ச்சிப் பெற்றார்.\n14 நாட்கள் தென்காசியில் தங்கியிருந்த டெல்லி மாநாடு பங்கேற்பாளர்கள்: மலேசியா புறப்பட்டபோது பிடிபட்டனர்\n”சிறந்த இசைக்கலைஞரின் மறைவு இசைத் துறைக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். எம்.கே.அர்ஜூனனின் இறுதி சடங்குகள் இன்று மாலை கொச்சியில் நடைபெறும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.\nஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு பீட்டர்சன் டிக் டாக்: நிஜமாகவே டான்ஸ்தான் ஆடுகிறாரா\n”ஹம் ஹார் நஹி மானேங்கே” – ஒவ்வொரு ஷேருக்கும் ரூ. 500 ரஹ்மானின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nதக்காளி… ‘மசக்கலி’ய பங்குடு பண்ட்டானுங்களே – ரஹ்மானின் கோபத்திற்கு என்ன காரணம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஹாய் கைய்ஸ் : இசைப்புயலின் ஆர்ப்பரிப்பில் தண்ணீர் பாதுகாப்பு பாடல்\nகுளோபல் வார்மிங் பிரச்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல் விரைவில் வெளியீடு\nமகள்களுடன் முதன்முறையாக மேடையில் பாடிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅல்லா ரக்கா ரகுமான்….. ஏ.ஆர் ரகுமானின் இந்த டுவீட் திடீர் வைரலானது ஏன்….\nஅரசியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைய வேண்டும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்\nகைகளை தட்டுவதாலோ விளக்குகளை ஏற்றுவதலோ கொரோனா ஒழியாது – புதுவை முதல்வர்\nபெண்ணாசையில் சிக்கிய விளையாட்டு பிரபலம் – இப்போ மன்னிப்பு கேட்டு என்ன பயன்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proudhindudharma.com/2019/04/how-was-pakistan.html", "date_download": "2020-05-31T21:48:11Z", "digest": "sha1:MVDDIWJTJOUM2Y4CHMVI2TJK2YHXKVLC", "length": 55313, "nlines": 305, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "\nகண்ணன், மாடு மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா\nமரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எளிதான (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) ��டமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கர்மா (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக���கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) வ��க்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&qu...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nகண்ணன், மாடு மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா\nமரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-01T00:12:56Z", "digest": "sha1:UVS2L2DMDTDZXNP2D7LU7FEUPTMFISZD", "length": 4846, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம்\nஇனிப்பான பானங்களை அருந்துவது குறித்துப் பொதுவாக இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலருக்கு எப்போதும் download‘ஜில்’லென்று இனிப்பான பானங்களை அருந்துவது பிடிக்கும். சிலரோ- குறிப்பாக சற்று வயதானோர்- இனிப்பான பானத்தை நீட்டினாலே விலகி ஓடுவர்.\nஆனால் இனிப்பான பானங்களைப் பற���றிய ஓர் இனிய தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். அதாவது, இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படுமாம். தங்கள் ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇனிப்புப் பதார்த்தங்களை விட, இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ, கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சம்பவங்களோ ஏற்பட்டால் அதை மனதளவில் கட்டுப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.\nகுறிப்பாக குளுக்கோஸ் பானங்களைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்னிசன் தெரிவித்துள்ளார். இனிப்புப் பான பிரியர்களுக்கு இந்தத் தகவல் இனிமையானதுதான். ஆனால் அமிழ்தமும் அளவோடு இருப்பது நல்லது என்கிறார்கள் நம் முன்னோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/132786-mkstalin-visits-virugambakkam-briyani-shop", "date_download": "2020-05-31T23:33:10Z", "digest": "sha1:X2BT5WPO4BG7TQ5FHUGPS5SMDPWXKOYX", "length": 7274, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல்! - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின் | M.K.Stalin visits virugambakkam briyani shop", "raw_content": "\n - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\n - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nவிருகம்பாக்கத்தில், தி.மு.க தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.\nசென்னை, விருகம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் பிரியாணிக் கடை ஒன்றில், கடந்த 29-ம் தேதி இரவு 9 மணியளவில், 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்களிடம், பிரியாணி தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். ஊழியர்களின் பேச்சை நம்பாத அந்தக் கும்பல், பிரியாணி வேண்டும் எனவும், அதுவும் இலவசமாக வேண்டும் என்றும் கேட்டு தகராறு செய்துள்ளனர்.\nஒருகட்டத்தில், கடைகாரர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில், கடை உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிரியாணிக் கடையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்தக் கும்பலில் சிலர், தி.மு.க-வைச் சேர்ந்தவர���கள் என்று தெரியவந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீ போல பரவியது. அதையடுத்து, அவர்களை நேற்று,கட்சியிலிருந்து நீக்கி தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. தாக்குதல் நடத்தியவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n`விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்’ என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் ஸ்டாலின். விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக் கடைக்கே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துள்ளார் ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:41:08Z", "digest": "sha1:M4XXAIYIY3MJK6YRB6MAUCIZKINBHOPH", "length": 16288, "nlines": 85, "source_domain": "srilankamuslims.lk", "title": "நல்லாட்சிக்கான மாற்றம் -ஆரிப் சம்சுடீன் » Sri Lanka Muslim", "raw_content": "\nநல்லாட்சிக்கான மாற்றம் -ஆரிப் சம்சுடீன்\nகுறிப்பு: மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனினால் இன்று (05.01.2015)\nமாலை கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட துன்டுப்\nஇந்நாட்டில் வாழுகின்ற ஏறக்குறைய இரண்டு கோடி 20 இலட்சம் மக்களில் குறிப்பிட்ட தொகையினரைத் தவிர ஏனையோர் நடுத்த வர்க்கத்தினராக உள்ளனர். வாழ்க்கைச் சுமையின் காரணமாக இவர்களின் வாழ்வு வேதனை நிறைந்ததாக மாறிவிட்டது. உழைப்புக்கேற்ற ஊதியமின்றிய வாழ்க்கை இம்மக்களில் காணப்படுகிறது. வாழ்க்கையில்; மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாத துன்பியல் வாழ்க்கை முறை வாழ்வில் தொடர்கிறது. இதற்;குக் காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் ஊழல், இலட்சம,; மோசடி என்றுமில்லாத வகையில் அதிகரித்துவிட்டது. கொள்ளை, கொலை, துஷ்பிரயோகம் கட்டுக்கடங்காது தலைவிரித்தாடுகிறது. வாழ்க்கைச் செலவு மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. அரச ஊழியர்கள் கடனாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளும், மீனவ சமூகம், சிறு கைத்தொழிலாளர்களும்; தங்களின் தொழில்துறையை விருத்தி செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் மறுமலர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இந்நாட்டின் சொத்துக்கள் தனி நபர்களின் வளர்ச்சிக்காக பதுக்கப்படுகிறது. இந்நாட்டின் வருமானம் தனி நபர்களின் வருமான விருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடையே பணப்பறிமாற்றங்கள் இடம்பெறுவதனால் அன்றாட செலவைக் கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் இந்நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nயுத்தத்திற்காக செலவு செய்யப்பட்ட பணம் யுத்த நிறைவின் பின் மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படாது பாதைகள், பாலங்களின்; அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகிறது என்ற மாயைக்குள் மறைக்கப்பட்டு சூறையாடப்படுகிறது.\nஇத்தனையும் இடம்பெறுவது மாற்றமி;ல்லாத இந்த அரசாங்கத்தின் சர்வதிகார போக்கு என்பதை இந்நாட்டு மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால் இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஒன்று திரண்டு விட்டனர். அதில் நானும் நீங்களும் பங்களிகளாக மாற வேண்டாமா\nமாற்றம் என்பது நாம் மாறாத வரையில் மலராது. அந்த மாற்றத்திற்காகவே எனது மாற்றமும் இடம்பெற்றதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தலைமைத்துவத்தின் நிர்ப்பந்தமா நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையா என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி, நல்லாட்சியை இந்த நாட்டில் ஏற்படுத்த ஒன்றிணைந்துள்ள உங்களோடு இணைந்து, அந்த வழியில் பயணிப்பதற்காக தீர்மானித்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டேன்.\nநல்லாட்சிக்கான மாற்றம் நோக்கி மக்கள் அலை அலையாக சென்று கொண்டிருக்கiயில் நாம் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என்ற நிலையில் சில அரசியல் தலைமைகள் மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்;து செயற்படுகிறார்கள்.\nஇந்த அரசாங்கத்தின் சர்வதிகாரப் போக்கின் அவஸ்தைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தமால் தமது சொந்த நலன்களை முன்னுரிமைப் படுத்தி, அதைக் தக்கவைத்துக்கொள்வதற்காக மாயப் பேச்சுக்களால் மக்களை மடையர்களாக்��ிக் கொண்டிருக்கையில்,\nஇவற்றை நம்புவதற்கு இந்த முஸ்லிம் சமூகம் மடையர்கள் இல்லை என்பதை எதிர்வரும் 8ஆம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து நிரூபிக்கவுள்ளனர். இந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாம் அவர்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தார்மீக் பொறுப்பாகும். அந்த தார்மீகக் கடமைக்காகவே எனது தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தின் நிர்பந்தங்களைச் செவிமடுக்காது மக்களோடு இணைந்து கொண்டேன்.\nவாக்குகளின் மூலம் மக்கள் அளித்த ; பொறுப்பை தேசிய காங்கிரஸும் நிறைவேற்ற வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக கட்சியின் தலைமைத்துவத்துடன் எடுத்துரைத்தபோதிலும், கட்சியின் தலைமைத்துவம் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அதனால் நான் நல்லாட்சிக்கான மாற்றத்தின் பக்கம் மாறவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.\nகடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் ஆன்மீக செயற்பாட்டில் இடையூறுகளை விளைவித்தபோது, பள்ளிவாசல்களை உடைத்தபோது, தர்ஹா நகரை அழித்தபோது அவ்வமைப்புகளை தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபையினூடாக வலியுறுத்தினோம். இந்நாட்டில் சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ வேண்டுமாயின்; இவ்வமைப்புக்கள் தடை செய்யப்படுவது அவசியம் என அறிக்கைகளினூடாக கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திடம் முன்வைத்தோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அவற்றைத் தடை செய்வதற்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\nபல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டில் வாழுகின்ற சமூகங்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகப் பொறுப்பாகும். அதில் தவறிழைக்கப்பட்டது.\nஇந்நிலையில்தான், இந்நாட்டில் சமதானமும் நல்லாட்சியும் ஏற்படுத்தப்பட வேண்டும்;. அதனை ஏற்படுத்துவதற்காக தனது உயிரையும் துச்சமென மதித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ள பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அவரின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தவகையில், கடும்போக்காளர்களின், பேரினவாதிகளின் செயற்பாடுகளினால் புண்பட்டுள்ள நமது முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் இந்த ���ாட்டில் ஏற்பட வேண்டுமாயின் எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரிபாலவின் வெற்றிச் சின்னமான அன்னம் சின்னத்திற்கு வாக்களிப்பது நமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.\nஅதனை உணர்ந்து நல்லாட்சிக்கு வித்திட நமது ஒரு வாக்குக் கூட வீணாகாது எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை ஆட்சி மாற்றத்திற்காக வல்ல அல்லாஹ்வை பிரார்த்தித்தவர்களாக வாக்குக் சாவடிகளுக்குச் சென்று அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அன்புள்ளம் கொண்ட வாக்காளர்களிடம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்\nஅல் -ஹாஜ் ஆரிப் சம்சுடீன்\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2020/05/kaatrin-mozhi-21-05-2020-vijay-tv-serial-online/", "date_download": "2020-06-01T00:09:21Z", "digest": "sha1:CWZBP4BEXWCTILBAFVAQ4TY3KX2OO6HT", "length": 5619, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Kaatrin Mozhi 21-05-2020 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகாற்றின் மொழி.. விரைவில்.. உங்கள் விஜயில்.. KaatrinMozhi VijayTelevision\nஎளிய முறையில் இலங்கை ரொட்டி தயாரிக்கும் முறை\nமூலிகை தேநீர் வகைகளும் அதன் பயன்களும்\nஎளிய முறையில் பான் கேக் தயாரிக்கும் முறை\nசளி மற்றும் காய்ச்சலை போக்க உதவும் துளசி கஷாயம்\nஎளிய முறையில் ஃப்ரூட் ஸ்கீவர்ஸ் தயாரிக்கும் முறை\nதூதுவளை பொடியை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் பயன்கள் உண்டாகும் தெரியுமா\nஎளிய முறையில் பட்டர்ஸ்காட்ச் புட்டிங் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் இலங்கை ரொட்டி தயாரிக்கும் முறை\nமூலிகை தேநீர் வகைகளும் அதன் பயன்களும்\nஎளிய முறையில் பான் கேக் தயாரிக்கும் முறை\nசளி மற்றும் காய்ச்சலை போக்க உதவும் துளசி கஷாயம்\nஎளிய முறையில் ஃப்ரூட் ஸ்கீவர்ஸ் தயாரிக்கும் முறை\nதூதுவளை பொடியை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் பயன்கள் உண்டாகும் தெரியுமா\nஎளிய முறையில் பட்டர்ஸ்காட்ச் புட்டிங் தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் இலங்கை ரொட்டி தயாரிக்கும் முறை\nமூலிகை தேநீர் வகைகளும் அதன் பயன்களும்\nஎளிய முறையில் பான் கேக் தயாரிக்கும் முறை\nசளி மற்றும் காய்ச்சலை போக்க உதவும் துளசி கஷாயம்\nஎளிய முறையில் ஃப்ரூட் ஸ்கீவர்ஸ் தயாரிக்கும் முறை\nதூதுவளை பொடியை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் பயன்கள் உண்டாகும் தெரியுமா\nஎளிய முறையில் இலங்கை ரொட்டி தயாரிக்கும் முறை\nமூலிகை தேநீர் வகைகளும் அதன் பயன்களும்\nஎளிய முறையில் பான் கேக் தயாரிக்கும் முறை\nசளி மற்றும் காய்ச்சலை போக்க உதவும் துளசி கஷாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961654", "date_download": "2020-05-31T23:36:52Z", "digest": "sha1:WNLOAIXYVVKDBLL5UXIURSAE6XKVZIMI", "length": 7144, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலம், அக்.10: சேலம் மாநகராட்சி 48வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பொதுமக்களுக்கு நேற்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாநகராட்சி 48வது வார்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதனை மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ேஷக் முகமது துவங்கி வைத்தார். மாநகராட்சியின் 48வது வார்டு கிளை தலைவர் இன்பியாஸ் தலைமை தாங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T23:34:38Z", "digest": "sha1:YI6YLSDMJ5BQ7FHOLPKCGG2LJALKSO6D", "length": 6401, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "அலங்கார சணல் பைகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: அலங்கார சணல் பைகள் r\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nசிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்\nஜூலை 28, 2014 ஜூலை 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nசில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திர���க்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். http://www.youtube.com/watchv=UE_3y7PbwGI தமிழகம் முழுக்க கல்லூரி,… Continue reading சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அலங்கார சணல் பைகள், எம்பிராய்டரி, ஒயர்கூடை பின்னுதல், ஓவிய வகைகள், குரோஷா, கைவினை வேலைப்பாடுகள், கைவினைப் பொருள், செய்துபாருங்கள், செராமிக் நகைகள், ஜெயஸ்ரீ நாராயணன், டெரகோட்ட நகைகள், பகுதி நேர வருமானம், பேப்பர் நகைகள், பொம்மைகள் செய்தல்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/206793", "date_download": "2020-06-01T00:07:20Z", "digest": "sha1:JBUG5RULAWNIDXPLMTYOCRVZNUEXVIWV", "length": 4949, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "Bankrupt individuals receiving BPN not required to report to Insolvency Dept | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleவீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு இரசிகர்களை மகிழ்விக்கும் ராகாவின் கலக்கல் காலை குழுவினர்\nNext articleகொவிட்-19: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,939 பேர் மரணம்\n“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி\nசெர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்\nமே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு\n‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்\nஇனிமேல் ஹரிராயா விருந்துபசரிப்பு இல்ல வருகைகளுக்கு அனுமதி இல்லை\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Belly_dance", "date_download": "2020-05-31T23:46:46Z", "digest": "sha1:2433M7L3NMYFWWUH3MV2YIXZNAM7KMVK", "length": 3602, "nlines": 138, "source_domain": "ta.termwiki.com", "title": "Belly dance glossaries and terms", "raw_content": "\nBelly நடிகராகவும் பயன்படுத்தப்படும், பாணி, இசை மற்றும் நடனம் இருந்து வளைகுடா/ஈடுபட்டிருந்த peninsula பகுதி சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு குடியரசில் மற்றும் ஒமான் குறிப்பிட ...\nஇது இசைக், துருக்கி மற்றும் அரபு நாடுகள் பொதுவான எந்த அடுத்தவரின் ஒரு autoharp resembles. அதன் துவங்கின சட்டத்தை உள்ளது வடிவமைக்கப்பட்ட கடற்கரையின் மீது மேற்பரப்பு அட்டவணை அல்லது, ஆட்டக்காரராக lap ...\nஇது இசைக், துருக்கி மற்றும் அரபு நாடுகள் பொதுவான எந்த அடுத்தவரின் ஒரு autoharp resembles. அதன் துவங்கின சட்டத்தை உள்ளது வடிவமைக்கப்பட்ட கடற்கரையின் மீது மேற்பரப்பு அட்டவணை அல்லது, ஆட்டக்காரராக lap ...\nஒரு அரபு வார்த்தை-'cane நடனம்'.\nஅறுதியிடும் என்ன வகை நடனம் மற்றொரு வார்த்தையாக \"சட்டத்தின் நடனம்\", ஒரு அரபு சொல் பொதுவாக அந்த. உதாரணமாக, \"Leyla இன் ...\nஒரு அரபு கால-ஆண் நடனக் கலைஞர்.\nஒரு அரபு வார்த்தை-'நீர் jug' நடனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-06-01T00:27:55Z", "digest": "sha1:7BI7BB6A6M4NCFLDZUKVQY2RYYK67WP2", "length": 41877, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் அல்-அலமைன் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nதாக்கும் பிரித்தானியக் காலாட்படை வீரர்கள் (அக்டோபர் 23, 1942)\n23 அக்டோபர் – 5 நவம்பர் 1942\nதெளிவான நேச நாட்டு வெற்றி\nகிரேக்க நாடு அச்சு நாடுகள்:\nபெர்னார்ட் மோண்ட்கோமரி எரிவின் ரோம்மல்\n730 – 750 வானூர்திகள் (530 இயங்கு நிலையில்)\n1,451 டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள்[1]\n770[4] – 900 வானூர்திகள் (480 இயங்கு நிலையில்)\n496– 1,063 டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள்[2]\n332 – ~500 டாங்குகள்\n97 வானூர்திகள் 30,542 பேர்\nஎகிப்து படையெடுப்பு – காம்ப்பசு – பார்டியா – குஃப்ரா – சோனென்புளூம் – பார்டியா திடீர்த்தாக்குதல் – டோபுருக் முற்றுகை – பிரீவிட்டி – சுகார்பியன் – பேட்டில்ஆக்சு – ஃபிளிப்பர் –குரூசேடர் – கசாலா – பீர் ஹக்கீம் – முதலாம் எல் அலாமெய்ன் – அலாம் எல் அல்ஃபா – அக்ரீமெண்ட் – இரண்டாம் எல் அலாமெய்ன் – எல் அகீலா\nஇரண்டாம் அல்-அலமைன் ச��்டை (Second Battle of El Alamein) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதுவே மேற்குப் பாலைவன்ப் போர்த்தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் நேச நாட்டுத் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரியின் படைகள் ஜெர்மானிய தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை அடியோடு முறியடித்தன. இச்சண்டையில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சு நாட்டு மேல்நிலை உத்தி வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போனது. இச்சண்டையே வடக்கு ஆப்பிரிக்க களத்தில் அச்சுப் படைகளின் தோல்வியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.\n1940-42 காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்க போர்முனையில் அச்சுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்தது. இரு தரப்பினரும் வடக்கு ஆப்பிரிக்காவில் கிழக்கு மேற்காக தாக்கியும் பின்வாங்கியும் இரு ஆண்டுகள் சண்டையிட்டனர்.\nசெப்டம்பர் 1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்பால் தொடங்கிய இப்போர்த்தொடர், மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் என்று அழைக்கப்பட்டது. லிபியாவிலிருந்து எகிப்து மீது படையெடுத்த இத்தாலியப் படைகளை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அவற்றை விரட்டிக் கொண்டு லிபியாவுக்குள் சென்றன. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட இத்தாலிக்கு உதவ இட்லர் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் ஜெர்மானியப் படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். ரோம்மலின் போர்த்திறனாலும், புதிதாக வந்திறங்கிய ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் பலத்தாலும் போரின் போக்கு மாறியது. மீண்டும் 1941ல் ரோம்மலின் தலைமையில் கிழக்கு நோக்கி படையெடுத்தன. நேசநாட்டுப் படைகளை முறியடித்த ரோம்மலின் படைகள் டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. நீண்ட ஆயத்தங்களுக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் குரூசேடர் நடவடிக்கையின் மூலம் ரோம்மலைத் தோற்கடித்து பின்வாங்கச் செய்தன. 1941ன் இறுதியில் அல்-அகீலா அரண்நிலைகளுக்குப் பின்வாங்கிய ரோம்மலின் படைகள் 1942ல் மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்தன. கசாலா சண்டையில் வெற்றி பெற்று டோப்ருக்கைக் கைப்பற்றிய ரோம்மலின் படைகள் எகிப்து எல்லையைத் தாண்���ி முன்னேறின.\nசண்டை துவங்கும் முன் எல் அலாமீனில் படைநிலைகள்\nமேற்கு பாலைவனப் போர்த்தொடர் களம்\nரோம்மலின் கிழக்கு திசை முன்னேற்றத்தை முதலாம் எல் அலாமெய்ன்சண்டை, அலாம் எல் அல்ஃபா சண்டை ஆகியவற்றின் மூலம் பிரித்தானியப் படைகள் தடுத்து நிறுத்தின. சில மாத கால மந்தநிலைக்குப் பின்னர் அதுவரை பின்வாங்கிக் கொண்டிருந்த பிரித்தானியப் படைகள் மீண்டும் ரோம்மலின் படைகளை அல்-அலமைனில் தாக்கின. இரண்டாம் அல்-அலமைன் சண்டை நிகழ்ந்த காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் மேல்நிலை உத்தி நிலை நேச நாட்டுப் படைகளுக்கு சாதமாக மாறியிருந்தது. நேச நாடுகளின் தளவாட உற்பத்தி பலம் மற்றும் எண்ணிக்கை பலம் ஆகியவை ரோம்மலின் படைகளை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றிருந்தன. நாளுக்கு நாள் நேசநாட்டுப் படைப்லம் கூடிக் கொண்டே போனது. ஈராண்டுகள் சண்டைகளில் பல பிரித்தானியத் தளபதிகள் மாற்றப்பட்டு இறுதியில் ரோம்மலின் போர்த்திறனிற்கு ஏற்ற திறனுடைய பெர்னார்ட் மோண்ட்கோமரி பிரித்தானிய 8வது ஆர்மியின் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார். இக்காரணங்களால் முதலாம் அல்-அலமைனில் பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றால் வடக்கு ஆப்பிரிக்காவில் ரோம்மலின் தோல்வி உறுதி என்ற நிலை உருவானது. அலாம் எல் அல்ஃபா சண்டைக்குப் பின் கிடைத்த இரு மாத இடைவெளியை இரு தரப்பினரும் தங்கள் படைகளை பலப்படுத்த பயன்படுத்தியிருந்தனர். ரோம்மலின் படைகள் அல்-அலமைன் அரண் நிலைகளைச் சுற்றி பெரும் கண்ணிவெடிக் களங்கள், முட்கம்பி வேலிகள் ஆகிவற்றை அமைத்திருந்தன.\nஅக்டோபர் 23, 1942ல் இரண்டாம் அல்-அலமைன் சண்டை தொடங்கியது.\nஎல் அலாமீனில் பிரிட்டானிய டாங்குகள்\nஇரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. அவை\nநேசநாட்டுப் படைகளின் ஊடுருவல் (அக்டோபர் 23-24)\nஅச்சுப் படைகளின் நொறுங்கல் (அக்டோபர் 24-25)\nஅச்சுப் படைகளின் எதிர்த்தாக்குதல் (அக்டொபர் 26-28)\nசுப்பர்சார்ஜ் நடவடிக்கை (நவம்பர் 1-2)\nஉடைத்து வெளியேற்றம் (நவம்பர் 3-7)\nஅக்டோபர் 29-30 தேதிகளில் போர்க்களத்தில் மந்த நிலை நிலவியது. இக்காலகட்டத்துக்கு எப்பெயரும் தரப்படவில்லை.\nஅக்டோபர் 23 முன்னிரவில் மோண்ட்கோமரியின் படைகள் ஒரு பெரும் பீரங்கித் தாக்குதலுடன் தங்கள் முன்னேற்றத்தைத் தொடங்கின. வட-தெற்காக அமைந்திருந்த அச்சு நாட்டு அரண்கோட்டில் தெற்கில் தாக்குதல் நிகழும் என்று ”பெர்ட்ராம் நடவடிக்கை” என்ற ஏமாற்று நடவடிக்கையின் மூலம் அச்சுத் தளபதிகளை நேச நாட்டுப் படைகள் ஏமாற்றியிருந்தனர். மாறாக வடக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றது. தனது படைநிலைகளைச் சுற்றி ரோம்மல் உருவாக்கியிருந்த பெரும் கண்ணி வெடி களங்களை ஊடுருவ மோண்ட்கொமரி தனது காலாட்படை டிவிசன்களை பயன்படுத்தினார். டாங்குகள் மேலேறிச் செல்லும் போது அவற்றின் எடையைத் வெடி தூண்டுகோலாகக் கொண்டிருந்த கன்னிவெடிகள் நடந்து செல்லும் எடை குறைந்த காலாட்படை வீரர்கள் மேலேறி செல்லும் பொது வெடிக்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு லைட்ஃபூட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. காலாட்படைகளுடன் முன்னேறிய சண்டைப் பொறியாளர் படைப்பிரிவுகள் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்து கண்ணிவெடிக் களங்களிடையே டாங்குகள் முன்னேற குறுகலான பாதைகளை அமைத்தன. 24ம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பாதைகளின் வழியே மோண்ட்கோமரியின் கவச படைப்பிரிவுகள் மெதுவாக முன்னேறத் தொடங்கின. 24ம் தேதி காலை களத்தின் வட பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த டாங்குப் பாதைகளை அகலப்படுத்தப்பட்டன. 24ம் தேதி இரவில் நேச நாட்டுப் படைகளின் ஊடுருவல் முயற்சி முழு வெற்றியுடன் முடிவடைந்தது.\nஅடுத்த கட்டமாக அச்சுப்படைகளை பலவீனப்படுத்தும் முயற்சி தொடங்கியது. நேச நாட்டு வான்படை வானூர்திகள் அச்சு அரண்நிலைகளின் மீது இடைவெளி விடாது குண்டுமழை பொழிந்தன. பிரிட்டானியத் தாக்குதல் தொடங்கியதைக் கேள்விப்பட்ட ரோம்மல் ஜெர்மனியிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவுக்கு விரைந்தார் (செப்டம்பர் மாதம் தொடர் போரிலிருந்து ஓய்வெடுப்பதற்காக அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது). அவருக்கு பதிலாக தற்காலிகப் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் கேயார்க் ஸ்டம் அக்டோபர் 24ம் தேதி திடீரென்று மாரடைப்பால் இறந்து போனதால், சண்டையின் மத்தியில் அச்சுப் படை தளபதியற்றுப் போனது. ரோம்மல் 25ம் தேதி போர்முனையினை அடைந்து மீண்டும் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 23ம் தேதி கண்ணிவெடிக் களத்தினூடே குறுகலான பாதையாக உருவாக்கப்பட்டிருந்த நேச நாட்டு டாங்குப் பாதை 25ம் தேதி இரவுக்குள் விரிவுபடுத்தப்பட்டு 6 மைல் அகலம் 5 மைல் ஆழமும் உ��்ள ஒரு பெரும் பகுதி நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. மூன்று நாட்களாக இடைவிடாது நடந்த பீரங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சால் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அச்சுப் படைப்பிரிவுகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருந்தன. ரோம்மல் போர்முனையினை அடைந்த போது அச்சுப் படை அபாயகரமான நிலையில் இருந்தது.\nநேச நாட்டு முதல் தாக்குதல்: 10pm 23 அக்டோபர்\nஅச்சு கவச டிவிசன்களின் எதிர்த்தாக்குதல்: 6pm 24 அக்டோபர்\nநேசநாட்டு ஊடுருவல் முயற்சி: 25 அக்டோபர் இரவு\nஆஸ்திரேலிய 9வது டிவிசன் மீதான தாக்குதல்: நண்பகல், 25 அக்டோபர்\nகிட்னி முகடை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின: 5pm 26 அக்டோபர்\nஇரு தரப்பும் படைநிலைகளை மாற்றி அமைக்கின்றன: 26-27 அக்டோபர்\nகிட்னி முகடு மீதான் அச்சு தாக்குதல் தோல்வி: 8am 27 அக்டோபர்\nரோம்மல் படைநிலைகளை மாற்றுகிறார்: 29 அக்டோபர்\nசூப்பர்சார்ஜ் நடவடிக்கை: 11pm 31 அக்டோபர் 1942.\nஅச்சுப் படைகளின் பின்வாங்கல் தொடங்குகிறது 2 நவம்பர்\nஅச்சுப் படைகளின் பின்வாங்கல்: 3 நவம்பர்\nமீண்டும் சண்டையிட முயல்கின்றன: 3 நவம்பர்\nஇறுதி நேச நாட்டு வெற்றி\nதொடர்ந்து இயங்கா நிலையில் இருந்தால் தனது படைப்பிரிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த ரோம்மல் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் அக்டோபர் 26 அன்று காலை தனது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார். வடக்குக் களத்தில் சண்டை தீவிரமானது. அச்சுப் படைகளின் முன்னேற்றத்தை வான்படை குண்டுவீச்சின் துணையுடன் மோண்ட்கோமரி முறியடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் இரு தரப்பினராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு தரப்பு படைகளும் முன்னேற முடியாமல் ஒரு மந்த நிலை உருவானது. புதிய இருப்புப் படைப்பிரிவுகளை ஈடுபடுத்தியும் இரு தளபதிகளாலும் எதிர் தரப்பு படைநிலைகளை ஊடுருவ முடியவில்லை. இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் எண்ணிக்கை பலம் கொண்ட நேச நாட்டுப் படைகளால் எளிதில் இழப்புகளை ஈடுகட்டி புதிய இருப்புப் படைப்பிரிவுகளை களத்துக்கு அனுப்ப முடிந்தது. மேலும் ஏழு நாட்கள் தொடர் போருக்குப் பின்னர் அச்சு நாட்டுப் படைகளின் எரிபொருள் கையிருப்பு கிட்டத்தட்ட தீர்ந்து போயிருந்தது. நேச நாட்டுப் படைகளின் அடுத்த தாக்குதல் முயற்சி��ை தன் படையினால் சமாளிக்க முடியாது என்பதை ரொம்மல் உணர்ந்தார்.\nஅக்டோபர் 30-நவம்பர் 1 ல் ரோம்மல் பின்வாங்க ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் போதே மோண்ட்கோமரி தனது அடுத்த கட்ட தாக்குதலான சூப்பர்சார்ஜ் நடவடிக்கையைத் தொடங்கினார். பெரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பல நேச நாட்டு கவசப் படைப்பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஒரே நேரத்தில் தாக்கின. தாக்க்குதலில் ஈடுபட்ட முன்னணி கவசப் படைபிரிவுகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து வந்த பிற பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஊடுருவித் தகர்த்தன. இத்தாக்குதலால் ரோம்மலின் எஞ்சிய கவசப் பிரிவுகள் சின்னாபின்னமாகின. சண்டை தொடர்ந்தால் தனது ஒட்டுமொத்த படையும் அழிந்து விடும் என்று அஞ்சிய ரோம்மல் முன் திட்டமிட்டபடி ஃபூக்கா கோட்டிற்கு பின் வாங்க தன் படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டார். நவம்பர் 3ம் தேதி தொடங்கவிருந்த இப்பின்வாங்கல் இட்லரின் தலையீட்டால் தள்ளிப்போனது.\nதனதுபடைகளின் முன்னேற்றத்தைப் பார்வையிடும் மோண்ட்கோமரி\nதன் படைகள் பின்வாங்கக் கூடாது என்று இட்லர் பிடிவாதம் பிடித்ததால் பலவீனமடைந்த பல அச்சு படைப்பிரிவுகள் முன்னேறும் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தோல்வியடைந்த ரோம்மலின் படைகள் வேகமாக களத்தை விட்டு பின்வாங்கத் தொடங்கின. இட்லரின் தலையீட்டால் அவற்றுக்கு எதிர்பார்த்தைதை விட அதிகமான இழப்புகள் நேர்ந்திருந்தன. விரட்டி வரும் நேச நாட்டுப் படைகள் ஃபூக்கா அரண்நிலையையினையும் கைப்பற்றின. நவம்பர் 11 வரை பாலைவனத்தில் தப்பிக்கப் பின்வாங்கும் அச்சுப் படைகளை விடாது விரட்டி மெர்சா மாத்ரூ, சிடி பர்ரானி, சொல்லும், கப்பூசோ கோட்டை, ஆலஃபாயா கணவாய் ஆகியவற்றையும் கைப்பற்றின. எரிபொருள் தீர்ந்த பின்னரே நேச நாட்டுப் படைகளின் விரட்டல் நின்றது.\nஇவ்வாறு இரண்டாம் எல் அலாமெய்ன் நேச நாட்டுப் படைகளுக்கு பெரும் வெற்றியுடன் முடிவடைந்தது.\nஎல் அலாமெய்ன் கல்லறையில் ஆஸ்திரேலிய 9வது டிவிசனுக்கு எழுப்பட்டுள்ள நினைவுச் சின்னம்\nஎல் அலாமெய்ன் தோல்வியால் இரண்டு ஆண்டுகளில் மூன்றாம் முறையாக அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கிய முன்னேற்றம் முறியடிக்கப்பட்டு மீண்டும் அவை மேற்கு திசையில் எல் அகீலா அரண்நிலைகளுக்கு ப���ன்வாங்கின. முன் இருமுறையும் நேச நாட்டு தளவாடப் போக்குவரத்து நெருக்கடியால் ரோம்மலின் படைகளை அவற்றால் எல் அகீலாவிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால் இம்முறை நேசநாட்டு தளவாட இறக்குமதியும் போக்குவரத்தும் முன்பை விட பன்மடங்கு அதிகப்படுத்தப் பட்டிருந்ததால் மோண்ட்கோமரி உடனடியாக எல் அகீலா மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து ரோம்மலின் படைகளை விரட்டினார். ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு வெளியேறி துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன. திரிப்பொலி நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே டார்ச் நடவடிக்கையின் மூலம் இன்னொரு புறம் அமெரிக்கப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கின. இதனால் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுபடைகள் இருமுனைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.\nஇரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை வடக்கு ஆப்பிரிக்கப் களத்தின் மிக முக்கியமான சண்டையாகக் கருதப்படுகிறது. சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சுப் படைகளின் ஆப்பிரிக்க மேல்நிலை உத்தியைத் தகர்த்த திருப்புமுனைச் சண்டையாகவும் கருதப்படுகிறது.\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; Barr304 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; playfair78 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:35:21Z", "digest": "sha1:LQIJG6D7V2VSXOVTZBHJVDWTIINDDLZZ", "length": 20335, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுள்ளிப்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nநேர வ��யம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசுள்ளிப்பாளையம் ஊராட்சி (Sullipalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2104 ஆகும். இவர்களில் பெண்கள் 1039 பேரும் ஆண்கள் 1065 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெருந்துறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்���லம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:30:39Z", "digest": "sha1:IKDHGU3ADHYYEFITYWFO4C37MI3T34VW", "length": 5147, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவத���யும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2016, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-chocolate-serial-time-changed-iniya-vikram-180000/", "date_download": "2020-05-31T21:53:23Z", "digest": "sha1:EDVMPRB73UKX5O2YCGMCPITY2JT2EDHP", "length": 12992, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sun TV Chocolate serial time has changed - சாக்லெட் சீரியலில் நேர மாற்றம்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\n'சாக்லெட்’ சீரியல்: மறுபடியும் முதலில் இருந்தா\nதெலுங்கு சீரியலில் வெற்றியான ஒரு கதையை அப்படியே தமிழில் ரீமேக் செய்து எடுத்து வருகிறார்கள்.\nSun TV Chocolate Serial : மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சாக்லேட் சீரியல் இனி தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சன் டிவி அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை பார்க்காமல் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி.. பார்த்து வந்தவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்தா என்று கேட்பது மாதிரி முதல் எபிசோடில் இருந்து இந்த சீரியலை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. நிறம் கம்மியான ஒரு பெண்ணின் கதையை குறிப்பது போல ஆரம்பத்தில் கதை இருந்தது . இப்போதும் கறுப்பு மேக்கப்பில் தான் ஹீரோயின் நடித்து வருகிறார் என்றாலும், நிறத்தால் எந்த பேதமும் கதையில் பெரிதாக காட்டப்படவில்லை.\nசீரியலில் வில்லி, நிஜத்தில் ஃபிட்னெஸ் கில்லி: ’நாயகி’ அனு\nபணக்கார தொழிலதிபரான நாயகன் விக்ரம் காதலிக்க ஏற்ற பெண்ணாக நாயகி இனியா இல்லை என்பதற்காக ஆரம்பத்தில் கறுப்பு பெண் என்று இனியாவை காண்பித்து இருப்பது, சாக்லேட் ஸ்வீட் செய்யும் திறமைக்காக மட்டுமே இனியாவை விக்ரம் காதலிக்கிறான் எனும்போது அவளிடம் ஒரு குறை வேண்டும் என்று அவளை கறுப்பாக காண்பித்தது இப்போது எடுபடும்படியாக இல்லை. தெலுங்கு சீரியலில் வெற்றியான ஒரு கதையை அப்படியே தமிழில் ரீமேக் செய்து எடுத்து வருகிறார்கள். இ���்த சீரியலை அண்ணாமலை படப் புகழ் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.\nவழக்கமான சீரியல் போல சின்ன வட்டத்துக்குள் என்று இல்லாமல், கலர்ஃபுல் காட்சிகள் என்று படமாக்கப்பட்டு இருப்பதால், இந்த சீரியலுக்கு மவுசு அதிகம் இருந்தது. இதை சன் டிவி ஆரம்பத்திலேயே இரவு நேரத்தில் ஒளிபரப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், மதியம் ஒளிபரப்பியது. இப்போது லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில், மதியம் புது எபிசோடுகளாக ஒளிபரப்ப முடியாத நிலையில், மறுபடியும் முதலில் இருந்து என்று சாக்லேட் சீரியலை சன் டிவி ஒளிபரப்ப இருக்கிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு… ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n’அழகு’ பூர்ணா கொஞ்சம் கொஞ்சமா வில்லியான அழகை பாருங்க…\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\n’சினிமா, சீரியல், டிசைனர், மேக்கப் ஆர்டிஸ்ட்’: வியக்க வைக்கும் சந்தோஷி\nகுக் வித் கோமாளி: இவங்க அட்ராசிட்டிக்கு அளவே இல்லாம இருக்கே…\n’அண்ணாமலை’ ஐஸ்வர்யாவை ஞாபகம் இருக்கா\nஇளசுகளுக்கு விருந்து: ரொமான்ஸ் கடலில் ரோஜா – அர்ஜூன்\nநாயகி: ஆனந்தி – திரு ரொமான்ஸ், சும்மா சொல்லக் கூடாது…\nஅட… முத்த யோகா…மொத்த பக்கமும் பரவிருச்சே…\n’கணவருக்காக பிரேக் எடுத்திருக்கிறேன்’: ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\n மூதாட்டியை கடித்துக் கொன்ற இளைஞர்\nநோயாளிகளுக்கு கரம் கொடுக்கும் இந்திய ரயில்வே… ரயில்களில் உருவானது தனி வார்டுகள்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபொது���ுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/coronavirus-outbreak-china-donated-1-70-lakhs-ppe-to-india-182469/", "date_download": "2020-06-01T00:20:59Z", "digest": "sha1:FATIEEY36VHOH6EOXFVMCNE4BSJR4DIC", "length": 13441, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coronavirus Outbreak China donated 1.70 lakhs PPE to India : கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா... 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி!", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nகொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் கை கோர்த்த சீனா... 1.70 லட்சம் PPE-க்கள் கொடுத்து உதவி\nஇத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nCoronavirus Outbreak China donated 1.70 lakhs PPE to India : இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உடைகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்தியாவில் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு 1.70 லட்சம் பாதுகாப்பு ஆடைகளை இலவசமாக வழங்கியுள்ளது சீனா.\nமேலும் படிக்க :கடமை தான் முக்கியம்… கல்யா���த்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஇது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1 லட்சத்து 70 ஆயிரம் முழு கவச உடைகளை(பிபிஇ) இந்தியாவுக்கு சீன அரசு வழங்கியுள்ளது. இதுமட்டுமில்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் கவச உடைகள் உட்பட 1 லட்சத்து 90 ஆயிரம் உடைகள் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஇத்துடன் 2 லட்சம் N95 மாஸ்க்குகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜோடு சேர்த்து இதுவரை 20 லட்சம் மாஸ்க்குகள் இந்தியாவின் பல்வேறு பக்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 17 லட்சம் மாஸ்க்குகள் ஸ்டாக்கில் உள்ளது. புதிய சப்ளையாக 2 லட்சம் மாஸ்க்குகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்த பாதுகாப்பு கவசங்கள், உடைகள், மற்றும் மாஸ்க்குகளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களான தமிழகம், மகாராஷ்ட்ரா, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை முழுமையாக படிக்க\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 160 பேர் பலி\nகொரோனா பரவல் குறித்து கவலை வயதான ஆண்களிடம் குறைவாக உள்ளது – புதிய ஆய்வு\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nஹைட்ராக்சி குளோரோகுயின்: டிரம்ப் எச்சரிக்கையால் ஏற்றுமதி தடையை விலக்கிய மத்திய அரசு\nகோடைக்கு இதமாக திடீர் மழை: எந்தெந்த மாவட்டங்களில்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nநாம் இன்னும் ஏறு முகத்தில் தான் உள்ளோம். உச்சநிலையை எப்போது எட்டுவோம் என்பதற்கான மதிப்பீடு கூட நம்மிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையிலோ, நீதிபதிகளின் அறையிலோ வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-indian-express-exclusive-nellai-deputy-commissioner-of-police-arjun-saravanan-fb-live-181260/", "date_download": "2020-05-31T22:46:53Z", "digest": "sha1:2DDCD3VBICLJGPZ65E63HQMCC2MO7VFG", "length": 12569, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Indian Express Exclusive Nellai Deputy Commissioner of Police Arjun Saravanan FB live - உங்களுடன் உரையாட இன்று ”லைவ்”-வில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nநெருக்கடியான கால கட்டத்தில் இப்போது உதவாவிட்டால் வேறு எப்போது\nநீங்கள் அவரிடம் ஏதாவது கேள்வியை கேட்க விரும்பினால் இந்த செய்தியின் கீழ்வரும் கமெண்ட் பகுதியில் பதிவிடலாம்.