diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0480.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0480.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0480.json.gz.jsonl" @@ -0,0 +1,497 @@ +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/147-2020-03-09-11-45-31", "date_download": "2020-05-29T04:29:33Z", "digest": "sha1:67JNUSULF26ARIEF7PIGGMC74ARI3E66", "length": 9993, "nlines": 86, "source_domain": "bergentamilkat.com", "title": "புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா", "raw_content": "\nஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.\nசெபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றனர், இந்நாள்களின் மனத்தளர்வுகள், துன்பங்கள் மற்றும், சோதனைகள் போன்ற அனைத்தின் மத்தியில், மனித வாழ்வு, நாம் வியந்துநோக்கும் இறையருளால் நிறைந்துள்ளது என்பதை, அவர்கள் அனைவருக்கும் மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கின்றனர், எந்நிலையிலும், வாழ்வு ஆதரவளிக்கப்படவேண்டும் மற்றும், பாதுகாக்கப்படவேண்டும்.\nபுனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா\n✠ புனிதர்கள் பெர்பெச்சுவா மற்றும் ஃபெலிஸிட்டா ✠ (Saints Perpetua and Felicity)\nபிறப்பு : 2ம் நூற்றாண்டு கார்தேஜ்\nஇறப்பு : சுமார் 203 கார்தேஜ், ஆபிரிக்காவின் ரோம பிராந்தியம்\nஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nகிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches)\nஆங்கிலிக்க ஒன்றியம் (Anglican Communion)\nலூதரனியன் திருச்சபை (Lutheran Church)\nஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Churches)\nநினைவுத் திருவிழா : மார்ச் 7\nபாதுகாவல்: தாய்மார்கள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள், பண்ணையாட்கள், கசாப்புக்காரர்கள், கார்தேஜ், கட்டலோனியா.\nமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதர்களான பெர்பெச்சுவா, (Perpetua) ஃபெலிஸிட்டா (Felicity) மற்றும் அவர்களின் தோழர்களின் கிறிஸ்தவத்திற்கான மறைசாட்சியம் அல்லது உயிர்த்தியாகம் சம்பந்தமான இலக்கியங்கள் மிகவும் தொன்மையான, பழமை வாய்ந்த படைப்புகளாக மதிக்கப்படுகின்றன. இவ்விலக்கியப் படைப்புகள், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் உள்ளன.\n\"The Passion of St. Perpetua, St. Felicitas, and their Companions\" என்னும் நூல் இவர்களின் மறைசாட்சியத்தினை விவரிக்கும் நூலாகும். கத்தோலிக்க திருச்சபையில் திருப்பலியில் பெயர் குறிப்பிடப்படும் புனிதர்களுல் இவர்களும் அடங்குவர்.\n\"விபியா பெர்ப��ச்சுவா\", (Vibia Perpetua) சுமார் 22 வயதுடைய, அழகிய, நன்கு கற்றறிந்த, உயர்குடியினைச் சேர்ந்த, திருமணமான, ஒரு கைக்குழந்தையின் இளம்தாய் ஆவார். இவரோடு மறைசாட்சியாக மரித்த இவரின் அடிமைப் பெண்ணான ஃபெலிஸிட்டா (Felicity) கருவுற்றிருந்தார்.\nபெர்பெச்சுவாவின் தாயார் ஒரு கிறிஸ்தவர் ஆவார். ஆனால் அவரது தந்தையோ ஒரு அவிசுவாசி ஆவார். அவரது தந்தை தொடர்ந்து அவரை கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுவிடும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் பெர்பெச்சுவா அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். அடங்கா கோபமுற்ற அவரது தந்தை, பெர்பெச்சுவாவை அவரது 22ம் வயதில் பிடித்து சிறையிலடைத்தார்.\nசிறைச்சாலையின் எண்ணற்ற துன்புறுத்தல்களின் பின்னரும் அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தினை கைவிட மறுத்துவிட்டனர். பெர்பெச்சுவா, ஃபெலிஸிட்டா இருவரும் ஆப்பிரிக்காவின் கார்தேஜ் நகரில், பேரரசன் செப்டிமியஸ் செவெரஸ் (Emperor Septimius Severus) என்பவனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின்போது, இராணுவ விளையாட்டு மைதானத்தில் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். இவர்களுடன் கொல்லப்பட்ட அடிமைகளான ரெவோகட்டஸ், செகுண்டுலஸ் மற்றும் சச்சுர்நினஸ் (Revocatus, Secundulus and Saturninus) ஆகிய மூவரும் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டனர்.