\nNellai Deputy Commissioner of Police Arjun Saravanan : நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க காவல்துறை சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறை ஊழியர்கள் மாபெரும் போரை நிகழ்த்தி வருகின்றனர். காவல்துறையினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றார்கள்.\nமேலும் படிக்க : லாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது\nமேலும் நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாகவும் புரிய வைத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறது மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் மேலும் எந்தெந்த முறைகளில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கலாம் மேலும் எந்தெந்த முறைகளில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கலாம் என்பது குறித்து இன்று மாலை 6 மணிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உரையாட வருகிறார் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன். எப்போதும் மற்றவர்களின் வாய்வழிக் கதைகளை உண்மை என்று நம்பி வதந்திகளை பரப்புவதற்கு பதிலாக, கள நிலவரம் என்ன என்பதை அரசாங்க ஊழியர்கள் வாயிலாக கேட்டு அறிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது தானே\nநீங்கள் அவரிடம் ஏதாவது கேள்வியை கேட்க விரும்பினால் இந்த செய்தியின் கீழ்வரும் கமெண்ட் பகுதியில் பதிவிடலாம். உங்களின் கேள்விக்கும் அவர் இன்று நிச்சயமாக பதிலளிப்பார். கைகளை சோப்பினால் கழுவுங்கள். வெளியில் நடமாடுவதை தவிருங்கள். கொரோனா வைரஸுக்கான இந்த போரில் அரசுடன் இணைந்து ஒத்துழைப்புத் தாருங்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை – நிர்வாகக் குழு முடிவு\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nகொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்\nதமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை: முதல்வர் வெளியிட்ட புதிய நெறிமுறைகள்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 160 பேர் பலி\nகொரோனா பரவல�� குறித்து கவலை வயதான ஆண்களிடம் குறைவாக உள்ளது – புதிய ஆய்வு\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nகுழந்தைகளை குறைவாக பாதிக்கிறதா கொரோனா வைரஸ்\nவிடை பெற்ற தாய்; உடலை தொடக்கூட தயங்கினார்கள்\nவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை\nகிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா தயாரித்து வெப் சீரிஸ் அரசியல் விமர்சனங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கோலி தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு : தலைவர்கள் இரங்கல்\nSrilankan minister Arumugan Thondaman dead : ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபுதுச்சேரியில் மதுபான விலை உயர்வு; விலைப்பட்டியல் அறிவிப்பு\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2020-05-31T23:13:17Z", "digest": "sha1:RNAIXCOBRBFTSS2WNQIWQZBSIB2KEK5B", "length": 3602, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குறைந்த வி��ையில் அறிமுகமாகவுள்ள மைக்ரோசொவ்டின் NOKIA 215 புதிய கைத்தொலைபேசி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுறைந்த விலையில் அறிமுகமாகவுள்ள மைக்ரோசொவ்டின் NOKIA 215 புதிய கைத்தொலைபேசி\nமைக்ரோசொவ்ட் நிறுவனம் மைக்ரோசொவ்ட் Nokia 215 புதிய கைத்தொலைபேசியை குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.\n2.4 அங்குல அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கைத்தொலை பேசியில் 320 தர 240 Pixel Resolution கொண்ட திரையுடனும் 0.3 மெகா பிக்சல் கமெராவுடனும் 8 மெகாபைற்ஸ் சேமிப்பு நினைவகத்துடனும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nமேலும் இந்த கைத்தொலைபேசியில் முகப்புத்தகம் மற்றும் Opera Mini Browser அப்பிளிகேசள்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கைத்தொலைபேசி முதற்கட்டமாக ஆபிரக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அதேவேளை 29 டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/217295?ref=archive-feed", "date_download": "2020-05-31T22:51:42Z", "digest": "sha1:Q6CPKJDZUHNWG5ETJFTFU35E66XXE4BU", "length": 10430, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஜனாதிபதியே சீனாவுக்கு விற்றார் - அத்துரலியே ரதன தேரர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஜனாதிபதியே சீனாவுக்கு விற்றார் - அத்துரலியே ரதன தேரர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.\nதுறைமுகத்தை விற்பனை செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது பொய்யான குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் துறைமுகத்தை விற்பனை செய்தமைக்கு அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் நான் ஜனாதிபதியை சந்தித்து பேசினேன். துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கினால், இந்தியா கோபித்துக்கொள்ளும், அமெரிக்கா இதனை விரும்பாது என்று ஜனாதிபதியிடம் கூறினேன்.\nகுறைந்தது 49 வீத பங்கு இலங்கைக்கும் 51 வீத பங்கு சீனாவுக்கும் இருந்தால், இலங்கைக்கு அதில் ஒரு பலம் இருக்கும் என்று சுட்டிக்காட்டினேன். ஜனாதிபதியும் இது சிறந்த யோசனை எனக் கூறினார். அப்போது அங்கு சீனத்தூதுவர் வந்தார். ஜனாதிபதி அவருடன் பேசிய பின்னர், நான் மீண்டும் ஜனாதிபதி சந்தித்தேன். சீனத்தூதுவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார். ஆனால் மறுநாள் சீனாவுக்கு 85 வீதம் இலங்கைக்கு 15 வீதம் என்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.\nஜனாதிபதி, துறைமுகத்தை விற்பனை செய்யும் முன்னர், தனக்கு ஆதரவான, களுத்துறையில் தேர்தலில் தோற்றுப் போன மகிந்த சமரசிங்கவை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சராக நியமித்தார். இதனையடுத்தே துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியே துறைமுகத்தை விற்பனை செய்தனர் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:17:45Z", "digest": "sha1:ZDBTM3CHJUKT6LJFGJWN6ZAB3QEJNRTS", "length": 4915, "nlines": 77, "source_domain": "www.thejaffna.com", "title": "வியாக்கிரபாத புராணம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இந்து சமயம் > வியாக்கிரபாத புராணம்\nநகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து\nசிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்\nஉசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nவியாக்கிரபாத புராணம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியம் என்ற நூலின் மொழிபெயர்ப்பென்பர். இதனைத்தமிழில் விருத்தப்பாவாற் செய்தவர் அளவெட்டி வைத்தியநாத தம்பிரான் என்று வழங்கப்படும். அவரை வைத்தியநாத முனிவர் என்றும் அழைப்பர். வியாக்கிரபாத புராணம் ஆரியச்சக்கரவர்த்திகள் கால நூலென்று கூறுவர். அது அச்சிற் பதிப்பிக்கப்பட்ட நூலாகத்தெரியவில்லை. ஆதனால் இப்பொழுது கிடைத்தற்கரியதாயிற்று. எனவே அதன் காலத்தைப்பற்றியோ பொருள் பற்றியோ எதுவும் சொல்வதற்கியலாதுள்ளது.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/90355-amazing-health-benefits-and-uses-of-cardamom", "date_download": "2020-06-01T00:00:34Z", "digest": "sha1:J67SOP5UUZBGBGL7PXPWE5TVUP7GDYHJ", "length": 25854, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "சருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்! | Amazing health benefits and uses of cardamom", "raw_content": "\nசருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்\nசருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்\nஉணவுக்கு மேலும் சுவையூட்ட நறுமணப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். நறுமணப் பொருள்களில் தனித்துவமானது ஏலக்காய். இனிப்புகள், தேநீர், காபி... எனப் பலவற்றிலும் உபயோகிக்கப்படுகிறது. ஏலக்காயை வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் நாம் வரையறுத்துவிட முடியாது. அதனுள் நிறைய மருத்துவக் குணங்களும் புதைந்துகிடக்கின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் அதற்கான குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.\nநிறத்தைப் பொறுத்தும், நறுமணம் அளிக்கும் குணத்தைப் பொறுத்தும் ஏலக்காய் இரண்டு வகைப்படும்.\nதென்னிந்தியாவில் விளையும் இவ்வகை ஏலக்காய் நன்கு கொழுத்த பச்சை ஓடுகளைப் பெற்றிருக்கும். இதையே மிகச் சிறந்த தரமான வகை எ��க் குறிப்பிடலாம். முழுதாகவும் பொடியாகவும் கிடைக்கும் இதன் ஓடு, நீண்ட நாள்களுக்கு வலுவாக இருப்பதால், விதைகளின் மணம் மாறாமல் இருக்கும். இது நறுமணத்துக்காகவும், இனிப்பு வகைகள் செய்வதற்கும் பயன்படும். இதை பால் பொருள்கள் சேர்க்கவும் பயன்படுத்தலாம். தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.\nஇது, பச்சை ஏலக்காயைவிடப் பெரியதாகவும், ஓடுகளில் முடிபோன்ற அமைப்பையும் பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிறிய தேங்காயைப்போல் தோற்றமளிக்கும். இதையும் நறுமணத்துக்காக பிரியாணி, கறி, கரம் மசாலா முதலியவற்றில் பயன்படுத்துவர். இதன் விதைகளில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, ஈரப்பதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களால் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது.\nஏலக்காய்களை நன்கு பொடியாக்கி நிறைய உணவு வகைகளில் உபயோகிக்கிறார்கள். ஆனால் முழு ஏலக்காயைவிட பொடியில் மணம் குறைவு. இந்தப் பொடி கடைகளில் கிடைக்கும்.\nஇது நடுக்கத்தைப் போக்கக்கூடியது; விக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும். உடலில் ஏற்படும் தசைப்பிடிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற்றுத் தரும்.\nஇதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். மகப்பேற்ருக்குப் பிறகு இதைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தலாம்.\nஇதில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் இதன் குணம் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவந்தாலும், ஆயூர்வேத மருத்துவம், `ஏலக்காய் தேநீர் மன அழுத்தத்துக்கு நல்லது’ எனப் பரிந்துரைக்கிறது. இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.\nசளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்\nஇதில் காரத்தன்மை இருப்பதால், ச��ி மற்றும் காய்ச்சலைத் தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.\nகிறுமித்தொற்று இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் எண்ணெய் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்.\nவாய் துர்நாற்றத்தையும் சரிசெய்யக்கூடியது இது. வாய்ப்புண்ணையும் சரிசெய்யும். இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றாலே துர்நாற்றம் நீங்கிவிடும்.\nஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனைத் தரும். கக்குவான் இருமலுக்கும் மார்புச் சளிக்கும் நல்ல மருந்து.\nசிறிது ஏலக்காய்த் தூளை உணவில் சேர்த்தாலோ, விதைகளை மென்றுவந்தாலோ அது நன்கு பசியைத் தூண்டும்.\nஅஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். உணவை எளிதில் செரிக்க உதவும்.\nஉயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து\nஉயர் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் தினமும் இதைச் சிறிது சாப்பிட்டு வந்தால், நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் சீராகும். இதனால் ரத்த அழுத்தம் விரைவில் குறையும்.\nஉணவுப் பொருள்கள் மற்றும் பானங்கள் தவிர்த்து இதை அழகு கூட்டவும் பயன்படுத்தலாம். இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்துக்கு நிறைய நன்மைகளைச் செய்யக்கூடியது.\nஇது, நிறத்தையும் சருமத்தையும் பொலியச் செய்யும். ஏலக்காய் எண்ணெய் முகத்திலுள்ள கறைகளைப் போக்கி, பளிச்சிடும் சருமத்தைக் கொடுக்கும்.\nஇதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஇதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம், சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு எதிராகச் செயல்படும்.\nஏலக்காயை நிறைய அழகுசாதனப் பொருள்களில் உபயோகிக்கின்றனர். இதன் நறுமணத்துக்காகவும், இனிப்பு மணத்துக்காகவும் இதையும் இதன் எண்ணெயையும் வாசனைப் பொருள்கள், சோப்பு, பௌடர் போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆன்டிசெப்டிக்காகவும் வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. இது பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுவது சரும நலனுக்கு நல்லது. ஏலக்காய் சேர்த்த அழகுசாதனப் பொருள்களை `அரோமா தெரப்பி பொருள்கள்’ எனலாம்.\nஇதன் எண்ணெய் இதழில் பயன்படுத்தும் லிப் பாம் தயாரிக்கப் பயன்படுகிறது. ��து உதடுகளைப் பாதுகாக்கும்.\nநீண்ட, வலுவான கூந்தல்தான் பெண்கள் அனைவரும் விரும்புவது. ஏலக்காய், முடி வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்துக்கும் உதவும். இதில் இருக்கும் ஆன்டியாக்சிடேட்டிவ் குணம் முடியின் உச்சி முதல் வேர் வரை ஊட்டமளிக்கும். இதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம் தலையை தொற்றுநோய்களில் இருந்தும் எரிச்சலில் இருந்தும் காக்கும். முடியின் வேர்களை வலுப்படுத்தும். கூந்தலுக்கு வலு, பளபளப்பைக் கொடுக்கும்.\nஇதன் விதைகள் கடைகளில் கிடைக்கும். இதன் மேல் ஓடுகள் சிறப்பு அங்காடிகளில் மட்டுமே கிடைக்கும். இனிப்பு மற்றும் நறுமணமான பூண்டு வகை உணவுகளைச் செய்ய பச்சை நிறத்திலுள்ள ஏலக்காயையே பயன்படுத்த வேண்டும். அதுதான் உணவுக்கு தன்னிகரற்ற சுவையைத் தரக்கூடியது. ஏலக்காய் பொடியைவிட முழு ஏலக்காயே நல்லது. பச்சை நிறம் கலந்தாற்போல் கால்பந்து வடிவத்தில் உள்ளதே உகந்தது. நுகரும்போது ஊசியிலை மரவகைப் போலவும் மலர்களைப் போலவும் நறுமணம் தர வேண்டும்.\nஏலப்பொடி தேவைப்பட்டால், முழு ஏலக்காயை இடித்து, பிரித்தெடுத்துக்கொள்ளலாம். பொடிக்கு சுவையை நீடித்து வைத்திருக்கும் சக்தி கிடையாது. ஆனால் முழு ஏலக்காய்க்கு நறுமணத்தை வருடக் கணக்காக நீடித்து வைத்திருக்கும் சக்தி உண்டு.\nஇது விலை உயர்ந்த வாசனைப் பொருள் என்பதால், பொடிக்கும்போது இதனுடன் மற்ற மலிவான பொருள்களைச் சேர்த்து விலையைக் குறைத்துக்கொள்கிறார்கள். இதன் மேல் ஓடுகளைப் பிரிக்கும்போது, அல்லது அரைக்கும்போது இதில் உள்ள முக்கியமான எண்ணெயின் பங்கு குறையும். அதனால் இதன் நறுமணமும் சுவையும் முழுவதுமாகப் போய்விடும்.\nஇதைச் சரியான முறையில் பாதகாத்தால் மட்டுமே நறுமணமும் சுவையும் நீண்ட நாள்களுக்கு இருக்கும். முழு ஏலக்காயைப் பாதுகாப்பதே சிறந்தது. பொடித்துதுவிட்டால் சுவையும் மணமும் போய்விடும். காற்றுப் புகாத, குளிர்ச்சியான இடத்தில் சேமித்து வைத்தால் ஒரு வருட காலம் வரை பாதுகாக்கலாம். காயவைத்த ஏலக்காய் துண்டுகளை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.\nஅதிக அளவில் நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்க, பாலித்தீன் பைகளில் போட்டு மரப்பெட்டியில் வைப்பது சிறந்தது. பைகளில் வைப்பதற்கு முன்னர் பை ஈரமாக இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஈரமாக இருந்���ால், இது கெட்டுவிடும். இதைப் பாதுகாத்து வைக்கும் இடம், இருட்டாக, ஈரப்பதமில்லாமல், சுத்தமாக, குளிர்ச்சியாக புழு, பூச்சிகளின் தொந்தரவில்லாமல் இதை வைக்கும் இடம் இருக்க வேண்டும். ஜன்னல்களுக்கு கொசு வலைகள் போட்டு பாதுகாத்தால் இதன் தரம் அப்படியே இருக்கும். இதை மற்ற வாசனைப் பொருள்களிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும்.\nஇதை முழுதாகவோ, பொடித்தோ பல வகை உணவுப் பொருள்கள், மசாலா தூள்கள், பருப்பு, சாம்பார் பொடிகள், இனிப்பு வகைகள், பானங்களில் பயன்படுத்தலாம். மற்ற வாசனைப் பொருட்களுடனோ, தனியாகவோ உணவில் பயன்படுத்தும்போது நசுக்கியோ, பொடியாக்கியோ பயன்படுத்தலாம்.\n* கரம் மசாலா இந்தியாவில் சைவ, அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பொடி. கரம் மசாலாவில் ஏலக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. அனைத்து சாம்பார் பொடிகளிலும் இது சேர்க்கப்படுகிறது.\n* ஏலக்காயை டீ அல்லது காபியில் சேர்த்தால் மணத்துடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.\n* முழு பச்சை ஏலக்காயை அதன் ஓடுகளுடன் புலாவ், குழம்பு, மற்ற உணவு வகைகளில் சேர்க்கலாம். நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.\n* இனிப்பு வகைகளான கீர், குலோப் ஜாமூன், அல்வா போன்ற உணவுகளில் சேர்த்தால் தனித்துவமான சுவை.\n* சைவ, அசைவக் குழம்புகள், சாத வகைகள் எல்லாவற்றிலும் இதன் விதைகளை வாசனைக்காகப் பயன்படுத்தலாம். புட்டு, பாலாடை, முட்டை, பால் கலந்த உணவு வகைகள், பச்சடி போன்றவற்றிலும் சேர்க்கலாம்.\n* வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன் இதையும் தேன், எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து சுவைமிக்க பழப் பச்சடி செய்யலாம்.\n* லஸ்ஸியை இந்தியா உட்பட பல நாடுகளில் புத்துணர்ச்சி பானமாக மக்கள் பருகுகிறார்கள். ஏலக்காய்ப் பொடியை லஸ்ஸியுடன் சேர்த்தால், ஒரு குறிப்பிட்ட மணம் கிடைக்கும். தயிர், கொழுப்பு நிறைந்த பால், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து ஐஸ்கட்டிகளைச் சேர்த்துப் பரிமாறலாம்.\nநம் வாழ்வில் ஏலக்காய் அத்தியாவசியமான ஒன்று. உணவில் சேர்ப்பதால், உணவு உட்கொள்ளும் முறையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். ஆக, ஏலக்காய் மிக மிக நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/blog-post_35.html", "date_download": "2020-05-31T23:34:39Z", "digest": "sha1:DDEWL2E5ESUHT3SGYTUVBR6XXCWPQ4SM", "length": 10685, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையில் கொரொனா இறப்பு: அம்பலமாகும் பேரினவாதிகளின் இரட்டை முகம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇலங்கையில் கொரொனா இறப்பு: அம்பலமாகும் பேரினவாதிகளின் இரட்டை முகம்\nஇலங்கையில் கொரோன மூலம் 8 வது நபராக இறந்தவர் எம்.டி.போடினோனா -பொல்பிதிகம எனும் சிங்களவர் ஆவர் அவரது இறுதிக் கிரிகைகள் எப்படி நடந்தது என்பதையும் 9 ஆவதாக இறந்த இல்லாமிய பெண்ணின் இறுதிக் கிரிகைகள் எவ்வாறு நடந்தன என்பதையும் சிங்கள பேரினவாதிகளின் முகத்திரையையும் அம்பலப்படுத்தும் முகப்புத்தக பயனர் ஒருவரின் பதிவு இது\nபுத்த துறவிகள் இறுதிக்கிரிகைக்கு அனுமதிக்கப்பட்டனர். குடும்ப உறவும் அனுமதிக்கப்பட்டனர். அது நிச்சயம் தப்பில்லை நல்லவிடயம்…\nகொரோனாவின் முலம் 9 வது மரணம் ஒரு முஸ்லீம் பெண்மணி. உறவுகளுகுக்கு அனுமதி இல்லை மத அனுஸ்டானங்களும் புறக்கணிப்பு.\nஉலகமே இந்த கொடிய கொரோன மூலம் வாடும் வேலையில் உலகத்தின் முத்தான இலங்கையின் இனவாதம் (இனவழிப்பு) ஓயவில்லை. உலக சுகாதார மையம் (WHO ) மற்றும் அணைத்து அபிவிருத்தி அடைந்த நாடுகளும் கொரோன மூலம் இறந்த உடல்களை புதைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை என்னும் போது உலக நாடுகள் போடும் பிச்சையில் வாழும் நாடான இலங்கை உடல்களை எரித்தது…\nஐக்கிய நாட்டு சபை மிகவும் தாழ்மையாக இலங்கை ஜனாதிபதியை இவ் ஈவிரக்கம் அற்ற செயலை நிறுத்தும் படி கடிதம் அனுப்பினார். அதை குப்பையில் போட்டு விட்டு தனது இனவாதத்தை (இனவழிப்பை) தொடர்கிறார்கள்..\nசரி பிணம் தின்னிகளுக்கு அந்த மையத்தை எரித்துதான் ஆகவேண்டும் என்றல் குறைந்த பட்சம் மையத்தை மையத்தின் கணவருக்காவது காட்ட அனுமதிக்காத உங்கள் கீழ் தர மனப்பாங்கு..\nபௌத்த உடலுக்கு ஒரு நீதி இஸ்லாமியரின் உடலுக்கு ஒரு நீதி.\nஇதை நியாயப்படுத்தும் நமது சில அடிமை சோனிகள்.. அரசியல் சண்டை போடுதுகள்… அந்த அடிமைகளின் உறவுகளை எரித்தால் கூட விளங்காது…\nஇலங்கையில் நடப்பது மிகவும் கேவலமான கீழ்த்தர அரசியலும் இனவழிப்பு என்பதை புரிந்து கொள்ளவும்…\nஇலங்கையில் நடப்பது இனவாதம் அல்ல இனவழிப்பு.. சர்வேதேச மற்றும் உள்ளூர் சதிகாரர்களால் நடத்தப்படும் திட்டம்.. சர்வேதேச மற்றும் உள்ளூர் சதிகாரர்களால் நடத்தப்படும் திட்டம்.. அவதானத்துடன் செயல்படவேண்டிய தருணம்.. யா அல்லாஹ் எங்கள் உம்மத்தை பாதுகாப்பாயாக…\nஇலங்கையில் கொரொனா இறப்பு: அம்பலமாகும் பேரினவாதிகளின் இரட்டை முகம் Reviewed by ADMIN on May 07, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0", "date_download": "2020-05-31T23:39:12Z", "digest": "sha1:YSTRZW5FOWVZLE4VABWGTQMPY345BESF", "length": 8581, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள்\nதென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மீளலாம்.தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.\nதனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்புகளில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ தென்னை நடவு செய்திருந்தால் காப்பீடு செய்யலாம்.\nகுறைந்தபட்சம் 10 பலன் தரும் மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.\nகாப்பீட்டு தொகை மற்றும் பிரிமியம் செய்த நான்காவது ஆண்டில் இருந்து 15வது ஆண்டு வரையுள்ள மரங்கள் மற்றும் 16வது ஆண்டில் இருந்து 60ம் ஆண்டு வரையுள்ள மரங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தி காப்பீடு செய்ய வேண்டும்.\nபிரிமிய தொகையில் 50 சதவீதம் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரிமியம் மட்டும் வசூலிக்கப்படும்.\nஎந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகிறதோ, அன்றில் இருந்து ஒரு ஆண்டுக்கு பாலிசி வழங்கப்படும். ஆண்டு தோறும் பிரிமியம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.\nபாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பின் 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கும்.\nஇந்த திட்டம் பற்றிய விபரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரிலோ, 09943737557, 094438 21170 மற்றும் 09486685369 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in தென்னை, வேள��ண்மை செய்திகள் Tagged இன்சூரன்ஸ்\nவசம்பு – பூச்சிவிரட்டி →\n← பயிர் காப்பீட்டு திட்டம் – விவரங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2017/01/blog-post_737.html", "date_download": "2020-05-31T23:53:03Z", "digest": "sha1:XFIORQOUAQM3CAPRVBTK7HSCOWELOHU6", "length": 42584, "nlines": 761, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : பசுவதை தடுப்பு மனு தள்ளுபடி .. அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு மனுவை உச்சநீதிமன்றம்///", "raw_content": "\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nபசுவதை தடுப்பு மனு தள்ளுபடி .. அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு மனுவை உச்சநீதிமன்றம்///\nடெல்லி: அனைத்து மாநிலங்களிலும் பசு வதையை தடை செய்ய கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் மனுதாரர் கூறுகையில், \"பசுவதைக்கு தடை உள்ள மாநிலங்களில் இருந்து மாடுகள், கால்நடைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு தடை செய்யப்படாத மாநிலங்களில் வைத்து கொல்லப்படுகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்\" என கூறினார்.\nஇதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மாடுகளை கடத்துவதற்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு, அனைத்து மாநிலங்களையும், பசுவதைக்கு எதிராக சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்தது. டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் பசு வதையை தடை செய்ய கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. tamiloneindia\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nசஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் \nமெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன \nமீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு\nபெண்களிடம் படுமோசமாக நடந்து கொண்ட காவலர்கள் .. பல ...\nகளத்தில் மனித உரிமை ஆணையம் வசமாக சிக்கி கொண்ட காக...\nபோராட்டக்காரர்கள் பிரதமர் மோடியை விமர்சிப்பது தேச ...\nபன்னீர்செல்வமே உங்களை விமரிசிக்கவே கூடாதா\n மனைவ��� சுனந்தா மரணம் கொலை\nவேளாசேரி ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகரையும் (டி டி...\nகம்பளா எருது சவாரி தடை நீக்க கோரி மங்களூரில் பிரமா...\nசசிகலாவுக்கு மாநில புரோக்கர் வைகோவும் மத்திய புரோக...\nஸ்டாலின் கடும் எச்சரிக்கை : மீனவர்களை ஒருங்கிணைத்த...\nவிவசாயிகள் தற்கொலை: அமைச்சர்களோ, கலெக்டர்களோ ஆறுதல...\nஅஞ்சலி சர்மா : ஜல்லிகட்டு தடை வழக்கை திரும்ப பெறமு...\nபோயசின் லேடஸ்ட் பஜனை : சின்னம்மா முதல்வர் ஆகணும்\nகாவல்துறை :மெரினாவில் போராட்டம் நடத்த தடை... எல்ல...\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல் .தேர்தல் ஆணையாளர் உயர்ந...\nபத்மவிருதுக்கு ஏன் சிபார்சு தேவை\nசிறுமிகள் பெண்களுக்கு எச்சரிக்கை ஆர் எஸ் எஸ் ஆதரவா...\nபசுவதை தடுப்பு மனு தள்ளுபடி .. அனைத்து மாநிலங்களில...\nஜல்லிகட்டு போராட்டம் கண்ணை திறந்துள்ளது .. யார் யா...\nஜெயலலிதாவை வரலாறு விடுதலை செய்யாது பெண்ணரசியா\nகோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து...\nபோலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே \nகம்பளா போராட்டம் .. வாட்டாள் நாகராஜ் : கம்பளா போட்...\nபன்னீர்செல்வம் : போராட்டத்தில் ஒசாமா படம் .. பன்ன...\nபோலீஸுக்கு நிவாரணமாம்... ஜோர்ஜ் என்கின்ற குட்கா மா...\nதமிழ்நாடு மாணவர்கள் வழியில் கர்நாடக மாணவர்கள்\nகலவரத்தில் ஈடுபட்ட காவல்துறை : உயர்நீதிமன்றம் நோட்...\nஅரசை விமர்சிப்பதை, கேள்வி கேட்பதை,...\nதமிழ்நாடு காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இ...\nமாணவர்கள் மீதான தடியடி ஏன்\nஜல்லிகட்டு அனைத்து வழக்குகளும் இம்மாதம் 31 தேதி வ...\nஆளுநர் சண்முகநாதன் ஒரு ஆர் எஸ் எஸ் மன்மத ராஜன்\nமருத்துவ படிப்பு நீட் நுழைவு தேர்வுக்கு எதிரான சட்...\nசெல்லாத ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற கா...\nநக்கீரன் கூறியது போலவே நடந்திருக்கிறது\nஜல்லிகட்டு வெற்றி .. பவுல் கேம் ஆடிய போலீஸ் மோடி ஆ...\nமார்கண்டேய கட்ஜு : குடியரசு சுதந்திர தினங்கள் ஏன் ...\nதிருநாவுக்கரசர் :தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம் ...\nகாவி வேஷ்டியோடு வந்தவரை அனுமதிக்க மறுத்த கேரளா ஸ்ட...\nபொன்னார்: \"மெரீனா வன்முறைக்கு திமுக தூண்டுதல்\" போன...\nகருப்பு பூனைப் படையின் அணிவகுப்பு\nதமிழக காக்கிச் சட்டைகளுக்கு காவி சட்டையே பொருத்தம்...\nஜல்லிகட்டுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப...\nஉபி சட்டசபை தேர்தல் .. காங்கிரஸ் சமாஜவாடி (அகிலேஷ்...\nகேரளாவில் காளை ஓ���்டம் அனுமதி கேட்டு போராட்டம் \nதமிழக மக்களின் மெரினா பிரகடனம் \nமெரீனா வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் ...\nதிருவள்ளுவர் ; இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை \nமதிமாறன் : போலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்க...\nமேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன்( RSS காரர்) பால...\nஆந்திரா மாநிலத்துக்கு அதிக அதிகாரம் + விசேஷ அந்தஸ்...\nபிரெஞ்சுப் புரட்சிக்கு இணையானது இந்த மாணவர் புரட்ச...\nநீட் தேர்வில் விதிவிலக்கு... கி.வீரமணி : ஒடுக்கப்ப...\nகுடியரசு தினம் .. வெறிச்சோடிய மெரீனா கடற்கரை ... ஜ...\nஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றில் வி...\nஜல்லிகட்டு தாக்கம் :மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்...\nமுலாயம் சிங் கைதியாக சொந்த வீட்டிலே... ஜெயலலிதாவுக...\nஏப்ரல் முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது\nபோலீஸ் அடித்ததில் கருச்சிதைவுக்கு ஆளான பெண்; அ.மார...\nமுஸ்லிம் வேஷத்தில் போராட்டத்திற்கு வந்த இந்துமுன்ன...\nஜல்லிகட்டை பார்த்து மிரண்ட அதிமுக பாஜக கூட்டு சதி ...\nமெரீனாவில் காளைக்கு சிலை . ஜல்லிகட்டு போராட்ட சின்...\nதமிழ்நாடு இளைஞர் கட்சி’; உருவாகியது ‘வாட்ஸ்அப் குர...\nஇனி எல்லா பிரச்சனைகளுக்கும் போராடுவோம் ... ஜல்லிகட...\nRSS அஜெண்டா பொன் .ராதாகிருஷ்ணன் : போராட்ட இடத்தில ...\nஅடையாளம் தெறியாத தனது குழந்தைகளுக்காக வீட்டையே கழி...\nயுகப் புரட்சி.... 1965க்கு பிறகு தமிழகத்தில் நடந...\nதமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு \nகுடிமக்களை அடித்துவிரட்டிவிட்டு குடியரசுதினம் ஒரு ...\nஅவர்கள் திரும்ப வருவார்கள் – ஒரு பெண்ணின் குமுறல் ...\nநடிகை பாருள் யாதவ்.. நாய் கடித்து மருத்துவ மனையில்...\n3 போலீஸ் ஆணையர்களை இடைநீக்கவேண்டும்- சிபிஎம்\nவன்முறையை கட்டவிழ்த்தவர்கள் ஜனநாயக இயக்கங்களை வன்ம...\nசத் குரு ஜாக்கி வாசுதேவுக்கு பத்மவிபுஷன் விருது......\nபுதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்...\nமாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ்...\nமெரினா எழுச்சி: ஒரு வரலாற்று துரோகத்தின் நேரடி சாட...\nபோராட்ட களத்தில் மீனவ நண்பர்கள்... ஜல்லிகட்டுக்கு ...\nதொடரட்டும் இந்தச் சமூக அக்கறை.. ரெளத்திரம் பழகுவோ...\nஜல்லிகட்டு போராட்டம் வெற்றி பெற்றதும்... மாணவர்கள்...\nமார்கண்டேய கட்ஜு :தமிழக மக்களுக்கு பாராட்டு \nமாணவர்களுக்கு உதவிய மீனவப்பெண்கள், ஆண்கள் கொத்துக்...\n.200 வாகனங்கள் சேதம் .. 51 இடங்களி...\nபாஜகவின் கூலி அரசாகிவிட்ட தமிழக அரசு ... மீனவர்கள...\nஇன்று ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்..\nமொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - தை 25 ..க...\nசென்னை போலீஸ் கமிஷனரை(ஜோர்ஜ்) மாற்ற மு.க.ஸ்டாலின்...\nஜல்லிகட்டு சமுகவலை ... சொந்த செலவில் சூனியம் வைத்த...\nபோலீஸ் அடக்குமுறையை கண்டித்து 28-இல் ஆர்ப்பாட்டம்...\nபோராட்டக்களத்தில் பூத்த புரட்சிப் பூக்களுக்கு ஒரு ...\nகமலஹாசன்: ஹிந்தி எதிர்ப்பு போரின் போது சூடுபட்ட பி...\nபோலீஸ் வன்முறை ...விளக்கம் அளிக்குமாறு தமிழக அரச...\nசமூகவிரோதிகள் யார் என்பதை வீடியோக்கள் அம்பலப்படுத...\n51 போராளிகள் மெரீனாவில் பரபரப்பு கோரிக்கைகள் .. இற...\n1968 ல் இந்திரா கொண்டு வந்த 12 அம்ச மதுவிலக்குக் கொள்கையில் மதுவிலக்கை கடைபிடிக்கும் மானிலங்களுக்கு வருவாய் இழப்பை சரி செய்ய பெரும் நிதி உதவி செய்யப்படும் என்று அறிவித்தார் .\nகலைஞர் போய் தமிழ்நாட்டிற்கு பணம் கேட்டபோது புதிதாய் மதுவிலக்கை அறிவிக்கும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி உதவி என்று கூறினார் .\n1971 ல் மதுவிலக்கை தள்ளுபடி செய்து இரண்டே ஆண்டுகளில் அதை மீண்டும் நீக்கி இந்திராவிடம் நிதி பெற்று தமிழக குழந்தைகள் கற்க பள்ளிகள் ,கல்லூரிகள் கட்டினார் கலைஞர் ..\nஆர்.எஸ்.பாரதி பிணையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு...\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- ...\nதூத்துக்குடி மாணவர் படுகொலை: பதட்டம் - 1000 போலீசா...\nகோவை கோயிலில் இறைச்சி வீசிய ராம் பிரகாஷ் சண்முகம் ...\nடெல்லி மாஸ்கோ . பாதி வழியில் திரும்பிய விமானம் .பை...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள்\nஅமெரிக்காவில் நிறவெறி கலவரம் .. நியூயார்க், லாஸ் ஏ...\nதமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள் அமேசானுக்கு அழைப...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உ...\nவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓ...\nசவூதி சிறையிலேயே உயிரிழந்த மனித உரிமை போராளி பேராச...\nவெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. ...\n12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்.. ...\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவனை சுட்டுக்கொன்ற பாக...\nநிறவெறி ..எங்களால் மூச்சு விட முடியவில்லை: கொந்தளி...\nகொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிட��� நீக்கம்...\nபிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய ம...\nஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ...\nவடக்கு புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட லெப். கே...\nஉன் தட்டில் என்ன இருக்கிறது\nதாய் இறந்தது அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்...\nஈரான் சிறுமி ஆணவ கொலை..\nகுடும்பத்தின் 4 பேருக்காக 180 சீட் விமானத்தை வாடக...\nநாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 45 கோடி: த...\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு .. கொரோனா...\nகொரோனா முகாமில் தலித் தொழிலாளர் சமைத்த உணவை மறுத்த...\nதற்சார்பு இந்தியா: புதிய விளக்கம்\nசிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ\nஇந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: ட...\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை பெண் தலைமை செவிலி...\nதிருவாரூர் தேருக்கும் நீரில் மூழ்கிய சுவீடன் கப்பல...\nஇலங்கை தமிழர்களின் உணவு பழக்கமும்... ஒரு காரமான வி...\nஅமெரிக்க நிறவெறி .. மூச்சு விடமுடியாமல் உள்ளது ......\n.. குஜராத்தி முதலைகளை அன்றே தோலுரித்...\n10000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உயர்சாதி...\nகொரானா காலமும் 40 சாதிய வன்கொடுமைகளும்\n- வடமேற்கு மாநிலங்கள் .. ...\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பொருள...\nதீபக்கும் தீபாவும் ஜெயலலிதாவின் வாரிசுகள்.. போயஸ் ...\nசிங்கம்பட்டி ஜமீனைச் சிதைத்த வழக்கு - வரலாற்று ரகச...\nசத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்...\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்ச...\nஇந்தியா, சீனா படைகள் குவிப்பு- லடாக் எல்லையில் பதற...\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொ...\nஉத்தர பிரதேச தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார்... மலையக தலைவர் அமைச...\nகராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம்...\n14 வயது சிறுவனால் 9 வயது சிறுமி கொலை: பெற்றோர்களுக...\nஉள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் ...\nபொருளாதார துறையில் சாதிய அடக்குமுறை கண்ணுக்கு தெர...\nஉ பி தொழிலாளர்களை இனி அனுமதி பெற்றுத்தான் பிற மாந...\n25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர...\nசிறப்பு ரயில் மூலம் 800 வட மாநில தொழிலாளர்கள் சொந்...\nமுதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னைய...\nகவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை ந...\nBBC : உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்பட...\nஅமெரிக்காவில் இறப்புக்கள் ஒரு லட்சம் ... பெயர்களை...\nதமிழகத்தின் கடைசி ஜமீன்: முருகதாஸ் தீர்த்தபதி மறைவ...\nசர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்ய...\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஅனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்.. உலகின் எதி...\nதிருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தங்கள் எவை\nநீதிபதி கர்ணன் அவமான படுத்த பட்டபோது எங்கே போனார்க...\nதிருட்டு இரயிலும் கலைஞரும்.. கலைஞரின் இளமை கால ...\nபாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது\nசீமானுக்கு துக்ளக் சோவும் குருமூர்த்தியும் நாம் தம...\nபுலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்க...\nசரோஜா கதைகளும் துக்ளக் சோவின் எழுத்து பணியும்\nடான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்...\n144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்.. திமுக நி...\nமம்தா ஆவேசம் என் தலையை துண்டித்துவிடுங்கள்.. பு...\nஏழு மாநிலங்களில் தனிக்கவனம்: ஆசிரியர் கி.வீரமணி\nசர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெள...\nவெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. தற்கொலையா \nவி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக...\nஈழ வசூலிஸ்டுகள் டாலர் பங்கிடுவதில் .. .புலம்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.trust.org/item/20180122121548-5nk1t/?lang=12", "date_download": "2020-06-01T00:03:11Z", "digest": "sha1:OEYNSGXOIEPPSC7O5YROMGJA33KHOWHP", "length": 33960, "nlines": 106, "source_domain": "news.trust.org", "title": "மகிழ்ச்சியோடு இருக்கலாம் என ஆசை காட்டி கவர்ந்திழுக்கப்படும் ...", "raw_content": "\nமகிழ்ச்சியோடு இருக்கலாம் என ஆசை காட்டி கவர்ந்திழுக்கப்படும் ரோஹிங்கியா பெண்கள் இந்தியாவில் விற்கப்படுகின்றனர்\nநுஹ், ஹரியானா, ஜன. 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ரஹீமா தன் 15வயதில் மியான்மரில் ராகைன் மாநிலத்தில் உள்ள தன் வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு சர்வதேச எல்லைகளைக் கடந்து சென்றபோது இந்தியாவில் அவரது தந்தையை விட ஒரு சில ஆண்டுகளே வயது குறைவான ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக விற்கப்பட்டார்.\n“இதற்கு முன் எனக்குத் திருமணம் ஆகியிருக்கிறதா என்று அவர் ஏஜெண்ட்டிடம் கேட்டார். நான் திருமணம் ஆகாதவள் என்று அறி���்ததும் ரூ. 20,000க்கு என்னை விலைக்கு வாங்கினார். திருமணமான பெண்கள் ரூ. 15,000க்கு விற்கப்படுகின்றனர்” என தனது முதல் பெயரை மட்டுமே குறிப்பிட்ட ரஹீமா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.\nவட இந்தியாவில் மியான்மரிலிருந்து தப்பியோடி வந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் இப்போது வசித்து வரும் ரஹீமா, “அவர் எனது தந்தையை விட சற்றே இளையவர்… மின் கம்பிகளைக் கொண்டு என்னை அடிப்பார்; அவரை விட்டுச் செல்வதற்கு அனுமதிக்கமாட்டார்; கேட்டால் என்னை விலைக்கு வாங்கியிருப்பதாகக் கூறுவார்” எனக் கூறினார்.\nஐந்தாண்டு கால கொடுமைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் தன்னைவிட்டுச் செல்வதற்கு ரஹீமாவின் கணவர் அனுமதி அளித்திருக்கிறார். அப்போது அவர் தன் இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தார்.\nஅதிகரித்துக் கொண்டே போகும் அகதிகள் பிரச்சனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரோஹிங்கியா தீவிரவாதிகள் பாதுகாப்புப் படைகளின் மீது தாக்குதல் தொடுத்ததைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து சுமார் 6,60,000 ரோஹிங்கியாக்கள் மியான்மர் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ராகைன் மாநிலத்தில் இருந்து தப்பியோடி எல்லையைக் கடந்து வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.\nஏற்கனவே வங்க தேசத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களுடன் அவர்களும் இணைந்தனர். புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் பாரபட்சம், அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து தப்பி தெற்கு ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் ரோஹிங்கியா இனத்தவர் வசித்து வருகின்றனர்.\nஇந்தப் புதிய வரவை சமாளிக்க அதிகாரிகளும் உதவிக்கான குழுவினரும் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவ்வாறு புதிதாக வந்தவர்கள் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமாக உள்ள நிலையில் இவர்கள் ஆட்கடத்தலுக்கு எளிதாக இரையாகும் நிலையில் உள்ளனர் என இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு(ஐஒஎம்) குறிப்பிட்டுள்ளது.\nஇவர்கள் தங்களின் அடிமைத் தனத்தில் இருந்து தப்பித்து வந்தோ அல்லது மீட்டெடுக்கப்பட்டோ இந்தியாவில் நுஹ் போன்ற ரோஹிங்கியாக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வந்து சேரும்போதுதான் ���ொத்தடிமைத் தனத்தில் ஆட்படுத்தப்பட்ட அல்லது திருமணத்திற்காக கடத்திச் செல்லப்பட்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nபல ஆண்டுகளுக்கு முன்பாகவே ரோஹிங்கியாக்கள் இந்தியாவிற்கு குடிபெயரத் தொடங்கிவிட்டனர். தற்போது நாட்டில் சுமார் 40,000 வரையிலான ரோஹிங்கியா முஸ்லீம்கள் நாட்டில் வசித்து வருகின்றனர்.\nவங்க தேசத்தில் ஒரு அகதிகள் முகாமில் இருந்த தனது தந்தையுடன் சேர்ந்து கொள்வதற்காக மியான்மரில் உள்ள “உயரமாக வளர்ந்து நிற்கும் புற்கள், நெல்வயல்கள் சூழ்ந்த” தங்கள் வீட்டிலிருந்து ரஹீமா 2012ஆம் ஆண்டில் வெளியேறினார்.\n“வீட்டில் உணவு ஏதுமில்லை. என் தந்தையுடன் சேர்ந்தால் எனக்கு நல்லது என்று என் தாய் நினைத்தார். ஆனால் அந்த முகாமில் இருந்த எனது அத்தையிடம் இந்தியாவில் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதாக அந்த ஏஜண்ட் கூறியதை அடுத்து அவள் என்னை விற்று விட்டாள்” என இப்போது 22 வயதாகும் ரஹீமா கூறினார்.\n“திருமணம் என்று கேட்டதும் நான் செயலற்றுப் போனேன். அந்த ஏஜெண்ட்டையே பின் தொடர்ந்து சென்று கொல்கத்தாவை சென்றடைந்தேன். எந்தவொரு இந்திய மொழியும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன்”என ஹரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் பகுதியில் உள்ள தன் வீட்டில் இருந்தபடி சரளமான இந்தியில் அவர் சொன்னார்.\nரஹீமாவை விலைக்கு வாங்கி இந்தியாவில் விற்ற ஏஜெண்ட்டைப் போன்றவர்களுக்கு வங்கதேசத்தில் சந்தடிமிக்க அகதிகள் முகாம்கள் வசதியான வேட்டைக் களங்களாக இருந்தன. இத்தகைய முகாம்களில் இளம் பெண்களைக் கவர்வதற்கு இந்த ஏஜெண்டுகள் மேற்கொள்ளும் வழக்கமான பாணி என்பது திருமணத்திற்கான வாக்குறுதிகளாகவே இருந்தன.\n“இத்தகைய இளம் பெண்களுக்கு திருமணம் என்பது மிகப்பெரியதொரு விஷயமாகும். தங்களின் பெண்கள் பொருளாதார ரீதியாக ஸ்திரத் தன்மை பெறுவார்கள் என்ற காரணத்தால் பெற்றோர்களும் அதற்கு ஒப்புக் கொள்கின்றனர்” என உதவி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பான ப்ராக்-கின் அதிகாரபூர்வ பேச்சாளரான இஃபாட் நவாஸ் கூறினார்.\nகடந்த டிசம்பரில் ப்ராக் அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் காக்ஸ் பஜாரில் இருந்த அகதிகள் குடியிருப்புகளுக்குச் சென்று அங்குள்ள இளம் பெண்களை சந்தித்து முன்பின் தெரியாத பல நபர்களுக்கு இடையே எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த தகவலையும் ஆதரவையும் வழங்கி வந்தனர். “பல ஆண்களுக்கு மத்தியில் இந்தப் பெண்கள் இருந்ததே இல்லை. அவர்கள் எண்ணற்ற புதிய மனிதர்களை சந்தித்து வருகின்றனர்.” என நவாஸ் கூறினார்.\nபொருத்தமற்ற வகையில் தொடுதல், பணம், அல்லது உணவு அல்லது தங்குமிடம் ஆகியவற்றை வழங்க முன்வருதல், உண்மையான மனிதாபிமானம் மிக்க தொண்டர்களுக்கும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர்தல் போன்ற இந்தப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகள் பற்றி 12 அமர்வுகளில் பயிற்சி தரப்பட்டது.\n“பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் பலவும் போதுமான அளவிற்கு வெளியே வந்தனர்.. அவர்கள் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு கடத்தப்படுகின்றனர். இத்தகைய அபாயத்தைக் குறைக்கும் வகையில்தான் இந்தத் திட்டத்தை நாங்கள் துவக்கினோம்” என நவாஸ் குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் எல்லையைத் தாண்டி ரஹீமாவுக்கு நடந்ததைப் போன்ற சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்துவங்கின.\nஇந்தியாவில் உள்ள 15 ரோஹிங்கியா பெண்களை அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளை தங்கள் குழு மேற்கொண்டு வருகிறது என இந்தியா, வங்க தேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான இம்பல்ஸ் என் ஜி ஓ நெட்வொர்க் அமைப்பின் நிறுவனரான ஹசீனா கர்பிஹ் கூறினார்.\n“இந்தப் பெண்கள் 6 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பாக பாலியல் ரீதியான அடிமைத்தனம் அல்லது திருமணத்திற்காக இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டு விற்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் அரசு நட்த்திவரும் தங்குமிடங்களில் வசிக்கின்றனர்” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.\n“மியான்மரில் அவர்களது குடும்பங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.”\nவங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ள குடும்பங்களில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட பெண்களை தேடுவதாக கடந்த ஆறு மாதங்களில் ஐந்து வழக்குகளைப் பெற்றுள்ளதாகவும் கர்பிஹ் அமைப்பினர் கூறினர்.\nஇந்தியாவில் விற்கப்பட்ட மேலும் ��திகமான பெண்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளபோதிலும் அவர்களை அடையாளம் காண்பதில் சவால்கள் உள்ளன என்றும் இது குறித்த இயக்கத்தினர் தெரிவித்தனர்.\n“ மொழிப்பிரச்சனையின் காரணமாக அவர்களை ரோஹிங்கியாக்களா அல்லது வங்க தேசத்தவரா என்று அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் அவர்களின் மொழி கிட்டத்தட்ட ஒன்றுபோலவே உள்ளது” என ஆட்கடத்தலுக்கு எதிரான அரசு முறை சாரா அமைப்பான ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பின் அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.\nஇந்தியாவில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான யு என் எச் சி ஆர் உடன் சுமார் 17,000 ரோஹிங்கியா அகதிகளும் புகலிடம் தேடுவோரும் பதிவு செய்துள்ளனர். ரஹீமாவைப் போன்ற பலரும் அகதிகளுக்கான அடையாள அட்டையைக் கோரும் மனுவை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதத்தையே தங்களின் அடையாளத்திற்கான சான்றாக வைத்துள்ளனர்.\nஎனினும் ரஹீமா அல்லது அவரைப் போன்றவர்களின் விஷயங்கள் குறித்து தாங்களோ அல்லது தங்களுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளோ எந்தவித பதிவையும் செய்யவில்லை என யு என் எச் சி ஆர் அமைப்பின் அலுவலர்கள் தெரிவித்தனர்.\n“யு என் எச் சி ஆர் அமைப்பிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் இனத்தவரிடையே திருமணத்திற்காக கடத்தி வரப்படுவது போன்ற வகையிலான பதிவு ஏதும் இல்லை” என யு என் எச் சி ஆர் அமைப்பைச் சேர்ந்த இப்ஷிதா சென்குப்தா இ-மெயில் மூலம் தெரிவித்தார்.\nநுஹ் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் டின் மற்றும் கார்ட்போர்ட் அட்டைகளால் ஆன, ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்-ஐ மட்டுமே கூரையாகக் கொண்ட ஒரு குடிசையில் ரஹீமா இப்போது தன் இரு குழ்ந்தைகளுடன் வசித்து வருகிறார். உணவு சமைப்பதற்காக சிறு பகுதியில் களிமண்ணால் தான் தயாரித்திருந்த ஒரு சமையல் அடுப்பை அவர் சுட்டிக் காட்டினார்.\nஇப்போதும் மியான்மரில் வசித்து வரும் தாயாருடன் அவர் தொடர்பில் இருந்து வருகிறார்.\n“இங்கே நான் ஒரு வீட்டு வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறேன். மாதம் ரூ. 1200/- ஈட்டுகிறேன். என் தாயாரிடம் நான் திரும்பிச் சென்றால் யார் எனக்குச் சோறு போடுவார்கள்” என அவர் கேள்வி எழுப்பினார்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rahul-dravid-asks-great-gift-from-indian-citizens-amid-corona-curfew-q802gg?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-01T00:19:49Z", "digest": "sha1:MB33XO7MWNQIAHYGGMYVCH6AK4SMCQJS", "length": 12500, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா ஊரடங்கு: நாட்டு மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.. நாட்டு நலனுக்காக ராகுல் டிராவிட் கேட்கும் “கிஃப்ட்” | rahul dravid asks great gift from indian citizens amid corona curfew", "raw_content": "\nகொரோனா ஊரடங்கு: நாட்டு மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.. நாட்டு நலனுக்காக ராகுல் டிராவிட் கேட்கும் “கிஃப்ட்”\nகொரோனாவை தடுத்துவிரட்ட, ஊரடங்கை பின்பற்றி மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு ராகுல் டிராவிட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகையே திணறடிப்பதுடன், மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழும் கொரோனா உலகளவில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோரை காவு வாங்கியுள்ளது.\nஇந்தியாவில் 1200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இந்தியாவில் சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வரலாம் கண்டிஷனை தவறாக பயன்படுத்தி பலர் பொய் காரணங்களை கூறி பொதுவெளியில் சுற்றித்திரிவதை பார்க்கமுடிகிறது. காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். ஆனால் பலர் திருந்துவதாக தெரியவில்லை.\nஎனவே சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் மக்களை வீட்டிலேயே தனிமைப்படுமாறு அறிவுறுத்திவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே ஆகியோர் மக்களை வீட்டிலேயே தனிமைப்படுமாறு டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்ட��ும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், அறிவுறுத்தியுள்ளார்.\nபெங்களூரு காவல்துறை டுவிட்டர் பக்கத்தில் ராகுல் டிராவிட்டின் விழிப்புணர்வு உரையை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ராகுல் டிராவிட், கொரோனா வைரஸூக்கு எதிராக உலகமே போரிட்டுவருகிறது. நமது மக்களை காப்பதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்த்வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு ஆதரவளிக்க நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது.\nஅப்படி ஆதரவளிக்க, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்; அது வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுவதுதான். நாம் வீட்டிலேயே தனிமைப்படுவதுதான், இப்போதைக்கு நமது நாட்டிற்கும் சக மனிதனுக்கும் நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் தனிமைப்படுவது மட்டுமே, நமக்காக இரவு பகலாக நேரம் பாராமல் உழைப்பவர்களுக்கும் நமது நாட்டிற்கும் நாம் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்க முடியும். எனவே மக்கள் வீட்டிற்குள்ளேயே ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள் என்று ராகுல் டிராவிட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஷேன் வாட்சனை தெறிக்கவிட்ட அக்தரின் பவுன்ஸர்.. விக்கெட் கீப்பரே மிரண்டுபோன தரமான வீடியோ\nஆல்டைம் ஐபிஎல் லெவனில் அதிகமான வெளிநாட்டு வீரர்கள்.. கேப்டன் தோனி\nஇந்திய அணியை அவதூறாக பேசிய கெய்ல், ரசல், ஹோல்டர்.. கொளுத்திப்போட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்\n ரோஹித் - கோலி மீது செம கடுப்பாகி திட்டிய தோனி\nநான் பார்த்தவரையில் இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. சீனியர் அம்பயரின் நேர்மையான தேர்வு\nஒவ்வொரு முறை கங்குலி அவுட்டாகும்போதும் கதவை மூடிகிட்டு மணிக்கணக்கில் அழுத இளம் கிரிக்கெட் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூப��ய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tamil-nadu-engineer-helps-build-home-with-eggs-jaggery-174708/", "date_download": "2020-05-31T22:14:46Z", "digest": "sha1:53UMTFKVRHNUWD2BFAYCPVGMZPPS4O5E", "length": 14193, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முட்டை, வெல்லம் கொண்டு வீடு கட்ட முடியுமா? - சாதித்து காட்டிய தமிழர் - Indian Express Tamil முட்டை, வெல்லம் கொண்டு வீடு கட்ட முடியுமா? - சாதித்து காட்டிய தமிழர்", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nமுட்டை, வெல்லம் கொண்டு வீடு கட்ட முடியுமா - சாதித்து காட்டிய தமிழர்\nவெல்லம் மற்றும் முட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் வழக்கத்திற்கு மாறான முறையில் வீடுகளையும் கட்ட முடியும் என்று நினைத்து பார்த்துள்ளீர்களா\nதமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெல்லகோயிலில் வசித்து வரும் ஜவஹர் சி, தனது 3,200 சதுர அடி வீட்டை வெல்லம் மற்றும் முட்டையின் வெள்ளை பகுதியை கொண்டு கட்டி வருகிறார்.\nமார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் : போராட்டத்திற்கான விதை விதைக்கப்பட்ட நாள்…\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் மூதாதையர்கள் கட்டி எழுப்பிய வீடுகள் நன்கு காற்றோட்டமாகவும், துணிவுமிக்கதாகவும், அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் இருந்தன. நான் அவர்களால் பெரிதாக ஈர்க்கப்பட்டேன். இதேபோன்ற ஒன்றை செய்ய விரும்பினேன். தவிர, கட்டுமான நடவடிக்கைகள் மிகவும் மாசுபடுத்தும். நாம் எப்படியும் இயற்கை வளங்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம், எனவே பூமிக்கு ஏன் மேலும் பாரத்தை கொடுக்க வேண்டும்\nஜவஹர் அதை உறுதியான ஒன்றாக மாற்றக்கூடிய ஒரே நபரைப் பற்றி பேசுகிறார் – அவரது மருமகன் அரவிந்த் மனோகரன்.\nமனோகரன், 27 வயதான பொறியியலாளர், 2018 இல் நிறுவப்பட்ட ‘பிஷாய் அசாகு’ என்ற நிலையான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில், பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.\nமனோகரன் மற்றும் ஜவஹர் இருவரும் ஆரம்பத்தில் பொருட்களைப் பற்றி சிந்திக்கவில்லை, மேலும் உள்ளூரில் உள்ளவர்களுடனும், அப்பகுதியிலுள்ள வயதானவர்களிடமும் இருந்து தகவல்களை பெற அணுகினர்.\nஆச்சரியப்படத்தக்க வகையில், அவர்கள் நேர்காணல் செய்த பலருக்கு மண் மற்றும் வெல்லம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வீடு கட்டப்பட்டது தெரியவந்தது.\nவெல்லம் சிறந்த பிணைப்பு காரணியாக செயல்படுகிறது. அதே நேரத்தில் பிளாஸ்டரில் முட்டை வெள்ளை பயன்படுத்துவது சுவர்களுக்கு மெருகூட்டப்பட்ட தோற்றத்தை அளிக்கிறது.\nகொரோனா வைரஸ் குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு பதில்கள் இங்கே\nஇந்த வீட்டின் கட்டுமானம் 2019 பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கியது, இது இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுவர்கள் பாரம்பரிய செங்கற்களுடன் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சிமெண்டிற்கு பதிலாக, அவர்கள் சுண்ணாம்பு மோர்ட்டர், மணல், வெல்லம், நொறுக்கப்பட்ட கடுக்காய் (மஞ்சள் மைரோபாலன்) மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தினர்.\nசெங்கற்களில் பிளாஸ்டரிங் செய்வது ஃபைவ் லேயர்களில் செய்யப்படுகிறது, இது உள்ளே அதிக ஆக்ஸிஜனைக் கொண்ட கட்டிடத்தின் சுவாசத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.\nவீட்டின் கூரைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட மரம் பயன்படுத்துகின்றன, அவை அருகிலுள்ள காரைக்குடி பழைய மர சந்தையில் இருந்து பெறப்படுகின்றன.\n16 லட்சம் உணவு பொட்டலங்கள் : தாஜ் அறக்கட்டளை உதவி\nஊரடங்கு முடிந்து வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளதா\nஊரடங்கு காரணமாக மன அழுத்தமா\nவெயில் காலத்தில் சுடுதண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா\nசிறப்பு ரய��ல்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில் மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா\n’சினிமா, சீரியல், டிசைனர், மேக்கப் ஆர்டிஸ்ட்’: வியக்க வைக்கும் சந்தோஷி\n’அண்ணாமலை’ ஐஸ்வர்யாவை ஞாபகம் இருக்கா\n’கணவருக்காக பிரேக் எடுத்திருக்கிறேன்’: ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\nகூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் பொருந்துமா – பதிவாளர் சுற்றறிக்கை ரத்து\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர்கள் பயணிகளின் சமூக இடைவெளி, பேருந்தில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் ஏறாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்\nபொதுமுடக்கத்தை இனியும் இவர்கள் தாங்குவார்களா\nநேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/SLFP.html", "date_download": "2020-05-31T23:50:05Z", "digest": "sha1:YPIJG6NBUGLF4LGLYON4JJ3D4BC3ZND2", "length": 9616, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சு.க விலிருந்து 20 பேர் வெளியேறுகின்றனர் - தனித்து இயங்க முடிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சு.க விலிருந்து 20 பேர் வெளியேறுகின்றனர் - தனித்து இயங்க முடிவு\nசு.க விலிருந்து 20 பேர் வெளியேறுகின்றனர் - தனித்து இயங்க முடிவு\nநிலா நிலான் January 03, 2019 கொழும்பு\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி – மாற்றுக் குழு என்ற பெயரில் செயற்படத் திட்டமிட்டுள்ள இந்த அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக கொழும்பு பொது நூலகத்தில் இன்று காலை நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளனர்.\nஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ள இந்தக் குழுவினர், இன்று காலை தமது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளனர்.\nஅதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நாளை சந்தித்துக் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nகூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக பணியாற்றிய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தமது தொகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர்.\nசுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிர கரிசனை கொண்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஇதனால் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/SLPP-UNP-SLFP.html", "date_download": "2020-05-31T23:06:30Z", "digest": "sha1:XCPGXTDIVZBU57NNLEX3AUH6KFKYPJZA", "length": 8531, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "யானைக்கு தாவுபவர்களின் பதவிகளைப் பறிக்க அழுத்தம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / யானைக்கு தாவுபவர்களின் பதவிகளைப் பறிக்க அழுத்தம்\nயானைக்கு தாவுபவர்களின் பதவிகளைப் பறிக்க அழுத்தம்\nநிலா நிலான் January 04, 2019 கொழும்பு\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் எம்.பி.பதவியை ஜனாதிபதி பறிக்கவேண்டும் என்று மஹிந்த அணி வலியுறுத்தியுள்ளது.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ஆதரவு அணி எம்.பியான கனக ஹேரத் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.\n” மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. அமைச்சு பதவிகளுக்கு அடிப்பிடிப்படுவதே அரசாங்கத்தின் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள���ு.\nமகிந்த ராஜபக்சவின் குறுகிய கால அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் போராடிய இந்த அணியினர் தற்போது தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள போராடி வருகின்றனர். ஊடக அடக்குமுறை தலைதூக்கியுள்ளது.\nஅதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ( சு.க.) போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் சிலர் வழங்க எதிர்பார்த்துள்ளனர்.\nஅவர்களின் எம்.பி.பதவியை ஜனாதிபதி பறிக்கவேண்டும்.” என்றும் கனக ஹேரத் குறிப்பிட்டார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ���ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ithazh-inikka-song-lyrics/", "date_download": "2020-05-31T23:04:14Z", "digest": "sha1:W5TPUFG7LGVZNRYZHXFLHM7MLXUG5R5B", "length": 10607, "nlines": 291, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ithazh Inikka Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : இதழ் இனிக்க இசைக்கும்\nஆண் : இது ராஜாவின் ராஜாங்கம்\nபெண் : ஒரு யோகமே பரிசாகுமே\nபெண் : இதழ் இனிக்க இசைக்கும்\nபெண் : விண்வெளிக்கு போய் வரவே\nஆண் : பெண்களுக்கு சீர்வரிசை\nபெண் : காலம் எல்லாம்\nஆண் : ஆணும் பெண்ணும்\nபெண் : சுக வாழ்வில் ஆணின் அடிமை\nஇங்கு ஏது பெண்ணுக்கு உரிமை\nஆண் : சமமாக ஆணும் பெண்ணும்\nஒன்று சேர்ந்து வாழும் நிலம் இதே\nபெண் : இனி மாதரின் நிலை ஓங்கவே\nசம உரிமை அடைய குரல் கொடுக்கலாம்\nஆண் : இதழ் இனிக்க இசைக்கும்\nபெண் : இனி அரங்கில் நடக்கும்\nபெண் : எத்தனையோ நாட்டினிலே\nவெற்றி பெற்ற பி டி உஷா\nஆண் : இல்லை என்று யாரு சொன்னா\nநல்ல படி பயிற்சி தந்த\nபெண் : வேலை வெட்டி ஏதும் இன்றி\nபெண்களையே நோட்டம் இடும் ரோமியோ\nஆண் : நாங்கள் கெட்டு போனதற்கு\nபெண் : பழி பேசி பெண்ணை பழிக்கும்\nஆண் : இது போக போக புரியும்\nநிஜம் எதுதான் என்று தெரியும்\nபெண் : வரும் காலமும் சரியாகவே\nதலை நிமிர்ந்து எழுந்து அணிவகுக்கலாம்\nஆண் : இதழ் இனிக்க இசைக்கும்\nபெண் : இனி அரங்கில் நடக்கும்\nஆண் : இது ராஜாவின் ராஜாங்கம்\nபெண் : சுக சங்கீத ஊர்கோலம்\nஆண் : ஒரு யோகமே பரிசாகுமே\nபெண் : இதழ் இனிக்க இசைக்கும்\nஆண் : இனி அரங்கில் நடக்கும்\nஒரு போட்டியே ஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-05-31T21:43:11Z", "digest": "sha1:WAXID4XGXWC676VHR3P3KOEPYOM4RHNP", "length": 12633, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆட்கொணர்வு மனு Archives - Tamils Now", "raw_content": "\n400 கிலோ வோல்ட் திறனில் ,நீலகிரியில் ரூ.430 கோடியில் புதிய துணை மின் நிலையம் - போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல் - ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது - காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா - ‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nTag Archives: ஆட்கொணர்வு மனு\nநளினி சட்டவிரோத காவலில் சிறைக்குள் உள்ளாரா அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நிரபராதிகள் 7 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் பல கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை ...\nகாஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்\nஉமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியதையடுத்து, இந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ...\nஆட்கொணர்வு மனுவை முன்கூட்டியே விடுதலை பெற பயன்படுத்த கூடாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nமுன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சில கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி, ஆயுள் ...\n வைகோவின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇன்று,திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் மதிமுக தலைவர் வைகோ காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது நாடளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்க ��ருந்த அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தார் ...\nகோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\n“மூடு டாஸ்மாக்கை மூடு” பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மது ஒழிப்பை வலியுறுத்தி, ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்வதாகக் கூறி பாடகர் கோவனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசத் துரோக ...\nஅட்டாக் பாண்டியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\nமும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை, விமானம் மூலம் காவல்துறையினர் இன்று காலை மதுரை அழைத்து வந்தனர். மதுரையில் ஆள்கடத்தல், நில அபகரிப்பு, கொலை மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டி (42 ) மீது 20க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன . முன்னாள் மத்திய அமைச்சர் மு.க,அழகிரிக்கு நெருக்கமாக ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் சென்னையை தவிர்த்து\nசென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்\n‘பிஎம் கேர்ஸ்’ பொது அதிகாரத்தின் கீழ் வருவது அல்ல:தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nதலையில் தேங்காய் உடைக்கும் சடங்கு; மத நம்பிக்கையில் தலையிட முடியாது; உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/rajinikanth-already-turn-as-politician-says-maridas/", "date_download": "2020-05-31T22:48:32Z", "digest": "sha1:GHHI5NXSVJQWIGIUQGP6DMMUQ3RENGI4", "length": 8001, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினி கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடம் என்ன ஆகும் தெரியுமா? மாரிதாஸ் | Chennai Today News", "raw_content": "\nரஜினி கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடம் என்ன ஆகும் தெரியுமா\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nரஜினி கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடம் என்ன ஆகும் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்��ள் எப்போது காட்சி ஆரம்பிப்பார் அப்படியே ஆரம்பித்தாலும் அவர் கட்சி கொடியை எப்போது அறிவிப்பார் என்பது குறித்து கூறுமாறு ரஜினி ரசிகர்கள் சமீபத்தில் மாரிதாஸிடம் கேள்வி கேட்டனர்\nசமீபத்தில் ரஜினியை சந்தித்த மாரிதாஸ் ரஜினி ரசிகர்களின் இந்த கேள்விக்கு பதில் கூறியதாவது: ரஜினிகாந்த் எப்போதோ முழுநேர அரசியல்வாதியாக மாறி விட்டார். அவர் கட்சி மற்றும் கொடியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவர் தற்போது அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார்\nரஜினிகாந்த் எதிர்க்கட்சிகளை திணறடித்து வருகிறார். அவர் கட்சி கொடி அறிவித்த அடுத்த நிமிடம் இந்தியாவிலுள்ள மூலைமுடுக்கெல்லாம் தானாகவே கொண்டு போய் சேர்ந்து விடும். எனவே அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் செய்ய வேண்டிய பணிகளை அவர் தற்போது செய்து கொண்டிருக்கிறார் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம் நிச்சயம் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறினார்\nதிமுக பிரமுகர் கைது: கோவையில் பரபரப்பு\nதிராவிட கட்சிகள் அல்லாத ஆட்சி: ரஜினியை விமர்சனம் செய்த உதயநிதி\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமத்திய அரசை ரஜினி ஏன் எச்சரிக்கவில்லை\nடன் கணக்கில் நிவாரண பொருட்களை கொடுத்த ரஜினிகாந்த்\nதிடீரென வீடியோ மூலம் ரஜினிகாந்த் அறிவுரை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2014/11/blog-post_15.html", "date_download": "2020-05-31T23:49:33Z", "digest": "sha1:XO6GUGFONQQRREV64SR24WT6ACQOXCM6", "length": 27650, "nlines": 174, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அனல் தணியா முத்தங்கள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் அனல் தணியா முத்தங்கள்\nசென்ற பதிவில் எழுதியது போலவே இப்பதிவும் காமம் சார்ந்த நாவலைப் பற்றிய பதிவு தான். காமம் இன்பத்துடன் எவ்வளவு தொடர்புகளை கொண்டிருக்கிறதோ அதே அளவு குற்றவுணர்ச்சியுடனும் மரணத்துடனும் தொடர���பு கொண்டிருக்கிறது. சின்னதான மரணம் என்று கூட காமத்தை விளிக்கிறார்கள். காமம் குற்றமாகுமா கலாச்சாரம் காமத்தை அளவீட்டினுள் அடக்கி வைத்திருக்கிறது. அதைத் தாண்டக்கூடிய தைரியத்தை அளிக்கவில்லை. அப்படி அக்குணத்தை எடுக்கும் பட்சத்தில் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகிறான்(ள்). கலாச்சாரத்தின் வைரி ஆகிறான்(ள்).\nஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்றொரு மனநோய் இருக்கிறது. ஆசிரியர் நாவலில் கூட ஓரிடத்தில் இதை குறிப்பிடுகிறார். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. வெகு நாட்களுக்கு பின்னரே வழிப்போக்கன் தான் தன் தந்தை எனவும் ராணிதான் தன் தாய் எனவும் அறிகிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இதைத் தான் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது.\nதொன்றுதொட்டு இந்த உணர்வுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இது தாய் தந்தை என்று மட்டும் நில்லாமல் உறவு கொள்ளும் இடங்களிலெல்லாம் தர்க்கங்களாக முளைக்கின்றன. மனைவியிடம் வேறு விதமான தர்க்கம், பார்க்கும் பெண்களின் மீது காமம் கிளைத்தெழுந்தால் அங்கே தனக்குள்ளேயே உருவாகும் தர்க்கரூபம். இப்படி காமம் மனிதனை நிம்மதியறச் செய்கிறது. இதற்கு அவன் இயங்கும் சூழலும் காரணமாகிறது. எப்படி வளர்க்கப்படுகிறான் எப்படி காமம் சார்ந்த தூண்டுதல்களும் புரிதல்களும் அமைந்திருக்கின்றன என்று நீளமான கேள்விகள் புரிதலுக்���ு சவாலாய் காத்திருக்கின்றன. இந்த கேள்விகளையும் காமம் சார்ந்த புரிதலையும் தர்க்கம் செய்து தெளிவாக்க நினைக்கும் கதாபாத்திரத்தை ஜெயமோகன் தன் நாவலில் சித்தரித்திருக்கிறார். அந்நாவல் தான் \"அனல் காற்று\"\nபாலுமகேந்திரா படமாக எடுக்க எழுதப்பட்ட கதை தான் இது என்று நூலின் முன்பே சொல்லிவிடுகிறார். அது சில காரணங்களால் நின்றுவிடவே நாவலின் வடிவில் வெளியாகியிருக்கிறது. காமம் காதல் மரணம் என்னும் முப்பரிமாணத்தை வெவ்வேறு முறையில் அணுகியிருக்கிறது. அதே சமயம் ஆணினுள் இருக்கும் ஆசைகள் எப்படியெல்லாம் பிரிந்துபட்டு நிற்கிறது என்பதையும் இந்நாவல் சற்று ஆராய்கிறது.\nஅருண் என்பவன் நாயகன். டிராவல் ஏஜென்ஸியில் பணிபுரிகிறான். அவனுடைய அத்தை மகள் சுசி. சுசியைப் பிரிவதினால் ஏற்படும் தனிமையில் தான் நாவல் ஆரம்பிக்கிறது. கடந்த காலத்தை சொல்வது போல் சுசியை சந்தித்தது முதல் நாவல் நகர்கிறது. சுசி வெளிநாட்டிலேயே வளர்ந்தவள். அவளுக்கு சென்னையில் இருக்கும் நெரிசல்களும் கலாச்சாரமும் பிடித்திருக்கிறது. இங்கேயே உழன்ற அருணுக்கு எதுவுமே வேடிக்கையாக தெரியவில்லை. பெண்ணுடன் செல்லும் போது ஏற்படும் கலாச்சாரபயம் அவனை துரத்துகிறது. அவள் சகஜமாக அவனின் குற்றவுணர்வுகளை தூண்டுகிறாள். அவளது முலைகளை அவன் பார்க்கிறான். அதை அவளே சுட்டிக்காட்டும் போது தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாதவாறு சரணடைகிறான். நிறையமுறை தோல்வியை சந்திக்கிறான். இருந்தாலும் தான் ஒரு ஆண்மகன் என்பதை ஒரு இடத்திலும் மறப்பதில்லை. அதற்கே உரிய குணங்களுடன் அவளை அதட்டுகிறான். அவளின் சுதந்திரத்தைக் கண்டு பொறாமை கொள்கிறான். அவளோ அதை ரசிக்கிறாள். மனதால் முழுதும் சரணடைந்தாலும் சில குணங்கள் அதை வெளிக்காட்டாமல் தடுக்கிறது.\nசந்திரா. புதிரான பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். மணமாகி கணவன் குமார் இறந்து போகிறான். அதன்பின் அவளுக்கு அருணிடமிருந்து கிடைக்கும் அளவற்ற ஆறுதல்கள் மனதை சமனிலைக்கு கொண்டுவருகிறது. அப்போது அருண் இளமை பருவத்தின் மாற்றங்களுக்குள் இருப்பவனாய் இருந்தான். அவனின் போக்குகள் எல்லாம் தன் உடல் சார்ந்தே இருக்கிறதோ என்று ஐயமுறுகிறாள். சில இடங்களில் அவனே அடக்க முடியாமல் சொல்லியும் விடுகிறான். சந்திரா அருண் அம்மாவின் தோழி. அருணின் வாத்��ியார். முப்பத்தி ஒன்பது வயது. அவளின் அழகில் மயங்கி எப்படியெல்லாமோ வழி செய்து அவளை சுகிக்க ஆரம்பிக்கிறான். இதுவும் ஒரு காதலாக மாறுகிறது. வீட்டிற்கு தெரியாமல் நிகழும் களியாட்டங்களில் உடற்கூட்டின் அநேக புதிர்களை அறிந்து கொள்கிறான். எந்த ஓங்குதலும் இன்றி தன்னை முழுதுமாக சந்திராவிடம் கொடுத்துவிடுகிறான்.\nஅம்மா-அப்பா. அப்பாவிற்கு வேலைக்காரியுடன் இருந்த தொடர்பினால் அம்மா அவரை விரட்டி விடுகிறாள். அதன்பின் பதினெட்டு வருடங்கள் அவருடன் பேசவேயில்லை. தனியே சம்பாதித்து அருணை வளர்க்கிறாள். அவர் வேறு ஒரு பெண்ணுடன் கூவம் போன்ற இடமொன்றில் வாழ்க்கை நடத்தி வருகிறார். அம்மாவிற்கோ அருணின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தன்னால் உருவாக்கப்பட்டது என்னும் கர்வம். தந்தையின் குணம் அவனுள் வந்துவிடக்கூடாது என்னும் பயம். அப்பா தோல்வியை முழுதும் ஒப்புக்கொள்ள தயாராய் இருக்கும் மனிதராக வருகிறார். இருந்தாலும் கடந்த காலத்தின் கசப்புகள் நினைவுகளில் மீண்டிருப்பதால் அவருள் இருக்கும் உண்மை நிர்வாணம் அடைய கூச்சம் பெறுகிறது. இந்த குணத்தை அக்கதாபாத்திரம் நாவல் நெடுக கொணர்ந்து வருகிறது.\nஇதில் கதை என்று சொல்ல வேண்டுமெனில் அருணின் குணம் சுசி சந்திரா என்னும் துவந்துவத்தினூடே ஊசலாடுகிறது. இரண்டு பேரையும் வேண்டும் என்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் சுசியிடம் நான் ஆண்மகனாய் இருக்கிறேன். அதிகாரம் செலுத்துகிறேன். சந்திராவிடம் நான் குழந்தையைப் போல என்னையே இழக்கிறேன் என. இந்த இரண்டில் அவனைச் சேரும் பெண் யார் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும் அப்படியிருக்கும் போது மோதல்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. ஜெயமோகன் மோதலை நேரடியாக வைக்காமல் நாயகனுடன் உறவினில் இருக்கும் சிக்கல் சார்ந்த விஷயங்களை வாதிப்பதாக தனித்தனியே வைக்கிறார். விட்டுக்கொடுப்பதும் எதிர்த்து நிற்பதும் சகித்துக்கொள்வதும் நாயகனின் வாய்ப்பில் விடப்படுகிறது.\nஇந்த இரண்டு பேரின் உறவை ஒரே வாரியில் மிக அழகாக பின்வருமாறு வசனமொன்றில் கூறியிருக்கிறார்.\n\"புறநானூற்றில் ஒரு உவமை வருது, வில்லிலேருந்து அம்பு போறப்ப அதன் நிழலும் கூடவே போகும்னு. ஆனா அம்பு நேரா போகும், நிழல் காடுமேடு குப்பைக்கூளம்லாம் விழுந்து பொரண்டு போகும். ரெண்டுமே போய் தைக்கிற இடம் ஒண்ணுதான்\"\nஅம்புதான் சுசி. நிழல் தான் சந்திரா. இருவரிடையே அடையும் காமத்திலும் எண்ணற்ற கேள்விகள் அவனுள் எழுகின்றன. அந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்ததா என்பதை நாவலில் செயலாக்கியிருக்கிறார் ஜெயமோகன். காமம் அருணிற்கு எப்படி அமைகிறது எனில்\n\"காமம் ஒரு முடிவிலாத போர். அங்கு வெல்வது ஒன்றே இலக்கு என இரு உடல்கள் போராடுகின்றன\"\n\"காமத்தின் உச்சத்தில் நம் அகங்காரம் மட்டுமே மலைச்சிகரநுனி மீது தன்னந்தனிமையில் நிற்க காண்கிறோம்\"\nசுசி மற்றும் சந்திராவின் எண்ணற்ற முத்தங்களினாலும் ஸ்பரிசத்தினாலும் சத்தமற்ற பேச்சுகளினாலும் பக்கங்கள் வேகமாக நகர்கின்றன. இருந்தும் நாயகன் இருவரிடமுமே தோற்றுத்தான் போகிறான். அவன் எதை தோல்வி என்று கருதுகிறான் என்பது தான் அறுபடாத புதிராக இருக்கிறது.\nநண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்ன விஷயம் ஜெயமோகனின் நாவலில் முடிவுகள் எப்போதும் சினிமாத்தனமானதாக இருக்கும் என்பது. இந்நாவலும் எனக்கு அப்படியே தோன்றியது. நாவலின் எழுத்து பிடித்தமானதாய் இருந்தது. நாவல் வசனங்களில் நிகழ்வதாய் இருப்பினும் அதனைத் தொடர்ந்து கதாபாத்திரத்தின் ஆழ்ம்னதில் ஓடும் தர்க்கத்தையும் இணைகோடாய் எழுதியிருக்கிறார். அதே போல் நாவலில் அதிக இடங்களில் தெரியும் மௌனம் கணம் நிரம்பியதாய் இருக்கிறது. டக்கென கடந்து செல்லும் சம்பவங்கள் ஆழமான உணர்வெழுச்சிகளை கொடுத்தே கடந்து செல்கின்றன. சொல்லவரும் விஷயத்தை நேர்கோட்டிலேயே சொல்லிச் செல்லும் நாவல் இடையில் தடத்தை மாற்றுகிறது குறிப்பாக அப்பா கதாபாத்திரத்தின் பக்கங்கள் வரும்போதெல்லாம். அதிலிருந்து மீண்டும் மையக்கதைக்கு கொண்டு சென்ற விதத்தை அதிகமாக ரசித்தேன்.\nஅனல்காற்று நாவல் சார்ந்த பதிவு சென்ற பத்தியுடன் முடிந்துவிட்டது. இப்போது இருப்பது இரண்டு விஷயங்கள் தான்.\n1. காடு இரவு முதற்கனல் பின் அனல்காற்று தான் ஜெயமோகனின் எழுத்தில் நான் வாசித்தவை. காடு இரவு மற்றும் இந்நாவலில் காமத்தை எதிர்த்தன்மையிலேயே அணுகியிருப்பதன் காரணம் யாதாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை. நீலி, நீலிமா, சுசி, சந்திரா, எல்லாமே ஒரே கோட்டின் பல கிளைகளாக தெரிகின்றனர். ஜெயமோகனின் obsession ஆக இருக்கக்கூடுமோ (அவர் தான் விடை சொல்ல வேண்டும் (அவர் தான் விடை சொல்ல வேண்டும்\n2. ��ூலின் ஆரம்பத்தில் குறுநாவல் என்று போட்டிருந்தார். பொடி எழுத்துகளிலேயே 168 பக்கத்தை தொட்டுவிட்டதே\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2009/01/blog-post_29.html", "date_download": "2020-05-31T22:21:52Z", "digest": "sha1:MITWAZVUNZGGSMMJM2Q54AUNYPU3SGK5", "length": 9969, "nlines": 294, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மூன்று சொட்டு கண்ணீர்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநெஞ்சு நோக்கி நீள்கின்ற விரல்களின்\nLabels: கவிதை, கவிதைகள், மற்றவை\nமூன்று சொட்டும் சொல்லும் சோகம் அருவி\nஆஹா... அருமை நிலா... அதிலும் இரண்டவதும் மூன்றாவது பிரமாதம்.... இவ்வகையில் கண்ணீர்களை எழுதிக் கொண்டே போகலாம் இல்லையா\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nபுனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்\nபுத்தக காட்சியில் என் புத்தகங்கள்\nசென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/11/12/23", "date_download": "2020-05-31T22:08:45Z", "digest": "sha1:C4SOQDIDBDY4LT7GD6HFKUUFAIT6DUGO", "length": 3643, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எஞ்சினீயரிங் கேள்வித் தாள்: குழப்பத்தில் மாணவர்கள்!", "raw_content": "\nஞாயிறு, 31 மே 2020\nஎஞ்சினீயரிங் கேள்வித் தாள்: குழப்பத்தில் மாணவர்கள்\nஎஞ்சினீயரிங் தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத் தாளில் ஏற்பட்ட குளறுபடியால் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் எஞ்சினீயரிங் கல்லூரிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் எஞ்சினீயரிங் மாணவர்களுக்கு நேற்று சுற்றுச் சூழல் அறிவியல் மற்றும் எஞ்சினீயரிங் பாடத்திற்கான தேர்வு நேற்று (நவம்பர் 11) நடைபெற்றது. தேர்வுக்கான வினாத்தாளில் பிரிண்டிங் மிஸ்டேக் இருந்துள்ளது.\nகேள்வித் தாளின் ‘பி’ பகுதியில் ஒரு கேள்விக்கு 13 மதிப்பெண்கள் அளிக்கப்படும். அதாவது, முதல் சாய்ஸில் கேட்கப்பட்டுள்ள இரண்டு துணைக் கேள்விகளுக்கு தலா 6.5 மதிப்பெண்கள் பகிர்ந்து வழங்கப்படும். ஆனால், மதிப்பெண் பகுதியில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.\nஇதுதொடர்பாக புல உறுப்பினர்களிடம் கேட்டபோது, “அந்த பகுதியின் துணைக் கேள்விகளுக்கு தலா 6.5 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக 8 மதிப்பெண் எனக் குறிப்பிடப்பட்டுவிட்டது. இதனால் பல மாணவர்கள் குழப்பமடைந்தனர். வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்கப்படும்” என்று குறிப்பிட்டனர்.\nஆனால், சிறிய தவறைக் கூட பெரிய தவறாக காட்ட முயல்கிறார்கள் என்று பல்கலைக் கழக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nசெவ்வாய், 12 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/chennai-iit-professors-and-researchers-involving-corona-hot-research-q9fx5s", "date_download": "2020-06-01T00:19:27Z", "digest": "sha1:UBSZ55OF5JQFSMDSTS43XHDMPIS2BXZF", "length": 13466, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெப்பம், புற ஊதாகதிர்கள் அதிகம் உள்ள பகுதிகளிள் கொரோனா தாக்கம் இல்லை..!! ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு..!! | Chennai IIT professors and researchers involving corona hot research", "raw_content": "\nவெப்பம், புற ஊதாகதிர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தாக்கம் இல்லை..\nஅதில் வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தோற்று கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .\nவெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக சென்னை ஐஐடி பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு தெரிவித்துள்ளது . மேலும் இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது , இதில் இத்தாலி அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் ஸ்பெயின் போன்ற நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது , தற்போது இந்தியா போன்ற நாடுகளில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸின் பாதிப்புகள் வெகுவாக குறையும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தகவல் தெரிவித்துள்ளன.\nஇந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது , வெப்ப நிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவுமா. அது வெப்பத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றனவா. என்பது குறித்து சென்னை ஐஐடியில் சிவில் துறை பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது தற்போது அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது , அதில் வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தோற்று கட்டுக்குள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன . மேலும் செயற்கையாக புற ஊதா கதிர் வீச்சை உருவாக்கினால் சமூகப்பார்வை தடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது . உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராய்ந்துள்ளது, 90 சதவீதம் முடிவுகள��� 3 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தெரிவிக்கின்றன என முடிவுகளை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள ஐஐடி , தரவுகளை மட்டுமே ஆராய்ந்து இருப்பதால்,\nஉடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பே நிரூபணம் செய்யமுடியும் என தெரிவித்துள்ளது . மாசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)யின் நரம்பியல் விஞ்ஞானி காசிம் புகாரி , சுற்றுச் சூழல் விஞ்ஞானி யூசுப் ஜமீல் இருவரும் வானிலை மாற்றத்தால் வைரஸ் பரவுவது மெதுவாக நடைபெறுமா அல்லது பரவுவதை நிறுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்தனர் , ஆய்வில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் புதிய கரோனா வைரஸ் கோடைகாலத்தில் குறைந்துவிட்டது என்பதை கண்டறிந்துள்ளனர் . 70 முதல் 80 சதவீத வைரஸ்கள் காற்றின் மேற்பரப்பில் இருக்கும்போது அவை நன்றாக உயிர் வாழாது என மார் லேபரட்டரி தெரிவித்துள்ளது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்கள் அனைத்தும் 30 டிகிரி முதல் 50 டிகிரி வடக்கு அட்ச ரேகைக்கு இடையில் ஒரு மிதமான மண்டலத்தில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இந்த வைரஸின் பரவலை குறைப்பதற்கான மிகச் சிறந்த வழி சமூக இடைவெளிதான் என தெரிவித்துள்ளார் .\nஆயுள் சிறைவாசிகள் மீது கருணை காட்ட வேண்டும்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பிராமணர்..\nகொரோனாவில் கோட்டை விட்டுட்டீங்க.. வெட்டுக்கிளி விவகாரத்திலும் அலட்சியம் வேண்டாம்.. அலர்ட் கொடுக்கும் ஸ்டாலின்\nபிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது...\nஒரே மாதத்தில் 12 கோடி பேர் வேலை இழப்பு...\nஇந்தியாவுக்கு வரும் ஆபத்தை துல்லியமாக கணித்த பஞ்சாங்கம்.. சீனா, பாகிஸ்தான் சதி குறித்தும் எச்சரிக்கை..\nகொரோனா கொடூரத்திற்கு மத்தியில் கேரளாவின் கேடுகெட்ட காரியம்.. தலையில் அடித்துக் கதறும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-relief-materials-distribute-transport-minister-mr-vijayabaskar-qakryp", "date_download": "2020-05-31T23:29:29Z", "digest": "sha1:TNQIK6BIPSCTQLOFHEAYHKLNJELXUUKH", "length": 11675, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.ஆர். விஜயபாஸ்கர் அடிச்சிக்க ஆளே இல்லை..! சொந்த ஊரில் \"தனி ஒருவராய்' தரமான சம்பவம்..! | Corona Relief Materials distribute...Transport Minister MR Vijayabaskar", "raw_content": "\nஎம்.ஆர். விஜயபாஸ்கர் அடிச்சிக்க ஆளே இல்லை.. சொந்த ஊரில் \"தனி ஒருவராய்' தரமான சம்பவம்..\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து மக்களை பாதுகாக்க இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு ஒருபுறம் மின்னல் வேக வேலைகளை செய்துவரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் தனி ஒருவராய் களத்தில் நின்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கலக்கி வருகிறார்.\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து மக்களை பாதுகாக்க இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு ஒருபுறம் மின்னல் வேக வேலைகளை செய்துவரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் தனி ஒருவராய் களத்தில் நின்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கலக்கி வருகிறார்.