\nஇவர்களின் மரணத்தின் சில நாட்களுக்கு முன்னர் ஃபெலிஸிட்டடா ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இவர் விதவையர் மற்றும் இறந்த குழந்தைகளின் தாய்மாரின் பாதுகாவலர் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%9A%E0%AF%86&name-meaning=&gender=215", "date_download": "2020-05-29T04:55:21Z", "digest": "sha1:4UPXUNYY4H3HD2FOPFE4ATM5YFNOTK2G", "length": 12127, "nlines": 310, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter செ : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமா��ும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_jan15_04", "date_download": "2020-05-29T04:00:07Z", "digest": "sha1:UMW3TGUJ3G25GG66A4KJGMLWISVRJRCX", "length": 12092, "nlines": 161, "source_domain": "karmayogi.net", "title": "04. யோக வாழ்க்கை விளக்கம் | Karmayogi.net", "raw_content": "\nதண்டனையாக வரும் அருள் பேரருள்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2015 » 04. யோக வாழ்க்கை விளக்கம்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n22/15. ஒழுங்கும் சட்டமும், நியாயம் கருணை மூலம் நல்லதின் நிலையான வாழ்வாகின்றன.\nஒழுங்கு மனம் பெற்ற திறமை. மனம் வளரும்முன் ஒழுங்கு என்று ஏற்படவில்லை.\nஒன்றன்பின் ஒன்றாய் செயல்கள் வருவது ஒழுங்கு.\nஇலக்கம் என்பதை நம்பர் என்கிறோம்.\n729 என்றால் 7 நூறு இரண்டு பத்து 9 ஒன்றுகள்.\nஅதை இலக்கம் மாற்றி எழுதினால் மதிப்பு மாறும்.\nமனம் என்பது உலகில் உற்பத்தியான பின்னரே இதுபோன்ற அம்சங்கள் ஏற்பட்டன.\nஅவற்றுள் ஓர் ஒழுங்குண்டு (Order).\nQ க்யூ வரிசையை ஒழுங்கு என அறிவோம். இன்னும் நம் நாட்டில் அது ஏற்கப்படவில்லை.\nஒழுங்கு துறைக்கேற்ப மாறும். Q க்யூ வரிசை, குறித்த நேர செயல்பாடு வெவ்வேறு வகையான ஒழுங்கு முறை.\nசமையல் செய்யும் ஒழுங்கு, பரிமாறும் ஒழுங்கு, சாப்பிடும் ஒழுங்கு மாறுபடும்.\nஒழுங்கில்லாமல் சமையலாகாது, பரிமாற முடியாது, சாப்பிட இயலாது.\nநாம் பேசும்பொழுது சொற்கள் வெளிவருவதற்குரிய ஒழுங்கில்லாவிட்டால் ஊமை உளறுவது போல் சப்தம் வரும், சொல் எழாது.\nஒழுங்கு முறையால் சப்தம் சொல்லாக மாறுகிறது.\nமனிதனாய்ப் பிறந்தவன் மண்ணாங்கட்டியாக, மனிதனாக, குடும்பஸ்தனாக, கணவனாக, தகப்பனாக, மகனாக, தலைவனாக, உயர்ந்தவனாக ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய ஒழுங்கு முறையை ஏற்கிறான்.\nசமூகம் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தியிருந்தால் மனிதன் அதை ஏற்கலாம்.\nசட்டம், ஒழுங்கு, நியாயத்தால் சமூகமாக, ஊராக மாறுகிறது.\nமனித வரலாறு சட்டம் ஏற்படும்முன் இருந்தது.\nபழக்கம், முறையாகி, முறையின் ஒழுங்கை ஊர் ஏற்று, ஏற்றதை நீண்ட நாள் பின்பற்ற முடிவு செய்வது சட்டம்.\nகட்டுப்படாத மனிதனைக் கட்டுப்படுத்த ஊர் அதிகாரத்தைச் செலுத்துவது சட்டம்.\nநல்லது கெட்டது என்ற பாகுபாடு ஏற்பட்டு, கெட்டதை விலக்கி நல்லதைச் செய்ய முனையும்பொழுது நல்லதை மனம் ஏற்பது மனச்சாட்சி.\nமக்கள் அனைவர் மனச்சாட்சியும் ஊராரின் மனச்சாட்சியாவது\nபிறந்த நியாயத்தைச் செயல்படுத்த ஊர் ஏற்கும் முறையொன்றைக் கண்டுபிடிப்பது அதற்குச் சொல்லாலான உருவம் கொடுப்பது\nஊராரின் மனச்சாட்சி அதிகாரம் பெற்ற சொல்லாவது சட்டம்.\nஊரார் சட்டத்தைச் செயல்படுத்தலாம். அதே போல் நியாயத்தைச் செயல்படுத்த முடியாது. ஒரு கட்டத்தில் அநியாயத்தை ஊரார் நியாயமாக ஏற்காமல் ஊர் நிலை கொள்ளாது.\nஅநியாயத்தைத் தலைவரோ, பலரோ மேற்கொண்டபொழுது அதை அழிக்க முடியாது. அழித்தால் ஊர் அழிந்து விடும்.\nநியாயம் தழைக்க அநியாயம் அடிப்ப��ை என்பதை\nஅநியாயம் ஆண்டவனின் நியாயம் எனக் கூறலாம்.\nஉயிரையும், உடமையையும், உரிமையையும் தியாகம் செய்து இலட்சக்கணக்கானவர் போராட்டம் நடத்தி, சத்தியாக்கிரகம் செய்து காங்கிரஸ் வளர்ந்தது.\nஎதுவுமே செய்யாமல் முஸ்லீம் லீக் உணர்ந்தது.\nஉண்மை வளரும்பொழுது பொய் வளர்வது\nஇதன் பின்னுள்ள கருத்தையும், அதன் மூலத்தையும் அறிய முயல்வதே\nமரபை விட்டு அன்னையை ஏற்பதன் சிரமத்தை அனைவரும் அறிவர். அதைச் செய்து பலன் பெற்றவர் அநேகர். அன்னை கூறும் மனமாற்றம் மரபை விட்டு மாறுவது. சுபாவம் நாய் வால் போன்றது. எவராலும் மாற்ற முடியாது என்பது தெரியும். அம்மாற்றம் யோகத்திற்கு உரியது. மனம் நம் கையில் உள்ளது. அதை மாற்றலாம். தவறான கருத்தை விட்டு நல்ல கருத்தை ஏற்கலாம். போட்டியை விட்டு ஒத்துழைக்கலாம். பொறாமையை விட்டு நல்லவராக இருக்கலாம். இது போன்று மனம் மாற வேண்டிய இடங்கள் அநேகம். இது அனைவரும் அறிந்தது. அம்மாற்றத்தைத் தன்னுள் ஏற்படுத்துபவர் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யலாம்.\nஉலகின் அனுபவம் சுபாவம் மாறாது என்பது.\nஅபிப்பிராயம் மாறினால் அனைவரும் இனியவராகின்றனர்\nசுபாவம் மாறுவது வாழ்வைப் பொறுத்தவரை பேர் அதிர்ஷ்டம்.\nயோகத்தில் சுபாவம் மாறினால் திருவுருமாற்றம் வரும்.\nகாணாமற்போன மோதிரம் கிடைப்பதும், சுபாவத்தை மாற்றுவதும் அன்னை அருளுக்கு ஒன்றேயாகும்\nநாம் அன்னையை நம்ப வேண்டும். நம்பி நம் சுபாவத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்\nநமக்கு முடியாத காரியம் அது.\nநம்மால் அன்னையிடம் நம் சுபாவத்தை ஒப்படைக்க முடிந்தால், அது சரணாகதியாகும். அதுவே அன்னையை அறிவதாகும். பிறவிப்பயனை அடைந்ததாகும்.