\nகரூர் சட்டமன்ற உறுப்பினரான இவர் கொரோனா ஊரடங்கு அறிவித்த முதல் நாளிலிருந்தே சிட்டுப் போலப் பறந்து வேலைகளை கவனிக்க த��டங்கி விட்டார். கரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மளிகை மற்றும் மருந்து பொருட்களை கடைகளில் வாங்கி இலவசமாக டோர் டெலிவரி செய்தனர்.\nஇதனைத்தொடர்ந்து சுமார் 3 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வகையான தரமான மளிகை சாமான்களை பைகளில் வைத்து வீடுகளுக்கு நேராக சென்று வழங்கியுள்ளார்.மளிகை சாமான்களை தொடர்ந்து தற்போது ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தேவையான தரமான காய்கறிகளை வழங்கும் பணியை தொடங்கியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nகரூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதிகளான பெரிய கூத்தூர், இந்திரா நகர், வையாபுரி நகர், காமராஜபுரம், பெரிய குளத்துப்பாளையம், பெரியார் சாலை, அண்ணா தெரு, திருப்பூர் குமரன் தெரு, வாங்க பாளையம், எம்.கே. நகர் என அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மூன்றே மணி நேரத்தில் காய்கறிகள் நேரில் வழங்கப்பட்டன.\nஇதேபோன்றுதான் கரூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து காய்கறிகளை வழங்கும் பணியில் தனி ஒருவராய் களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இந்த மளிகை சாமான் காய்கறிகள் வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் தனது சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூக நீதி களத்தில் சீமான்..\nஅதிமுக டார்கெட்டில் இருந்து தொடர்ந்து தப்பிக்கும் செந்தில்பாலாஜி... கலெக்டரை மிரட்டிய வழக்கிலும் ஜாமீன்..\nதமிழக அரசின் வாழ்வாதார செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு பாராட்டு.. அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெருமிதம்\nபாஜக செய்யும் இந்த அநீதியை சகித்துக்கொள்ள முடியாது.. எரிமலையாய் வெடித்த தைலாவரம் டாக்டர்..\nசிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட் திடீர் மாற்றம்... பின்னணியில் அமைச்சர்\nதினம் 200 டன் காய்கறிகள் வீணாகிறது.. கண்கலங்கும் திருமழிசை மார்க்கெட் வியாபாரிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாந��தி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nவலியால் துடித்த ராதிகா ஆப்தேவிடம் ரூமுக்கு வரவானு கேட்ட தமிழ் நடிகர் அதிமீறிய வார்த்தையால் கடுப்பான நடிகை\nசமூக நீதி களத்தில் சீமான்..\nஊரடங்கிலும் ரயில் வரும்... விமானம் வரும்... கொரோனா மட்டும் போகாது... 11 நகரங்களில் மீண்டும் 15 நாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/spain-prime-minister-again-shocking-and-no-normal-stage-without-proper-vaccine-q8ty0e", "date_download": "2020-06-01T00:13:49Z", "digest": "sha1:X7U2NX7B6GMFQ3NDVHNMWGDDECUGD346", "length": 13125, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இயல்பு நிலை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை..!! வேதனையில் வெடித்து கதறும் பிரதமர்..?? | Spain prime minister again shocking and no normal stage without proper vaccine", "raw_content": "\nஇயல்பு நிலை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை.. வேதனையில் வெடித்து கதறும் பிரதமர்..\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் , வைரசுக்கு எதிராக மிகவும் ஆற்றல்மிக்க தடுப்பூசிகள் உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது\nஸ்பெயின் ஊரடங்கு உத்தரவை சற்று தளர்த்தி உள்ள நிலையில் , மீண்டும் அங்கு வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது , இதனால் முறையான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது . இதுவரையில் கிட்டத்தட்ட ஸ்பெயினில் மட்டும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 60 பேர் வைரஸ் தொற்றால் பா���ிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 255ஆக உயர்ந்துள்ளது . சுமார் 67 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் .\n88 ஆயிரத்து 301 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் , சுமார் 7 ஆயிரம்371 ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் வைரஸ் தொற்று எண்ணிக்கை மிகுதியாக குறைந்தது , அடுத்த சில நாட்களில் வைரஸ் தொற்று முழுமையாக தடைபட்டிருந்தது இதனால் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சென்சஸ் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவித்தார் , இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீடுகளில் முடங்கியிருந்த ஸ்பெயின் நாட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார் , சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பணிக்கு திரும்பியதாக அரசு அறிவித்தது . பல தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளன, ஸ்பெயினில் இயல்புநிலை திரும்புவது முற்போக்கான விஷயம்தான் அதேநேரத்தில் தொற்றுநோயை கண்காணிக்கவும் புதிய தொற்றுநோய்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் என தெரிவித்தார்.\nதொடர்ந்து வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் , எந்த மாதிரியான இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் என எங்களுக்கே தெரியவில்லை என கூறியிருந்தார், இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில 5 ஆயிரத்து 500 பேருக்கு புதிதாக கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது . ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதிலிருந்து அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இந்த வைரசை கட்டுபடுத்த ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலைக்கு திரும்புவது என்ற பேச்சிக்கே இடமில்லை அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார் . கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் , வைரசுக்கு எதிராக மிகவும் ஆற்றல்மிக்க தடுப்பூசிகள் உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது , ஆனால் அது மக்களின் பயன்பாட்டிற்கு வர இன்னும் 18 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் ஊரடங்கை தளர்த்தியுள்ள ஸ்பெயின் மீண்டும் கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்துமோ என்ற அச்சத்தில் ஸ்பெயின் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்தியாவை மனதார பாராட்டிய ஐ.நா மன்றம்.. உலக அளவில் நாட்டிற்கு கிடைத்த கௌரவம்..\nவாண்டடாக போய் சீனாவை வம்பிழுத்த ட்ரம்ப்.. இனவாதி என கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\nசீனாவை நிலைகுலைய வைக்க ட்ரம்ப எடுத்த பயங்கர முடிவு.. ஜி ஜின் பிங் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா பிளான்..\nஅக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராக இருக்கும்.. மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா-அமெரிக்கா போட்டி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை 95% வெற்றி..\nசீனாமீது கொழுந்துவிட்டெரியும் அமெரிக்காவின் கோபம்.. உலக சுகாதார நிறுவனத்துக்கு ட்ரம்ப் ஆப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nபாய்ந்து வந்து கடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சி..\nஇன்றைய 5 முக்கிய செய்திகள்.. விறுவிப்பான வீடியோ..\nபோராட்டக்காரர்களை ஒடுக்க என்னை அனுமதித்திருந்தால்..நாய்களை ஏவி விட்டிருப்பேன். அதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு\nபெண் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இளவரசருக்கு கொரோனா தொற்று.\nபாகுபலி பிரதமரால் கொரோனா தொற்றை தாங்க முடியவில்லை.. மக்களை துயரத்திற்கு ஆளாக்கியதே சாதனை.. கபில்சிபில் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/review/velvet-nagaram-review-rating/", "date_download": "2020-05-31T22:42:32Z", "digest": "sha1:YQCK2QUQJHKUR3MLJA3RVVJ274HRJLJR", "length": 11862, "nlines": 128, "source_domain": "www.filmistreet.com", "title": "First on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5", "raw_content": "\nFirst on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5\nFirst on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5\nபழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக உதவுகி���ார் கஸ்தூரி. இவரின் தோழிதான் வரலட்சுமி. இவர் ஒரு பத்திரிகையாளர்.\nஆனால் பழங்குடியின மக்களின் உரிமையை பறித்து, அங்குள்ள 45 பேர்களை காட்டுத்தீயால் இறந்துவிட்டதாக தவறான செய்தியை பரப்புகின்றனர்.\nஇதனையறிந்த கஸ்தூரி சில ஆதாரங்களை திரட்டி வரலட்சுமிக்கு போன் செய்து இவர்களின் மற்றொரு தோழியின் (மாளவிகா சுந்தர்) வீட்டிற்கு வர சொல்கிறார்.\nவரலட்சுமி அங்கு செல்வதற்குள் கஸ்தூரி கொல்லப்படுகிறார்.\nஎனவே ஆதாரங்களை தேடி வரலட்சுமியும் அந்த கும்பலும் அங்கே விரைகிறது\nஅதன்பின்னர் வரலட்சுமி என்ன செய்தார் கொன்றது யார்\nFirst On Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5\nஅட…. கதை சூப்பரா இருக்கே… என நீங்கள் நினைக்கலாம். இது ஒன் லைன் தான். ஆனால் இந்த கதைக்குள் மற்றொரு கதையை திணித்து வைத்துள்ளனர்.\nஅதுபற்றிய சின்ன பார்வை இதோ….\nமாளவிகா சுந்தர் மற்றும் அவரது கணவர் முகிலன் இருவரும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கு செல்வம் என்பவன் ஒரு பெண்ணை கற்பழிக்க முற்படுகிறான். அப்போது முகிலன் அவனை அடித்து விடுகிறார்.\nஇதனால் டான் அர்ஜய் மற்றும் கண்ணன் ஆகியோருடன் முகிலன் வீட்டை தேடி செல்கிறார் செல்வம். அங்கு பெரிய ரகளையே நடக்கிறது.\nசரி ஏதோ சொல்ல வருகிறார்கள் என்றால்… அந்த கதைக்கும் இதுக்கும் ஒன்னுமே சம்பந்தமில்லை. அந்த வீடு மட்டும்தான் சம்பந்தப்பட்டு இருக்கிறது.\nபடத்தின் நாயகி வரலட்சுமிதான். இடைவேளை வரை கெத்தாக வலம் வரும் இவர் அதன்பின்னர் மற்ற கேரக்டர்களில் ஒன்றாக வருகிறார். தனியாக தெரியவில்லை.\nஅர்ஜய், கண்ணன், முகிலன், செல்வம், டில்லி (ரமேஷ் திலக்) என மாற்றி மாற்றி அடித்துக் கொள்கின்றனர். அதை எல்லாம் நமக்கே முடியல.\nசரி இந்த கதை வேற லெவல்ல இருக்கும் போல. டைரக்டர் ஏதாச்சும் ட்விஸ்ட் வச்சி ரெண்டு கதையை கனெக்ட் பண்ணி இருப்பாரு பார்த்தா\nஇந்த ரகளை முடியும் போது போலீஸ் வருகிறார். அவர் அந்த ஆதாரங்களை எடுக்க வருகிறார் அவ்வளவுதான். இதுக்கு ஏன்ப்பா இவ்வளவு பில்டப் என கேட்குறீங்களா எங்களுக்கும் அதே டவுட் தான் பாஸ்.\nஇதனிடையில் கஸ்தூரி வேற வருகிறார். ஹைய்யா.. நானும் இந்த படத்துல நடிச்சுருக்கேன் என அவர் சொல்லிக் கொள்ளலாம்.\nபோலீஸ் கேரக்டரில் வருபவர் கவனம் பெறுகிறார். மாலை போட்டு இருக்கும் மற்றொரு போலீசை பார்த்து… பக்தியை தொழில்�� காட்டுங்க.. சாமி சந்தோஷப்படும் என சொல்லும்போது சிறப்பு.\nபாடல் இல்லை. பின்னணி இசையை சரண் ராகவன் என்பவர் அமைத்துள்ளார். த்ரில்லர் இசை ஒரு சில காட்சியில் தெறிக்கவிட்டுள்ளார். ஆனால் படம் முழுவதும் அதையே ரிப்பீட் செய்திருப்பதால் அதுவும் போரடிக்கிறது.\nதுப்பறிவாளன் தினேஷ் ஸ்டண்ட் அமைத்துள்ளார். அதிலும் சும்மா போட்டு புரட்டி புரட்டி அடிப்பது, அறைவது என சின்னப்புள்ளதனமாக சண்டையாக உள்ளது.\nஒளிப்பதிவாளர் பகத்குமார் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். ஒரு வீட்டுக்குள் ஒரு இரவில் நடக்கும் கதையை அதற்கேற்ப ஆங்கிள்களை வைத்துள்ளார்.\nலிப்ட், நீச்சல் குளம், பெரிய ஸ்கீரின் தியேட்டர் என பக்காவான ஒரு வீட்டை தன் கலை பணியால் அலங்கரித்துள்ளார் கலை இயக்குனர் குமார் கங்கப்பன்.\nரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்துள்ளார். அவராவது பாத்து செய்திருக்கலாம்.\nமனோஜ் குமார் நட்ராஜன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் எதுவுமில்லை. எடுத்தவுடனே கதைக்குள் சென்றுவிட்டார். அது எல்லாம் சரிதான்.\nகதைக்குள் கதை வைத்து சொல்லிவிட்டு அதில் சுவாரஸ்யம் இல்லாமல் செய்துவிட்டார். என்ன சொல்கிறோம்.. ஏன் சொல்கிறோம்.. என்பதற்கான தெளிவே இல்லை.\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.\nஆனால் கடைசி வரைக்கும் வெல்வெட் நகரம்ன்னு ஏன் டைட்டில் வச்சாங்கன்னு தெரியலையே….\nஆக.. இந்த வெல்வெட் நகரம்.. வௌங்காத கிரகம்\nFirst on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5, Velvet Nagaram review, Velvet Nagaram review rating, வெல்வெட் நகரம் படம் எப்படி, வெல்வெட் நகரம் வரலட்சுமி, வெல்வெட் நகரம் விமர்சனம், வெல்வெட் வரலட்சுமி\nFirst on Net அஜீரணம்... ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5\nஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5\nவெல்வெட் நகரம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி\nநயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரைப் போல்…\nஇரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/95985/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:14:09Z", "digest": "sha1:UT5THJU5HWX7TC3GRPOT2RIEL32W2PDO", "length": 8158, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "மாநகராட்சி, நகராட்சிக்குத் தேர்தல் வந்தால் திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேகம் எடுத்த கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nபேருந்து சேவைகளை இயக்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுற...\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nசென்னையிலும் சலூன்,அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி..\nசென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வ...\nஇந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது\nமாநகராட்சி, நகராட்சிக்குத் தேர்தல் வந்தால் திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும்\nமாநகராட்சி, நகராட்சிக்குத் தேர்தல் வந்தால், திமுக Distinction-ல் தேர்ச்சி பெறும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில், எதிர்கட்சியினருக்கு பதிலளித்த முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக எதிர்கட்சியினர் தெரிவித்து வந்ததாக கூறினார்.\nஆனால், உள்ளாட்சி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது என்றும், குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார்.\nபின்னர் பேசிய ஸ்டாலின், 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது என்றார். மீதமுள்ள 9 மாவட்டம், நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்வு பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த முதலமைச்சர், எஞ்சியுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என உறுதிபடக் கூறினார்.\nதிமுக பெற்ற மனுக்கள் பொய்யானவை என நிரூபிக்கத் தயாரா \nமத்திய அரசின் மெளனம் சீன விவகாரத்தில் யூகத்தை அதிகரிக்க செய்கிறது-ராகுல் காந்தி\n2020-21-ம் ஆண்டுக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவிகள் புரிய தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதிருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்���ட்ட சொத்துகளை விற்பதா\nதூத்துக்குடி கலவரத்தை நினைவுக் கூர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nவரி வருவாயில் மாநிலங்களின் பங்கைக் கணிசமாக உயர்த்த வேண்டும்-மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி: ரவிசங்கர் பிரசாத்\nஅதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திமுக திட்டமிட்டு சதி செய்கிறது-அமைச்சர் ஜெயக்குமார்\nஅமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது\nதூத்துக்குடியை கலங்கடிக்கும்.. தலை வெட்டி கூலிப்படை..\nதிருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளைய...\nகொரோனாவால் இறந்த பெண்ணின் சடலம்..நெல்லைக்கு கடத்தல்..\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு க...\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilschool.ch/swiss-teachers/", "date_download": "2020-05-31T22:28:06Z", "digest": "sha1:XDXWPMVZJREPRWP6ID7XSG6KQEUGTR3S", "length": 10036, "nlines": 71, "source_domain": "www.tamilschool.ch", "title": "சுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > சுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா\nசுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா\nசுவிற்சரலார்ந்து தமிழ்க்கல்விச்சேவை, இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி காலை 10:00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.\nஇப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம், இணைப்பாளர் திரு. க. பார்த்திபன், சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சூரிச் கல்வித் திணைக்களத்தின் உயரதிகாரிகள், பேராசிரியர்கள் அ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், கே. கல்யாணசுந்தரம், கனடா தமிழ் அக்கடமியின் தலைவர் திரு. துரைராஜா எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nவிழாவின் தொடக்கமாக இப்பட்டயமளிப்பு ���ிழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அணிவகுப்பு இசையுடன் அரங்கினுள் அழைத்து வரப்பட்டனர். தமிழ்மொழி வாழ்த்து, சுவிஸ் நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் என விழாவிற்குரிய அனைத்து அம்சங்களுடனும் ஆரம்பமாகிய இப்பட்டயமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களும் பட்டயப்படிப்பின் பயிற்றுனர்களாக பணியாற்றிய ஆசிரியர்களும் மலர்மாலை அணிவித்தும் நினைவுப்பரிசில்கள் வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடன் பட்டயமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.\nஇப்பட்டயமளிப்பு விழாவினைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான ஆசிரியப் பட்டயப் படிப்பின் ஆரம்ப விழாவும் நடைபெற்றது.\nதங்கப்பதக்கம் பெற்ற தஸ்மினி ரட்ணராஜா, வெள்ளிப்பதக்கம் பெற்ற சாம்பவி மோகனதாஸ் ஆகியோரோடு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டயம் பெற்ற அறுபத்துநால்வருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் ஆசிரியப்பணி செம்மையுடன் திகழ, அவர்கள் தொடர் கல்விகளையும் பட்டப் படிப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.\nஓராண்டு காலப் பட்டயப் படிப்பு சிறப்பாக நிறைவுற துணை நின்ற அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு இரண்டாம் குழாத்தினரின் பட்டயப் படிப்பும் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nசிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வ�� பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/228211?ref=home-latest", "date_download": "2020-05-31T21:48:39Z", "digest": "sha1:W4ME3ROVN67BAADOT2HOARK6OAD5ZUAT", "length": 8364, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சுதந்திரக் கட்சியை முதன்மையாக நேசிக்கும் மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுதந்திரக் கட்சியை முதன்மையாக நேசிக்கும் மகிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் நாட்டை பாதுகாப்பது சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டில் இருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான அன்பு மகிந்த ராஜபக்சவிடம் தற்போதும் முதன்மையாக உள்ளதாகவும் எனினும் தான் நேசிப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை எனவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றாக முன்நோக்கி செல்ல வேண்டும் என்பதையே காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்ட��ச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1331936.html", "date_download": "2020-05-31T22:42:59Z", "digest": "sha1:D4IGOAM6C2KGWRPBVEKTNZWZUCNMA4OB", "length": 15308, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(09.11.2019) மின்சாரம் தடை!! – Athirady News ;", "raw_content": "\nயாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(09.11.2019) மின்சாரம் தடை\nயாழ். குடாநாட்டில் நாளை சனிக்கிழமை(09.11.2019) மின்சாரம் தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(09.11.2019) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். திருநெல்வேலிச் சந்தைப் பிரதேசம், திருநெல்வேலிப் பாற்பண்ணைப் பிரதேசம், இராமலிங்கம் வீதி, ஆடியபாதம் வீதிச் சந்தி யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீடம், தலங்காவில், திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்னசத்திரத்துச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, பருத்தித்துறை வீதியில் நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியா வீதி, மின்சாரநிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரதநிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரை,\nஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி, நொதெர்ண் சென்ரல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதி டம்றோ காட்சியறை, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதி லீசிங் பினான்ஸ் அன் கம்பனி, AVNOR பிறைவேற் லிமிற்ரெட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி அலுவலகம், யாழ். புகையிரத நிலையம், Green Grass விடுதி, சிறிநதியா நகை���ாளிகை, ஞானம்ஸ் விடுதி, Raja Talkies, LOLC, ரொப்பாஸ், நல்லூர் பின் வீதி, அல்வாய், மாலுசந்தி, வியாபாரிமூலை, இன்பருட்டி, சுப்பர்மடம், நாவலடி, லங்கா பாடசாலை, பருத்தித்துறை நகரம், சாரையாடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, VM வீதி, தம்பசிட்டி, சாளம்பை, புனிதநகர், மாதனை,\nகற்கோவளம், வெளிச்சவீடு, தும்பளை, வறாத்துப்பளை, திகிரி, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, மந்திகை, வில்லூன்றி கேணியடி, நாவாந்துறை ஒரு பகுதி, முத்தமிழ் வீதி, யாழ். கோட்டை, சுகாதாரத் திணைக்களம், மீனாட்சி அம்மன் கோவிலடி, யாழ். சிறைச்சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, தொம்பை வீதி, உடுவில் மேலதிக அரசாங்க அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஎங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி ஒருபோதும் அழிந்து போகாது\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து – விஞ்ஞானிகள்…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப்…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுத���ைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\nதந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T22:06:07Z", "digest": "sha1:VH733WJC3RAT7SMHW7UZ7F5VWRWMZ366", "length": 3630, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "செல்வகுமார் | Maraivu.com", "raw_content": "\nதிரு கனகையா செல்வகுமார் (ராஜன்) – மரண அறிவித்தல்\nதிரு கனகையா செல்வகுமார் (ராஜன்) வவுனியா சின்ன அடம்பனைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு மகாலிங்கம் செல்வகுமார் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் செல்வகுமார் மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018 திருகோணமலையைப் ...\nதிரு செல்வகுமார் செல்வரட்ணம் (செல்லா) – மரண அறிவித்தல்\nதிரு செல்வகுமார் செல்வரட்ணம் (செல்லா) – மரண அறிவித்தல் பிறப்பு : 30 ஓகஸ்ட் ...\nதிரு செல்வகுமார் செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிரு செல்வகுமார் செல்வதுரை – மரண அறிவித்தல் (Jaffna Central College) பிறப்பு : 30 ஏப்ரல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/motor/03/218583", "date_download": "2020-05-31T22:51:20Z", "digest": "sha1:3L5LFBDEPSZYSBVLWXBY5YPEUN6O2J3L", "length": 7580, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அதிநவீன இலத்திரனியல் காரின் மாதிரியை அறிமுகம் செய்தது சோனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீ���ியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிநவீன இலத்திரனியல் காரின் மாதிரியை அறிமுகம் செய்தது சோனி\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமாக திகழும் சோனி நிறுவனம் அதி நவீன இலத்திரனியல் கார் ஒன்றின் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.\nஅண்மையில் இடம்பெற்ற CES நிகழ்விலேயே இந்த காரினை காட்சிப்படுத்தியுள்ளது.\nVision S என இக் காரிற்கு தற்போது பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக் காரில் மிகவும் அகலமான பனோரமா வகையை சேர்ந்த திரை பொருத்தப்பட்டுள்ளது.\nஇதில் வாகனம் செலுத்துதல் தொடர்பான அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் காணப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.\nஅது தவிர குறித்த திரையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் பார்வையிட முடியும்.\nமேலும் இக் காரில் 33 சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில் கருத்து தெரிவித்து சோனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Kenichiro Yoshida எதிர்கால போக்குவரத்தினை மேம்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஎனினும் இக் காரினை பொதுமக்களின் பாவனைக்கு விடுவது தொடர்பில் எந்த தகவலும் குறித்த நிகழ்வில் வெளியிடப்படவில்லை.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/swiss/03/222265?_reff=fb", "date_download": "2020-05-31T22:22:01Z", "digest": "sha1:COOXSNZMGDNJ77JKL6WP3PB6TWQRVLGE", "length": 8203, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை அறிமுகம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை அறிமுகம்\nகொரோனா பா���ிப்பு தொடங்கியதிலிருந்தே, சுவிஸ் பெடரல் பொது சுகாதார அலுவலகம் (FOPH), கொரோனா தொற்றைத் தவிர்ப்பது எப்படி, மற்றும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த அறிவுரைகளை வழங்கிய வண்ணம் உள்ளது.\n1,000 பேருக்கு மேல் கூடும் பொது நிகழ்ச்சிகளை தடை செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்தவண்ணம் உள்ளனர்.\nகொரோனா அபாயத்திலிருப்போரை பாதுகாப்பதற்காக, டிசினோ மாகாணத்தில் விதிக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாடுகள் மீதமுள்ள சுவிஸ் மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்றும் FOPH தெரிவித்துள்ளது.\nஎனவே, விரைவில் மேலும் அதிக கட்டுப்பாடுகள் சுவிட்சர்லாந்தில் விதிக்கப்பட உள்ளன.\nடிசினோ மாகாணத்தில், தியேட்டர்கள், பனிச்சறுக்கு ரிசார்ட்கள், உடற்பயிற்சி மையங்கள், இரவு விடுதிகள் மற்றும் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\nஅதேபோல், டிசினோ இத்தாலியுடனான ஒன்பது எல்லை கடக்கும் பகுதிகளை மூடியுள்ளது. இந்நிலையில், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட உள்ளன.\nஉதாரணமாக தனிமையில் அடைக்கப்படுவதை மீறுவது போன்ற நடவடிக்கைகளுக்கு, 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/209964", "date_download": "2020-06-01T00:15:04Z", "digest": "sha1:NN7BEK2EOG5D62QIAETY36UF4H6JNG2I", "length": 8667, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஷங்காய் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஷங்காய் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது\nமூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஷங்காய் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது\nஷங்காய் – சீனாவின் வணிகத் தலைநகரான ஷங்காயிலுள்ள டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா இன்று திங்கட்கிழமை (மே 11) முதல் பார்வையாளர்களுக்காகத் ��ிறக்கப்பட்டது.\nகொவிட்19 பாதிப்புகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவை டிஸ்னிலேண்ட் உல்லாச மையங்களாகும். உலகின் பல முக்கிய நகர்களில் அமைந்துள்ள இவை அனைத்தும் கொவிட்19 தொற்றால் மூடப்பட்டன.\nஇதன் காரணமாக அந்நிறுவனம் கோடிக்கணக்கான டாலர்கள் வருமான இழப்பை எதிர்நோக்கியது.\nஎனினும் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கவில்லை.\nவழக்கமாக ஒரு நாளுக்கு 80 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்க்கும் ஷங்காய் டிஸ்னிலேண்ட்டில் பணியாளர்கள் மட்டும் வழக்கமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுவர்.\nஆனால், வழக்கமான பார்வையாளர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே வருவர் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதைவிடக் குறைவான பார்வையாளர்களே வருகை தந்தனர். வருகையாளர்களை விட பணியாளர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இருந்தனர்.\nடிஸ்னிலேண்டைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உடனுக்குடன் இவர்கள் டிஸ்னிலேண்டிலுள்ள விளையாட்டு மையங்களை துடைத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருப்பர் என டிஸ்னிலேண்ட் அறிவித்துள்ளது.\nமேலும் வருகையாளர்கள் முகக் கவசம் அணிந்திருப்பர். நுழையும்போது அவர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும். கூடல் இடைவெளியும் கடைப்பிடிக்கப்படும்.\nஉலக அளவில் ஷங்காய் மட்டுமே மீண்டும் திறக்கப்படும் முதல் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்காவாகத் திகழ்கிறது. மற்ற பூங்காக்கள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.\nஅமெரிக்காவின் ஓர்லாண்டோ டிஸ்னி பூங்கா எதிர்வரும் மே 20-ஆம் தேதி திறப்பு விழா காணும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Arepacoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-31T22:10:51Z", "digest": "sha1:L3BQIJZWCCTPUWWCFSZ5JV66IHBGUF7S", "length": 9561, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Arepacoin (AREPA) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 18:10\nArepacoin (AREPA) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Arepacoin மதிப்பு வரலாறு முதல் 2018.\nArepacoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nArepacoin விலை நேரடி விளக்கப்படம்\nArepacoin (AREPA) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Arepacoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nArepacoin (AREPA) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin (AREPA) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Arepacoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nArepacoin (AREPA) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin (AREPA) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Arepacoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nArepacoin (AREPA) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin (AREPA) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nArepacoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Arepacoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nArepacoin (AREPA) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Arepacoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nArepacoin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Arepacoin இல் Arepacoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nArepacoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Arepacoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nArepacoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nArepacoin 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Arepacoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nArepacoin இல் Arepacoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nArepacoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nArepacoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Arepacoin இன் விலை. Arepacoin இல் Arepacoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Arepacoin இன் போது Arepacoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Devcoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-31T22:20:08Z", "digest": "sha1:KHJCS3A642YXFFUXGJTTMS6U2TLOC3AW", "length": 10825, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Devcoin (DVC) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 18:20\nDevcoin (DVC) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Devcoin மதிப்பு வரலாறு முதல் 2014.\nDevcoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDevcoin விலை நேரடி விளக்கப்படம்\nDevcoin (DVC) செய்ய அமெரிக்க டொலர் (USD) வில��� வரலாறு விளக்கப்படம்\nDevcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Devcoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nDevcoin (DVC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin (DVC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Devcoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nDevcoin (DVC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin (DVC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Devcoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nDevcoin (DVC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin (DVC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDevcoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Devcoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nDevcoin (DVC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Devcoin வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDevcoin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Devcoin இல் Devcoin ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Devcoin இன் போது Devcoin விகிதத்தில் மாற்றம்.\nDevcoin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nDevcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Devcoin இன் விலை. உலக பரிமாற்றங்களில் Devcoin இல் Devcoin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Devcoin க்கான Devcoin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Devcoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDevcoin 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Devcoin இல் Devcoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDevcoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Devcoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nDevcoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDevcoin 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Devcoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDevcoin இல் Devcoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDevcoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDevcoin இன் ஒவ்வொரு நாளுக்கும் Devcoin இன் விலை. Devcoin இல் Devcoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Devcoin இன் போது Devcoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cryptoratesxe.com/Entcash-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-31T23:59:23Z", "digest": "sha1:GP5ONAXDSI7VMCTZ42SNZ24EF4VFIIGO", "length": 10825, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "ENTCash (ENT) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 31/05/2020 19:59\nENTCash (ENT) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ENTCash மதிப்பு வரலாறு முதல் 2016.\nENTCash விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nENTCash விலை நேரடி விளக்கப்படம்\nENTCash (ENT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ENTCash மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nENTCash (ENT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash (ENT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ENTCash மதிப்பு வரலாறு உள்ள இந்தி�� ரூபாய் முதல் 2016.\nENTCash (ENT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash (ENT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ENTCash மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nENTCash (ENT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash (ENT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nENTCash செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ENTCash மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nENTCash (ENT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் ENTCash வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nENTCash 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் ENTCash இல் ENTCash ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ENTCash இன் போது ENTCash விகிதத்தில் மாற்றம்.\nENTCash இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nENTCash இன் ஒவ்வொரு நாளுக்கும் ENTCash இன் விலை. உலக பரிமாற்றங்களில் ENTCash இல் ENTCash ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ENTCash க்கான ENTCash விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் ENTCash பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nENTCash 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். ENTCash இல் ENTCash ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nENTCash இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான ENTCash என்ற விகிதத்தில் மாற்றம்.\nENTCash இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nENTCash 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் ENTCash ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nENTCash இல் ENTCash விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nENTCash இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nENTCash இன் ஒவ்வொரு நாளுக்கும் ENTCash இன் விலை. ENTCash இல் ENTCash ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ENTCash இன் போது ENTCash விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/03/Rathnapriya.html", "date_download": "2020-05-31T23:26:53Z", "digest": "sha1:U5CNBFB4I7P6XF75TXAU62JXTB5YFYF7", "length": 7629, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / வடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து\nவடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து\nநிலா நிலான் March 25, 2019 கொழும்பு\n”வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து நேற்று ( 24 ) குறிப்பிட்டிருக்கிறார்.\nசிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.\nவிஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு 2018 ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் அதிருப்தி காரணமாக பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னரே இராணுவ சேவையிலிருந்து கேர்ணல் ரத்னபிரிய பந்து ஓய்வுபெற்றுள்ளார்.\nஇவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலில் அதுவும் வடக்கு அரசியல் களத்தில் குதிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன��ன் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/03/28082351/1213565/Sachin-on-Corona-Awareness.vpf", "date_download": "2020-05-31T21:47:00Z", "digest": "sha1:XQV556CSDBVFK5VML6UZV6AXNDGOR7VF", "length": 7852, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை\" - சச்சின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை\" - சச்சின்\nகொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க��் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொடர்பான விழிப்புணர்வு - களமிறங்கிய விளையாட்டு நட்சத்திரங்கள்\nஇந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் , கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nகொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கவுதம் மேனன்\nஊரடங்கு உத்தரவை மதித்து, இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இயக்குநர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா\"\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசெங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா\nசென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.\nஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு\nமதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.\nஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு\nபுதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி\nசமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.\n99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...\nமுதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்ற�� | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilserialtoday-247.net/2020/04/thenmozhi-03-04-2020-vijay-tv-serial-online/", "date_download": "2020-05-31T22:32:16Z", "digest": "sha1:3USVFVH5A4HE7T2XPMRSUNMRJNJYLVFH", "length": 5621, "nlines": 67, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Thenmozhi 03-04-2020 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nஎளிய முறையில் பட்டர்மில்க் பர்ஃபி தயாரிக்கும் முறை\nஅல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\nஎளிய முறையில் கடலைப்பருப்பு டிலைட் தயாரிக்கும் முறை\nவேர்க்கடலையை எடுத்துகொள்வதால் கெட்ட கொழுப்பை அதிகரிக்குமா\nஎளிய முறையில் தக்காளி பர்ஃபி தயாரிக்கும் முறை\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வெள்ளை பூசணி சாற்றில் உள்ள பயன்கள்\nஎளிய முறையில் பட்டர்மில்க் பர்ஃபி தயாரிக்கும் முறை\nஅல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\nஎளிய முறையில் கடலைப்பருப்பு டிலைட் தயாரிக்கும் முறை\nவேர்க்கடலையை எடுத்துகொள்வதால் கெட்ட கொழுப்பை அதிகரிக்குமா\nஎளிய முறையில் தக்காளி பர்ஃபி தயாரிக்கும் முறை\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வெள்ளை பூசணி சாற்றில் உள்ள பயன்கள்\nஎளிய முறையில் பட்டர்மில்க் பர்ஃபி தயாரிக்கும் முறை\nஅல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\nஎளிய முறையில் கடலைப்பருப்பு டிலைட் தயாரிக்கும் முறை\nவேர்க்கடலையை எடுத்துகொள்வதால் கெட்ட கொழுப்பை அதிகரிக்குமா\nஎளிய முறையில் பட்டர்மில்க் பர்ஃபி தயாரிக்கும் முறை\nஅல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்\nஎளிய முறையில் இன்ஸ்டன்ட் பாதாம் கத்லி தயாரிக்கும் முறை\nஅன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kimupakkangal.com/2014/10/blog-post_23.html", "date_download": "2020-05-31T23:15:24Z", "digest": "sha1:FYLSESYPDYCEJR3QKLKPTYLXHQEVRX3J", "length": 25353, "nlines": 163, "source_domain": "www.kimupakkangal.com", "title": "சிக்கிய பொக்கிஷம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் சிக்கிய பொக்கிஷம்\nஎஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் முகாமில் முருகேசபாண்டியன் மொழிபெயர்ப்புகள் என்றாலே அதில் ஒரு அந்நியத்தன்மை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் தான் அங்கே ஏதோ கோளாறு நிகந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றார். அப்படியெனில் மனதை ஈர்க்கும் மொழிபெயர்ப்புகள் எந்த எந்த காரணங்களால் உருவாகின்றன என்று யோசித்து பார்த்தேன். சொல்லப்படும் விஷயம் சலிக்காமல் இருந்தாலொழிய மனம் அதில் லயிக்க போவதில்லை. ஆக வேகமான தடையற்ற கதைசொல்லல் முறையும் ஆழமான சந்தேகமற்ற கருவும் தான் ஈர்க்கப்போகின்றன. மொழிபெயர்க்கும் போது இவை இரண்டும் தான் தடையாக இருக்கக்கூடும். அந்த மொழியில் எளிமையாக கொடுக்கப்பட்ட ஆழம், மொழியினை மாற்றும் போது உகந்த வார்த்தைகளை இடாமல் போனால் மாறிவிடக்கூடும். அதே நேரம் வெறும் கருவை மனத்தின்கண் கொண்டு மொழிபெயர்த்தால் மொழியில் பிடியின்றி வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்தும். அந்நியத்தன்மை ஏற்றுக் கொண்டு தான் மனம் இவை இரண்டையும் தேடுகின்றது. இதை மிக அழகாக க.நா.சுப்ரமண்யம் செய்திருக்கிறார்.\nஅவரின் மொழிபெயர்ப்புகளை நான் வாசித்ததில்லை. அவரின் பைத்தியம் பிடித்த வாசிப்பின் வேகமும் அதனடுத்து மொழிபெயர்த்த விஷயங்களின் எண்ணிக்கையும் இப்போதும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. தனக்கான மொழிக்கும் மொழிபெயர்ப்பின் போது தேவைப்படும் மொழிக்கும் நிறைய வித்தியாசங்களை அழகில் வைக்கிறார். வாசிக்கும் போது க.நா.சுவினுடைய படைப்பில் இருக்கும் இலகுத்தன்மை இன்றி தென்படும். ஆனாலும் மொழிபெயர்ப்பில் கையாளும் எளிமையான மொழி நம்முடன் சிறந்ததொரு கதைசொல்லியாக உருமாறுகிறது. நான் வாசித்த அவரின் முதல் மொழிபெயர்ப்பு நூல் \"கடல் முத்து\" வ.உ.சி நூலகம் பதிப்பில் கிடைக்கிறது. யதேச்சையாக கண்ணில் பட்டதனால் சிக்கிய பொக்கிஷம் இந்த நூல்.\nநான்கே சிறுகதைகள் தான் இடம்பெற்றிருக்கின்றன. முதல் கதை கடல் முத்து. எழுதியவர் அண்டோனியோ பாகஸாரோ. இத்தாலிய எழுத்தாளர். இந்நூலில் இடம்பெற்றுள்ள நால்வரைப் பற்றியும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். எனக்கு தேடத் தெரியவில்லையோ என்னவோ ஒரு தகவலும் சிக்கவில்லை. முதல் கதையே மிக சுவாரஸ்யமானது.\nகவிஞன் அரசனாக இருக்கிறான். ஒரு நாள் கடற்கரையில் கீதமொன்றை இசைக்கும் போது உணர்ச்சி பிறழ்வுற்று கண்ணீர் சிந்துகிறான். அது கடலில் வீழ்ந்து முத்தாகிறது. அது பல ஆண்டுகளுக்கு பின் காண்டாரினா காண்டாரிணி என்னும் ராணிக்கு செல்கிறது. அவளுக்கு குழந்தைகளே இல்லை. ஒரு நாள் முத்து காணாமல் போய்விடுகிறது. அங்கே ஒரு குழந்தை கிடக்கிறது. அவள் தான் மல்காரி. அசரீரியின் குரல் ராணிக்கு கேட்கிறது. மல்காரி இசையையும் கவிதையையும் எக்காரணம் கொண்டும் கேட்கக்கூடாது என்று. அவர்கள் இருப்பதோ வெனீஸ் நகரத்தில். இசையும் கவிதையும் கலையும் கூத்தாடும் அந்நகரத்தில் எப்படி தன் பிள்ளையை இசையையும் கவிதையையும் கேட்காமல் வளர்ப்பது என்று சிந்திக்க துவங்குகிறாள். எப்படி அதை செய்கிறாள் மல்காரிக்கு தன்னைப் பற்றிய விபரங்கள் தெரியுமா மல்காரிக்கு தன்னைப் பற்றிய விபரங்கள் தெரியுமா என்பதையெல்லாம் வெகு அழகாக கதையாக்கியிருக்கிறார். மொழிபெயர்ப்பில் இருக்கும் வேகம் நம்மை கவிதை இசை கடல் மல்காரி என்று இழுத்து சென்றுவிடுகிறது.\nஅடுத்த கதை அதிசயம். இதை இயற்றியவர் பிரான்ஸ்வா காப்பி. பிரெஞ்சு தேசத்து எழுத்தாளர். இந்தக்கதை இருவேறாக மாறுகிறது. கடைசியில் கதை கொண்ட மாற்றம் வாழ்வியலாக உருமாறுகிறது. மிகப்பெரும் கோடீஸ்வரனை சித்தரிப்பதில் துவங்குகிறார் ஆசிரியர். அந்த கோடீஸ்வரனின் அன்றாட வேலை, குடும்பம், பணம் சம்பாதிக்கும் எண்ணம், அதன் மீதே வெறி கொண்டு யாவற்றையும் மறந்து பணத்தின் பின்னே ஓடுவது என்று கூறிச் செல்கிறார். அப்போது அவருடைய மகன் ராவுலை அறிமுகம் செய்கிறார். ஒரு நாளில் கால் மணி நேரம் மட்டும் மகனுடன் இருக்கிறார். மகன் படிக்க வேண்டிய வயதை அடைந்து கொண்டிருந்தான். ராவுலை வளர்க்கும் வளர்ப்புபெண்மணி அன்று அவனை மொன்கோ தோட்டத்திற்கு அழைத்து செல்வதாக கூறிச் சென்றாள். சென்றபின் மனம் பல மாற்றங்களை விரும்பியது. வளர்க்கும் பெண்மணியை மாற்ற வேண்டும். கலாச்சார ரீதியான கல்வியை ராவுலுக்கு அளிக்க வேண்டும் என்னும் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். அன்று வேலைகளை முடித்துவிட்டு மகனுக்காக நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்குகிறார். வீட்டிற்கு சென்றால் அவருக்கு அதிர்ச்சி. ராவுலைக் காணவில்லை.\nஅவனை கண்டறிவது தான் கதையின் மீத முக்கால் பகுதி. இதுவரை ஒரு போக்கில் சென்று கொண்டிருக்கும் கதை இதன்பின் அப்படியே உருமாற்றம் கொள்ளத்துவங்குகிறது. இக்கதையில் இருக்கும் அமைப்பு சுவாரஸ்யமானது. நிறைய இடங்களில் ஆசிரியர் உள்ளே புகுந்து நாயகனின் குணம் சார்ந்து வாசகர்களிடம் கேள்வி கேட்கிறார். அதே போல கதை தடம் மாறும் இடமும் மிக மெலிதாய் செய்திருந்தாலும் கச்சிதமாக அழகாக இருக்கிறது.\nஅடுத்து நார்வீஜிய எழுத்தாளர் யோஹன் போயர் எழுதிய சுவர்க்கத்தில் காரி ஆஸென். பீட்டர் ஆஸென் மற்றும் காரி ஆஸென் இரண்டு பேரும் தம்பதியர். அவர்களுக்கு இரு மகன்கள். காரி ஆஸென் இறந்து போகிறாள். வாழ்நாளின் ஆசைப்படியே சுவர்க்கம் செல்கிறாள். அங்கு வேண்டும் இடங்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். காரி ஆஸேனுக்கு குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்பமே நிறைந்த சுவர்க்கத்தின் அவளுக்கான இன்பங்கள் இல்லை என்பதால் அவள் சொர்க்கதேவனிடம் சில கேள்விகளை கேட்டு தனக்கான இடத்தை கேட்கிறாள். அதன் மூலமாக கணவன் மீது கொண்டிருந்த பாசம், அந்த இடத்திற்கு சென்றபிறகு நிகழும் விஷயம் என்று கதை விரிகிறது. நினைவோடையாக யாவுமே பேசப்படுகிறது.\nஅடுத்து தான் முக்கியமான கதை அடிமைப்பெண். யாரெழுதியது என்று தெரியவில்லை. ஸ்வீடிஷ் தேசத்து புண்ணியவான் என்று மட்டும் தெரிகிறது. இந்தக்கதை உப தலைப்புகளில் கோர்வையை கொண்டிருக்கிறது. முதல் தலைப்பிலேயே மையக்கதையினை சொல்லிவிடுகிறார். ஆனால் அதை நீட்டுவதில் வைத்திருக்கும் ஒவ்வொரு முடிச்சுகளும் அதிசுவாரஸ்யமானவையாக இருக்கிறது. கொஞ்சமும் மாற்றாமல் இச்சிறுகதையை அப்படியே படமாக எடுக்கலாம்.\nஸ்வீடிஷ் தேசத்து ராஜகுமாரி இஞ்சேகார்ட். அவளுடைய கன்னிமாடத்தில் இருக்கும் தாதி ஆஸ்ட்ரிடா. இருவருக்கும் நார்வே தேசத்திலிருந்து வந்திருக்கும் கிழக்கவி ஹியால்டே அந்நாட்டு இளவரசன் ஒலாவைப் பற்றி நிறைய சொல்கிறான். இருவரினுள்ளேயும் சொல்லப்படும் கதையால் உருவம் கொள்கிறான் ஓலா. கதையை ஒருநாள் முடிக்கிறான். முடித்தவுடன் இளவரசியிடம் ஓலாவைப் பற்றி கேட்கிறான். எப்படி கேட்டும் இஞ்செகார்டிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. நேரடியாகவே மணமுடிக்க சம்மதமா எனக் கேட்கிறான். அவள் சம்மதம் என்கிறாள். அடுத்த கணம் முகம் மாறி ஆனால் அது நிகழாது என்று ஸ்வீடனுக்கும் நார்வேக்கும் இடையே இருக்கும் துவேஷத்தை முன்வ���க்கிறாள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான் ஹியால்டே. அவன் ஸ்வீடனுக்கு திரும்பி செல்லும் போது பின்னேயே சென்று ஆஸ்ட்ரிடா தானும் அவளுடன் தானே கதையைக் கேட்டேன் என்னிடம் ஏன் மணம்முடிக்க சம்மதமா என்று கேட்கவிலை என்று பிதற்றுகிறாள். அவனோ கண்டுகொள்ளாமல் செல்கிறான். ஆஸ்ட்ரிடா இஞ்சேகார்டைப் போலவே கதையால் கவரப்பட்டு காதல் கொண்டவள். ஆஸ்ட்ரிடாவின் காதல் என்ன ஆகிறது இஞ்சேகார்டு மற்றும் ஒலாவின் திருமணம் எப்படி நிகழ்கிறது இஞ்சேகார்டு மற்றும் ஒலாவின் திருமணம் எப்படி நிகழ்கிறது இருநாட்டிற்குமிடையேயான போர் முடிவிற்கு வருகிறதா என்று கதை தன் முடிவிற்கு செல்கிறது.\nகாதலை அதன் உணர்வை மட்டுமே வைத்து கதையை ஆசிரியர் நகர்த்தியிருக்கிறார். அதைக்கூற கதை முழுக்க கூற வேண்டியதாய் இருக்கும். அதை நான் செய்ய மாட்டேன். இத்தொகுப்பின் பிடித்த சிறுகதை அடிமைப்பெண்ணும் கடல் முத்துவும் தான். இரண்டுமே நீளமான கதைகள். மீத இரண்டும் ஆழமான கதைகள். அதனதன் வேர்களை வெவ்வேறு விதமாக ஆசிரியர்கள் கையாண்டு கொண்டு சென்றிருக்கின்றனர். அதே போல இரண்டு வரலாற்றுக் கதையினிலுமே கதைசொல்லல் திறமை அதிகமாக இருக்கிறது. மீத இரண்டு கதைகளிலும் தனக்கு தானே பேசும் தன்மை அதிகமாக இருக்கிறது. இரண்டு வரலாற்று கதைகளும் மௌனமாக தர்க்கங்களை செய்கின்றன. கதைகள் இன்னமும் என்னுள் அசைபோட்ட வண்ணமே இருக்கின்றன. அதே நேரம் மீத இரண்டு கதைகள் வெளிப்படையாக தர்க்கங்களை நிகழ்த்துகின்றன.\nஇன்னமும் அசைகள் நின்றபாடில்லை. உண்மையிலேயே சிக்கிய பொக்கிஷம் தான் இந்த கடல் முத்து. க.நா.சுவின் மீத மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று ஆசை கிளம்பியிருக்கிறது.\nபி.கு : இதில் நான் கூறியிருக்கும் கதையின் சாரமெல்லாம் சிறுகதையின் பத்து சதவிகிதமே. பக்க அளவில் கூறவேண்டுமாயின் இரண்டு பக்கங்கள் வரலாம். அவ்வளவே\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஒரு நைஜீரியக் காதல் கதை\nபெருவாரியாக் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் இலக்கியத்துறையில் துல்லியமாக பதிவு செய்யப்படும் பெண் கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாத தன்மையை ...\nகதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)\nகாசி - பாதசாரி இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார் . கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nயுத்தத்தினூடே யுரானித்தா. . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2019/04/blog-post_49.html", "date_download": "2020-05-31T21:51:45Z", "digest": "sha1:PYT5E6UJHAWQCYBKO2FHNUBQE3LH3TG4", "length": 14050, "nlines": 181, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு இணையதளத்தில் நாளை ஹால்டிக்கெட் ", "raw_content": "\nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு இணையதளத்தில் நாளை ஹால்டிக்கெட் \nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 2019-10-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தே���ியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற் பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு நாடுமுழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் வரும் 15-ம் தேதி (நாளை) பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவி கள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். . நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாடுமுழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர் கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெறுகிறது. ஆங்கிலம், இந்தி, உருது மொழியில் நீட் தேர்வு அனைத்து நகரங்களிலும் நடைபெற உள் ளது. ஆங்கிலம் - அசாமி மொழி யில் அசாம் மாநிலத்திலும், ஆங்கிலம் - வங்காளம் மொழியில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலத்திலும், ஆங்கிலம் - குஜ ராத்தி மொழியில் குஜராத், டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியிலும், ஆங்கிலம் - கன்ன டம் கர்நாடகா மாநிலத்திலும் நடை பெறுகிறது. ஆங்கிலம் - மராத்தி மொழியில் மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆங்கிலம் - ஒடியா மொழியில் ஒடிசா மாநிலத்திலும், ஆங்கிலம் - தெலுங்கு மொழியில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத் திலும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நீட் தேர்வு நடைபெறு கிறது. நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவி களுக்கு தேர்வு மையங்கள் தமி ழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.வெளிமாநிலத்தில் தேர்வு மையம் நாடுமுழுவத���ம் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது தமிழக மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தந்தை கிருஷ்ணசாமியுடன் தேர்வு எழுதச் சென்றார். மகன் மையத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, \"தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேநேரத்தில் ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களில் இடம் காலியாக இல்லை என்றால் அருகில் உள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்வது கடினம்\" என்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-31T22:56:43Z", "digest": "sha1:2BVBYLJ2HQTL5QJM2CESZ5SCHVE6CSXB", "length": 8062, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "நடிகர் சங்க தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – Chennaionline", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. முன்னதாக இந்த தேர்தலை ரத்து செய்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ந் தேதி நடத்தி கொள்ள அனுமதி வழங்கியது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் பெஞ்சமின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடந்து முடிந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஒருவேளை நேரடியாக வாக்களிக்க விரும்பினால், வாக்குப்பதிவுக்கு 7 நாள்களுக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறினார்.\nதேர்தல் அதிகாரியின் இந்த நிபந்தனை, சங்க விதிகளுக்கு எதிராக உள்ளது. மேலும், தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்‘ என கோரியிருந்தார். இதே கோரிக்கையுடன் ஏழுமலை என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, நடிகர் சங்கம் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு பட்டியலிட தலைமை நீதிபதி (பொறுப்பு) வினீத் கோத்தாரி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது நடிகர் சங்கம் தரப்பில், ‘கடந்த ஜூன் 23-ந் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விடாமல் தொடர்ந்து வழக்கில் கால அவகாசம் கோரப்பட்டு வருகிறது.\nஎனவே, வாக்கு எண்ணிக்கை நடத்த உடனே உத்தரவிட வேண்டும்‘ என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற15-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ‘நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் வாதங்களை முன்வைத்தாலும், இல்லாவிட்டாலும், அன்றைய தினம் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்‘ என தெரிவித்துள்ளார்.\n17 விருது வாங்கிய ‘ஒற்றைப் பனைமரம்’ →\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ\nஏப்ரல் மாதம் வெளியாகும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/statue-cbcid/", "date_download": "2020-05-31T22:55:29Z", "digest": "sha1:NDMXVCZPIQ2EWJSS2QKQ7ZUABVK73Z2K", "length": 7625, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரிக்கும் – உயர் அதிகாரி தகவல் – Chennaionline", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரிக்கும் – உயர் அதிகாரி தகவல்\nசிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இதுவரை விசாரித்து வந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இவர் இந்த துறைக்கு நியமிக்கப்பட்டதால் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாற்றும் நிலவியது.\nஆனாலும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தனக்கு ஒதுக்கிய குறைந்த அளவு போலீசாரை வைத்துக் கொண்டு பல்வேறு திருட்டு சிலைகளை கண்டுபிடித்தார்.\nசிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்கினார்கள்.\nஏராளமான சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதால் ‘இண்டர்போல்’ போலீஸ் உதவியை நாடுவதில் சிரமம் இருப்பதாக கூறி இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்படி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதை ஏற்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது.\nசி.பி.ஐ.யில் ஏராளமான வழக்குகள் உள்ளதாகவும் சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்க போதிய போலீசார் இல்லை என்பதால் தங்களால் விசாரிக்க இயலாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nதேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடித போக்குவரத்து சம்பந்தமாக உதவுவதாகவும், இண்டர்போல் போலீசாரிடம் கேட்டு பெற வேண்டிய தகவல்களை பெற்று தருவதாகவும் சி.பி.ஐ. கூறி உள்ளது.\nவழக்குகளை முழுமையாக எடுத்து விசாரிக்க இயலாது என்று சி.பி.ஐ. கூறி இருப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-\nசிலை கடத்தல் வழக்குகள் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் திறமையாகத்தான் விசாரிக்கப்பட்டு வந்தது. தமிழக போலீசார் திறமையானவர்கள் தான்.\nஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வந்தாலும் அவர் ஓய்வுபெற்ற பிறகு வேறொரு அதிகாரிதான் இந்த வழக்குகளை விசாரிப்பார்.\nஎனவே வழக்கு விசாரணையில் எந்த தொய்வும் ஏற்படாது. பொன்மாணிக்கவேல் போல் எத்தனையோ திறமையான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் உள்ளனர். இருந்தாலும் சி.பி.ஐயிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வந்து சேரவில்லை. கோர்ட்டில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← ரபேல் போர் விமான விவகாரம் – மெளனத்தை கலைத்த பிரான்ஸ் அதிபர்\nரூ.3 க்கு புடவை விற்பனை – குவிந்த கூட்டத்தில் சிக்கி மயக்கமான பெண்கள் →\nதிருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டுக்காரர்கள் கைது\nமுதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://do.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-01T00:29:25Z", "digest": "sha1:HH7CHLSOJ3ILTSIKFYIU3VMMLBXHZDGM", "length": 20397, "nlines": 135, "source_domain": "do.jeyamohan.in", "title": "விஸ்வாமித்ரர்", "raw_content": "\nபகுதி ஐந்து : எரிசொல் – 2 அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில் காத்திருந்த காவல்வீரர்களால் எதிர்கொள்ளப்பட்டார். வண்டி நிறைய பொருட்களுடன், மடி நிறைய பொன்னுடன், திருமகள் வடிவென வரும் வணிகர்களை எதிர்பார்த்திருந்த காவலர்கள் அவள் தமக்கையின் வடிவென அழுக்கு உடையும் சடைமுடித் தலையுமாக வந்த விஸ்வாமித்ரரை கண்டதும் சீற்றம் கொண்டனர். முதலில் எவரோ தங்களை …\nTags: குடிலர், சாம்பன், துவாரகை, வக்ரர், விஸ்வாமித்ரர்\nபகுதி ஐந்து : எரிசொல் – 1 தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரின் காட்டில் மலைப்பாறை ஒன்றின்மேல் நரை எழா குழல்கற்றையில் மயில்பீலி விழி நலுங்கி அசைய மடியில் வேய்குழலுடன் கைகளை மார்பில் கட்டி இளம் புன்னகையுடன் விழி மூடி அமர்ந்திருந்த இளைய யாதவரின் முன் அமர்ந்து முதிய சூதன் தன் இரு விரலால் குறுமுழவை மீட்டி பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியத்தில் அகவை ஒலியில் பாடிக்கொண்டிருந்தான். அவன் …\nTags: கிருஷ்ணன், சாம்பன், துவாரகை, வக்ரர், விஸ்வாமித்ரர், ஸ்ரீகரர்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 16 நீண்டநேரம் கிருதவர்மன் அமைதியாக இருந்தார். பின்பு “நான் அவரை சந்திக்கும் களங்கள் முடியப்போவதே இல்லை என்றே எப்போதும் உணர்கிறேன். என் இருப்பு என்பதே அக்களங்களில் எதிர்நிலையாக உருவாவதுதான். அந்தக் களங்கள் இல்லையேல் நான் இல்லை” என்றார். “மூதாதையே, உங்கள் களங்கள் பிறவிபிறவியென நீள்வனவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் இனி அவரை இங்குள்ள களத்தில் சந்திக்கப்போவதில்லை” என்று நான் சொன்னேன். “அவர் முற்றாக விலகிவிட்டார். சாத்யகி சென்று அவரை …\nTags: கிருதவர்மன், பிரதிபானு, விஸ்வாமித்ரர்\nபகுதி நான்கு : அலைமீள்கை – 14 நான் சிந்துவின் வழியாக வடபுலம் சென்று இமையமலையின் அடிவாரத்தில் பருஷ்னி நிகர்நிலத்தை தொடும் இடத்தில் அமைந்திருந்த காட்டில் கிருதவர்மன் தங்கியிருந்த குருநிலைக்கு ஏழு நாட்களுக்குப் பின் சென்றுசேர்ந்தேன். அங்கே இருந்த முனிவர்கள் எவரென்று கிளம்பும்போது நான் அறிந்திருக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் குழப்பமாகவே இருந்தன. அது விஸ்வாமித்ரரின் குருநிலை என்று அங்கு சென்ற பின்னரே அறிந்தேன். விஸ்வாமித்ரர் குறித்து துவாரகையில் அச்சமும் குழப்பங்களும் இருந்தன. அவர் ஷத்ரியர்களின் …\nTags: கிருதவர்மன், பிரதிபானு, விஸ்வாமித்ரர்\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.” ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் …\nTags: கன்மாஷபாதன், கிருஷ்ணன், நைமிஷாரண்யம், பராசரர், மித்ரசகன், வசிட்டர், வியாசர், விஸ்வாமித்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25\n[ 3 ] கோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில் பீலிவிசிறிகள் போல அலையலையாக வந்து தழுவிய குளிர்ந்த முற்றத்தில் இறங்கி உடல் குறுக்கியபடி நடந்தனர். தன் குடில்முன் வந்ததும் தருமன் நின்றார். இளையவர்கள் அவரை வணங்கி விடைபெற்றனர். குடிலுக்குள் சென்று தனிமையை உணர்ந்ததுமே திரௌபதியின் உறுதிதான் அவர் நெஞ்சில் …\nTags: அர்ஜுனன், இந்திரன், கருணன், கிரீஷ்மன், கிருதன், கிருஷ்ணன், கோபாயனர், சகதேவன், சுனக்ஷேபன், தருமன், திரௌபதி, தொல்வேதம், நகுலன், வருணன், விஸ்வாமித்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34\n[ 5 ] பிரம்மனுக்கு நிகரென திரிசங்குவுக்கென ஓர் உலகை அமைத்துக்கொடுத்தவர் என்று விஸ்வாமித்ரரை போற்றின காவியங்கள். அவரை மண்ணில் நிகரற்ற அரசமுனிவர் என்றனர். தன் உள்ளத்தை அவியாக்கி உள்ளனலை எரித்து மேலும் மேலும் மூண்டெழுந்தார். சுட்டுவிரல் நீட்டித் தொட்டு பச்சை மரத்தை எரிக்கும் ஆற்றல்கொண்டார். சொல்லால் கொல்லவும் உயிர்ப்பிக்கவும் திறல்கூடியவரானார். தெய்வங்கள் அஞ்சும் சினத்திற்குரியவர் என்று அவரை படிவர் பாடினர். அமர்தலின்மை என்பதே அரசனுக்குரிய இயல்பென்பதனால் அவர் மேலும் மேலும் என நாடிச்செல்பவராக இருந்தார். விண்ணாளும் …\nTags: இந்திரன், கன்யாகுப்ஜம், கன்யாவனம், பீஷ்மர், மேனகை, வசிஷ்டர், விஸ்வாமித்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 4\nபருவமழைப் பயணம்-2010 - படங்களுடன்\nஇலக்கிய அபிப்பிராயம் சொல்வது …\nஇணைவு, ராஜன் – கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம�� நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=42003", "date_download": "2020-05-31T22:05:40Z", "digest": "sha1:ISHWOX757GAZHG5VK3T4XFL7VH6W2VIJ", "length": 7539, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்\nஇலங்கையின் பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.\nசீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.\nஇதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த 100 ஜீப��� வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும் சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து, இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.\nஇதன்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதைப் போன்றே, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை என்று, ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇதனையடுத்து, அதற்கான உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்ததோடு, அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nTAGS: சீனாமைத்திரிபால சிறிசேனஷி ஜின்பிங்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/206797", "date_download": "2020-05-31T23:52:04Z", "digest": "sha1:DHNKMAT3EDJTWMDXUL5ML4DG2BESEHBG", "length": 9291, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "கொவிட்-19 : தவறான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்க எண்ணிக்கையைக் குறைக்கும் வாட்ஸ்எப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கொவிட்-19 : தவறான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்க எண்ணிக்கையைக் குறைக்கும் வாட்ஸ்எப்\nகொவிட்-19 : தவறான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுக்க எண்ணிக்கையைக் குறைக்கும் வாட்ஸ்எப்\nஇனிமேல் உங்களின் வாட்ஸ்எப் செயலியில் நீங்கள் பெறும் ���கவல் ஏற்கனவே 5 தடவைகள் பகிரப்பட்டிருந்தால், அதற்குப் பிறகு நீங்கள் ஒரே ஒரு தடவை மட்டுமே – ஒரே ஒருவருக்கு மட்டுமே – அந்தச் செய்தியைப் பகிர முடியும்.\nபேஸ்புக் நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்ட வாட்ஸ்எப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளின் இதுவே மிகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.\nசுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் ஒரு செய்தியை ஒரு வாட்ஸ்எப் குழுவுக்கு ஒரே நேரத்தில் 250 பேர்கள் வரை பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதிகள் இருந்தன.\nகடந்த ஆண்டுகளில், வாட்ஸ்எப் நிர்வாகம் கொண்டு வந்த கட்டுப்பாடுகளின் மூலம் இத்தகைய தகவல்களை 5 வாட்ஸ்எப் குழுக்களுக்கு மட்டுமே பகிர முடியும் என்ற நிலைமை இருந்தது. தற்போது அதுவும் குறைக்கப்பட்டு ஒரே ஒரு பகிர்தல் மட்டுமே என்ற அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.\n“வாட்ஸ்எப் என்பது தனிநபர் உரையாடல்களுக்கான தளமாகத் தொடர்ந்து செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். மாறாக, தவறான தகவல்கள் அதிகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம். கொவிட்-19 காலகட்டத்தில் மிக அதிக அளவில் தகவல்கள் பகிரப்படுவதை நாங்கள் கண்டு வருகிறோம். இதைக் குறைப்பதன் மூலம் தவறான தகவல்களும் பரப்பப்படுவதைக் குறைக்க முடியும் என நம்புகிறோம்” என வாட்ஸ்எப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.\nவாட்ஸ்எப் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் பாதுகாப்புக் கவசத்தைக் கொண்டவை என்பதால், எந்த மாதிரியானத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலையோ, தொழில்நுட்பத்தையோ வாட்ஸ்எப் நிர்வாகம் கொண்டிருக்கவில்லை.\nமாறாக, முகநூல் எனப்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவையாக இருக்கக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையை வழங்கக் கூடிய வசதியை அந்தத் தளங்கள் கொண்டிருக்கின்றன.\nPrevious articleகொவிட்-19: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,939 பேர் மரணம்\nNext articleகொவிட்-19: 69 சம்பவங்களின் மூலம் எதுவென்றே தெரியவில்லை- சுகாதாரப் பணியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n“வல்லமை தாராயோ” – சிங்கை கவிமாலை அமைப்பின் தன்னம்பிக்கையூட்டும் பிரமுகர்களின் உரைத் தொடர்\n33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்\n“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது\n“சீனத் தரப்புடன் நாங்களே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” – இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்\nகொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை\n“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-06-01T00:33:34Z", "digest": "sha1:UYXYT2B673CXLPQWRMYUPFSN5PW6JWTL", "length": 8111, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:33, 1 சூன் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்த��னை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி விக்கிப்பீடியா 02:37 +403 Kanags பேச்சு பங்களிப்புகள்\nசி விக்கிப்பீடியா 02:32 -2,010 Kanags பேச்சு பங்களிப்புகள் Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nவிக்கிப்பீடியா 01:57 +2,010 2402:8100:2882:d11e:73ea:7de6:39ad:2ad1 பேச்சு இந்து மக்கள் நல இயக்கம் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கிறது. அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-05-31T22:51:10Z", "digest": "sha1:H7NW2SB4GG7JTMKXH6RBJB3UP7UPJ5VF", "length": 4999, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அதா சர்மா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அதா சர்மா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅதா சர்மா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Aswn/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அதா சர்மா (← இணைப்புக்கள் | தொகு)\nஅடா ஷர்மா (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nத/பெ சத்தியமூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லி சாப்ளின் 2 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-01T00:13:13Z", "digest": "sha1:4ULSJ7Y7FL4VISINPEXQB42V5EQR36V3", "length": 6721, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சந்தியா ராகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சந்தியா ராகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசந்தியா ராகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாலு மகேந்திரா (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் பிறை (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராமன் அப்துல்லா (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1989 (← இணைப்புக்கள் | தொகு)\nஅது ஒரு கனாக்காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅழியாத கோலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநீங்கள் கேட்டவை (← இணைப்புக்கள் | தொகு)\nசொக்கலிங்க பாகவதர் (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலி கணபதி (← இணைப்புக்கள் | தொகு)\nவீடு (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (← இணைப்புக்கள் | தொகு)\nசதி லீலாவதி (1995 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சந்தியா ராகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பாலு மகேந்திரா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nவீர சந்தானம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎல். வைத்தியநாதன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:WPBannerMeta", "date_download": "2020-06-01T00:10:25Z", "digest": "sha1:OH6JZ6T5XG4AS73WF7CIPW2NXAVLW67Q", "length": 13319, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:WPBannerMeta\" ப��்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:WPBannerMeta பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:இசுலாம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மஞ்சள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பொங்கல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கலம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாவை விளக்கு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வாலி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:காரைதீவு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சுன்னி இசுலாம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தொழுகை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அரிமா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கொங்கோ (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அணி (கணிதம்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:திருக்குர்ஆன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சமயத் துறப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பால் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வீடு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:விசயன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நபி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இரக்பி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இயக்கி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலட்சுமி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பூம்புகார் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:விடுதலை (பக்கவழி நெறிப்படுத்தல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அட்லஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இப்தார் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஈகைத் திருநாள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சங்க காலப் புலவர்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ராசிதீன் கலீபாக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கங்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மனித உயிரணு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இராஜபாளையம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பிரிட்டன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கரு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அகுமதிய்யா முசுலிம் சமூகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆஸ்திரேலியா (பக்கவழி) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாமினி சுல்தானகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஹஜ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வாழ்க்கை வட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:திருத்தந்தை அகாப்பெட்டஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அடையாறு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அத்தி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அந்தமான் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:திருத்தந்தை அனஸ்தாசியுஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அன்டன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அன்னபூரணி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-06-01T00:15:34Z", "digest": "sha1:I6TE2NEEWE5XBQUXJF73KIJ4CV5TU7FK", "length": 4955, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பொதுச் சிறு பொதி அலைச் சேவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:பொதுச் சிறு பொதி அலைச் சேவை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடர்ந்து இந்தப் பயனர் ஆங்கிலத்தலைப்புகளில் கூகுள் தமிழாக்கம் செய்து வருகிறார். உரையாடல்களில் பங்கெடுக்காத காரணத்தால்,இந்த மொழி மாற்றப் பக்கங்களை நீக்கிட பரிந்துரைக்கிறேன்.--மணியன் 14:01, 15 பெப்ரவரி 2010 (UTC)\nகூகுள் கட்டுரைகளுக்கு ஒட்டு மொத்தமான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதால், தற்காலிகமாக, இக்கட்டுரையில் இருந்து நீக்கல் அறிவிப்பை எடுத்திருக்கிறேன்--ரவி 16:32, 27 மே 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2012, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-01T00:18:01Z", "digest": "sha1:TLY7VWC6OOM2GCWSSWVV46INN2IXQ4N7", "length": 16942, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரமல்லிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரமல்லிகை (Millingtonia hortensis, tree jasmine அல்லது Indian cork tree இதுவும் Millingtonia ஒரே இனங்கள்,[1] என்பது ஒரு மரம் ஆகும். இது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தது. இது லடக் சாந்தனி மற்றும் புச் என்று மராத்தி மொழியிலும், ஆகாஷ் மல்லிகே (ಆಕಾಶ ಮಲ್ಲಿಗೆ) என்று கன்னடத்திலும், ஆகாச மல்லி அல்லது மர மல்லி என்று தமிழிலும், கவுகி என்று தெலுங்கு மொழியிலும், Angkear-Bos ( អង្គារ បុស្ស) என்று கெமெர் மொழியிலும், பிப் (ปีบ) என்று தாய்: ปีบ , கட்டேசமெ என மலையாளத்திலும், மினி சாமேலி மற்றும் ஆகாஷ் என்று இந்தியிலும், ஆகாஷ மல்லி (ଆକାଶ ମଲ୍ଲି) என்று ஒடியா மொழியிலும், சீதாஹார் என���று வங்காள மொழியிலும் அழைக்கப்படுகிறது.[2]\nஇதற்கான தாவரவியல் பெயரான மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் என்ற பெயரில் உள்ள, மில்லிங்டோனியா என்ற சொல்லானது சர் தாமஸ் மில்லிங்டனின் நினைவாக இடப்பட்டது. இவர் இந்த இனத்தை முதலில் விவரித்த கார்ல் லின்னேயஸ் தி யங்கருக்கு உத்வேகமாக இருந்ததர் எனப்படுகிறது.[3] இதில் உள்ள 'ஹார்டென்சியா' என்ற சொல்லானது 'ஹார்டென்சிஸ்' மற்றும் 'ஹார்டஸ்' என்பதிலிருந்து உருவானது, இது லத்தீன் மொழியில் தோட்டத்துடன் தொடர்புடைய சொல்லாகும். அதை ஒத்த பெயரான பிக்னோனியா சுபரோசா, 'சுபெரோசா' என்பது லத்தீன் மொழியில் 'கார்க்கி' என்று பொருள்படும் 'சுபெரோஸ்' என்பதிலிருந்து உருவானது.[4]\nஇலக்னோவில் உள்ள மில்லிங்டோனியா அவென்யூவுக்கு மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் பெயரிடப்பட்டது.[5]\n1.4 கனி மற்றும் விதை\n3 வெவ்வேறு அம்சங்களின் காட்சிகள்\nஇந்த மரமானது 18 முதல் 25 மீட்டர் உயரம் வரை உயரமாக வளகிறது. இதன் இளைகள் 7 முதல் 11 மீட்டர் வரை விரிகிறது. இந்த மரன் 6 முதல் 8 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகிறது, 40 ஆண்டுகள் வரை வாழ்கிறது. இது பல்வேறு மண் வகைகளிலும் தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடிய மரம். என்றாலும் ஈரமான தட்பவெப்பநிலையில் இது நன்கு வளரக்கூடியது.[4]\nஇந்த மரம் பசுமையானதும், உயரமாக பிரமிடு போன்ற தண்டைக் கொண்டது. இந்த மரம் இள மஞ்சள்-வெள்ளை நிறம் கொண்டது. இந்த மாரமானது வலுவான காற்றில் உடையக்கூடியது.[4]\nஇதன் இலை ஓலையானது[1] வேம்பை ஒத்து உள்ளது. இந்த இலைகளானது அச்செரோண்டியா ஸ்டைக்ஸ் மற்றும் ஹைபிலியா பியூரா ஆகியவற்றால் தாக்க வாய்ப்புள்ளது.[6]\nஇதன் மலர்களானது மலரடிச் செதில் தோற்றமில்லாதது. நீளமான 5 அடுக்கான வெண்மையான மணமுள்ள பல மலர்கள் உண்டாகும். இவை இருபால்சேர்க்கை மற்றும் இருபக்கச்சமச்சீர் கொண்டது. பூவானது மணி வடிவ புல்லிவட்டத்தில் ஐந்து சிறிய மடல்களைக் கொண்டிருக்கும். மலர் நான்கு பூந்துப்பைகளைக் கொண்டுள்ளது. இந்த குடும்பத்தின் பிற தாவரங்களைப் போலல்லாமல், பூந்துப்பைகள் வேறுபட்டவை. அல்லிவட்டமானது ஐந்து இதழ்கள் அடியில் இணைந்து நீண்ட குழல் வடிவானது.[1] குழல் 5 முதல் 7 செ. மீ. நீளமானது. மேலே ஐந்து அகவிதழ்கள் மடல் 2-2.5 செ.மீ. அகன்று விரிந்தது. மடல்கள் சமமில்லாதன. தெளிவற்ற இரு உதடுகள் போன்றன.\nகனியானது நீண்ட மெலிந்த காப்சூல��க, தடுப்புச் சுவருக்கு இணையாக அமுங்கி இருக்கும். தடுப்புச் சுவர் வெடி கனி 2 வால்வுகள் மிகப் பல விதைகளை உடையது. இது தட்டையான அகன்ற கண்ணாடி போன்ற இறகு கொண்ட விதைகளைக் கொண்டுள்ளது.[1] இதன் விதைகள் பரவுவதற்கு ஏதுவாக பறவைகளால் இதன் பழங்கள் உண்ணப்படுகின்றன. இதை வளர்க்கும் விதமாக, பழம் பழுத்த உடனேயே விதைக்கப்படாவிட்டால் விதைகளின் முளைப்புத்திறண் குறைவாக இருக்கும், எனவே இத்தாவரமானது பொதுவாக வெட்டல் மூலம் நடப்படுகிறது.\nஇந்த மரம் ஒரு அலங்கார மரமாக கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள பூக்களின் இனிய மணத்தால் தோட்ட மரமாக வளர்க்கப்படுகிறது. இந்த மரம் விரகுக்காகவும், இதன் பட்டைகள் தக்கைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7] இதன் இலைகள் சிகரெட்டில் புகையிலைக்கு மாற்றான மலிவான பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.[8]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-31T23:33:54Z", "digest": "sha1:HGYSAMYBOFHKT6PGFF74ZMQGU74NO32J", "length": 17100, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "முறையற்ற தலை அதிர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழந்தை அதிர்ச்சி நோய்க்குறி, விபத்தல்லாத பாதிப்பு\nSeizures, பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம், cognitive impairment[2][1]\nஐந்து வயதுக்கும் குறைவான உயிர்வாய்ப்பு [3]\nவரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி[1]\nபுதிய பெற்றோருக்கு கல்வியறிவுறுத்தல் [1]\nமுறையற்ற தலை அதிர்ச்சி ( AHT ), பொதுவாக குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி ( SBS ) என அழைக்கப்படுகிறது, இது வேறு ஒரு நபரின் தவறான கையாளல்களால் குழந்தையின் தலையில் ஏற்படும் பாதிப்பு ஆகும். இந்த நோய்க்குறியின் அறிகுறிகள் நுட்பமான அறிகுறிகள் முதல் வெளிப்படையான அறிகுறிகள் வரை இருக்கலாம். [1] வாந்தி அல்லது ஒரு குழந்தை சீர்மையின்றி இருத்தல் ஆகியவை மூலம் இதன் அறிகுறிகளை அறியலாம். பெரும்பாலும் முறையற்ற தலை ���திர்ச்சியின் அறிகுறிகள் எதுவும் கானப்படுவதில்லை. வலிப்புத்தாக்கங்கள், பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவை இந்த நோய்க்குறியின் சிக்கல்களில் அடங்கும்.