\n‹ 03. சாவித்ரி up 05. பூரணயோகம் - முதல் வாயில்கள் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2015\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. சமூகம் நம்மைக் காக்கும் தாய்\n08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n10. அன்னை இலக்கியம் - பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-29T03:28:54Z", "digest": "sha1:KVOV3I277A5IODDZFHYZES5IFG3PJKKY", "length": 5485, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கிளர்ச்சி – உள்ளங்கை", "raw_content": "\nமூட்டுவலிக்குக் கூட இப்படித்தான் படம் போட வேண்டுமா\nஅற்புதங்கள் ப��றத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவையகம் காப்பவ ரேனும் — சிறு\nவாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்\nபொய்யக லத்தொழில் செய்தே — பிறர்\nபோற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.\nmotif on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 66,961\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,193\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,240\nபழக்க ஒழுக்கம் - 10,218\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,684\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,553\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67878/Nithya-Menen-Lockdown-Diaries", "date_download": "2020-05-29T05:02:44Z", "digest": "sha1:U43522DNPRF5L7TO3UFX2Y4M24L4HUJK", "length": 12470, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஊரடங்கு முடிந்ததும் இயந்திர வாழ்க்கைதான்” - நித்யா மேனன் டயரி குறிப்புகள் | Nithya Menen Lockdown Diaries | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“ஊரடங்கு முடிந்ததும் இயந்திர வாழ்க்கைதான்” - நித்யா மேனன் டயரி குறிப்புகள்\nபுதிய இசை, புதிய மொழி, புதிய பாடல்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தனது தனிமை நாட்கள் குறித்து நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுக்க கொரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு போடப���பட்டுள்ளது. திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் முழுக்க மூடப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உலகம் இதுவரைக் கண்டிராத ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. கொரோனாவினால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகின்றன.\nமக்கள் ஒட்டுமொத்தமாக முடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தை நினைத்து பெரிதும் கவலையில் உள்ளனர். ஆனால் இந்தத் தருணத்தை மிக இயல்பாக எப்படி கடக்க வேண்டும் எனத் தனது டயரி குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் வெளியான இவரது‘சைக்கோ’ படத்தில் மிகத் திறமையான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்த அவர், இந்த நெருக்கடியை எதிர்கொண்டு சமாளித்து முன்னேறுவது சம்பந்தமாக எழுதியுள்ளார்.\n’ - திருமண வதந்தி குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி\nஅவரது பதிவில், “ஊரடங்கும் என்பது சற்றும் எதிர்பாராத விதமாக எங்கள் மீது விழுந்தது. ஆனால் நாம் ஒரு பயங்கரமான சூழ்நிலைக்குள் உள்ளதாக நான் நினைக்கவில்லை. ஒரு தொற்று நோய் நம் வாழ்நாளில் உலகைப் பிடித்து ஆட்டும் என்று நாம் யாரும் கற்பனை செய்திருக்க மாட்டோம். இப்போது வரை, இது இலக்கியம் மற்றும் சினிமாவிற்கான கருப்பொருள். எனவே, இந்தத் தருணத்தை உண்மையில் படைப்பாற்றலுக்கான தூண்டுகோளாக ஏன் கருதக் கூடாது\nஊரடங்குக்குப் பிறகு நான் கவனித்த முதல் விஷயம், அமைதி. இந்த அமைதி என்னை எழுதத் தூண்டியது. நான் என் மனதில் நீண்ட காலமாக ஸ்கிரிப்ட் மற்றும் கதைக்கான யோசனைகளைச் சேமித்து வைத்திருந்தேன். இதுவரை நான் அதைப் பெறுவது கடினமாக இருந்தது. ஏனென்றால் என் வேலை முழுக்க என் நேரத்தை எடுத்துக் கொண்டது.\nஇப்போது, சூழ்நிலை என்னை சுதந்திரமாக உணர வைக்கிறது. ஒரு புதிய மொழி, புதிய இசை மற்றும் பாடல்களைக் கற்று நான் கொண்டிருக்கிறேன். மேலும் ஒவ்வொரு நாளும் யோகா செய்கிறேன். அழகான படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆர்.கே. நாராயணின் மால்குடி டேஸ் பக்கங்களுக்கு இடையில் சில ஏக்கம். இது ஒரு நல்ல நேரம் போல் தெரிகிறது. ஊரடங்கு முடிந்தவுடன் நாம் எங்கள் வழக்கமான, இயந்திர வாழ்க்கை முறைக்குச் செல்வோம்; ஆகவே இதை நாம் தவறவிடக்கூடும். நாம் ஊரடங்கு நிலையில் இருப்பதற்கு நன்றி. நிறைய உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இறுதியாகச் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியும்”எனக் கூறியுள்ளார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை...\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகள், 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\nசமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉலக அளவில் 59 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகுப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை...\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகள், 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12741.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-29T02:58:30Z", "digest": "sha1:2OMN6LGOHZDOEF6LK3T6N7W4JULMFNPK", "length": 35505, "nlines": 167, "source_domain": "www.tamilmantram.com", "title": "கதை கதையாம் காரணமாம் - நிறைவுபெற்றது. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > கதை கதையாம் காரணமாம் - நிறைவுபெற்றது.\nView Full Version : கதை கதையாம் காரணமாம் - நிறைவுபெற்றது.\nஆஸ்கார் விருது வாங்கியே தீருவேன் என்ற மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பட்டாபி.\n\"கதைக்கெல்லாம் ஆஸ்கார் கொடுக்க மாட்...\" பாதியுடன் வாயை மூடிகொண்டு பேஷ்...பேஷ் பிரமாதம் என்றார். வாயை விட்டு அதுக்கு வேற வாங்கிக் கட்டணுமா என்ன\nகதை எழுதறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நல்ல மேட்டர் வேணுமே மூளையை கசக்கி, துவைத்து, அலசி, சொட்டு நீலம் போட்டு... யோசித்தாள் கமலா.\nஇத்தனை நேரம் சொப்பு விளாண்டுட்டிருந்த கமலாவின் கடைக்குட்டி மீனு ஓடி வந்தாள். அம்மா பத்திரிக்கைக்கு எழுதப் போறீயா எனக்கு கூட நிறையப் பாட்டு தெரியும்... நான் சொல்றேன்... நீ எழுது... நாந்தான் உனக்கு சொல்லிக் குடுத்தேன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லப்படாது... சரியா\n\"தோ...தோ நாய்க்குட்டி... துள்ளி வா..வா.. நாய்க்குட்டி\" என்று ராகம் போட்டு ஆரம்பித்தாள். சனியனே... வந்து வாச்சிருக்கு பாரு எனக்குன்னு... அந்தண்டை போ.. தொப்.. தொப் என்று முதுகில் அடிவாங்கியதில் அழுது கொண்டே அப்பாவிடம் ஓடினாள்.\n கதை வேணும்னா எங்கிட்ட கேக்க வேண்டியது தானே.. மேதாவித் தனமா பேசறானே இது கமலாவின் புத்திர சிகாமணி வெங்கி. அம்மா இதப் பாரு... இப்ப ஹாரி பாட்டர் கதைதான் ஹாட் டாபிக். அதையே சாரி பாட்டர்ன்னு மாத்திர வேண்டியது தான்... நம்ம அம்புஜம் பாட்டி தான் சூனியக்கார கிழவி.... மோதிரத்தை அடிச்சுண்டு துடப்பக் கட்டைல ஏறிப் பறந்துண்டே போறா... நம்ம விச்சு தாத்தா ஒட்டடக் குச்சில துரத்திண்டு போறார்... எப்படியிருக்கு ஓப்பனிங்\nஏண்டா அம்மா இப்பத்தான் மொத கத எழுதறா எடுத்தவுடனே அபசகுனமா தொடப்பக்கட்டை. வெலக்குமாறுன்னு அச்சு பிச்சுன்னு ஒளரிண்டு... நல்ல தண்ணி சொம்பு.. இல்லை பசுமாடு வராப்ல ஸ்டார்டிங் வெக்கக்கூடாதாடா அம்பி எடுத்தவுடனே அபசகுனமா தொடப்பக்கட்டை. வெலக்குமாறுன்னு அச்சு பிச்சுன்னு ஒளரிண்டு... நல்ல தண்ணி சொம்பு.. இல்லை பசுமாடு வராப்ல ஸ்டார்டிங் வெக்கக்கூடாதாடா அம்பி\nரெண்டு பேரும் செத்த வாயை மூடறேளா வீட்ல நா ஒருத்தி இருக்ககேன்றதையே எல்லாரும் மறந்துட்டேளா வீட்ல நா ஒருத்தி இருக்ககேன்றதையே எல்லாரும் மறந்துட்டேளா இது மூத்த குமாரத்தி வனஜா. அம்மா நோக்கு நான் சொல்ல மாட்டேனா நல்ல கதை இது மூத்த குமாரத்தி வனஜா. அம்மா நோக்கு நான் சொல்ல மாட்டேனா நல்ல கதை கேளு... நம்ம அம்புஜம் பாட்டி அடிக்கடி சொல்லுவாளே.. தேங்காய் சட்னி அரைக்கறச்ச பொட்டுக்கடலைய சிந்தாம அரைன்னு.. நீதான் வாய்க்கு கொஞ்சம்... கல்லுக்கு மிச்சம்ன்னு அரைப்பியே... அப்படி அரைக்கறச்ச ஒரு பொட்டுக்கடலை கீழே விழுந்துடுத்து... அது அப்படியே உருண்டுட்டு வீடு வீடாப் போயி நீயும் பாட்டியும் போடற சண்டையப் பத்தி கோள் சொல்லுது. அதான் கதை எப்படி இருக்கு\n\"நிறுத்து..நிறுத்து... இதே கதையத்தான அந்த சுசித்ரா பொண்ணு குறு மிளகின் கதைன்னு எழுதிச்சு\" இது பட்டாபி.\nஅதாருண்ணா சுசித்ரா எனக���கு தெரியாம\n\"அதான் கமலு... ரேடியோ மிர்சில வருமே... வெடவெடன்னு... முருங்கக்கா மாதிரி... மூக்கு மட்டும் எடுப்பா இருக்குமே.. அந்தப் பொண்ணுதான் குறுமிளகின் கதைய எழுதிச்சி.. அவார்டு கூட வாங்கிச்சே..\", இது பட்டாபி.\n.நேக்குக் கூடத் தெரியாம எப்படிதான் இப்படி பொது அறிவு பொங்கித்தோ உங்களுக்கு அந்தக் கதை வேண்டாண்டி... அப்புறம் காப்பி அடிச்ச கதைன்னு கேஸ் போடுவாள்.. கோர்ட்டு படியேறாத குடும்பம்டி இது.\n உங்க தங்கை எதித்த ஆத்துக்காரனோட ஓடிப்போனாளே அதைக் கதையா எழுதட்டா\n\"அடிச்சண்டாளி.. .குடும்ப மானத்தை பத்திரிக்கை வரைக்கும் கொண்டு போகத் துணிஞ்சிட்டாளே உன் பொண்டாட்டி... ஏண்டியம்மா உன் பொறந்தாத்தில ஓடிப்போகாத கதையா அதையே எழுதிடியம்மா... ஏம்மா எம்மகளை வெச்சுத்தான் நீ கதை எழுதி... பெரிய்ய்ய்ய்ய கதாசிரியர் ஆகணுமா அதையே எழுதிடியம்மா... ஏம்மா எம்மகளை வெச்சுத்தான் நீ கதை எழுதி... பெரிய்ய்ய்ய்ய கதாசிரியர் ஆகணுமா\".. .இது பட்டாபியின் அம்மா அம்புஜம்.\nநீ வேற சும்மாயிரும்மா... அதையெல்லாம் கமலி எழுதமாட்டா\n\"ஆமா அப்படியே எழுதிட்டாலும்..\", நொடிக்கிறாள் அம்புஜம் பாட்டி. இத்தனை களேபரத்திற்கிடையில் என்ட்ரி குடுக்கிறார்... பட்டாபியின் தந்தை விச்சு... என்னம்மா மருமகளே கதைதான வேணும்.... முக்கு வீட்டு தமிழ் வாத்தியார் என் ஃபிரண்டு தானே அவன் கிட்ட கேட்டா சொல்லப்போறான்... சொல்லி வாயை மூடவில்லை.\nஅந்தாளு சாதாரண வாத்தியாரில்லை... லொள்ளு வாத்தியாரு... மடிசார் கட்டிண்டு நான் நடந்து போறச்சே.. மொறைச்சு பாத்திண்டே \"போட்டிருக்கும் மடிசார் வேசம் பேஷாப் பொருந்துதே...\nஎனது பார்வை கழுகுப் பார்வை தெரிஞ்சுக்கோன்னு பாடறான்னா\"\nகழுகுப் பார்வையாமா... சரியான கொரங்குப் பார்வை... பி.வாசு பையன்னு நெனப்பு... ஏன்னா நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் மாம்பழ மடிசார் கட்டுல..\nஅப்படியில்ல கமலு... உன்னைப் பார்த்தா வாத்தியோட செத்துப்போன எள்ளுப் பாட்டிய பாத்த மாதிரி இருக்காமா... அதனால தான் வாத்தி அப்படிப் பாத்திருக்கார்..\nஇதை இப்படியே விட்டா சரியாகாதென புரிந்து கொண்ட பட்டாபி...\nஎன்ன கமலு... யோசிச்சு யோசிச்சு கண்ணுக்குக் கீழே கருவளையமே போட்டிடுத்து போ... எளம் வெள்ள்ரிக்கா நறுக்கி வெச்சிருக்கேன்... அதை கண்ணில வெச்சிட்டு தூங்கினா கனவில நல்ல கதையா தோணும்... என்று எஸ்ஸாகிறார்.\nமறு��ாள் காலை... பயத்துடன் எழுந்து வருகிறார் பட்டாபி.\n சூடா உங்க கையால காப்பி போட்டுண்டு வாங்க...\nகாப்பியுடன் வரும் பட்டாபி... என்னடா செல்லம்... ஏதாவது கதை கிடைச்சுதா\nஅதெல்லாம் வேலையில்லா பொம்மனாட்டி பண்ற வேலைன்னா... எனக்கு மணி, மணியா புள்ளைங்க இருக்கு... கண்ணுக்கு நெறைவா நீங்க இருக்கேள்... உங்களையெல்லாம் கவனிக்கறத விட்டுட்டு கதை,கத்திரிக்காய்ன்னு டயத்த வேஸ்ட் பண்ணச் சொல்றேளாபேப்பர் செலவு, போஸ்டல் செலவுன்னு ஆம்படையான் சம்பாதிக்கறத விசிறி அடிக்கற பொம்மனாட்டி நான் இல்ல...\nஎதிர் பாராத திடீர் திருப்பத்தால அதிர்ந்து நிற்கிறார் பட்டாபி\nஆனான்னா... பெரிசா இல்லன்னாலும் இந்த வைரமுத்து, பா.விஜய் அளவுக்கு கவித என்னால எழுத முயும்னு நெனைக்கிறேன்.... கவிதைல ஒரு அட்வான்டேஜ் இருக்குண்ணா... பக்கம் பக்கமா எழுத வேண்டியது இல்லை.. நாலு வரி யாருக்கும் புரியாத மாதிரி எழுதினாப் போறும்... பக்கத்துக்கு நாலு லைன்... நாப்பது பக்கம்... புஸ்தகமே போட்டுரலாம்.... அதாண்னா ஃபேஷனே.... மூச்சு விடாமல் தொடர்கிறாள்.\nஅதிர்ச்சி தாங்காமல் மயக்கம் போட்டு விழுகிறார் பட்டாபி\nஆனா.. கமலா மாமி முற்றும் போட்டு முடிச்சிட்டேளே\nஎங்களாத்து மக்களெல்லாம் அழுத்திட்டு வரா மாமி....\nசெத்த இருங்கோ... நீங்க அடுத்த கதையில வருவீங்கன்னு சொல்லி ஒரு அறிக்கை விட்டுடுங்கோ மாமி..\nபாவம்.. பச்ச பிள்ளக.... ஏங்க வச்சிராதீங்கோ....\nமுடிவு அழகாய் இருக்கிறது யவனி அக்கா.\nதொடராக்கியிருக்கலாம் என்பது என் ஆதங்கம்.\nதொடர்ந்து அசத்துங்க யவனி அக்கா.\nம்......மாமி கூட கவிதை எழுத ஆரம்பிட்டாளா....\nஎல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......\nமாமி கவிதை எழுதப் போறாங்களா....\nநான் எழுத ஆரம்பிக்கறக்கு முன்னமே இத்தனை ரசிக சிகோண்மணிகளா நேக்கு...நேக்கு கையும் ஓடல..காலும் ஓடல...சீக்கிரமே புஸ்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பேன்...நம்ம அறிஞர் அய்யா தலமைல...மறுக்காம வரணும்,அறு சுவை அரசர் நடராசன் தவலை வடையும்...ரவா கேசரியும் போடப் போறார்...கண்டிப்பா வந்திடுவேள் தான...\nநான் எழுத ஆரம்பிக்கறக்கு முன்னமே இத்தனை ரசிக சிகோண்மணிகளா நேக்கு...நேக்கு கையும் ஓடல..காலும் ஓடல...சீக்கிரமே புஸ்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பேன்...நம்ம அறிஞர் அய்யா தலமைல...மறுக்காம வரணும்,அறு சுவை அரசர் நடராசன் தவலை வடையும்...ரவா கேசரியும் போடப் போறார்...கண்டிப்பா வந்திடுவேள் தான...\nஆனால் மலரிடம் மட்டும் அல்வா கிண்டுவதற்காக பணம் கொடுத்துவிடாதீர்கள். பின்னர் எமது வயிற்றை நாம் கிண்ட வேண்டி வரும்....\nஅட சட்டென்று முடிஞ்சிருச்சே என்று சலிக்க வைத்துவிட்டீர்கள் யவனிகா. அறுசுவை நடராஜன் சுவையை ருசித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் முடிந்து வயிற்று எரிச்சலைக்கிளப்புமே அந்த மாதிரியான சலிப்பு இது..\nகதையை விட கவிதை எழுதுவது சுலபமானதுதான். அது எழுதுபவருக்கு. படிப்பவருக்கு. அதுவும் கமலா மாமி கவிதைகளை படித்துக்காட்டி வெள்ளோட்டம் பார்ப்பது எங்கே குடும்பத்தில்தானே...பலருக்கு தூக்கம் கெட்டு பித்துப்பிடித்து அலையப்போகிறார்கள்..