[2]\nஇது குழந்தையின் தலையில் ஏற்படும் ஓர் அப்பட்டமான அதிர்ச்சி அல்லது வீரியமான நடுக்கம். ஆகும். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதால் அந்தக் குழந்தையின் பராமரிப்பாளர் எரிச்சலடைவதன் விளைவாக இது நிகழ்கிறது. [3] அறிகுறிகள் குறிப்பிடப்படாததாக இருப்பதால் நோயறிதல் கடினமாக இருக்கும். இது நிகழ்ந்துள்ளதாகக் கவலை இருந்தால் தலையின் CT ஸ்கேன் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. விழித்திரை இரத்தப்போக்கு பொதுவானது என்றாலும், இது மற்ற நிலைகளிலும் ஏற்படலாம். முறையற்ற தலை அதிர்ச்சி என்பது ஒரு வகை குழந்தைகள் மீதான வன்கொடுமை ஆகும். .\nபுதிய பெற்றோருக்குஇது தொடர்பான கல்வி அறிவினை வழங்குதல் இந்த நிலைமையின் வீதங்களைக் குறைப்பதில் பயனளிக்கும் என்று தோன்றுகிறது. சில நேரங்களில் பெருமூளையில் சண்ட் எனப்படும் ஓர் கிளை இணைப்பைப் பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. முறையற்ற தலை அதிர்ச்சி நோய்க்குறி ஆண்டுக்கு 10,000 குழந்தைகளுக்கு 3 முதல் 4 வரை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்கு குறைவானவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. [3] இறப்பு ஆபத்து சுமார் 25% ஆகும். நோயறிதல் பெற்றோருக்கு சட்டரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.\nவிழித்திரை இரத்தக்கசிவு, நீண்ட எலும்புகளில் பல எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் இரத்தக் கட்டிகள் உருவாதல் ஆகியவை இதனுடன் தொடர்புடைய இயல்பான பாதிப்புகள் ஆகும்.[4] குழந்தைகள் மீதான வன்கொடுமையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அறிகுறிகளாக இந்த அறிகுறிகள் பல ஆண்டுகளாக உருவாகியுள்ளன. ஒரு இளம் குழந்தை விழித்திரை இரத்தப்போக்கு, எலும்பு முறிவுகள், மென்மையான திசு காயங்கள் அல்லது மூளையில் இரத்தக் கட்டிகள் உருவாதல் ஆகியவற்றைக்கொண்டிருக்கும் போது, குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கடுமையாக சந்தேகிக்கிறார்கள், அவை தற்செயலான அதிர்ச்சியாகவோ அல்லது பிற மருத்துவ நிலைமைகளால் விளக்க முடியாததாகவோ இருக்கிறது.[5]\nவிழித்திர�� இரத்தக்கசிவு சுமார் 85% குழந்தை அதிர்ச்சி நோய்க்குறி நிகழ்வுகளில் ஏற்படுகிறது; விழித்திரை இரத்தப்போக்குகளின் வகை இந்த நிலையின் சிறப்பியல்பு ஆகும், இது நோயறிதலை நிறுவுவதில் அடையாளம் காணல்களைப் பயனுள்ளதாக மாற்றுகிறது. [6] குழந்தை அதிர்ச்சி நோய்க்குறியைத் தவிர விழித்திரை இரத்தப்போக்குகளுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், வழக்கமாக கூடுதல் அடையாளம் காணல்கள் (கண்கள் அல்லது முறையானவை) உள்ளன, அவை மாற்று நோயறிதல்களைத் தெளிவாக்குகின்றன. [ மேற்கோள் தேவை ] முதுகெலும்புகள், நீண்ட எலும்புகள் மற்றும் விலா எலும்புகளின் எலும்பு முறிவுகளும் முறையற்ற தலை அதிர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். [7] 1972 ஆம் ஆண்டில் டாக்டர் ஜான் காபீ தனது அறிக்கையில் எலும்பின் இடைவளர் முனைகள் ( எலும்பு மற்றும் கார்டிகல் எலும்பை உள்ளடக்கிய பெரியோஸ்டியம் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள எலும்பின் சிறிய கூறுகள் கிழிந்து பிய்ந்திருத்தல்..) மற்றும் \"ஒரு மூட்டுக்கு அருகிலுள்ள மற்றும் தொலைவிலும் உள்ள எலும்புகள் குறிப்பாக முழங்காலில் பாதிக்கப்படுகின்றன.\" என்று குறிப்பிடுகிறார்.[8]\nமுறையற்ற தலை அதிர்ச்சி பாதித்த பின்னர் எரிச்சல், செழிக்கத் தவறுதல், உண்ணும் முறைகளில் மாற்றங்கள், சோம்பல், வாந்தி, வலிப்புத்தாக்கங்கள், வீக்கம் அல்லது இறுக்கமான உச்சிக்குழி (குழந்தையின் தலையில் மென்மையான புள்ளிகள்), தலையின் அளவு அதிகரித்தல், சுவாசம் மாறுதல், மற்றும் விரிந்த கண் பாவை ஆகியவற்றைக் காட்டலாம். [9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2020, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:WD", "date_download": "2020-05-31T23:53:40Z", "digest": "sha1:JYHINNI2YYNXNJHMSHIELQCCMJEZKVPV", "length": 9825, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விக்கித்தரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட திட்டங்களில் விக்கித்தரவு பயன்பாட்டை ஊக்குவித்தல், முழுமையடையச் செய்த��், விக்கிப்பீடியர்களுக்கு விக்கித்தரவு பயிற்சி அளித்தல், விக்கித்தரவில் தமிழர் சார் தரவைப் பதிவேற்றுதல், விக்கித்தரவில் தமிழ் வழிப் பயன்பாட்டை முழுமையாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக விக்கித் திட்டம் விக்கித்தரவு செயற்படும்.\n1 செய்ய வேண்டிய பணிகள்\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துக்கும் விக்கித்தரவில் உருப்படிகளை உருவாக்குதல்\nதமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துக்கும் விக்கித்தரவில் விக்கியிடை இணைப்புகளைச் சேர்த்தல்\nவிக்கித்தரவு இடைமுகப்பு, பண்புகள், விவரிப்புகள் தமிழாக்கம்\nதமிழர் சார் தரவுகளுக்கு ஏற்ப உருப்படிகள், பண்புகள் உள்ளிட்ட இதர விக்கித்தரவு தேவைகளை நிறைவு செய்தல்\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள துடுப்பாட்டக்காரர்கள், ஊராட்சிகள் போன்ற தரவு சார் கட்டுரைகளுக்கான விக்கித்தரவு உருப்படிகளை முழுமையான பண்புகள், தரவுகளுடன் உருவாக்குதல்\nவிக்கியிடை இணைப்புகள் இல்லாத தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் பட்டியல் \nவிக்கித்தரவின் அடிப்படையில் தமிழர் தொடர்பாக உருவாக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்\nவிக்கித்தரவில் இன்னும் மொழிபெயர்க்காமல் இருக்கும் பண்புகள், உருப்படிகள் பட்டியல்\nவிக்கித்தரவு இடைமுகப்பு மொழிபெயர்ப்பு தொடர்பான பக்கம், பட்டியல்\nஉடனடியாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயன்படுத்தக்கூடிய Query வினவல்கள் பட்டியல்\nதமிழக சட்டமன்றத் தொகுதிகள் விக்கித்தரவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2016, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/beware-of-cyber-fraud-warns-irctc-173770/", "date_download": "2020-05-31T23:34:33Z", "digest": "sha1:B6KY674KFQNRUZ3DDNWOHR374BPDN446", "length": 15202, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Beware of cyber fraud warns IRCTC : பாத்துக்கங்க மக்களே... இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பில்ல... கைவிரித்த ஐ.ஆர்.சி.டி.சி!", "raw_content": "\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபாத்துக்கங்க மக்களே... இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பில்ல... கைவிரித்த ஐ.ஆர்.சி.டி.சி\nஐஆர்சிடிசி ஒரு போதும் உங்கள் தனிப்பட்ட வங்கி குறித்தான தகவல்களை எந்த காரணத்துக்காகவும் கேட்காது.\nBeware of cyber fraud warns IRCTC : நம்பவைக்கின்ற விதமாக அல்லது எவ்வளவு கவர்ச்சிகரமானதாக அந்த கைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தனிப்பட்ட ஆர்வத்தில் அவர்களுடைய ரகசிய தகவல்களான வங்கி கணக்கு எண், ஏடிஎம் அட்டை பின் (PIN) எண், TPIN, CVV no. மற்றும் UPI ஆகியவற்றை கைபேசி, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கக் கூடாது.\nஐஆர்சிடிசி (IRCTC) ஒருபோதும் பணத்தை திரும்ப செலுத்தவோ அல்லது TDR அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டுக்கோ கைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தனது வாடிக்கையளர்களிடம் அவர்களின் பாதுகாப்பான தகவல்களான Username, கடவுச்சொல், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), Card/PIN/CVV எண், UPI தகவல்கள் ஆகியவற்றை கேட்பதில்லை.\nமேலும் படிக்க : இதெல்லாம் ”பாவம் மை சன்”… ஐ.ஆர்.சி.டி.சி-யை திட்டித் தீர்க்கும் பயணிகள்\nஇ-பயணச் சீட்டு ரத்து செய்து பணம் திரும்ப செலுத்தும் நடைமுறை முழுவதும் தானியங்கி பரிவர்த்தனை முறையில் நடைபெறுவது. பணம் திரும்ப கொடுக்கும் நடைமுறையில் மனித தலையீடே தேவைப்படாது. ரத்து செய்யப்பட்ட பயணசீட்டின் கட்டணம் தானியங்கி முறையில் வாடிக்கையாளர் எந்த வங்கி கணக்கிலிருந்து பயணச் சீட்டை முன்பதிவு செய்தாரோ அதே வங்கி கணக்கில், சாதாரணமாக ஒரு வார காலத்திற்குள் திரும்ப செலுத்தப்படும்.\nபயனர்களுக்கு யார் பெயரில் தொலைபேசி அழைப்பு வந்தாலும் அவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு தொடர்புடைய தகவல்களை எந்த முறையிலும் பகிராமல் இருக்கவேண்டும். மோசடி செய்பவர்கள் அதை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க, பயனர்கள் தங்களுடைய பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்தல் தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பகிராமல் இருக்கவேண்டும்.\nஈரோடுக்கு ஒரு டிக்கெட் பார்சல்… சைவ, அசைவ உணவுகளுடன் ரெடியாக காத்திருக்கும் ரயில் நிலையம்\nஐஆர்சிடிசி தொடர்புடைய தகவல்களுக்காக கூகுள் மற்றும் அது போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தும் போது பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தேடும் போது பல போலி இணையதளங்கள் பயனர்களின் தகவல்களை திருடக்கூடும்.\nஐஆர்சிடிசி யின் இதர சேவைகளான உணவு (e-Catering), விமானம் மற்றும் சுற்றுலா போன்றவற்றுக்கான பணம் ��ிரும்ப அளிக்கும் நடைமுறையும் முழுவதும் தானியங்கி தான். இதிலும் எங்கும் மனித தலையீடு இருக்காது. ஐஆர்சிடிசி ஒரு போதும் உங்கள் தனிப்பட்ட வங்கி குறித்தான தகவல்களை எந்த காரணத்துக்காகவும் கேட்காது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்வது மோசடிக்கு வழிவகுக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nசிறப்பு ரயில்கள்: ஐ.ஆர்.சி.டி.சி புக்கிங் இன்னும் ஈஸியாக… உங்கள் வீட்டருகில்\nIRCTC சிறப்பு ரயில்கள்: ஏசி கோச் டிக்கெட் புக்கிங், ஆர்ஏசி – முழு தகவல் இங்கே\nஜூன் 1 முதல் இயங்கும் 100 ரயில்கள் பட்டியல்: முன்பதிவு இன்று தொடக்கம்\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து\n . டிக்கெட் புக் பண்ண ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் ஆப் எது சிறந்தது\n15 ரயில்கள் இயக்கம்: ரயில் பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகள்\nசிறப்பு ரயில்கள் மூலம் எந்த ஊர்களுக்கு பயணிக்கலாம்\nசென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்\nரயில் டிக்கெட் ‘புக்’ செய்தீர்களா ரூ830 கோடியை திருப்பித் தரும் ஐ.ஆர்.சி.டி.சி.\nஜெயானந்த் திருமணம்: புறக்கணிக்கும் சசிகலா குடும்பம்; என்ன செய்யப் போகிறார் திவாகரன்\nநம்ம ஊரு ஹீரோ; நிஜ ஹீரோக்களுடன் கலக்கும் விஜய் சேதுபதி\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்போர்க்கு மத்திய அரசின் சார்பில் தலா 7500 ரூபாயும்; மாநில அரசின் சார்பில், பாதிக்கப்பட்டோர்க்கு 5000 ரூபாயும்; வழங்கிட வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மத்திய - மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\nகொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் – பிரதமர் மோடி\nMann Ki Baat : யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நடைப்போட்டு வருகின்றனர். யோகா மூலம் சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்���டும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – வைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539135", "date_download": "2020-06-01T00:11:54Z", "digest": "sha1:JPH3EUUS4D3NO37FACTQQJRK42BVPSWP", "length": 19006, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சேலத்தில் 21 நாளாக கொரோனா இல்லை: பச்சை மண்டலமாக மாறும் மாநகராட்சி| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nசேலத்தில் 21 நாளாக 'கொரோனா' இல்லை: பச்சை மண்டலமாக மாறும் மாநகராட்சி\nசேலம்: சேலம் மாநகராட்சியில், 21 நாளாக, 'கொரோனா' தொற்று இல்லாததால், பச்சை மண்டலமாக மாறுகிறது.\nதமிழகத்தில், கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில், இதுவரை, 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், துவக்கத்தில் சிவப்பு மண்டலத்திலிருந்து, ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது. இதில், சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை, 33, 34, 44, 46, 50, 58வது வார்டுகளில், 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் உத்தரவுப்படி, அவர்கள் வசித்த இடங்கள், நடமாடிய இடம், சுற்றுப்பகுதி என, 19 வார்டுகளில், 100 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இப்பகுதிகளிலுள்ள, 12 ஆயிரத்து, 75 குடியிருப்புக்கு, 3,118 கிலோ பிளீச்சிங் பவுடர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன. அத்துடன், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும், ஒன்பது லட்சம் லிட்டர் சோடியம் ஹைபோகுளோரைட் கிருமி நாசினி மருந்து, 68 கைத்தெளிப்பான், 15 இயந்திர தெளிப்பான், நான்கு லாரிகள் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. காய்கறி, உழவர் சந்தைகள் விசாலமான இடத்துக்கு மாற்றப்பட்டு, சமூக இடைவெளியில் மக்கள் வாங்கிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த, சனி, ஞாயிறில், இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மக்களின் வீடுகளுக்கே காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், 120 வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கப்பட்டன. மாநகராட்சியில், 3,077 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்கண்ட நடவடிக்கையால், கடந்த ஏப்., 23க்கு பின், 21 நாளாக, புது தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், சேலம் மாநகராட்சி பச்சை மண்டலமாக மாறுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாதிப்பு :ஊரடங்கால் நத்தத்தில் விழாக்களின்றி : வருமானம் இழந்த நாடக கலைஞர்கள்\nபாதிக்கப்பட்ட 77 பேரும் பூரண குணம்: 'கொரோனா' இல்லாத மாவட்டமானது நாமக்கல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள��� தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதிப்பு :ஊரடங்கால் நத்தத்தில் விழாக்களின்றி : வருமானம் இழந்த நாடக கலைஞர்கள்\nபாதிக்கப்பட்ட 77 பேரும் பூரண குணம்: 'கொரோனா' இல்லாத மாவட்டமானது நாமக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542861", "date_download": "2020-06-01T00:04:22Z", "digest": "sha1:YCYXJT7WFKRTPJGQO7SP5KACY3OQPEKP", "length": 22631, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயுதப்படைக்கு மாற்றியும் அசராத வசூல் ஏட்டு!| Dinamalar", "raw_content": "\nஓட��டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஆயுதப்படைக்கு மாற்றியும் அசராத வசூல் ஏட்டு\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 84\nஆயுதப்படைக்கு மாற்றியும் அசராத வசூல் ஏட்டு\n''யார் செஞ்சது பெருசுன்னு, குழாயடி சண்டை போடுறாங்க பா...'' என, குப்பண்ணா வீட்டு தாழ்வாரத்தில், கச்சேரியை ஆரம்பித்தார்,\n''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.\n''ஒருங்கிணைவோம் வா திட்டம் மூலமா, தமிழகம் முழுக்க, 15 லட்சம் பேரிடம் இருந்து, உதவிகள் கேட்டு அழைப்புகள் வந்திருக்கு... 17 லட்சம் பேருக்கு, உணவு வழங்கியிருக்கோம்னு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சமீபத்துல பெருமிதமா அறிக்கை\nவிட்டாரு பா...''இதுக்கு, சமூக வலைதளங்கள்ல ஆளுங்கட்சியினர் பதிலடி தந்துட்டு இருக்காங்க...\n''அதாவது, 'உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணியின் சகோதரர் அன்பரசன் நடத்துற, 'நல்லறம்' அறக்கட்டளை சார்புல, கோவை மாவட்டத்துல மட்டும், தினமும், 1.50 லட்சம் பேருக்கு மூணு வேளை உணவுன்னு, 20 லட்சம் பேருக்கு சாப்பாடு போட்டிருக்கோம்...\nஅதனால, 17 லட்சம் பெருசா, 20 லட்சம் பெருசா'ன்னு கேட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''வலது கை குடுக்கறது, இடது கைக்கு\nசொல்லுவா... இவான்னா, தம்பட்டம்னா அடிக்கறா... என்னத்தைச் சொல்றது போங்கோ...'' என, அலுத்துக் கொண்டார், குப்பண்ணா.\nஉடனே, ''கழிவு நீரை எடுத்துட்டு போய், ஏரியில கலந்துடுதாரு வே...'' என, அதிர்ச்சி தகவலை ஆரம்பித்தார், அண்ணாச்சி.\n''எங்கங்க இந்த அக்கிரமம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.\n''சென்னையை ஒட்டியிருக்கிற ஆவடி மாநகராட்சியில, குடியிருப்புகள்ல கழிவு நீரை அகற்றும் கான்ட்ராக்ட் எடுத்தவரை தான் சொல்லுதேன்...\n''இவர், மூணு லாரிகள்ல தினமும் கழிவு நீரை எடுத்துட்டு போய், திருமுல்லைவாயில்ல இருக்கிற, அராபத் ஏரியில கலந்துடுதாரு வே...''இதனால, 34 ஏக்கர்ல இருக்கிற அந்த ஏரி பாழா போயிட்டு இருக்கு... இது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், எதையும் கண்டுக்காம, கமுக்கமா இருக்காவ வே...''\nஎன்றார், அண்ணாச்சி.''ஒலித்த போனை எடுத்த குப்பண்ணா, ''சரவணன்... அரை மணி நேரத்துல, நானே கூப்பிடறேன்...'' எனக் கூறி வைத்தவர், ''டிரான்ஸ்பர்ல போனாலும், பழைய இடத்துல வசூல் வேட்டையை நிறுத்தலை ஓய்...'' என, கடைசி தகவலுக்கு\nவந்தார்.''யாருவே அவர்...'' என விசாரித்தார், அண்ணாச்சி.\n''திருச்சி, மணப்பாறை பக்கத்துல தனிப்பிரிவு ஏட்டா இருந்தவர், பல வருஷங்களா அங்கயே வேலை பார்த்தார்... லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்ட கிளப், சட்டவிரோத பார்னு எல்லாத்துலயும், இவருக்கு பங்கு வந்துடும் ஓய்...\n''பல வருஷங்களா இதுலயே ஊறிப் போனவர், கோடிக்கணக்குல சம்பாதிச்சுட்டார்... இவரைப் பத்தி, டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கு புகார்கள் போக, இவரை ஆயுதப்படைக்கு துாக்கி அடிச்சுட்டா ஓய்...\n''ஆனாலும், 'இன்னும் சில நாட்கள்ல, பழைய இடத்துக்கோ அல்லது பக்கத்து ஊருக்கோ வந்துடுவேன்... டிரான்ஸ்பரை கேன்சல் பண்ண, பார்க்க வேண்டியவாளை பார்த்துட்டேன்... அதனால, என் மாமூலை நிறுத்தாம குடுத்துடுங்கோ'ன்னு மிரட்டி வசூல் பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.\nஅரட்டை முடிந்து தெருவில் இறங்க, எதிரில் வந்தவரை நிறுத்திய அந்தோணிசாமி, ''ஆரோக்கிய பெட்ரிக், கொஞ்ச நாளா எங்க போயிருந்தீங்க...'' என பேச, மற்றவர்கள் இடத்தை காலி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பெயரில் நடக்கும் வசூல் வேட்டை\n'சரக்கு' பறிமுதலில் மப்பேடு போலீசாரின் தப்பாட்டம்\nடீ கடை பெஞ்ச் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n...ஆரோக்கிய பெட்ரிக், ,சரவணன் போண்டோரை எப்படி கையாளுவது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பெயரில் நடக்கும் வசூல் வேட்டை\n'சரக்கு' பறிமுதலில் மப்பேடு போலீசாரின் தப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543590", "date_download": "2020-05-31T23:37:16Z", "digest": "sha1:542V7QRUYGGKLBV5X2OCNWVMTCR3TARK", "length": 16015, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சாரம் தாக்கி பசுமாடு பலி| Dinamalar", "raw_content": "\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஅமெரிக்க கலவரம்; இந்திய ஓட்டலுக்கு தீ\nமின்சாரம் தாக்கி பசுமாடு பலி\nஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சிறுநாகுடி ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன். இவரது பசு மாடு சிறுநாகுடி பகுதியில் வயல் வெளியில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்பகுதியில் உள்ள ஊரணியில் தண்ணீர் குடிக்க சென்ற போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் பசு மாடு பலியானது.\nமின் கம்பத்தில் பக்கவாட்டு இழுவை கம்பி ஊரணி தண்ணீரில் இருந்த நிலையில், அதன் வழியாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு இறந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்ததால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.\nஊரணி நீரில் உள்ள மின் இழுவை கம்பியை அகற்றக் கோரி அப்பகுதியினர் மின்வாரியத்தில் பல முறை புகார் செய்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால், பசுமாடு பலியானதாக தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543752", "date_download": "2020-05-31T23:59:11Z", "digest": "sha1:HWAOZN6XUIL7KSLPZZHZPOY34H5UQ3RJ", "length": 16955, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பீகார் சென்ற 1600 தொழிலாளர்கள்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்த��ல் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nபீகார் சென்ற 1600 தொழிலாளர்கள்\nமதுரை,மதுரையிலிருந்து நேற்று 1600 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் பீகார் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டனர்.ஊரடங்கால் மதுரையில் வேலைவாய்ப்பை இழந்த வடமாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். நேற்று பீகாரை சேர்ந்த 1,144 பேர், ராமநாதபுரத்தில் பணிபுரிந்த 456 பேரை மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கலெக்டர் வினய் நிவாரண பொருட்களை வழங்கி வழியனுப்பினார்.ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் லலித் மன்சுகானி, மூத்த வணிக மேலாளர் பிரசன்னா, வணிக மேலாளர் பரத், டி.ஆர்.ஓ.,க்கள் செல்வராஜ், கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், ஆர்.டி.ஓ.,க்கள் முருகானந்தம், சவுந்தர்யா, கண்ணகி, ஸ்டேஷன் இயக்குனர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர், ''சில நாட்களுக்கு முன் 66 பேர் உ.பி., 90 பேர் மே.வங்கம், 30 பேர் மேகாலயா, மிசோரமிற்கு சென்னை வழியாக அனுப்பப்பட்டனர். சொந்த மாநிலங்களுக்கு செல்ல 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். படிப்படியாக அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்,''என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெரிய ஓட்டல்களை திறக்க சாப்பிட விடுங்க சார்\nமூடப்பட்ட ஓசோன் துளை: கருத்தரங்கில் தகவல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெரிய ஓட்டல்களை திறக்க சாப்பிட விடுங்க சார்\nமூடப்பட்ட ஓசோன் துளை: கருத்தரங்கில் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543914", "date_download": "2020-06-01T00:19:33Z", "digest": "sha1:VUVNHXJPYRVH7BPCK5S4EPBO22JPLHHW", "length": 16824, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தர்ணா போராட்டம் மா. கம்யூ., தீர்மானம் | Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nதர்ணா போராட்டம் மா. கம்யூ., தீர்மானம்\nபுதுச்சேரி; புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாளை மா.கம்யூ., சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.புதுச்சேரி மா.கம்யூ., பிரதேச செயற்குழு கூட்டம், பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில், மத்திய பா.ஜ., அரசின் சுயசார்பு திட்ட அறிவிப்பில் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற முடிவை மா.கம்யூ., கண்டிக்கிறது. இது, மக்களை மேலும் பாதிக்கும் என்பதுடன், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாகும். புதுச்சேரி மின் துறையை தனியாரிடம் விடக்கூடாது. மத்திய அரசின் மக்கள் விரோத முடிவை எதிர்த்து, மா.கம்யூ., சார்பில் நாளை 23ம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n வியாபாரிகள் கடையடைப்பால் நகராட்சி, வேளாண் துறை...கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் இயங்க ஏற்பாடு\n'காமுகன்' காசிக்கு 6 நாள் காவல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க���கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n வியாபாரிகள் கடையடைப்பால் நகராட்சி, வேளாண் துறை...கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் இயங்க ஏற்பாடு\n'காமுகன்' காசிக்கு 6 நாள் காவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்து���வர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544481", "date_download": "2020-05-31T23:32:27Z", "digest": "sha1:5CNHSKNYXFXP7CVAS7PN4TKINBCPYEVO", "length": 18013, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "தாமிரபரணியில் சாக்கடை கலப்பு மனித உரிமை ஆணையம், நோட்டீஸ்| Dinamalar", "raw_content": "\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஅமெரிக்க கலவரம்; இந்திய ஓட்டலுக்கு தீ\nபிரேசிலில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது 1\nதாமிரபரணியில் சாக்கடை கலப்பு மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்'\nதிருநெல்வேலி : தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க, திருநெல்வேலி கலெக்டர், கமிஷனர், பொதுப்பணித் துறை பொறியாளர் ஆகியோருக்கு, மாநில மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.\nதிருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கைலாசபுரம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில், சாக்கடை நீர், நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இது குறித்து, தாழையூத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், 2015ல் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஐந்து பேர் குழுவை ஏற்படுத்தி, இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள், இனியும் தாமிரபரணியை பாதுகாக்க மேற்கொள்ள உள்ள நடவடிக்கை குறித்து, அறிக்கை அனுப்ப உத்தரவிட்டது.\nஇதையடுத்து, சிந்துபூந்துறையில் சாக்கடை கலக்கும் இடத்தில், ஒரு சிமென்ட் தொட்டி மட்டும் கட்டினர். தற்போது, அந்த தொட்டியும் நிரம்பி, சாக்கடை ஆற்றில் கலக்கிறது.இது குறித்து, 'எம்பவர்' சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குனர் சங்கர், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு, படங்களுடன் புகார் அனுப்பி இருந்தார்.இதை, மாநில மனித உரிமை ஆணையம் வழக்காக எடுத்தது. திருநெல்வேலி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், தமிழக பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை ���ொறியாளர் ஆகியோருக்கு, ஆணைய தலைவர் ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில், 'நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்காவிட்டால், ஆணையம் மேல் நடவடிக்கை எடுக்கும்' என, தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வீரமங்கை தனு' பதிவிட்டவர் கைது(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்க���வே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வீரமங்கை தனு' பதிவிட்டவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544805", "date_download": "2020-06-01T00:17:24Z", "digest": "sha1:ZHNXHDY6RT4WU4H5KXEO3L4DY62U7L3H", "length": 17810, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுபான பார்களாக மாறும் ரோடுகள் : போலீஸ் ரோந்து அவசர அவசியம்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nமதுபான பார்களாக மாறும் ரோடுகள் : போலீஸ் ரோந்து அவசர அவசியம்\nபேரூர்: கோவையின் கிராமப்புறங்களில் உள்ள ரோடுகள் மதுபான பார்களாக மாறி வருகிறது. போதையில் வாகனங்களை ஓட்டுவோரால், அப்பாவிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nதமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படும் அதே வேளையில், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவையின் கிராமப்புறங்களில் உள்ள ரோடுகள், நீர்நிலைகள், விளைநிலங்களின் ஓரங்கள் மதுபான பார்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, காளம்பாளையம் - சிறுவாணி, தொண்டாமுத்துார் - நரசீபுரம் ரோடுகளில் உள்ள மரங்களின் அடியில், 'குடி'மகன்கள் கூடி குடித்து வருகின்றனர். அதே போன்று, சித்திரைச் சாவடி உள்ளிட்ட நொய்யல் ஆற்றின் கரைகளிலும் மது அருந்துகின்றனர். இதனால���, விவசாயிகள் மற்றும் விவசாய கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.\nமது பாட்டில்கள் விளைநிலங்களுக்குள் எறியப்படுகிறது; விவசாய பணியில் ஈடுபடுவோர் பாதிக்கின்றனர். மேலும், போதை வாகன ஓட்டிகளை 'கொரோனா' அச்சம் காரணமாக, போலீசார் சோதனையிடுவதில்லை. இதனால், வாகனங்களில் மின்னல் வேகத்தில் சென்று வருகின்றனர். அப்போது, விபத்துக்கள் ஏற்பட்டால், அப்பாவிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, விவசாய பகுதிகள், ரோடுகள், நீர்நிலைகளில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோதை ஆசாமிகள் அட்டூழியம்: ரேஷன் கடைக்கு தீ வைப்பு\nபல்லடம் அருகே போதைப்பொருள் பறிமுதல்: குடோனுக்கு சீல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோதை ஆசாமிகள் அட்டூழியம்: ரேஷன் கடைக்கு தீ வைப்பு\nபல்லடம் அருகே போதைப்பொருள் பறிமுதல்: குடோனுக்கு சீல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/rajini-kanths-20-entered-500-crore-club-394", "date_download": "2020-05-31T23:41:17Z", "digest": "sha1:6HFRQ54XWI3XSBOLSXMZU5H45OS7Y5UK", "length": 11166, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "7 நாட்களில் ரூ.500 கோடி வசூல்! பாகுபலி சாதனையை தகர்த்த ரஜினி! - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\n7 நாட்களில் ரூ.500 கோடி வசூல் பாகுபலி சாதனையை தகர்த்த ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் 500 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான சல்மான் கான்,அமீர் கானின் சாதனைகளை எல்லாம் தூள் தூளாக்கியுள்ளது.\nகடந்த 29ந் தேதி ரஜினி – அக்சய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.ஓ திரைப்படம் வெளியானது. வெளியானது முதலே படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரின் ரசிகர்களையும் 2.ஓ திரைப்படம் கவர்ந்து வருகிறது. அதுவும் 2.0 படம் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்து வருகிறது. 3டியில் படத்தை பார்க்க வேண்டும் என்று திரையரங்குகளை ரசிகர்கள் தொடர்ந்து மொய்த்து வருகின்றனர்.\nசென்னையில் பிரபல ரோஹினி திரையரங்கம் திங்களன்றும் தங்களுக்கு மாலை காட்சி ஹவுஸ் புல் ஆனதாக ட்விட்டரில் தெரிவித்தார். திங்களன்றும் திரையரங்குகள் ஹவுஸ் புல் ஆவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக 3டியில் படம் பார்க்க குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பள்ளி முடிந்த பிறகு குழந்தைகள் தங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு திரையரங்கிற்கு வந்துவிடுகின்றனர்.\nஅதுவும் 3.ஓ குட்டி ரோபோவாக ரஜினி தோன்றுவது குழந்தைகளை குதூகலிக்கச் செய்துள்ளது. இதனால் படம் வெளியான நாள் முதல் தற்போது வரை கட்டுப்பாடு இன்றி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. படம் வெளியாகி நேற்றோடு 7 நாட்கள் கடந்த நிலையில் ஒட்டு மொத்தமாக 500 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக இந்த படத்தில் ஹிந்தியில் வெளியிட்டுள்ள இயக்குனர் கரன் ஜோகர் கூறியுள்ளார்.\nபடம் வெளியான வியாழன் அன்று உலகம் முழுவதும் 117 கோடி ரூபாயை வசூலித்த 2.ஓ இரண்டாவது நாளில் 74 கோடி ரூபாயை வசூலித்து கொடுத்தது. மூன்றாவது நாளில் வசூல் 91 கோடி ரூபாயாக இருந்தது. 4வது நாளில் 2.ஓ வசூலித்த தொகை 123 கோடி ரூபாய். 5வது நாளான திங்களன்று 2.ஓ திரைப்படம் 46 கோடி ரூபாயும், 6வது நாளில் 40 கோடி ரூபாயும் வசூலித்துக் கொடுத்திருந்தது 2.ஓ. இந்த நிலையில் 7வது நாளான நேற்றும் உலகம் முழுவதும் சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்து 500 கோடி ரூபாய் கிளப்பில் 2.ஓ இணைந்துள்ளது.\nஇந்தி திரையுலகின் வசூல் சக்ரவர்த்திகள் என்று அழைக்கப்படும் சல்மான் கான், அமீர் கானின் படங்கள் கூட இதுவரை 7 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை தொட்டதில்லை. பாகுபலி படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூலிக்க 4 வாரங்கள் அதாவது கிட்டத்தட்ட 25 நாட்கள் ஆனது. ஆனால் 2.ஓ 7 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/sex-video-for-News-reader-Fathima-Babu-281", "date_download": "2020-05-31T23:23:46Z", "digest": "sha1:YWD6HFSEAOPVNLJM543YWVNKFRD2BDLC", "length": 7780, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பலான வீடியோ! அந்த பாத்திமா பாபுன்னு நினைச்சேன்... ஜொள்ளு அமைச்சர்! - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nதோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்கள் உள்ளனர்..\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\n அந்த பாத்திமா பாபுன்னு நினைச்சேன்... ஜொள்ளு அமைச்சர்\nஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் வீடியோ தென் தமிழகத்தைக் கலக்கிவரும் வேளையில், அது செய்தி வாசிப்பாளரும் இன்றைய அ.தி.மு.க. பேச்சாளருமான பாத்திமா பாபுவின் வீடியோ என்று நம்பி ஏமாந்திருக்கிறார் ஒரு அமைச்சர்.\nமைக்கைப் பார்த்தாலே பாய்ந்துவந்து பேசும் அமைச்சர் அவர். கஜா புயல் விவகாரம் குறித்து அவர் பேசி முடித்தபிறகு, காரில் ஏறப்போன அமைச்சரை அணுகிய நிருபர்கள், பாத்திமா பாபு வீடியோ குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.\nமைக் ஆஃப்பில்தானே இருக்கிறது என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொண்ட அமைச்சர், உதவியாளர் அந்த வீடியோவை காட்டுனார். நான் டி.வி. பாத்திமா பாபு வீடியோன்னு நினைச்சி பார்த்தா... வேற பாட்டி பாத்திமா பாபு. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு என்று கமெண்ட் அடித்தாராம்.\nயாரும் இப்படி சொன்னேன்னு போட்றாதீங்கப்பா என்று செல்லமாக வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Chennai-IIT-researched-about-corona-virus", "date_download": "2020-05-31T23:06:29Z", "digest": "sha1:JSRMLZWXS52WRAMQ5OQ5HIK4XA2VSHZM", "length": 7107, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "கொரோனா குறித்து ஐஐடி செய்த ஆய்வின் தகவல் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nகொரோனா குறித்து ஐஐடி செய்த ஆய்வின் தகவல்\nகொரோனா குறித்து ஐஐடி செய்த ஆய்வின் தகவல்\nவெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் என்று ஐஐடி செய்த ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னை ஐஐடி பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு செய்த ஆய்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளது.\nவெப்பநிலை மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெயற்கையாக புற ஊதா கதிர்வீச்சை உருவாக்கினால் சமூல பரவலை தடுக்கலாம் என்று ஐஐடி தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராயந்த முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ளது.\nதரவு��ளை மட்டுமே ஆராய்ந்திருப்பதால், உடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பே நிரூபணம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.\nசென்னையில் 500ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/38961/", "date_download": "2020-05-31T23:20:29Z", "digest": "sha1:BBSHIF2V54NRXFSEXRBGS7SV3Z2AV72V", "length": 10269, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் பின்னர் கட்சி ஒழுங்கமைக்கப்படும் – துமிந்த திஸாநாயக்க – GTN", "raw_content": "\nகட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் பின்னர் கட்சி ஒழுங்கமைக்கப்படும் – துமிந்த திஸாநாயக்க\nகட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் பின்னர் கட்சி ஒழுங்கமைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் சுதந்திரக் கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTags66ம் ஆண்டு நிறைவு ஒழுங்கமைக்கப்படும் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற���பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nஅஸ்கிரிய பீட மகாநாயக்கரை தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்தித்தார்:-\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்படும் – GMOA\nதமிழ்த் தேசியநீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்குவங்கி\nஇருட்டைப் பார்த்து பயப்படவேண்டாம், காலையில் சூரியன் உதிக்கும், சேவல் கூவும் “ May 31, 2020\nசட்டத்தரணி மோசடி செய்தி – சட்டத்தரணிகள் சங்கம் கவலை May 31, 2020\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம் May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.karaitivu.org/new/karaitiviluruvanailancaivappulavar", "date_download": "2020-06-01T00:09:14Z", "digest": "sha1:OAF73KPKE3FMZ637C2BQFZU3RAHRXXQZ", "length": 2247, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவில் உருவான \"இளஞ் சைவப் புலவர்\" - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவில் உருவான \"இளஞ் சைவப் புலவர்\"\nகாரைதீவை சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவி க. ஜீவரதி க்கு “இளஞ் சைவப் புலவர்” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படடுள்ளது.இப்பட்டத்தினை அகில இலங்கைச் சைவப் புலவர் பட்டதாரிகள் சங்கம் வழங்கிக் கௌரவித்து உள்ளது. இச்சங்கத்தால் நடத்தப்பட்ட பரீட்சையில் திறம்பட ஜீவரதி சித்தி அடைந்து உள்ளார்.\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த மண்ணிலினே உருவான “இளஞ் சைவப் புலவர்” என காரைதீவு பெருமை கொள்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2020/05/blog-post_39.html", "date_download": "2020-05-31T23:20:33Z", "digest": "sha1:KG3CS2PNVMS45UIQNKKCYTU3D5BIUCZP", "length": 6936, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நேபாளம் நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவு! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nநேபாளம் நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\nசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.\nஅமெரிக்கா பிரித்தானியா ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.\nஇந்நிலையில் நேபாளம் நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.\n29 வயதுடைய பெண் ஒருவர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேபாளம் நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:54:35Z", "digest": "sha1:6BFYFJPZJYIFJSD7HLRPZSSUDRU4UOS3", "length": 5883, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "மகாலிங்கம் | Maraivu.com", "raw_content": "\nதிரு மகாலிங்கம் பகீரதன் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் பகீரதன் பிறப்பு 13 JUL 1967 இறப்பு 16 JAN 2020 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு மகாலிங்கம் வின்சன் குலமகன் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் வின்சன் குலமகன் தோற்றம் 13 JAN 1960 மறைவு 09 DEC 2019 யாழ். அல்வாயைப் ...\nதிரு வேதவனம் மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வேதவனம் மகாலிங்கம் பிறப்பு 19 FEB 1933 இறப்பு 18 NOV 2019 யாழ். சாவகச்சேரி மட்டுவில் ...\nதிருமதி மகாலிங்கம் லக்ஷ்மி (தங்கா) – மரண அறிவித்தல்\nதிருமதி மகாலிங்கம் லக்ஷ்மி (தங்கா) பிறப்பு 04 MAR 1950 இறப்பு 15 SEP 2019 இல.84, ரட்ணம் ...\nதிரு குழந்தைவேலு மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு குழந்தைவேலு மகாலிங்கம் பிறப்பு 23 SEP 1946 இறப்பு 10 AUG 2019 யாழ். புங்குடுதீவு ...\nதிருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 01 MAY 1957 இறப்பு ...\nதிரு சிறீகரன் மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சிறீகரன் மகாலிங்கம் பிறப்பு : 2 யூன் 1973 — இறப்பு : 30 செப்ரெம்பர் 2018 யாழ். ...\nதிர��� விசுவலிங்கம் மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு விசுவலிங்கம் மகாலிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் கொழும்புத் ...\nதிரு மகாலிங்கம் மாணிக்கம் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் மாணிக்கம் மலர்வு : 12 ஏப்ரல் 1950 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2018 யாழ். ...\nதிரு வன்னிக்குட்டி மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வன்னிக்குட்டி மகாலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 3 யூலை 1933 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2019/04/blog-post_15.html", "date_download": "2020-05-31T22:15:40Z", "digest": "sha1:O6LKNCUQBMWTMZ5UN3CWABCXCBXVSLYY", "length": 8914, "nlines": 181, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்", "raw_content": "\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேர விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங் கியது. மாணவ- மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. தேர்வு முடிவு வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கல்லூரிகளில் நேற்று விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 518 தனியார் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விண்ணப்பம் வினியோகம் இந்த கல்லூரிகளில் நேற்று காலை முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் ரூ.2-ம், பிற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.50-ம் செலுத்தி விண்ணப்பங்களை வாங்கினர். இன்னும் 2 வாரங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியிலும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவிக���் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 600 மதிப்பெண் களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இனிவரக்கூடிய காலங்களிலும் இதேமுறை தான் பின்பற்றப்பட இருக்கிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங் களை தவிர, பிற பாடப்பிரிவுகளுக்கு 400 மதிப்பெண்கள் அடிப்படையில் தயார் செய்து வெளியிடப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பி.