அதிலும் குட்டி போட்ட பூனைபோல வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வரும் திருவாளர் பட்டாபியின் நிலைமை சொல்லத்தேவையில்லை...பல்சுவைக்கதையை நல்ல பதத்துடன் தந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.\nஅட சட்டென்று முடிஞ்சிருச்சே என்று சலிக்க வைத்துவிட்டீர்கள் யவனிகா\nமுடியக் கூடிய பந்தமா நேக்கு...மன்றத்து கூட...மன்றம் எனக்கு பொறந்த ஆம் போல அமரு அம்பி...எப்ப வேணா பொறப்ப்டு வருவேன்...பழக்க தோசத்துல இந்த பூமலரு கோழிய அடிச்சு கொழம்பு வெச்சுடப் போறா..நல்ல வத்தக் குழம்பும், சுட்ட அப்ளாமும் சமைச்சா இப்பவே வருவா கமலா மாமி...\nஆனால் மலரிடம் மட்டும் அல்வா கிண்டுவதற்காக பணம் கொடுத்துவிடாதீர்கள். பின்னர் எமது வயிற்றை நாம் கிண்ட வேண்டி வரும்....\nஆமாம் பின்ன வாயை திறக்கவே மாட்டீர்கள்....\nஆமாம் பின்ன வாயை திறக்கவே மாட்டீர்கள்....\nஎல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......\nகவல பாடாதீங்கோ..பட்டாபி மாமா...... தங்கைச்சி நா இருக்கச்சே... உங்கள மாமி என்ன பண்ணிட முடியும்....\nகமலா மாமி பேஷ் பேஷ்...கதைன்னா இதுன்னா கதை....அசத்திட்டேள் போங்கோ....\nஎல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......கவல பாடாதீங்கோ..பட்டாபி மாமா...... தங்கைச்சி நா இருக்கச்சே... உங்கள மாமி என்ன பண்ணிட முடியும்....\nஉன் பாசத்த நெனக்கரச்சே எனக்கு அழுக:traurig001: அழுகையா:traurig001: வருது, எங்க நான் அழுது:traurig001:, அந்த சோகம் தாங்க முடியாம நீயும் அழுதிடுவியோனு:traurig001: நெனகரச்சே, வர்ற அழுக கூட நின்னு போயிடுத்து.\nஉன் பாசத்த நெனக்கரச்சே எனக்கு அழுக:traurig001: அழுகையா:traurig001: வருது, எங்க நான் அழுது:traurig001:, அந்த சோகம் தாங்க முடியாம நீயும் அழுதிடுவியோனு:traurig001: நெனகரச்சே, வர்ற அழுக கூட நின்னு போயிடுத்து.\nஉச்சி குளுந்து போச்சு நேக்கு நீங்க பேசறத கேட்கச்சே..\nநன்னா தீர்காயுசா இருங்கோ அண்ணா..\nபகவான் உங்கள கைவிட மாட்டார்......\nஉச்சி குளுந்து போச்சு நேக்கு நீங்க பேசறத கேட்கச்சே..\nநன்னா தீர்காயுசா இருங்கோ அண்ணா..\nபகவான் உங்கள கைவிட மாட்டார்......\nஏண்ணா, இது யாரு புது பாச மலரூ...ஓடிப்போன உங்க தங்கை கூட உங்க மேல இத்தனை பாசமா இல்லயேண்ணா...இந்தப் பொண்ணு யாரு பட படன்னு பட்டாசு மாதிரி பேசிக்கிட்டு... வக்கீலாத்து மாமி அவ பிள்ளையாண்டாணுக்கு நல்ல பொண்ணிருந்தா சொல்லுன்னு சொன்னா...இந்தப் பொண்ண கேட்டுப் பாக்கலாமா\nபையன் பத்தரை மாத்துத் தங்கம்னா...அப்படியே உருக்கி காதில கைல மாட்டிக்கலாம்...கோடு கிழிச்சு அந்தண்டை இந்தண்டை போகப்படாதுன்னு சொன்னா அவசர ஆத்தரத்துக்கு கொல்லைப் பக்கம் கூட போகாம அப்படியே நிப்பானாம்...என்ன வக்கீலாத்து மாமிக்குத் தான் வாயி அதிகம்...இந்தப் பூவு அங்க போனா கோந்து போட்டு மாமி வாயை ஒட்டிட மாட்டாளா...அதனால கேக்கிறேன்...கேட்டுச் சொல்லறேளா..சட்டுனு பேசி முடிச்சா தீபாவளியா தல தீபாவளியா கொண்டாடிடலாம்...நமக்கு பட்சணம் வாங்கிற செலவு இல்லை பாருங்கோ..\nஅருமையான கதை, முதல் பாகம் படித்தவுடன் மன்றம் கிடைக்கததால் 2 நாள் கழித்து தான் இந்த 2 ஆம் பாகம் படிக்க முடிந்தது.\nஆமா அது ஏனுங்க கடைசியில் என்னை (அப்பாவி லொள்ளுவாத்தியார் ) வம்பிழுக்கிறீர்கள். இருங்க இருங்க லொள்ளபுரி வரலாற்றில் வச்சுகிறேன்\nஇருங்க இருங்க லொள்ளபுரி வரலாற்றில் வச்சுகிறேன்\nவாத்தியாரே இதில் வில்லங்கம் ஒன்றுமில்லையே....\nகதை எழுத முற்பட்டதையே ஒரு கதையாக எழுதிவிட்டீர்கள்...\nஆனால், கவரும் நகைச்சுவை கலந்த வரிகள், கதையில் எம்மை மகிழ்வாய் நகர்த்துகின்றது...\nமேலும் மேலும் எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள் உங்கள் படைப்புக்களை...\nநன்றிகள் அக்கினியாரே...உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கம் அளிக்கிறது. குழந்தை நடை பயில்வது போலவே என் எழுத்துக்கள்..தடுக்கி விழுந்தாலும் பதறி ஓடி வந்து கைபிடித்து தூக்கி விடும் மன்ற உறவுகளின் முன்னிலையில் நட�� பயில்வதே சுகம் தான்.\nநாயகி கமலா − கதையிலிருந்து கவிதை\nநிங்க கவிதையிலிருந்து கதையா. சூப்பர் அதுவும் உரையாடல்தான் இந்த கதையின் ஹைலைட்− வாழ்த்துக்கள் யவனிக்கா\nநாயகி கமலா − கதையிலிருந்து கவிதை\nஎன்னங்க நேசம் மறைபொருள் வெச்சு வாரி விடறீங்க போல...கமலா அளவுக்கா நான் மோசமா போயிட்டேன்\nஏண்ணா, இது யாரு புது பாச மலரூ...ஓடிப்போன உங்க தங்கை கூட உங்க மேல இத்தனை பாசமா இல்லயேண்ணா...இந்தப் பொண்ணு யாரு பட படன்னு பட்டாசு மாதிரி பேசிக்கிட்டு... வக்கீலாத்து மாமி அவ பிள்ளையாண்டாணுக்கு நல்ல பொண்ணிருந்தா சொல்லுன்னு சொன்னா...இந்தப் பொண்ண கேட்டுப் பாக்கலாமா\nபையன் பத்தரை மாத்துத் தங்கம்னா...அப்படியே உருக்கி காதில கைல மாட்டிக்கலாம்...கோடு கிழிச்சு அந்தண்டை இந்தண்டை போகப்படாதுன்னு சொன்னா அவசர ஆத்தரத்துக்கு கொல்லைப் பக்கம் கூட போகாம அப்படியே நிப்பானாம்...என்ன வக்கீலாத்து மாமிக்குத் தான் வாயி அதிகம்...இந்தப் பூவு அங்க போனா கோந்து போட்டு மாமி வாயை ஒட்டிட மாட்டாளா...அதனால கேக்கிறேன்...கேட்டுச் சொல்லறேளா..சட்டுனு பேசி முடிச்சா தீபாவளியா தல தீபாவளியா கொண்டாடிடலாம்...நமக்கு பட்சணம் வாங்கிற செலவு இல்லை பாருங்கோ..\nஆஹா...மாமி..... பிள்ளையாண்டா வீட்டுல பேசிடேளா எங்க ஆத்துல வந்து செத்த விசயத்தை போட்டு வையுங்கோ...... எங்க ஆத்துல வந்து செத்த விசயத்தை போட்டு வையுங்கோ...... என் புக்காத்து மாமி வாயை ஒட்டுப்புடறேன் கமலா மாமி.... கவலைய விடுங்கோ... மைதா மா கரைச்சி கோந்து எல்லாம் தயார்பண்ணிட்டேன்... என் புக்காத்து மாமி வாயை ஒட்டுப்புடறேன் கமலா மாமி.... கவலைய விடுங்கோ... மைதா மா கரைச்சி கோந்து எல்லாம் தயார்பண்ணிட்டேன்...\n(பகவான் கிருபையால் எல்லாம் நன்னா நடந்தா சரி தான் மாமி....\nஎன்னங்க நேசம் மறைபொருள் வெச்சு வாரி விடறீங்க போல...கமலா அளவுக்கா நான் மோசமா போயிட்டேன்\nஅப்ப*டியில்லை. இர*ண்டையும் ஓப்பிட்டு எழுத*னும் தோன்றிய*து.நாய*கி க*ம*லா எழுத*வும் இல்லை.எழுத*வும் போற*தில்லை. ஆனால் நிங்க*ள் ...\nவெறும் டயலாக்கிலேயே செல்லும் கதை... தொய்வு சிறிதும் இன்றி... படு எதார்த்தமான குடும்பப் பாங்கில், சொன்ன விதத்தில்..... அடடா... பேஷ் பேஷ்.... ரொம்ப நன்னாருக்கு..\nஜாலியாக செல்லுகிற ரயிலை திடீரென கவிழ்த்துவிட்டது போல இருக்கிறது இறுதியில் நீங்கள் இட்டிருக்கும் \"முற்றும்\"\nகதைய��ல் பெரும்பாலும் வீட்டு வர்ணனைகள், அல்லது பலவித வர்ணனைகள் இருக்கும். அந்த கதையோடு நாம் ஒன்றி அந்த இடத்தை கற்பனை செய்து கொள்ள ஏதுவாக கதாசிரியர்கள் மேற்கொள்ளும் உத்தி... இந்த கதையில் அப்படியில்லை எனினும் அந்த இடத்தை என்னால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது.. இது திறமையான கதை என்பதை சொல்லாமல் சொல்லுகிறது....\nதுளியும் இடறில்லா அய்யராத்து வசனம்... மாமியின் உருவம் இன்னும் கண்களைவிட்டு நீங்காமல் இருக்கிறது,... பாக்கியம் ராமசாமி கதைகளில் இவ்வகை நடையைக் கண்டிருக்கீறேன்.. அதற்கும் மேலாக ரீச் ஆகியிருக்கிறது உங்கள் நடை.\nநன்றி ஆதவரே...முற்றும் போட்டது எப்போது வேண்டுமானலும் முற்றுப் பெற்று மீண்டும் முளைக்கலாம்....பின்னூட்டத்திற்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8119.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-29T04:05:08Z", "digest": "sha1:5ITH3NN6NWF2BWHRHIE6GAFYCRSA5GGL", "length": 22889, "nlines": 93, "source_domain": "www.tamilmantram.com", "title": "7ம் பகுதி கள்ளியிலும் பால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > 7ம் பகுதி கள்ளியிலும் பால்\nView Full Version : 7ம் பகுதி கள்ளியிலும் பால்\nராஜம்மாள் அப்படிக் கேட்டதும் வாணிக்கு எரிச்சல் வந்தது. வெளியில் காட்ட விரும்பவில்லை. அத்தோடு அமைதியாக எடுத்துச் சொல்ல விரும்பி மெதுவாகவே கேட்டாள். \"என்னம்மா சொல்ற\nமகள் அப்படி மெதுவாகக் கேட்டதை தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு வாயை விட்டார் ராஜம்மாள். \"அதாம்மா....சந்தியாவை வீட்டுக்குக் கூட்டீட்டு வர்ரதப் பத்திச் சொன்னியே. அதத்தான் சொல்றேன். நீ பாட்டுக்கு நம்ம வீட்டுக்குள்ள சந்தியாவையும் பையனையும் கூட்டீட்டு வந்தா எல்லாரும் பேசுவாங்க அத யோசிச்சியா\n\"யோசிச்சேன். நல்லா யோசிச்சேன். ஆனா நீ ஒன்னு யோசிக்கலையேம்மா. இப்ப நம்ம இருக்குறது நம்ம வீடு கெடையாது. மாமாவோட வீடு. அவர் கட்டுன வீடு. அதுல கண்ணனுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு சந்தியாவுக்கும் உண்டு. நீயோ நம்ம சொந்தக்காரங்களோ வர்ரது எல்லாரும் பேசும்படி இருக்கும்னு சந்தியா நெனக்கக் கூட உரிமையிருக்கு. ஆனா நெனைக்க மாட்டாங்க. அதுனால நம்மளும் நெனைக்க வேண்டாம்.\"\n\"அதில்ல. சந்தியாவுக்குக் கல்யாணமே ஆகலை. அதுதான் எனக்கு நெருடல். யார் கூட எந்த மாதிரிப் பழக்கமோ கொழந்த��� பொறந்தப்புறம் செயற்கையாச் செஞ்சதுன்னு கதை சொல்றா.