காம் படிப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. விண்ணப்பங்களை பெற வந்திருந்த பெரும்பாலான மாணவிகள் பி.காம் படிப்பையே தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/amp/topic/animals", "date_download": "2020-05-31T23:38:49Z", "digest": "sha1:QRZ5SYS76MA57M2SQ4EDUXL3FWIBTNP3", "length": 5776, "nlines": 89, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :animals - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசீனாவில் இறைச்சிக்கான விலங்குகள் பட்டியல் வெளியீடு\nசீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் - நமீதா வேண்டுகோள்\nமிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nகாலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் வெளியீடு\nபிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்\nஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://helloenglish.com/article/11931/8-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T23:01:54Z", "digest": "sha1:MW4JNBNKRUD6KJ7GX6UYECRE6LFALNMF", "length": 5923, "nlines": 101, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n8 ஃபஸ்ட் எய்டு சொற்றொகுதி மற்றும் காயங்களின் வகைகள்\nஃபஸ்ட் எய்டு சொற்றொகுதி மற்றும் காயங்களின் வகைகள்\n1. உட்காய அதிர்வு - மிகவும் சாதரணமான மற்றும் மூளையில் எற்படகூடிய மிகக்குறைந்த பட்ச அதிர்சி.\n2. ஹீட் ஸ்ட்றோக் - உடலின் வெட்பம் 104 டிகிரீ ஃபேரன் ஹீட் க்கு மேல் செல்லுதல். பொதுவாக இது சூடான நிலையில் அதிகமான வெளிப்பாட்டினால் வருவது.\n3. பனிக்கடி - உடலின் உருப்பு ஏதேனும் உறைந்து போவதினால் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு மற்றும் இதினால் கை மற்றும் கால் விரல்கள், காது மற்றும் மூகு ஆகியவை சேதமடைகிறது.\n4. நீள்குச்சி - இது ஒரு இருக்கமான பொருளினால் செய்த சாதனம். இதை முடக்கமடைந்த அங்கம் அல்லது முதுகெலும்பை தாங்கிப் பிடிப்பதர்காக உபயோக்ப்படும் பொருள் ஆகும்.\n5. கவண் கயிரு - கவண் கயிரு காயமுற்ற ஒரு பாகத்தை நகராமல் தாங்கிபிடிக்க உபயோக்ப்படுகிறது. இது எலும்ப்பு முரிவு அல்லது இடம் பெயர்ந்த கை அல்லது தோள்பட்டை ஆகியவற்றை நகராமல் தாங்கிபிடிக்க உபயோக்ப்படுகிறது.\n6. மூளைக் கன்றுதல் - தொற்பகுதியை பாதிக்காத திசுக்காயம்; வலி\n7. கீறல் - உடலின் திசுக்கிழிவினால் ஏற்படும் காயம்\n8. பக்க வாதம் - உடலின் தசை அதனுடய செயல்பாட்டை முற்றிலுமாக இழ்த்தல். இது நிர்ந்தரமானதாகவோ தற்காலீகமாதாகவோ இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-celebrities-latest-images-sanchita-shetty-pooja-hegde-nandita-swetha-179938/", "date_download": "2020-05-31T23:03:38Z", "digest": "sha1:JLEAQB52PXFPAJCJKL2VYAB3WNRGLULN", "length": 8716, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil celebrities latest images - தமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்", "raw_content": "\nதமிழகத்தில் ��ேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nடிரடிஷனல் சஞ்சிதா, விண்டேஜ் பூஜா - படத் தொகுப்பு\nதமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்...\nTamil Celebrities Latest Images : தமிழ் சினிமா பிரபலங்கள் தினமும் வெளியிடும் படங்களை இங்கே தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய படங்கள் உங்கள் பார்வைக்கு…\nடிரடிஷனல் உடையில் மனதைக் கொள்ளை கொள்ளும் சஞ்சிதா ஷெட்டி\nகுவாரண்டைன் நேரத்தில் ரிது வர்மா\nராஷ்மி கெளதமின் டிரடிஷனல் லுக்\nபூஜா ஹெக்டேவின் விண்டேஜ் தோற்றம்\nஎதை நினைத்து சிரிக்கிறார் ஐஸ்வர்யா மேனன்\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n‘நான் பெண்ணியவாதியாக மாறக் காரணம் அந்த சம்பவமே’ – நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத்\nஇயக்குனர் விஜய் தம்பதிக்கு குழந்தை பிறந்தது – பிரபலங்கள் வாழ்த்து\nதாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ\n’அழகு’ பூர்ணா கொஞ்சம் கொஞ்சமா வில்லியான அழகை பாருங்க…\n2 கதை தயார்: இயக்குநர் அவதாரமெடுக்கும் பார்வதி\nஅட… நம்ம ராதிகா சரத்குமார் ஸ்கூல் சீருடையில்\nஎலெகண்ட் பார்வதி நாயர், சார்மிங் சாக்ஷி அகர்வால்: புகைப்படத் தொகுப்பு\n’நாளை முதல் சின்னத்திரை படபிடிப்பை நடத்தலாம்’ – முதல்வர் அனுமதி\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nகாபூல் குருத்வாரா தாக்குதல் : கேரளாவைச் சேர்ந்தவருக்கு முக்கிய பங்கு\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசுக்கு உதவ விரும்புகிறீர்களா\nமருத்துவமனையில் பாகுபலியை காண ஆசைப்பட்ட சிறுவன்…. நேரில் ஓடோடி வந்த பிரபாஸ்\nஅவன் ஆசையை அட்டையில் எழுதி புகைப்படமும் எடுத்திருந்தான்.\nகர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிரி புதிரி வசூலை வாரிய பாகுபலி, தமிழ்நாட்டிலும் வசூல் சுனாமியை வீச தவறவில்லை.\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nவெள்ளிக்கிழமை மட்டும் 11,264 பேர் குணமடைந்தனர்: வெற்றியாக கருதலாமா\n ரசிகர்கள் வாழ்த்து – நேஷ்னல் டிரெண்டிங்\nரெஸ்ட்லிங்கில் தெறிக்கவிடும் முதல் தமிழன் – ���ைரல் வீடியோ\nசமூக பரவலை ஏன் ஒத்துக்கொள்ளவில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் நிபுணர்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 13 பேர் பலி\nதமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம்; பயணிகளுக்கான நெறிமுறைகள் – முழு விவரம்\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/pothukkural/31184/", "date_download": "2020-05-31T23:30:02Z", "digest": "sha1:PV7ERSF24M24JONS7IGJH62EGF7TT6LI", "length": 17285, "nlines": 127, "source_domain": "thamilkural.net", "title": "இன்றைய நாள் ராசி பலன்கள் – தமிழ்க் குரல்", "raw_content": "\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உற்பத்தி ஆரம்பம்\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவித்தல்\nஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதி\nகூட்டமைப்பு தடை செய்யப்படும் என்பது தேர்தல் கால வெடி குண்டு ; சிறிதரனுக்கு சிவசக்தி அதிரடிப் பதில்\nபாமரரை ஏமாற்றிய சட்டத்தரணி – நடந்தது என்ன\nமுகநூலில் அவதூறாம் -காவல்துறையில் முறைப்பாடு செய்த சுகாஸ்\nயாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா\nகுணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு\nமேலும் 61 பேர் கொரோனாவுக்கு இலக்கு\nசஜித் அணியினர் இடைநிறுத்தம் ;ரணில் கடிதம் மூலம் அறிவிப்பு\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / பொதுக்குரல் / இன்றைய நாள் ராசி பலன்கள்\nஇன்றைய நாள் ராசி பலன்கள்\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை புரிந்து கொள்ளமாட்டார். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடுதேடி வந்து பேசுவார்கள். அரசாங்கவிஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமைபடைக்கும் நாள்.\nசிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வுகிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புதுமை நடக்கும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி அமைதிகிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் புதுவாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: எதிர்காலம் பற்றிய கவலைவந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் தொந்தரவு தரும்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சி னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். பிரிய மாணவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரி யாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும்நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.\nPrevious: கொரானாவினால் திருமணத்திற்கு தடை\nNext: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nமனித குலத்தின் மீள் விசாரணைக்கான ஒரு தவக்காலம் கொரனோ காலம் :பேராசிரியர் கலாநிதி என் .சண்முகலிங்கன்\nஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு\nஆத்மார்த்தமான கூத்துக்கலைஞனின் இறுதி ஆசை\nஇந்த மாதிரி ஒரு பெண்ணை அக்காவாக பெற்ற தம்பி கொடுத்துவச்சவன்\nமகாவம்சம் பாலி மொழியில் எழுதப்பட்டது வியப்பிற்குரியதன்று\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nஈழக் குழந்தைகளின் உளவியலைப் பேசும் நடுகல்- கனக.பாரதி செந்தூரன்\nயாழ் சுமந்த சிறுவன்: தீபச்செல்வன் (சிறுகதை)\nயாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்\nதமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை; முள்ளிவாய்க்கால் சொல்லும் சேதி: கவிஞர் தீபச்செல்வன்\nதலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு\nவடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nதலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62\nத்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா \nஎன் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா\nவிருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம்\nஅரோகாரா படத்திற்கு ; தயாரிப்பாளர்கள் ஒரு லட்சம் பக்தர்கள் \nபாமரரை ஏமாற்றிய சட்டத்தரணி – நடந்தது என்ன\nமனித குலத்தின் மீள் விசாரணைக்கான ஒரு தவக்காலம் கொரனோ காலம் :பேராசிரியர் கலாநிதி என் .சண்முகலிங்கன்\nஉணர்ச்சி வசப்படாமல் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள்\nஉத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்\nஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு\n20- 30 வயதுள்ளவர்களா நீங்கள் இதை கண்டிப்பாக படியுங்கள்\nஉடலும் மனமும் பலமாக இருக்கும் வயதுகள் தான் இந்த 20–30. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/133521-how-to-lit-a-moksha-deepam", "date_download": "2020-05-31T22:12:25Z", "digest": "sha1:G7TCJZPIXUNBWXDF5HKUNPUCNBTCYM5H", "length": 14714, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "முழுத் தானியங்கள், பருத்தித்துணி, இலுப்பை எண்ணெய்... இறந்தவர்களுக்கு மோட்சதீபம் ஏற்றும் வழிமுறை | How to lit a Moksha Deepam?", "raw_content": "\nமுழுத் தானியங்கள், பருத்தித்துணி, இலுப்பை எண்ணெய்... இறந்தவர்களுக்கு மோட்சதீபம் ஏற்றும் வழிமுறை\nமுழுத் தானியங்கள், பருத்தித்துணி, இலுப்பை எண்ணெய்... இறந்தவர்களுக்கு மோட்சதீபம் ஏற்றும் வழிமுறை\nஒருவர் மறைந்துவிட்டாலோ அல்லது அகாலமாக இறந்துவிட்டாலோ கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று அகத்தியர் பெருமான் கூறியிருக்கிறார். இதிலிருந்தே மோட்ச தீபத்தின் தொன்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்தார். நேற்று நல்லடக்கம் நடைபெற்றது. அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நான்கு பெரிய அகல்களில் இலுப்பை எண்ணெய், கடலை எண்ணெய், நெய் ஆகியவை ஊற்றப்பட்டு, நான்கு கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. சிதம்பரம் கோயில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டதாகத் தகவல்கள் வந்தன.\nஇறந்தவர்களுக்காக ஆலயங்களில் மோட்ச தீபம் ஏற்றப்படுவது ஏன்\nமரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை மர்மமாக இருப்பதுதான் பல ஆன்மிக நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. பித்ருக்கள் வழிபாடு, அவர்களுக்கான சடங்குகள் எல்லாமே பெரியோர்களால் வகுக்கப்பட்டு காலம்காலமாக நடைபெற்று வருகிறது.\nஇறந்துபோனவர்களுக்கான ஈமச் சடங்குகள் ஒவ்வொன்றும் அவசியமானவை என்று நினைத்து சிரத்தையுடன் செய்து வருவது மரபு. இந்தச் சடங்குகளைப் பற்றி பல ஆன்மிக நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாகக் கருடபுராணத்தில் மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதன்படி 'உடலிலிருந்து பிரிந்த ஆன்மா முதல் மூன்று நாள்கள் நீரிலும், அடுத்த மூன்று நாள்கள் அக்னியிலும், அடுத்த மூன்று நாள்கள் ஆகாயத்திலும், இறுதியில் ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிக்கும்' என்று கருட புராணம் கூறுகிறது. இந்தப் பத்து நாள்களிலும் ஆன்மாவின் கண்கள் மயங்கிய நிலையில் இருக்கும் என்றும், அதன் காரணமாக வெளிச்சம் தடைபடும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இறந்தவர் வீட்டில் 10 நாள்களும் விளக்கேற்றி வைக்கப்படுவது வழக்கம். விளக்கின் வெளிச்சத்தில், இறந்த ஆன்மா தான் உலவிய வீட்டில் எளிதாகப் புழங்க உதவும் என்பார்கள்.\nஆலயங்களில், இறந்தவரின் ஆன்மா இறைவனின் திருவடிகளை அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மிகப் பழங்காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக ஆலயங்களில் மோட்ச தீபம் ஏற்றப்படும் நடைமுறை இருந்து வந்திருக்கிறது.\nஒருவர் மறைந்துவிட்டாலோ அல்லது அகாலமாக இறந்துவிட்டாலோ கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று அகத்தியர் பெருமான் கூறியிருக்கிறார். இதிலிருந்தே மோட்ச தீபத்தின் தொன்மையை நாம் அறிந்துகொள்ளலாம்.\nபோரில் வீர மரணமடைந்த மன்னர்களுக்கு மோட்சதீபம் ஏற்றுவது மரபு... மலை மீதும், கோபுரங்களின்மீதும், சில நேரங்களில் கோயில் கருவறையிலும்கூட மோட்ச தீபம் ஏற்றப்படும். இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை உறவினர்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், இந்த மோட்ச தீபம் ஏற்றும் சடங்கை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.\nமோட்ச தீபம் ஏற்றும் முறை:\nமோட்ச தீபம் ஏற்றும் முறைகள் பற்றி நம்முடைய பழைமையான நூல்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் ஏற்றப்பட வேண்டும். அதாவது, மாலை 6 மணிக்கு முன்பு. இருள் சூழும் முன்���ரே மோட்ச ஒளி தெரிய வேண்டும். விளக்குகள் (மண் அல்லது உலோகம்), தூய பருத்தித் துணி, வாழை இலை, பச்சைக் கற்பூரம், சீரகம், பருத்திக்கொட்டை, கல் உப்பு, மிளகு, நவ தானியங்கள், கோதுமை, நெல் (அவிக்காதது), முழு துவரை, முழு பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, முழு வெள்ளை மொச்சை, கருப்பு எள், முழு கொள்ளு, முழு கறுப்பு உளுந்து ஆகிய பொருள்களைக் கொண்டு மோட்ச தீபம் ஏற்றப்பட வேண்டும். பருத்தித் துணியில் மேற்கண்ட பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதன் முடிச்சை ஒரு திரிபோல் செய்து, விளக்கிலுள்ள எண்ணெயில் போட வேண்டும். பிறகு ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வாழை இலை விரித்து அதன்மீது நவதானியங்கள் பரப்பி அதன்மீதே மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதிகம்.\nஏற்றப்படும் மோட்ச தீபம், மேல்நோக்கி எரிய வேண்டும். அதற்குத்தான் திரி மூட்டையாகக் கட்டப்பட்டு விளக்கின் நடுவில் வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இந்தத் தீபத் தோற்றம் சிவலிங்கம்போல இருக்கும். விளக்கு ஏற்றியவுடன் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். ஒருவேளை, பெருமாள் ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம் சொல்லலாம். அப்போது இறந்துபோன ஜீவனுக்காக, அதன் மோட்சத்துக்காக வேண்டிக்கொள்ளலாம். இரவு முழுவதும் நின்று எரியும் மோட்ச தீபத்தைக் காலையில் குளிர வைத்துவிட வேண்டும். பின்னர், இந்தத் தீபப் பொருள்களை ஏதேனும் நீர்நிலையில் சேர்த்துவிட வேண்டும்.\nமோட்ச தீபம் மற்றவருக்கு மட்டுமல்ல நாம் வாழும் நாள்களில் நமக்காகக்கூட ஏற்றிக்கொள்ளலாம் என்று ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. இருக்கும்போது நல்லது செய்வது மட்டுமில்லை, இறந்த பிறகும் நம்முடைய நலன் காக்க உதவிய பெரியவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு சடங்குதான் இந்த மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34147-2017-11-10-16-25-50", "date_download": "2020-05-31T22:30:08Z", "digest": "sha1:XDZW2D44MLHHTOJJECRJ7B2YTPG6ELPW", "length": 20433, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்!", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nகுடி ஆட்சி என்றால் என்ன\nதந்தை பெரியாரின் குறிக்கோளை வென்றெடுத்திட, உண்மையான இந்தியக் கூட்டாட்சியே ஏற்ற வழி\nஇந்திய தேசத்தை உரு���ாக்கியவர்கள் யார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nவெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nஇந்தியா முழுவதையும் செயல்படுகள மாகக் கொண்டால்தான் பெரியார் கொள்கை வெற்றி பெறும். இந்தியாவை ஒரு கூட்டாட்சி யாக அமைக்க முடியும். அப்போதுதான், சாதியைப் பாதுகாக்கிற-பழைய பழக்கவழக் கத்தைப் பாதுகாக்கிற அரசமைப்பை மாற்ற முடியும்; மதச்சார்பற்ற அரசை நிறுவி, மதச் சார்பற்ற கல்வியைத் தரமுடியும்; சமதர்ம ஆட்சியை அமைக்க முடியும். அப்போது தான், பின்கண்ட ஈனநிலையை மாற்ற முடியும்.\n1. பிறவி வருண சாதிகள் வடஇந்தியாவில் நான்கு. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்; தென்னாட்டில் கலியுகத்தில் இரண்டு மட்டுமே - பிராமணன், சூத்திரன்.\nஇவர்கள் கூடி உண்ணுவது இல்லை; வருணம் மாறித் திருமணம் செய்துகொள்வது நடைபெறுவதில்லை.\n2. புராணங்களின்படி, வருணம் மாறித் திருட்டுத்தனமாகக் கலந்து பிறந்ததால் உண்டான உள்சாதிகள் 6,700. இவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணுவது இல்லை. உள்சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளுவது இல்லை.\nஅதன் விளைவாகவே, இந்து மதத்தில் மனித சமத்துவம் வர-வர வில்லை; தமிழன் (அ) திராவிடன் என்ற இன உணர்வு வளரவில்லை.\nதமிழ்த் தேசிய இன விடுதலைக்கு இவை பெருந்தடைகளாக உள்ளன.\nதிராவிடர் இயக்க - தமிழ்த் தேசிய இயக்கத்தவர்கள் இவற்றை நன்கு உணர வேண்டும்.\n1. தந்தை பெரியார் 21.12.1922இல் திருப்பூரில், காங்கிரசு மாநாட்��ை ஒட்டிய பொதுக் கூட்டத்தில், முதன்முதலாக பிறவியில் தீண்டாமை-பிறவியால் சாதி இருப்பதற்கு மனுநீதி, இராமாயணம் காரணம் என முழங்கினார். தமிழகப் பரப்பு முழுவதிலும் இந்த ஒரு செய்தி யை முதன்மைப்படுத்தி 19.12.1973 முடிய 51 ஆண்டுகள் அவரே நேரில் மக்களிடம் பேசினார்; இவற்றை விளக்கி இடைவிடாமல் எழுதினார்.\n2. 17.12.1920இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஏற்ற நீதிக்கட்சி ஆட்சி 1923 தேர்தலிலும் வென்றது. நல்ல சாதனை களாகத் தீண்டப்படாதோர் பொதுப் பள்ளிகளில் படிக்க வாய்ப்பை உண்டாக்கியது; பார்ப்பனர் ஆதிக்கத்தை அரசு அதிகாரத் துறை களில் ஒழிக்கும் தன்மையில் மொத்தம் உள்ள 100 இடங்களையும் பங்கீடு செய்து, 5 வகுப்புகளுக்கும் அளித்து ஆணைகள் பிறப்பித்தது. ஆனாலும் 1926 தேர்தலில் தோல்வி அடைந்தது.\n3. நீதிக்கட்சித் தலைவர்கள் நிலைகுலைந்து நின்ற னர். நீதிக்கட்சித் தோற்றதற்கு மூல காரணம், பார்ப்பனியத்தைக் கைவிடாத நீதிக்கட்சித் தலை வர்களே ஆவர் எனப் பெரியார் கண்டார்.\nஅவர்களுள், வெற்றி பெற்ற பனகல் அரசரையும், ஆர்க்காடு இராமசாமி முதலியாரையும் அழைத்துக் கொண்டு, “பார்ப்பனர் அல்லாதாருக்குத் தன் மான உணர்ச்சியை உண்டாக்க வேண்டும். அதற்கெனப் ‘பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்’ ஒன்றைத் தொடங்க வேண்டும்” என, 1926 நவம்பர், திசம்பர் மாதங்களில் தென் மாவட்டங்களில் சூராவளிப் பயணம் மேற் கொண்டார்.\nமதுரையில், 26.12.1926இல், ஏ. பரசுராம் பாத்ரோ (A.P. Patro) தலைமையில், “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” தோற்று விக்கப்பட்டது.\n1926 முதல் 47 ஆண்டுகள் தந்தை பெரியாரே தமிழகம் முழுவதிலும் பரப்புரை செய்தார்.\nபெரியார் மறைந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் பல அமைப்புகளின் பெயரால் பெரியார் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இக்கொள் கைகளைப் பரப்புரை செய்கிறோம். நிற்க.\n4. திராவிடக் கட்சிகள் 6.3.1967 முதல் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆளுகின்றன.\nசுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் (1968), அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் (1971) இவற்றை தி.மு.க. ஆட்சி நிறை வேற்றியது.\nஇவை தமிழ்நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தியா முழுவதிலும் இவை செல்லுபடியாக மாட்டா.\n19.8.1979இல் அ.தி.மு.க. அரசிடம் மா.பெ.பொ.க. வைத்த இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று, 1.2.1980இல் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்���ோருக்கு 31 விழுக்காடு ஒதுக்கீடு இருந்ததை 50 விழுக்காடாக உயர்த்தியது.\nஇச்சட்டமும் தமிழகத்தில் மட்டுமே செல்லும். இந்தியா ஒன்று என்றாலும் - மற்ற மாநிலங்களில் இது செல்லாது.\nஇந்தியா ஒற்றை ஆட்சியாக இருக்கிறது; இந்தியா உண்மையான கூட்டாட்சியாக இல்லை. மாநில அரசுகளின் பல அதிகாரங்கள் 3.1.1977 முதல் பறிக்கப்பட்டுவிட்டன.\nஎனவே மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதி காரங்கள் (Autonomous Powers) - அதாவது, பாதுகாப்பு, பணத்தாள் அச்சடிப்பு, செய்திப் போக்கு வரத்து ஆகிய மூன்று துறைகளில் இந்திய அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட-மற்ற எல்லா அதிகாரங் களும் உள்ள தனி அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இருக்க வேண்டும்.\nஇந்தியாவுக்குத் தேசியக் கொடி இருப்பது போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக்கொடி இருக்க வேண்டும்.\nமதச்சார்பற்ற - தீண்டாமை ஒழிந்த - பிறவி சாதி ஒழிந்த - பழைய பழக்கவழக்கம் ஒழிந்த - சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை அமைக்க அப் போதுதான் முடியும்.\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535551/amp", "date_download": "2020-06-01T00:18:53Z", "digest": "sha1:A4RY6DKZZVM32JZST6PUHZEB3GO5ZJGC", "length": 12820, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court stipulates bail for INX media misdemeanor | ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்: அமலாக்கத்துறை காவலில் உள்ளதால் வெளியில் வரமுடியாது | Dinakaran", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்: அமலாக்கத்துறை காவலில் உள்ளதால் வெளியில் வரமுடியாது\nபுதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்ததால் தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா மற்றும் ஹரிசிக்கேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,”ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்குகிறது. அவர் பிணையத் தொகையாக ரூ.1 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும், வெளிநாடு எங்கும் செல்லக் கூடாது. அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை பொருத்தமட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு தரப்பும் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் என்பது சிபிஐ தொடர்ந்த வழக்கில் மட்டும்தான்.\nஇதில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் ப.சிதம்பரம் விடுதலையாகி வெளியில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ப.சிதம்பரம் நாளை பிற்பகல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்; ஜூன் 8 முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்; முதலமைச்சர் நாராயணசாமி\nஊரடங்கில் தளர்வு எதிரொலி; ஏழுமலையானை தரிசனம் செய்ய 8ம்தேதி முதல் பக்தர்கள் அனுமதி\nமும்பை சென்றது கேரள மருத்துவர்கள் குழு\nபுதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி\nநாளை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 1.45 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தகவல்\nமகாராஷ்டிராவில் ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவு\nNET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு\nநாட்டில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடைபெறுகின்றன; இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்...ஐசிஎம்ஆர்\nமொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும்: டிராய் விளக்கம்\nடெல்லியில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது\nPM-CARES பொது அமைப்பு அல்ல; RTI சட்டத்தின் வரம்புக்குள் வராது...மாணவன் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம்...\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ukno.in/ads/5ec14f639c6c9/Common-Service-Center/SHANKAR", "date_download": "2020-05-31T22:45:42Z", "digest": "sha1:HAZJEY4AFCUDNFKUY2LIIZUY2MKYJLBJ", "length": 3926, "nlines": 89, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | SHANKAR | KOODALUR | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/page/3/", "date_download": "2020-05-31T23:03:29Z", "digest": "sha1:O7I4YMFFSG5YR7CFAJZYGVUS562M7KEB", "length": 16844, "nlines": 346, "source_domain": "www.tntj.net", "title": "நல்லொழுக்க பயிற்சி முகாம் – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"நல்லொழுக்க பயிற்சி முகாம்\" (Page 3)\nகடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை – தர்பியா நிகழ்ச்சி\nநெல்லை (மேற்கு) மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக(11/10/2015) அன்று மாணவ மாணவிகளுக்கான உள்ளரங்கு தர்பியா நிகழ்ச்சி நடந்ததது இதில் சகோ'முஜாஹித் அவர்கள் தொழுகைமுறையை விளக்கினார்....\nதுறைமுகம் கிளை – பெண்களுக்கான “நல்லொழுக்க பயிற்சி முகாம்\nவடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் 11/10/2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான \"நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)\" நடைப்பெற்றது. இதில் சகோதரர் மஹ்தூம் அவர்கள் \"இணைவைப்புக்கு...\nசோழபுரம் கிளை – தாவா\nதஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 11/10/2015 அன்று மதியம் மாணவர்களுக்கு அதான் மற்றும் இமாமத் சொல்வதற்கு தாயீ முகம்மது ரஃபீக் அவர்கள பயிற்சி...\nசோழபுரம் கிளை – துஆக்கள் மனன தர்பியா\nதஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம�� கிளையில் 11/10/2015 அன்று மாணவர்களுக்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயீ முகம்மது ரஃபீக் அவர்கள மாணவர்களுக்கு துஆக்கள் மனன...\nவில்லாபுரம் கிளை – மாணவர்களுக்கான தர்பியா\nமதுரை வில்லாபுரம் கிளை சார்பாக 11-10-15 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் ஷாஜ் அவர்கள் திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற தலைப்பில் உரை...\nகோரிபாளையம் கிளை – மாணவர் தர்பியா\nமதுரை மாவட்டம் கோரிபாளையம் கிளை சார்பில் 11-10-2015 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.\nநல்லொழுக்க பயிற்சி முகாம் – துறைமுகம் கிளை\nவட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக 04/10/2015 அன்று ஆண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் \"ஷிர்க்...\nசோழபுரம் கிளை – தர்பியா நிகழ்ச்சி\nதஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 27-09-2015 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மர்க்கஸ் இமாம் முகம்மது ரஃபீக் அவர்கள் மாணவர்களுக்கு அன்றாடம்...\nசெங்கோட்டை கிழக்கு – தாவா\nநெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை கிழக்கு கிளையின் சார்பாக 23-09-2015 அன்று இஷாவிற்கு பின்பு 15 சிறுவர்களிடம் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது..\nதரமணி கிளை – தர்பியா\nதென்சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக 29.09.2015 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. முஜீப் அவர்கள் குர்ஆன் மட்டும் போதுமா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-05-31T21:53:14Z", "digest": "sha1:SOXSYIE6P3ILDYQSGQXNC3WRRA3PPIZW", "length": 7971, "nlines": 84, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேங்காய் Archives | Tamil Minutes", "raw_content": "\nதேங்காய் உடைப்பதில் இத்தனை விசயமிருக்கா\nBy காந்திமதி31st ஜனவரி 2020\nகோவிலுக்கு போகும்போதும், வீட்டில் பூஜையின்போதும் தேங்காய் உடைப்பது நமது வழக்கம். பூஜையின்போது தேங்காயினை உடைக்கும் வழக்கம் எதனால் உண்டானது என்பதை முன்னொரு...\nஅமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்\nBy காந்திமதி31st ஜூலை 2019\nவியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு...\nரத்த விருத்திக்கு ஆட்டு ரத்தப்பொரியல் சாப்பிடுங்க…\nBy காந்திமதி28th ஜூலை 2019\nஅசைவப்பிரியர்களுக்கு ஆடு ரத்தத்திலான பொரியல் சாப்பிட ரொம்ப பிடிக்கும். எல்லாரும் ரத்தப்பொரியல் செய்வது சிரமம் என வீட்டில் செய்வதில்லை. ஆனா, ரொம்ப...\nசிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன\nBy காந்திமதி14th மே 2019\nஎந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் சிதறு தேங்காய் உடைப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.மகோற்கடர்என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின்...\nவெள்ளை வெளேர் தேங்காய் சட்னி\nBy காந்திமதி13th மே 2019\nவெள்ளை வெளேர்ன்னு கெட்டியா, காரமில்லாத ஹோட்டலில் பரிமாறப்படும் தேங்காய் சட்னியை விரும்பாத ஆட்கள் யாராவது உண்டா ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி...\nகோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுக்கலாமா\nBy காந்திமதி30th ஏப்ரல் 2019\nநம்மில் பலருக்கும் கோவில், வீடுகள், கடைகளில் சிதறுகாய் உடைத்த தேங்காயை எடுக்கலாமா எடுத்து சாப்பிடலாமா என சந்தேகம். சிதறுகாய் உடைப்பது என்பது...\nஇறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்\nBy காந்திமதி5th ஏப்ரல் 2019\nதென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள்வரை அனைத்து பருவநிலைகளையும் உள்ளடக்கியது .மேலும் நிலம் , நீர்...\nசுலபமாய் சமைக்க… சமையல் டிப்ஸ்…\nBy காந்திமதி4th பிப்ரவரி 2019\nதேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றைத் தனித்தனியாக சிவக்க வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டால் எல்லா சுண்டலுக்கும்...\nதிடீரென மூடப்பட்ட தி நகர் ரங்கநாதன் தெரு கடைகள்: என்ன காரணம்\nசொந்தமாக சேனல் துவக்கி கலக்கி வரும் ஆதவன்\nநான் இன்று ஒருநல்ல சட்டை போட்டிருக்க காரணம் அஜித் தான்.. பிரபல இயக்குனர் பேட்டி\nநாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்\nநாளை முதல் பேருந்துகள் ஓடும்: 8 மண்டலங்களாக போக்குவரத்து பிரிப்பு\nசின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி\nகோடிக்கணக்கான ரூபாயில் தயாரிக்கப்பட்ட விக்ரம் படம்- 34 ஆண்டு நிறைவு\n5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு\nபொன்மகள் வந்தாள் படத்தினை மோசமாக விமர்சித்த வனிதா.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nகொரோனா பீதி: 80 வயதுத் த���யை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1370465.html", "date_download": "2020-06-01T00:00:08Z", "digest": "sha1:HDH7ZFBZVFCYN2TBI7HFSCROLVS73PHV", "length": 21623, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா\n2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா\nமுதலில் ஆஸ்திரேலியாவில் மெதுவாக பரவி வந்தது இந்த வைரஸ். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் இருந்து வந்தது ஆஸ்திரேலிய அரசு. கிரிக்கெட் போட்டிகளை கூட ரசிகர்கள் இல்லாமல் பாதுகாப்பாக நடத்தி விடலாம் என நம்பியது.\n300 பேருக்கு கொரோனா ஆனால், தற்போது அந்த நாட்டில் சுமார் 300 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி உள்ளது. ஐந்து பேர் இறந்துள்ளனர். மிகச் சிறிய நாடான ஆஸ்திரேலியாவில் இத்தனை பேருக்கு கொரோனா இருப்பது மோசமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய தாக்கம் மிகப் பெரிய தாக்கம் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. அதனுடன் ஒப்பிட்டால் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் இது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கி உள்ளது.\nடாய்லெட் பேப்பர் சிக்கல் அங்கே முதலில் கொரோனா வைரஸ் பற்றி சமாளித்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. டாய்லெட் பேப்பர் உற்பத்தி பாதிப்பால் கிடைக்காது என மக்கள் வீட்டில் டாய்லெட் பேப்பரை வாங்கி குவித்து வந்தனர். மற்றபடி கொரோனா அச்சம் அங்கே முதலில் நிலவவில்லை. சிக்கல் இல்லை சிக்கல் இல்லை கிரிக்கெட் தொடர்கள் கூட சிக்கல் இன்றி நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் துவங்க இருந்தது. அப்போது தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவத் துவங்கி இருந்தது. அதனால், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.\nஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் பங்கேற்றனர். ஒருமுறை ஆஸ்திரேலிய வீரர் சிக்ஸ் அடிக்க, பந்து ப���ர்வையாளர் பகுதிக்கு இடையே சென்றது. பீல்டர் நிலை பீல்டர் நிலை அங்கே ஆள் இல்லாததால் பந்தை யாரும் எடுத்துப் போட முடியாத நிலை. நியூசிலாந்து பீல்டர், நாற்காலிகளுக்கு இடையே நீண்ட நேரம் தேடி பந்தை எடுத்து வந்தார். இப்படி சில சிறிய சிக்கல்களுக்கு இடையே போட்டி நடந்து முடிந்தது.\nஆஸி வீரருக்கு கொரோனா அறிகுறி ஆனால், இந்த போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக பரபரப்பு எழுந்து அவருக்கு சோதனைகள் நடந்தன. பின் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியான பின்னரே நிம்மதியானது. லாக்கி பெர்குசன் லாக்கி பெர்குசன் அடுத்து நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. அதனால் மீண்டும் பரபரப்பு எழுந்தது. பின் அவருக்கும் பாதிப்பு இல்லை என உறுதியானது. இந்த நிலையில், ஒருநாள் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது.\nகொரோனா பரவும் வேகம் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கத் துவங்கியது. இந்த நிலையில் விழித்துக் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு, உள்ளூர் போட்டிகளையும் ரத்து செய்துள்ளது. ஷெப்பீல்டு ஷீல்டு என்ற உள்ளூர் டெஸ்ட் போட்டித் தொடர் சுமார் நூறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. வெற்றியாளர் இல்லை வெற்றியாளர் இல்லை அந்த தொடர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ரத்து செய்யப்பட்டு, வெற்றியாளர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.\nஅதன் பின் மீண்டும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டு, வெற்றியாளர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பாதி தொடர் நடந்து இருப்பதால், அதிக புள்ளிகள் எடுத்துள்ள நியூ சவுத் வேல்ஸ் அணியை வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கலாமா என சிந்தித்து வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு.\nகொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை\nஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு\nஅரச நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை\nஇத்தாலியிலிருந்து ஒரு பகிரங்க கடிதம்.\nகொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு\nவைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்���ாட்டு விலை\nமேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு\n20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்\nவடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்\nகொரோனா வைரஸ் தொற்றை கண்காணிக்கும் காரியாலயங்கள்\nமாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி\nஅந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்.. கொரோனா யுத்தம் தொடங்கியது.. கொரோனா யுத்தம் தொடங்கியது\nகொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது\n13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா \nஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..\nவிசேட நிகழ்வுகளை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை\n‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..\nகொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை\nகொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் –…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து – விஞ்ஞானிகள்…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க டிரம்ப்…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர்…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள் குற்றச்சாட்டு\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தின��ல் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு…\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி…\nபேரூந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சாரதிகள்…\nயானை தாக்கியதில் இருவர் காயம், முச்சக்கர வண்டி கடும் சேதம்\nவவுனியாவில் பழுதடைந்த பாண் விற்பனை செய்த வியாபாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.\nராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு..\nவவுனியா நொச்சிமோட்டை பாலம் விஸ்தரிக்கும் பணிகள் ஆரம்பம்\nகுருணாகலில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வெட்டுக்கிளிகள்\nகொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க…\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேரின் உயிரை பறித்த கொரோனா..\nஇங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து –…\nஜி-7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு: இந்தியாவை அழைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/massive-fire-in-a-building-in-jaipur/", "date_download": "2020-05-31T22:23:24Z", "digest": "sha1:X7FSJVI2DFMUXDN4DDZNMTSP3EZC4DAR", "length": 7734, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்த மக்கள்: திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்த மக்கள்: திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்த மக்கள்: திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள் என்று கூறியிருந்தார்.\nஇதனையடுத்து பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினர். இந்த நிலையில் ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்தனர் இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு வீட்டில் மாடியில் பட்டாசு வெடித்தபோது திடீரென அந்த வீட்டில் தீப்பிடித்தது இதனை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்��ு ஏற்பட்டது\nஇருப்பினும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇரவு 9 மணி விளக்கு: ஆர்வக்கோளாறில் மக்கள் செய்த வேலையை பாருங்கள்\nஎல்லையிலும் விளக்கேற்றிய ராணுவத்தினர்: சூப்பர் தகவல்\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nஇன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை:\nராமாயண சீதையுடன் 19 வருடங்களுக்கு முன் மோடி\nஅமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/11/", "date_download": "2020-05-31T22:49:45Z", "digest": "sha1:GOYMRJEN75NOVX6ZGW3RGN6PJM24UCSO", "length": 48152, "nlines": 344, "source_domain": "www.ttamil.com", "title": "November 2015 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஐப்பசி முதலாம் திகதியுடன் தீபம் தனது 5 வது அகவையினை அடைந்ததில் தீபத்தின் ஒளி வளர்ச்சிக்கு நெய்யாகவும்,திரியாகவும் பெரும் கருவிகளாகத் திகழும் எழுத்தாளருக்கும்,வாசகர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் சஞ்சிகை மகிழ்வடைகிறது. காலம் கொடுத்த கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் சஞ்சிகையின் வெளியீடு தொடர வழிசமைத்த எழுத்தாள,மற்றும் வாசக நண்பர்களுக்கு சஞ்சிகை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.\nவாசகர்களை நோக்கி 5 ஆண்டினைக் கடந்து வந்த பாதையில் மிகவும் பயனுள்ள தகவல் அடங்கிய எமது சஞ்சிகை எவ்வித லாபநோக்கமற்ற இலக்கியப் பயணத்தில் நாளாந்தம் வாசகர்களினது எண்ணிக்கை அதிகரிப்பானது அது வெற்றிப்பாதையில் முன்னோக்கி நகர்கிறது என்பதனை உணரக் கூடியதாக இருப்பதினாலேயே,நாளாந்த வெளியீடுகள் எந்தவித தடங்களுமில்லாது இடம்பெற உற்சாகம் அளித்துக்கொண்டு இருக்கிறது. தொடரட்டும்எழுத்தாளர்கள்,\nவாசகர்கள் பங்க���ிப்பு.வளரட்டும் தமிழ் இலக்கிய உலகம். அனைவரும் வாழ்விலும், வளத்திலும் ஒளி விட்டு மேலும் பிரகாசிக்க தீபம் தனது தீபாவளி வாழ்த்துக்களை த்தெரிவித்துக்கொள்கிறது .\nமேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n* திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக சுவைபடக் கூறும்\n* \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n* \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும் ஆய்வுக்கட்டுரைகள் என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.\nஎமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின்எழுத்தாளார்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nசூரிய தேவனும் தன் பங்குக்கு\nபூமா தேவி மீது வெளிச்சம்\nசூரிய தேவனும் களைத்து போக\nஅந்த இடத்துக்கும் சந்திர நிலாவும்\nவந்து பூமா தேவியின் கருமை நீக்கி\nஒளி கொடுத்து அழகுரை செய்ய\nவானமும் பூமா தேவி மீது\nமதி மயங்கி தன் ஒளி மின்னல் மூலம்\nபூமா தேவியும் கருவும் கொண்டு\nகர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:\nபப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.\nகிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் ��ுணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.\nசிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.\nமலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.\nபப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.\nபப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.\nபப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை.\nஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.\n1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும் எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்\nஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.\nகருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்க��கிறது.\nஇவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.\nஇத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :\n* மாத விலக்கு தள்ளிப்போகுதல்\n* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்\n* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்\n* வாசனையைக் கண்டால் நெடி\n* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்\n* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு\n* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை\n- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமுதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.\nமேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nகர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…\nகர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.\nஇதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், க���றிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.\nநோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.\nபல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.\nஇதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.\nசில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.\nஅதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா\nகருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.\nஇந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.\n4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்\nசிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.\n5. மார்பகப் பகுதி மாற்றங்கள்\nமுதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.\nகர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.\n6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்\nசில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.\nகருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.\nகட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.\nஇந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.\nஅறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.\nபெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.\nஅந்த பரிசோதனை முறைகள் :\nஇந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.\nஇது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை ���ுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.\n3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை\nமாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.\n4. கரு நெளிவுப் பரிசோதனை\nகர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.\nஇதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டத...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [ விரிவான இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான links இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ] யாழ்ப்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசிய...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\n\" மேல்த் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதைக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்...\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=474", "date_download": "2020-05-31T23:38:52Z", "digest": "sha1:BP7PNJ3U46F553BYNJ5WMU5Z6LKC7F77", "length": 12170, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை தடை செய்யும் செயற்பாடு கருத்துச் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாகும் : சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்\nஇடைக்கால அறிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் பகிரங்க விவாதம் நடத்தினால் ஒரு கட்சிக்கு சார்பானதாகவும் இன்றுமொரு கட்சிக்கு பாதகமாகவும் அமைந்து விடலாம் என்ற தேர்தல் ஆணைக்குழுவின் காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று யாழ். பல்கலைக்கழக சட்டபீட தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதியரங்கில் இடம்பெற விருந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தை யாழ்.பல்கலையில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவித்திருந்தது.\nகுறித்த தடை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nயாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “வடக்கு – கிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் முத்துக்கமாரசாமி சொர்ணராஜாவும், “இடைக்கால அறிக்கையின் மாயைகள் கட்டுடைத்தல”; என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும், சிரேஸ்ர விரிவுரையாளருமாக குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கருத்துரைகளை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நிகழ்வினை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலை அரங்கில் நடத்துவதற்கான அனுமதிகள் பெறப்பட்டு, அந் நிகழ்விற்கான அழைப்பிதல்களும் சகல தரப்பினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த நிகழ்வை கைலாச பதியரங்கில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவித்து அதற்காக விளக்கத்தையும் அனுப்பியிருந்தது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் விளக்கக் கடிதத்தில் இடைக்கால அறிக்கை விவாதிக்கப்பட்டால், ஒரு கட்சிக்கு சார்பானதாகவும் மற்றைய கட்சிக்கு எதிரானதாக இருக்கும் என்றும் இடைக்கால அறிக்கையை பகிரங்கமாக விவாதிப்பது சில கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு குந்தகமாக அமையலாம் எனவும் அரச வளங்கள் பயன்படுத்துவது போன்ற குற்றச் சாட்டுக்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றின் அடிப்படையில் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி அரங்கில் குறித் கருத்தரங்கை நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது.\nஇந் நடவடிக்கையானது தேர்தல்கள் சட்டத்துக்கு பிழையான விளக்கங்களை கொடுத்து இவ்வாறான மக்கள் மத்தியிலான விவாதங்களை தடைசெய்வது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை மீறுகின்ற செயற்பாடாகும்.\nபுதிய அரசியல் திருத்தம் தொடர்பாக அரசியல் வாதிகள் விவாதிக்க முடியும் என்றால் ஏன் கல்வியியலாளர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் சிவில் சமூகத்தினரும் விவாதிக்க முடியாது என்ற கேள்வி நியாயமானது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இச் செயற்பாடு எந்த விதத்திலும் பொருத்தமானதாக அமையாது.\nநிகழ்வைத் தடைசெய்வதற்கு அரச வளங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் சிவலில் சமூகத்தின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக அரசியல் சாயம் பூசி அக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக குறித்த ஒரு கட்சியால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஜனநாயக விரோதமானது எனத் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534058/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-01T00:15:17Z", "digest": "sha1:VOSSSTK74VJ3RTFOSYH4UVAKDAPBAJM4", "length": 8075, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Investigation into the person who assaulted the student | மாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தி���ா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை\nசென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் கற்பகம் அவென்யூவை சேர்ந்தவர் ராணி (13), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ராணியுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, ேநற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ராணி வெளியே வரும் போது மாணவியின் தந்தை ராணியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து மாணவி ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அளித்த புகாரின்பேரில் மாணவியின் தந்தை ராணியை அடித்த நபரிடம் விசாரிக் கின்றனர்.\nரயில் பயணத்திற்கான இ-பாஸ் விண்ணப்பங்களை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது\nஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்குக..\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தி���் தீர்மானம் நிறைவேற்றம்\nஅரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு\nகோயம்பேடு பரவலை தொடர்ந்து அடுத்த சிக்கல்: வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 1,570 பேருக்கு கொரோனா\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை\nதமிழகத்தில் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n× RELATED கொரோனாவுக்கு முதியவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasu.in/2017/08/11/", "date_download": "2020-05-31T23:54:29Z", "digest": "sha1:AXWGGMQTJJSFEJ3AR65HRPP2WWD5KN4Q", "length": 52934, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "11 | ஓகஸ்ட் | 2017 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 11, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 79\nரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள்.\nவிதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து பீமபலன் மாளவத்தின் எல்லையில் சுஃபலம் என்னும் கோட்டையில் தன் படைகளுடன் ஒளிந்திருந்தான். எட்டு நாட்களுக்கு முன்னர் பீமகர் குண்டினபுரியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்தி வந்தது. பீமத்துவஜன் தந்தையை நாடெங்கிலும் ஒற்றர்களையும் படைவீரர்களையும் அனுப்பி தேடிக்கொண்டிருந்தான். செய்தியை அறிவித்த ஒற்றன் “பீமத்துவஜன் நிலைகுலைந்திருக்கிறான். ஃபீலர்கள் வெறிகொண்டு அலைகிறார்கள்” என்றான்.\nஅச்செய்தியைக் கேட்டதும் அது பீமத்துவஜனின் ஒரு சூழ்ச்சி என்றே அவையினர் ஐயப்பட்டனர். “அவன் தந்தையை கொன்றிருப்பான். ஐயமே இல்லை. அவர் அவனை ஏற்கவில்லை என்பது அவன் குடிகளனைவருக்கும் தெரியும். ஏற்க வைக்க முயன்றிருப்பான். முடியாதென்றானபோது கொன்றிருப்பான்” என்றார் சிற்றமைச்சர் பிரதீபர். ஆனால் முந்தையநாள் பீமகர் தன் முதல் மைந்தன் பீமபலனுடன் சென்று சேர்ந்துவிட்டதாக செய்தி வந்தது.\nபிரதீபர் “இது நான் எதிர்பாராதது. இதை யார் நிகழ்த்தினார்கள் என்று தெரியவில்லை. எவராக இருந்தாலும் போர் முடிவுற்றது. இன்னும் சில மாதங்களுக்குள் குண்டினபுரியை பீமபலன் வெல்வான்” என்றார். ரிதுபர்ணன் “ஆனால் இப்போது அவனிடம் படை என பெரிதாக ஏதுமில்லை. விதர்ப்பம் ஆற்றல்கொண்டு மீள்வதை பிற நாடுகள் ஒப்பவும் போவதில்லை” என்றான். பிரதீபர் “ஆம், ஆனால் மக்களின் ஆற்றலே இறுதியாக வெல்லும். பீமத்துவஜன் சிறிதுகாலம் நின்று போராடுவான். ஆனால் அவனால் ஒருபோதும் அரியணையில் நிலைக்க முடியாது” என்றார்.\nஅதை படைத்தலைவன் ருத்ரன் மறுத்துரைத்தான். பிரதீபர் கிளர்ந்தெழுந்து மக்கள் வல்லமையை வலியுறுத்த ருத்ரன் வாளின் ஆற்றலென்ன என்று விளக்கினான். இரு சாராரும் அவையை பங்கிட்டுக்கொள்ள ரிதுபர்ணன் இயல்பாக பாகுகனைப்பற்றி எண்ணலானான். அவனுடைய சிரிப்பும் துள்ளலும் நினைவிலெழ அவன் முகம் புன்னகையில் விரிந்தது. சுருங்கிய முகத்தில் பெரிதாகத் தெரிந்த பற்கள் எப்போதுமே சிரிப்பவை போலிருந்தன. கைகளையும் கால்களையும் ஆட்டி அவன் நடப்பதைக் கண்டால் அனைவர் முகமும் சிரிப்பில் விரிந்தது. அச்சிரிப்பை அவனும் எடுத்துக்கொண்டான். நாளடைவில் சிரிக்க வைப்பதற்காகவே நடந்தான்.\nகுதிரைக்கொல்லையில் அன்று புலரியில் அவனை பார்த்தபோது சின்னஞ்சிறிய மலர்கள் மண்டிய புல்வெளியில் பறந்த சிறிய வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்க துரத்தி ஓடிக்கொண்டிருந்தான். அவனுடைய சிரிப்பொலி கேட்டுன் அவன் திரும்பிப்பார்த்தான். அருகே நின்றிருந்த வார்ஷ்ணேயன் “சிறுவனைப் போன்றவன். நேற்று ஒவ்வொரு கவளம் உணவையும் அள்ளி மேலே எறிந்து வாயால் அள்ளிப்பற்றி உண்டான். என்ன செய்கிறாய் என்று கேட்டேன். இப்படி உண்டு பார், சுவை மிகுந்து தெரியும் என்கிறான்” என்றான்.\nரிதுபர்ணன் புன்னகையுடன் “அவனை அழைத்து வா” என்றான். ஜீவலன் ஓடிச்சென்று பாகுகனை அழைத்��ுவந்தான். “என்ன செய்கிறாய்” என்றான். “வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்கிறேன்” என்றான். “எதற்கு” என்றான். “வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்கிறேன்” என்றான். “எதற்கு” என்றான். “வெறுமனே…” என்றான் பாகுகன். “அதற்கென்ன இத்தனை ஓட்டம்” என்றான். “வெறுமனே…” என்றான் பாகுகன். “அதற்கென்ன இத்தனை ஓட்டம்” என்றான் ரிதுபர்ணன். “நான் அவற்றை விரல்களால் பிடிக்க முயலவில்லை. அவற்றை அவ்வாறு பிடித்ததுமே அவை இறகுதிர்ந்து மீண்டும் புழுக்களாகிவிடுகின்றன. அவையே உளம்கொண்டு என் கைகளில் வந்து அமரவேண்டும். அதற்காக முயல்கிறேன்” என்றான்.\nரிதுபர்ணனின் புன்னகையைக் கண்ட அமைச்சரும் அவையினரும் அவர்கள் பேசியதை அவன் மிகவும் விரும்புவதாக எண்ணி ஊக்கம் கொண்டார்கள். “நாம் செய்யவேண்டியது ஒன்றே. இப்போதே படைகொண்டுசென்று பீமகரை ஆதரிப்போம். குண்டினபுரியை அவர் கைப்பற்ற உதவுவோம். மாற்றாக பெருஞ்செல்வத்தையும் வணிக உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றான் ருத்ரன். “அது எளிதல்ல. அதற்கு முன் நாம் பிற ஷத்ரிய அரசர்களின் ஒப்புதலை பெறவேண்டும்” என்றார் பிரதீபர். “ஆம், ஆனால் அது அவர்கள் கையில் நாம் பகடையாவதாக ஆகிவிடக்கூடாது.”\nஅவன் அதை வேறேதோ உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தான். பின்னர் ஏன் இந்த எளிய சூதனை இத்தனை தொலைவுக்கு நினைவில்கொண்டிருக்கிறோம் என வியந்துகொண்டான். அந்த எண்ணம் எழுந்ததுமே உண்மையில் ஓராண்டாக பெரும்பாலான தருணங்களில் அவனைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. காலையில் எழுந்த சற்றுநேரத்திலேயே அவனைப்பற்றி ஏதேனும் ஓர் எண்ணம் வந்துவிடும். இரவில் ஒவ்வொன்றாக உளம்துழாவிச் சலித்து துயிலில் ஆழ்கையில் அவன் நினைவு ஒன்று எங்கேயோ எஞ்சியிருக்கும்.\nபேச்சு ஓர் எல்லையை அடைந்தபோது அரைத்துயிலில் தாடை தளர்ந்து விழுந்து பல்லில்லாத வாய் திறந்திருக்க அமர்ந்திருந்த பேரமைச்சர் முகுந்தர் விழித்துக்கொண்டு வாயைத் துடைத்தபின் “எண்ணவேண்டிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நாம் அரசரின் கருத்தையும் அறிய வேண்டியிருக்கிறது” என்றார். அனைவரும் அவனை நோக்க அந்த அமைதியைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டு “இப்போது நாம் எம்முடிவையும் எடுக்கமுடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் விதர்ப்பத்துடன் நாம் இணைந்தால் நிஷதபுரியை ஆளும் புஷ்கரன் அதை அவனுக்கெதிரான போர் என்று கொள்ள வாய்ப்புள்ளது. இன்றைய சூழலில் அவனுடைய சினத்தை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள நாடல்ல கோசலம்” என்றான்.\nருத்ரன் “ரகுவும் திலீபனும் ஆண்ட மண். தசரதனும் ராமனும் கோல்கொண்டு அமர்ந்த அரியணை இது…” என தொடங்க “இவ்வகையான சொற்களை நான் பிறந்தபோதிருந்தே கேட்டுவருகிறேன். இவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. அன்று கங்கையே பெருவழி. இன்று கடல் திறந்துவிட்டிருக்கிறது. நாம் அன்னைமுலையில் தொங்கிக்கிடந்து உண்ணும் பன்றிக்குட்டிபோல கங்கையை ஒட்டி வாழும் சிறுநாடு. அன்னை குட்டிகளை பெருக்கிக்கொண்டே இருக்கிறாள்” என்றான். அவை அமைதியடைந்தது. ரிதுபர்ணனின் கசப்புநகை அனைவரும் அறிந்தது.\n“அங்கே அனைத்தும் கலங்கித் தெளியட்டும். புஷ்கரனுக்கும் சதகர்ணிகளுக்கும் இடையே பூசல் தொடங்கவிருக்கிறதென்கிறார்கள் ஒற்றர்கள். புஷ்கரனை அவர்கள் அழித்தால் நாம் விதர்ப்பத்தை அணைத்துக்கொள்வோம்” என்றான். “மேலும் விதர்ப்பத்துக்கும் நமக்கும் நடுவே பல நாடுகள் உள்ளன. மகதமும், அங்கமும், சேதியும் நம்மைவிட வலுவான நாடுகள். நாம் அவற்றுடனும் நட்புடன் இருக்கவேண்டியிருக்கிறது.” ருத்ரன் “ஆம், மெய்” என்றான். “மச்சர்களும் நிஷாதர்களும் ஒருங்கிணைந்து வருகிறார்கள். பாணாசுரனின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது” என்றான் ரிதுபர்ணன். அவை “ஆம்” என்றது.\nஅவை கலைய ரிதுபர்ணன் கைகாட்டினான். சங்கொலியும் கொம்போசையும் எழுந்தன. ரிதுபர்ணன் எழுந்தபோது அவன் இடை வலித்தது. கைகால்கள் குருதிகட்டி எடைகொண்டிருந்தன. நீட்டி நீட்டி நடந்தான். அவன் இடைநாழியை அடைந்தபோது முகுந்தர் உடன் வந்துசேர்ந்துகொண்டார். “உச்சிக்குமேல் என்ன நிகழ்ச்சி” என்றான். “அவந்தியின் தூதுக்குழு ஒன்று வந்துள்ளது. காமரூபத்து வணிகர்கள் எழுவர் சந்திக்க விழைகிறார்கள்.” ரிதுபர்ணன் “அவர்களை நாளை பார்க்கிறேன்” என்றான்.\n“ஆணை” என்றார் முகுந்தர். ரிதுபர்ணன் சலிப்புடன் “இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பேசுவதெல்லாம் பொய் என உணர்ந்தும் எப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் நடிக்கிறார்கள். கோசலம் ஒரு சிறுநாடு, செய்வதற்கேதும் இல்லாதது. அதை இவர்களனைவரும் அறிவார்கள். அவர்கள் ஏதேனும் செய்தாகவேண்டும். மெய் சொல்லவேண்டும��ன்றால் இங்குள்ள அரசே ஒரு நடிப்புதான்” என்றார். ரிதுபர்ணன் நகைத்து “ஆம், அதை நானும் அறிவேன். எனக்கு அலுத்துவிட்டது” என்றான்.\nமுகுந்தர் புன்னகைத்து “ஆனால் பெரும்பாலான அரசுகளும் அரசவைகளும் அரசநிகழ்வுகளும் விழாக்களும் பொருளிலா நடிப்புகளே என நாம் ஆறுதல் கொள்ளலாம்” என்றார். “நான் அவைநிகழ்வுகளின்போது பாகுகனைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றான். “நான் ஏன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறேன் அதை எண்ணியபோதுதான் வியப்பாக இருந்தது.” முகுந்தர் “அது இயல்பு. நீங்கள் அவனாக மாறி நடிக்கிறீர்கள்” என்றார்.\n” என்றான். “அரசர்கள் அவ்வாறு செய்வதுண்டு. அவர்கள் கொண்டிருக்கும் சூடியிருக்கும் எதுவுமே இல்லாமல் வெறுமனே நின்றிருக்கும் கடையனில் கடையன் ஒருவனைக் கண்டு அவனாக மாறிக்கொள்வார்கள். அது அவர்களுக்கு அனைத்திலிருந்தும் கற்பனையில் ஒரு விடுதலையை அளிக்கிறது.” ரிதுபர்ணன் அவர் சொல்வதை எண்ணியபடி நடந்தான். “பாகுகனுக்கு உடலென்றும் ஒன்றில்லை. தன்னிடம் இல்லாதவற்றைப் பற்றிய எண்ணமும் இல்லை. எனவே முழு விடுதலையில் அவன் திளைக்கிறான்” என்றார் முகுந்தர்.\n“ஆம், நான் அவனுடைய அந்த விடுதலையைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். புரவிகளுடன் வாழ்கிறான். அடுமனையில் சுவைகளை உருவாக்குகிறான். தான் இயற்றுகிறோம் என்னும் உணர்வோ வெல்லவேண்டும் என்னும் முனைப்போ இன்றி தன்னியல்பாலேயே செயலாற்றுகிறான்” என்றான் ரிதுபர்ணன். “அனைத்தையும் விளையாட்டாகவே செய்பவனை எதுவும் பற்றிக்கொள்வதில்லை என்று தோன்றுகிறது.”\nஅன்று மாலை அவன் புரவி பயிலச் சென்றபோது வார்ஷ்ணேயனும் ஜீவலனும் இளம்புரவி ஒன்றை பழக்கிக் கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டதும் வந்து பணிந்த ஜீவலனிடம் “பாகுகன் எங்கே” என்று ரிதுபர்ணன் கேட்டான். “அடுமனையில் இருக்கிறான். இன்று கொற்றவை பூசனைக்கான சிறப்புச் சமையல்” என்றான் ஜீவலன். “அழைத்து வருக” என்று ரிதுபர்ணன் கேட்டான். “அடுமனையில் இருக்கிறான். இன்று கொற்றவை பூசனைக்கான சிறப்புச் சமையல்” என்றான் ஜீவலன். “அழைத்து வருக” என்று அவன் ஆணையிட்டான். காலணிகள் அணிந்து சவுக்குடன் அவன் தேவிகை என்னும் புரவியை அணுகி அதில் ஏறப்போனபோது பாகுகன் ஓடிவந்தான். தொலைவிலேயே அவனுடைய சிரிப்புதான் தெரிந்தது. அகலில் சுடர்போல அவன் சிரிப்பு என்று ஜீவலன் ஒருமுறை சொன்னதை நினைவுகூர்ந்தான்.\nபாகுகன் வந்து வணங்கி “அரசே, தாங்கள் மாலையில் வருவீர்கள் என்று சொல்லப்படவில்லை” என்றான். “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றான் ரிதுபர்ணன். பாகுகன் அதற்கு மகிழ்ந்து சிரித்து “இந்தப் புரவி இன்னும் பழகவில்லை. பழகிய பின்னர் இதுவே இங்கே மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று வார்ஷ்ணேயன் பிடித்திருந்த புரவியின் முதுகை தட்டினான். “ஏறிக்கொள்” என்றான் ரிதுபர்ணன். “இன்னும் அது பழகவில்லை” என்று ஜீவலன் சொல்வதற்குள் பாகுகன் அதில் ஏறிக்கொண்டான். ரிதுபர்ணன் புரவியைத் தட்டி அதை விரைந்தோடச் செய்தான். பாகுகன் உடன் தாவிவந்தான். புரவியின் கழுத்தளவே அவன் உயரமிருந்தான்.\n“நீ எடையற்றவன்” என்றான் ரிதுபர்ணன். “புரவிகள் எடையை விழைபவை” என்று பாகுகன் சொன்னான். நிழல் ஒன்று உடன்வருவதுபோல பாகுகன் புரவியில் அவனைத் தொடர்ந்து வந்தான். எத்தனை சரியாக அவன் உடல் புரவியில் அமைந்திருக்கிறது எந்த ஆணையுமில்லாமல் எண்ணத்தாலேயே புரவியை ஆள்கிறான். ரிதுபர்ணன் தன் குதிமுள்ளால் குத்தி புரவியின் விரைவை எண்ணியிராமல் கூட்டினான். அவன் புரவியுடன் மிகச் சரியாக உடன் பாய்ந்தது பாகுகனின் புரவி. அவன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தியபோது மிகச் சரியாக நின்றது.\nஅவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே ரிதுபர்ணன் சென்றான். மிகச் சரியாக எப்படி அவனால் தொடர முடிகிறது, தன் புரவியையும் அவனே ஓட்டுவதுபோல. அருகே அமர்ந்திருப்பவன்போல தோளருகே தெரிந்தது அவன் முகம். “இன்று ஒரு புதிய அப்பம் செய்தேன். இலவங்கத்தின் இலையில் சுருட்டி ஆவியில் வேகவைக்கும் இனிப்பு. அந்தத் தைலமணத்துடன் வெல்லம் இணைகையில் அருஞ்சுவை. சிவசக்தி லயம் என்றார் சூதரான சாமர்” என்றான். அவன் மீண்டும் குதிமுள்ளால் புரவியைக் குத்தி பாயவிட்டான். அவனுடன் பாய்ந்து காற்றில் எழுந்துகொண்டே “ஆனால் தெற்கே இதில் தேங்காய் சேர்க்கிறார்கள். நான் பால்விழுதில் மாவை உருட்டினேன்” என்றான் பாகுகன்.\nஅவன் தன் எண்ணங்களை அறிந்ததுபோலவே தெரியவில்லை. இயல்பாக உடன் வருகிறான். அது எப்படி இயலும் விளையாடுகிறானா விழிகளில் சிறுவனுக்குரிய உவகை. அது ஒரு திரை. அவன் சிறுவனல்ல. நடு அகவையன். அச்சிரிப்புக்கும் குற்றுடலுக்கும் அப்பால் அவன் என்னை நோக்கிக் கொ���்டிருக்கிறான். அவனை நோக்கி ஏளனம் செய்பவர்களை எல்லாம் அங்கு மறைந்திருந்து நோக்கி சிரிக்கிறான்.\n இவனையே நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் என இன்று உணர்ந்தபோதே இது தொடங்கிவிட்டது. இவனைப் பார்க்க இன்று வரலாகாதென்று எண்ணினேன். மீண்டும் மீண்டும் மதுவுண்டேன். ஆனால் அறியாமல் கிளம்பி வந்துவிட்டேன். மணிமுடியும் செங்கோலும் அரியணையும் பொன்னும் மணியும் குலமும் பெருமையும் இருந்தும் இவனிடம் தோற்றுக்கொண்டிருக்கிறேன்.\nஎன்ன நிகழ்ந்ததென்று அவன் அறிவதற்குள்ளாகவே அவன் கால் நீண்டு பாகுகனின் புரவியின் வலதுமுன்னங்காலைத் தட்டி விலக்கியது. பயிலாப் புரவி துள்ளிக் கனைத்தபடி விழுந்து உருண்டு எழுந்து நின்று காலை உதறிக்கொண்டது. அது விழுவதற்கு ஒருகணம் முன்னரே அதன் மேலிருந்து குதித்து நிலத்தில் நான்கு காலடி வைத்து ஓடி அது எழுந்த அதே விரைவில் அதன் மேல் ஏறி அதை மீண்டும் செலுத்தி அவனருகே வந்தான் பாகுகன். “இன்னும் பழகாத புரவி… கால் தடுக்கிவிட்டது” என்றான்.\nரிதுபர்ணன் அவனை நோக்குவதை விலக்கினான். நெஞ்சு செவிகளிலும் வயிற்றிலும் அதிர்ந்து கொண்டிருந்தது. மூச்சை சீராக விட்டுக்கொண்டபோது மெல்ல மீண்டு வந்தான். ஒன்றும் நடவாததுபோல அவனுடன் இணைந்து வந்துகொண்டிருந்த பாகுகன் “ஆனால் இனிப்பு பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நறும்பாக்கும் மதுவும் சுவையறியாதவர்களாக ஆக்கிவிட்டிருக்கின்றன. குழந்தைகள் இனிப்பை மட்டுமே விரும்புகின்றன. நல்ல சமையலை இளையோனும் கன்னியருமே அறிந்து சொல்லமுடியும், அரசே” என்றான்.\nரிதுபர்ணன் தன் புரவியை பீறிட்டுச் செல்லவைத்தான். அவன் காதுகளில் காற்று ஓசையிட்டது. குதிரையின் பிடரிமயிர் துடித்துலைந்தது. அதன் குளம்போசை அவன் நெஞ்சத் துடிப்புடன் இணைந்தது. இயல்பாக உடன் வந்துகொண்டே இருந்தான் பாகுகன். ஒரு கணத்தில் அவன் உடலெங்கும் சினமெழுந்து பெருகியது. கைவிரல்கள் நடுங்கி கடிவாளத்தை விட்டுவிடுவான் என்று தோன்றியது. புரவி அவனை விட்டுவிட்டு உருவிச்சென்றுவிட்டதென்றே எண்ணினான். உடன்வரும் அவனை விலக்கவேண்டும் என்று தோன்றியதுமே அவ்வெண்ணம் பெருகி ஒரு கணமும் அவனைத் தாளமுடியாதென்று தோன்றியது. நரம்புகள் இறுகி இறுகி உடைவதுபோல் விம்மின.\nஅவன் நிலத்தில் உடலறைய விழுந்தபோதுதான் அதை உணர்ந்தான��. அகன்று செல்லும் அவன் குதிரையின் குளம்புகளின் அடிப்பூண்கள் தெரிந்தன. பாகுகன் தன் புரவியில் இருந்து இயல்பாக குதித்து அவனை நோக்கி வந்து “அரசே” என கைநீட்டினான். இரு புரவிகளும் அப்பால் விரைவழிந்து நின்று கழுத்தை வளைத்து திரும்பி நோக்கின.\n’ என்று கூவியபடி எழுந்த ரிதுபர்ணன் சவுக்கால் பாகுகனை மாறிமாறி அடிக்கத் தொடங்கினான். “அடிக்காதீர்கள்… அடிக்காதீர்கள்… அரசே அரசே நான் ஒன்றும் செய்யவில்லை… அரசே” என கூவியபடி பாகுகன் அடிகளை கையால் தடுத்தான். ரிதுபர்ணன் வார்ஷ்ணேயனை நோக்கி “டேய், இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்றான். அவன் “அரசே, அவன் ஒன்றுமறியாதவன், பேதை” என்றான். “உன்னை கழுவிலேற்றுவேன். இது என் ஆணை” என கூவியபடி பாகுகன் அடிகளை கையால் தடுத்தான். ரிதுபர்ணன் வார்ஷ்ணேயனை நோக்கி “டேய், இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்றான். அவன் “அரசே, அவன் ஒன்றுமறியாதவன், பேதை” என்றான். “உன்னை கழுவிலேற்றுவேன். இது என் ஆணை\nவார்ஷ்ணேயனும் ஜீவலனும் சேர்ந்து பாகுகனை பிடித்தனர். அவன் விசும்பி அழுதபடி “நான் ஒன்றும் செய்யவில்லை… நான் ஒன்றும் செய்யவில்லை” என்று கைகூப்பி நின்றான். அவர்கள் அவன் கையை பின்னால் பிடித்துக் கட்டினர். “அவனை அந்தத் தறியில் கட்டுங்கள்…” என்றான் ரிதுபர்ணன். அவர்கள் அவனை கட்டப்போக “திருப்பிக் கட்டுங்கள். அவன் முதுகு எனக்குத் தேவை” என்றான் ரிதுபர்ணன்.\nஅவர்கள் அவனைக் கட்டியதும் ரிதுபர்ணன் சவுக்கால் வெறியுடன் அடிக்கலானான். அடிக்க அடிக்க வெறி ஏறிவந்தது. அவனுள் இருந்து வெளிவந்து நின்று எக்களித்தது அவன் அறியாத பிறிதொன்று. சவுக்கு முதுகுத்தோலில் விழுந்து நக்கிச் சுருள்வதை, குருதி ஊறிக் கசிந்து வழிவதை கண்டான். குருதிமணம் எழுந்ததும் மூச்சிரைக்க சவுக்கை வீசினான். “டேய், அவனை அவிழ்த்துவிடுங்கள்” என்றான். அவர்கள் சென்று அவன் கட்டை அவிழ்த்தனர். கதறியழுது ஒலியடங்கி உடல் நடுங்கிக்கொண்டிருந்தான் பாகுகன்.\n“நாயே, உன் ஆணவத்தை என்னிடம் காட்டுகிறாயா நீ என்ன குதிரைத் தெய்வமா நீ என்ன குதிரைத் தெய்வமா” என்று ரிதுபர்ணன் உறுமினான். “வந்து என் காலை நக்கு. நீ நாய்… என் காலணியை நக்கி புழுதியை களை…” இரு கைகளையும் ஊன்றி அருகே வந்த பாகுகன் அவன் காலணியை நாக்கை நீட்டி நக்கினான். அவன் கண்ணீர் வழிய ந��்குவதை குனிந்து நோக்கிக்கொண்டு ரிதுபர்ணன் அசையாமல் நின்றான். நாக்கு அவன் உடலில் படவில்லை. ஆனால் ஒருகணம் சிவப்பாக அது தெரிந்து மறைந்தபோது அவன் முதுகுத்தண்டு குளிர்ந்தது.\nதலையைத் திருப்பிக்கொண்டு கைவீசி “போ” என்று ரிதுபர்ணன் சொன்னான். பாகுகன் கண்ணீர் கோடு விழுந்த கன்னங்களுடன் நிமிர்ந்து புன்னகை செய்து “போகலாமா” என்றான். “போடா” என்று ரிதுபர்ணன் கூவினான். பாகுகன் துள்ளி எழுந்து ஓடி ஜீவலன் அருகே சென்று அவன் பின்னால் ஒளிந்துகொண்டான். அந்த அசைவு ரிதுபர்ணனை புன்னகைக்கச் செய்தது. ஜீவலனும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் புன்னகை செய்தான்.\n“ஆம், அது நிஷாதர்களின் இயல்பு” என்றார் முகுந்தர். “அவன் சூதனல்ல. சூதர்கள் அவ்வாறு முற்றடிமையென்று ஆகமாட்டார்கள். கான்மக்கள் விலங்குகளைப் போன்றவர்கள். நேற்றும் நாளையுமில்லாமல் இன்றில் வாழ அவர்களால் இயலும். அரசே, விலங்குகளால் தங்கள் இயல்புகளில் இருந்து தாங்களே விடுவித்துக்கொள்ள இயலாது.” அவன் குடித்த மது எதுக்களித்து வாயில் வந்தது. அதை தென்னாட்டு கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் துப்பினான்.\n“அரசன் தன் செயலுக்காக வருந்தலாகாது. எதுவாக இருந்தாலும்” என்றார் முகுந்தர். “ஏனென்றால் பின்னர் வருந்த நேருமோ என அஞ்சி கடுஞ்செயல் புரியாதொழிவான். அறம் காக்கும் அவன் வாள் கூர்மழுங்கும்.” “நான் வருந்துவது நான் ஏன் அதை செய்தேன் என்று எண்ணியே” என்றான் ரிதுபர்ணன். “நீங்கள் உங்கள்மேல் வீசிய சவுக்கு அது” என்றார் முகுந்தர். அவரையே கூர்ந்து நோக்கினான். பின் கள்மயக்கில் சிரித்து “அந்தணரின் வழிமுறை இது. ஒவ்வொன்றையும் தத்துவமாக ஆக்கிக்கொள்வார்கள். அதன்பின் ஏட்டில் எழுதிவிட்டு விலகிச் செல்வார்கள்” என்றான். முகுந்தர் புன்னகைத்து “எங்கள் பணியும் அதுவே” என்றார்.\n“அவன் ஏன் அப்படி இருக்கிறான் கீழிறங்கிக் கீழிறங்கி விலங்கென்றே ஆகிவிட்டிருக்கிறான்” என்றான் ரிதுபர்ணன். அவன் அதையே சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்த முகுந்தர் எழுந்துகொண்டு “நான் வருகிறேன். எனக்கு நாளை நிறைய பணியிருக்கிறது” என்றார். “அமைச்சரே, நான் கேட்பது ஒன்றே. ஒரு மனிதன் இத்தனை கீழிறங்க முடியுமா கீழிறங்கிக் கீழிறங்கி விலங்கென்றே ஆகிவிட்டிருக்கிறான்” என்றான் ரிதுபர்ணன். அவன் அதையே சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்த முகுந்தர் எழுந்துகொண்டு “நான் வருகிறேன். எனக்கு நாளை நிறைய பணியிருக்கிறது” என்றார். “அமைச்சரே, நான் கேட்பது ஒன்றே. ஒரு மனிதன் இத்தனை கீழிறங்க முடியுமா தன்முனைப்பை ஒழியலாம். தன்மதிப்பைக்கூடவா முற்றொழிய இயலும் தன்முனைப்பை ஒழியலாம். தன்மதிப்பைக்கூடவா முற்றொழிய இயலும்” முகுந்தர் “அவ்வாறு இருப்பது அவனுக்கு எளிதாக இருக்கிறதுபோலும். சற்றேனும் தன்மதிப்பிருந்தால் அந்த உடலுக்காக அவன் நாணம் கொள்வான். நகைப்போர்மேல் வஞ்சம் திரட்டிக்கொள்வான். இன்றிருக்கும் உவகையை முழுமையாக இழந்து கசந்து கொந்தளித்துக்கொண்டே இருப்பான்” என்றார். “நான் வருகிறேன்” என்று தலைவணங்கி வெளியேறினார்.\nரிதுபர்ணன் அவர் செல்வதை நோக்கியபடி தலை ஆடிக்கொண்டிருக்க அமர்ந்திருந்தான். “அவர் சென்றுவிட்டார். அவருக்குப் புரியாது” என்றான். எதுக்களித்த மதுவை துப்பிவிட்டு “அவன் எவ்வளவு தொலைவுக்கு செல்வான் புழுவென்றாகி மண்ணில் நெளிவானா” என்றான். சேடியை கைதட்டி அழைத்து மீண்டும் மது கொண்டுவரச் சொன்னான். அவள் தயங்க “ஆணை இது, இழிமகளே” என்று கூவினான். அவள் தலைவணங்கி மீண்டும் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒரே மிடறில் குடித்தான்.\nசற்றுநேரம் சுவரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். எதை எண்ணிக்கொண்டிருந்தேன் ஆம், அவன் எதுவரை செல்வான் ஆம், அவன் எதுவரை செல்வான் யார் அவன் உடல் வலப்பக்கமாக இழுபட்டது. வலத்தோள் இரும்பாலானதாக ஆகிவிட்டதுபோல. இருமுறை ஆடியபின் சரிந்து கையை ஊன்றி அமர்ந்து “ஆம், அவன் நெடுந்தொலைவு செல்ல முடியாது” என்றான். மீண்டும் ஏதோ சொல்லியபடி படுத்து துயின்றான். ஆனால் விழிகள் முழுமையாக மூடாததனால் அவன் கண்களுக்குள் புகுந்த ஒளி உள்ளே வெயிலைப் பரப்பியது. அவன் எரிவேனிலில் விடாய் தவிக்க சென்றுகொண்டிருந்தான். சூழ்ந்து மலைச்சரிவுகள் கொதித்துக்கொண்டிருந்தன.\nவிழித்துக்கொண்டு எழுந்து வாயை துடைத்தான். விடாயை உணர்ந்ததும் கையூன்றி எழுந்து நீர்க்குடுவையை இழுத்து எடுத்து குடித்தான். நீர் உடலில் நிறைந்தாலும் விடாய் அவ்வாறே இருப்பதுபோலிருந்தது. ஆனால் தலையின் எடை குறைந்திருந்தது. சுவரைப் பற்றியபடி நின்று ஆடையை சீரமைத்துக்கொண்டான். அவன் வெளியே சென்றபோது காவலன் தலைவணங்கினான். சுவரைப் பிடிக்காமலேயே நடக்கமுடிந்தது. காற்று வீச உடல் எடையில்லாமல் ததும்புவது போலிருந்தது.\nஅவனுக்குப் பின்னால் காவலர் இருவர் ஓசையில்லாமல் வந்ததை அவன் அறிந்தான். இடைநாழியில் நடந்து படியிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தான். குளிர்ந்த இரவுக்காற்று அவன் சித்தத்திலும் பட்டது. உடலெங்கும் பரவியிருந்த வெம்மை குறைவது போலிருந்தது. அடுமனை நோக்கி சென்றான். அவ்வேளையில் அங்கே எவருமே விழித்திருக்கவில்லை. அடுமனையை ஒட்டிய திறந்த கொட்டகையில் அடுமனைச் சூதர் துயின்றுகொண்டிருந்தனர். அவன் படிகளில் ஏறிய ஒலி கேட்டு வார்ஷ்ணேயன் விழித்துக்கொண்டான். ஓசையின்றி தலைவணங்கி விலகி நின்றான்.\nதரையில் குப்புறப்படுத்து பாகுகன் துயின்றுகொண்டிருந்தான். ரிதுபர்ணன் அவனை நோக்கியபடி நின்றான். குனிய முயன்றபோது அவன் பருத்த உடல் கீழே இழுத்தது. ஜீவலன் எழுந்து பாகுகனை உலுக்கினான். பாகுகன் புரண்டு ஜீவலனை நோக்கியபோது ரிதுபர்ணனை பார்த்துவிட்டான். முகம் மலர பாய்ந்து எழுந்து “அரசே” என்றான். “நான் உங்களை கனவு கண்டேன். நாம் இருவரும் காட்டில் ஒரு சிறிய புரவிக்குட்டியை பார்க்கிறோம். வெண்குதிரை. குருத்துப்பாளை போன்றது.” அவன் கைகளை மேலே தூக்கி “அது சிவந்த கண்கள் கொண்டது…” என்றான்.\nரிதுபர்ணன் “நான் ஏன் உன்னை அடித்தேன் என்று தெரியவில்லை” என்றான். ஆனால் அவன் சொல்ல விழைந்தது அதுவல்ல. “ஆம், அடித்தீர்கள். ஆனால் இந்தக் குதிரைக்குட்டி மிக விரைவானது. அதை நாம் பொறி வைத்தே பிடிக்கமுடியும்” என்று பாகுகன் சொன்னான். ரிதுபர்ணன் தன் விழிகளை அழுத்தி கண்ணீரை நிறுத்தியபின் “ஆம், நாம் நாளை கானாடச் செல்வோம். புரவியை பிடிப்போம்” என்றான். “நாளை காலையே செல்வோம்… வெண்புரவி அங்கே நிற்கிறது. ஐயமே இல்லை” என்றான்.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 72\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 71\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 70\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540587", "date_download": "2020-05-31T23:36:52Z", "digest": "sha1:2H2YMQSCSRALKLJH5S5WMP6BSQYIA2M3", "length": 19743, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "எப்போதும் மாஸ்க் அணியும் இவாங்கா| Dinamalar", "raw_content": "\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nஅமெரிக்க கலவரம்; இந்திய ஓட்டலுக்கு தீ\nஎப்போதும் மாஸ்க் அணியும் இவாங்கா\nஅமெரிக்க அதிபரின் மகளும் டிரம்பின் மூத்த ஆலோசகர்களில் ஒருவருமான இவாங்கா, அதிபரை சந்திக்கும் போதுமட்டுமல்லாமல் எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்கிறார்.\nஇது குறித்து இவாங்கா கூறியதாவது:கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த ஊழியர்களுக்கு நடந்த பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிபர் டிரம்ப் உடன் இருக்கும் யாரும் மாஸ்க் அணியவில்லை. ஆனால், இந்த வாரம் தனது தந்தை டிரம்ப் உடன் இருக்கும் போதும் சரி மற்ற நேரங்களில் எப்போதும் தான் மாஸ்க் அணிவதாகவும், மேலும் அதிபர் டிரம்ப்பை சந்திக்க வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.அதிபர் டிரம்ப், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் இருந்தபோதிலும், மாஸ்க் அணியவில்லை என்ற கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.\nஏப்ரல் மாத தொடக்கத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மாஸ்க் வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது, ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் மாஸ்க் அணிவதை விரும்பினார். அப்போது டிரம்ப் பேசியபோது, இது தன்னார்வமானது. நீங்கள் கட்டாயம் அதை செய்ய வேண்டியதில்லை. நான் இதை செய்யப்போகிறேன் என்று நான் நினைக்கவில்லை என்றார்.\nமினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள ஒரு மாயோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பார்வையிடும்போது துணை அதிபர் மைக் பென்ஸ் மாஸ்க் அணியாமல் இருந்த காரணத்தால், பல சிக்கல்களை எத���ர்கொண்டார்.\nஅதன் பின்னர், பென்ஸ் கூறுகையில், மாயோ மருத்துவமனை சென்றபோது \"இது அவசியம் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டார். இவ்வாறு இவாங்கா கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்திற்கு உதவ ஆன்லைன் தரவுதளம் ஏற்பாடு\nகொரோனா பலிகளை மறைக்க இயலாது ; தெலுங்கானா சுகாதாரதுறை அமைச்சர் (6)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பா ஏன் அணிய மறுக்கிறார்\nஎங்க துண்டுசீட்டு இவான்காவை விட உஷாரு.... தனக்குத்தானே பேசும்போது கூட மாஸ்க்கு போட்டுக்கிட்டுதான் பேசுவாரு.... ஆனால் அல்லக்கைகளை மட்டும் கும்பல் கும்பலாக மனு குடுக்க அங்கயும் இங்கயும் அலையவிடுவாரு.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியி��் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்திற்கு உதவ ஆன்லைன் தரவுதளம் ஏற்பாடு\nகொரோனா பலிகளை மறைக்க இயலாது ; தெலுங்கானா சுகாதாரதுறை அமைச்சர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540749", "date_download": "2020-05-31T23:58:46Z", "digest": "sha1:2AQAE7W62QYFPUYQNBDF7G6OLV4NUGGD", "length": 16287, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "சூரிய ஒளி மின்சார வேலி அமைக்க மானியம்| Dinamalar", "raw_content": "\nஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் ...\nமே.வங்கத்தில் அனுமதி அளித்தும் தயக்கம்; அவகாசம் ...\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள ...\nகொரோனா பாதிப்பு; ரஷ்யாவில் 4 லட்சமாக அதிகரிப்பு\nநேபாளம் மீண்டும் சேட்டை: பார்லியில் மசோதா தாக்கல்\n200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்\nதலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக சதி\n11 இலக்கமாகிறதா மொபைல் எண் அழைப்பு முறையை மாற்ற ...\nபாக்.கிற்கு உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் கையும் ...\nசூரிய ஒளி மின்சார வேலி அமைக்க மானியம்\nகம்பம்:வேளாண் பொறியியல் துறை அறிவிப்பு:மலையடிவார கிராமங்களில் விவசாய\nபயிர்களை, வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், மலையடிவாரங்களில் கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கவும், சூரிய ஒளி மின்சார வேலி அமைக்கலாம்.\nவிவசாயிக்கு ஆயிரத்து 745 மீட்ட���் அல்லது 5 ஏக்கர் நிலத்திற்கு அனுமதிக்கப்படும். 50 சதவீத மானியம் விவசாயிக்கு அதிகபட்சமாக 2.18 லட்சம் வழங்கப்படும்.5 வரிசை கொண்ட வேலிக்கு ஒரு மீட்டருக்கு ரூ. 250, 7 வரிசைக்கு ரூ. 350, 10 வரிசை என்றால் ரூ. 450 என்ற கணக்கிடப்படும். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்\nஇதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன், உத்தமபாளையம் வேளாண் பொறியியல் துறை\nஅலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉசிலம்பட்டி முகாம்களில் 408 பேர்\n'உடைந்து' போன பொம்மை வர்த்தகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉசிலம்பட்டி முகாம்களில் 408 பேர்\n'உடைந்து' போன பொம்மை வர்த்தகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/fans-comment-dd-live-chat-reply-viral-news/", "date_download": "2020-05-31T23:24:18Z", "digest": "sha1:4CV2IGV3DNPXIT23PEM252NP6AZYKGQB", "length": 8957, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "டிடி-யை அந்த வார்த்தையைக் கூறி திருமணம் செய்துகொள்ள அழைத்த ரசிகர்.! தலையில் அடித்துக் கொண்ட டிடி வைரலாகும் வீடியோ.! - tamil360newz", "raw_content": "\nHome டிவி டிடி-யை அந்த வார்த்தையைக் கூறி திருமணம் செய்துகொள்ள அழைத்த ரசிகர். தலையில் அடித்துக் கொண்ட டிடி...\nடிடி-யை அந்த வார்த்தையைக் கூறி திருமணம் செய்துகொள்ள அழைத்த ரசிகர். தலையில் அடித்துக் கொண்ட டிடி வைரலாகும் வீடியோ.\nDD live chat with fans : விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி டிடி இவர் நீண்ட காலமாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவருகிறார், இருபது வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார், பல வருடங்களாக சினிமாத்துறையில் இருந்தாலும் இன்னும் இளமை குறையாத அழகுடன் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்குகிறார்.\nதொகுப்பாளினி டிடி சினிமா திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், அதுமட்டுமில்லாமல் ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.\n2014ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது, இவர்கள் விவாகரத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தது, பலரும் பல காரணங்களை கூறினார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் டிடி.\nசமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங்கில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் லைவ் சேட்டில் அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டுள்ளார்.\nஅதற்கு தொகுப்பாளினி டிடி தலையில் அடித்துக்கொண்டு அக்கா என்று கூறிவிட்டு எப்படி திருமணம் பண்ணிக்கிறியான்னு கேட்கிற என கூறினார் அது மட்டுமில்லாமல் எல்லா நேரமும் எனக்கு ஏன் இது மாதிரி கேள்விகளையே கேட்கிறீர்கள் எனவும் கூறியுள்ளார் டிடி.\nPrevious article4 மொழிகளிலும் வெளியாகும் பிரபாஸ் படத்தில் வில்லனாக தமிழ் பட ஹீரோ நடிக்கயுள்ளாரா.\nNext articleகவர்ச்சிக்கு ‘no’ சொன்ன இந்துஜாவா இப்படி போஸ் கொடுத்துள்ளது.\nஅண்ணாமலை சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவா இது இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.\nஇது இடுப்புதானா இப்படி வெடுக்வெடுக்குன்னு ஆட்டுரிங்க. மெட்டி ஒலி சீரியல் வில்லி நடிகை வீடியோவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்\nசன் தொலைக்காட்சியில் வம்சம் சீரியலில் மலைவாழ் பெண்ணாக நடித்த நடிகையா இது. என்னப்பா இப்படி செம்ம மாடனாக இருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347413786.46/wet/CC-MAIN-20200531213917-20200601003917-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]