\"\nவாணியின் பொறுமை எல்லை மீறியது. \"நிறுத்துமா. போதும். எதையும் தெரியாமப் பேசாத. அப்படியே சந்தியா யார் கூடயும் தொடர்பு வச்சிருந்தாத்தான் என்ன இவ்வளவு பேசுற ஒங்கிட்ட ஒரு கேள்வி. இத்தன வருஷ வாழ்க்கைல அப்பாவைத் தவிர வேற எந்த ஆம்பிளையும் மனசால கூட நெனைச்சதில்லையா இவ்வளவு பேசுற ஒங்கிட்ட ஒரு கேள்வி. இத்தன வருஷ வாழ்க்கைல அப்பாவைத் தவிர வேற எந்த ஆம்பிளையும் மனசால கூட நெனைச்சதில்லையா இல்லைன்னு என்னால பொய் சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு முன்னால அஜீத்தையும் விஜயையும் மனசுல விரும்பினேனே. இப்பக் கூட சுட்டும் விழிச் சுடரேன்னு அசின் கூட சூர்யா பாடும் போதோ விக்ரம் சதாவத் துரத்தும் போதோ என்னோட மனசு குழையும். அது மட்டும் சரியா இல்லைன்னு என்னால பொய் சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு முன்னால அஜீத்தையும் விஜயையும் மனசுல விரும்பினேனே. இப்பக் கூட சுட்டும் விழிச் சுடரேன்னு அசின் கூட சூர்யா பாடும் போதோ விக்ரம் சதாவத் துரத்தும் போதோ என்னோட மனசு குழையும். அது மட்டும் சரியா கண்ணனுக்குக் கூடத்தான் நயன்தாரா பிடிக்கும். பாக்கும் போது கண்டிப்பா மனசுக்குள்ள அந்த நடிகையை நெனைக்காமலா இருக்கப் போறாங்க கண்ணனுக்குக் கூடத்தான் நயன்தாரா பிடிக்கும். பாக்கும் போது கண்டிப்பா மனசுக்குள்ள அந்த நடிகையை நெனைக்காமலா இருக்கப் போறாங்க\n இட்லீன்னு நெனச்சா வயிறு நெறைஞ்சிருமா\n\"இட்லீன்னு நெனச்சா வயிறு நெறையாது. ஆனா மனசுக்குள்ள இட்லி சாப்பிடனும்னு ஆசய வெச்சிக்கிட்டு இட்லி சாப்புடுறது தப்புன்னு சொல்றதுதான் தப்பு. ஆகையால....அடுத்தவங்க என்ன செய்றாங்கன்னு பாக்குறத மொதல்ல விடும்மா. நம்ம செய்ய வேண்டியதே நெறைய இருக்கு. அதுகளப் பத்தி யோசிப்போம். இனிமே இதப் பத்திப் பேச வேண்டாம். பேச எனக்கும் விருப்பமில்லை.\" உறுதியாகச் சொல்லி விட்டாள் வாணி. ராஜம்மாள் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தார்.\nஇது நடந்து மூன்று நாட்கள் ஆகி விட்டன. சந்தியா பரபரவெனக் கிளம்பிக் கொண்டிருந்தாள். விமான நிலையத்திற்கு. சரவணனை வரவேற்க. விடியற்காலையிலேயே மும்பை வந்து அங்கிருந்து கிங் ஃபிஷரில் சென்னை வருகிறான். ஜெல்லி ஐஸ்கிரீம் போலக் குளுகுளுவெனக் கிளம்பினாள். சரவணன் வருவதை ஏற்கனவே வீட்டில் ��ொல்லியிருந்தாள். சந்தியாவிற்கும் சரவணனுக்கும் உள்ள நட்பு() மட்டும் வீட்டில் தெரியுமாதலால் சந்தியாவின் பரபரப்பைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டனர். கத்திப்பாராவில் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் மேம்பாலத்தையும் அது உண்டாக்கும் நெரிசலையும் சபித்தபடி காரை ஓட்டிக் கொண்டு ஒருவழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்தவளை வரவேற்றார் பெருமாள்சாமி. சரவணனின் தந்தை.\n சரவணன் வந்தாத்தான் ஒன்னப் பாக்க முடியுது. இல்லைன்னா நீ இருக்கியா இல்லையான்னே தெரியாது. வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா\nஇவர் வருவார் என்று சந்தியா எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் அவரை அடிக்கடி பார்த்துப் பேசியவள்தான். சுந்தரைச் சுமக்கத் தொடங்கியதிலிருந்து அவரைத் தவிர்த்து வந்தாள். அவர் வழியாகச் சரவணனுக்குக் குழந்தை பிறந்தது தெரிந்து விடுமோ என்ற பயந்தான். சரவணனுக்குத் தெரிந்தால் இல்லாத கேள்விகள் கேட்பானே. அதனால்தான் அவரைப் பார்த்ததும் வழிந்தாள். \"நல்லாயிருக்கேன் அங்கிள். வீட்டுலயும் எல்லாரும் நல்லாயிருக்காங்க. நீங்க எப்படியிருக்கீங்க ஆண்ட்டி எப்படி இருக்காங்க\n\"நான் நல்லாயிருக்கேன். இப்பல்லாம் கார் ஓட்டுறதில்லை. டிரைவர்தான். அதுனால ஏர்போர்ட்டுக்கு நானே வந்துட்டேன். ரிட்டையர் ஆயாச்சு வேற. வேற என்ன வேல வீட்டுல. சரியான நேரத்துக்குத்தான் நீயும் வந்திருக்க. பிளைட் வர்ர நேரந்தான்.\"\nஅறிவிப்புப் பலகையில் கம்ப்யூட்டர் கிங்பிஷர் வந்து இறங்கியதை ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்தியிலும் சொல்லியது. \"வந்துருச்சு அங்கிள். ஃபிளைட் வந்துருச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல லக்கேஜ் எடுத்துக்கிட்டு சரவணன் சீக்கிரமா வருவான்னு நெனைக்கிறேன்.\" மனதிற்குள் ஒளித்துக் கொண்ட துள்ளல் குரலில் எட்டிப் பார்த்தது.\n\"ஆகா வந்தாச்சு. நல்லவேளை டிலே ஆகலை. உன்னோட பிரண்டு வந்ததும் சொல்லு. இந்த வாட்டி அவன் கல்யாணம் பண்ணிக்கனும்னு. நல்ல வரனெல்லாம் வருது.\"\nசந்தியா மனதால் உடலால் உயிரால் சடன் பிரேக் போட்டாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, \"என்ன அங்கிள். சரவணனுக்குக் கல்யாணமா\n\" என்று கேட்டாள். அதே கேள்விதான். ஆனால் தொனி மாறியிருந்தது.\n\"ஆமாம்மா. அவனுக்கேத்த நல்ல வரன்கள் நெறைய வருது. அதான்.\"\n(வரும் அங்கிள் வரும். சரவணனோட மொத வரனே நாந்தான். ��ீங்க என்னடான்னா புதுப்புது வரனாப் பாக்குறீங்க. அவன் பாத்த வரன்களையெல்லாம் கணக்குப் பாக்க முடியுமா ஒங்களால\n\"அதுவுமில்லாம...எங்களுக்கும் பேரன் பேத்தியப் பாக்கனும்னு ஆசை இருக்காதா\n ஏற்கனவே ஒங்களுக்குத் தெரியாம ஒரு பேரன் இருக்கான். பேரு சுந்தர். அது சரி....எனக்குத் தெரிஞ்சி ஒரு பேரந்தான். எனக்குத் தெரியாம எத்தன பேரு ஒங்களுக்குப் பேரனையோ பேத்தியையோ பெத்திருக்காங்களோ\n\"அத்தோட...அவன் வெளிநாட்டுல இருக்கான். வேண்டியத ருசியாச் செஞ்சு சாப்பிடவும் தெரியாது. கண்டதத் தின்னுக்கிட்டிருப்பான். அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னா வீட்டுச் சாப்பாடு கெடைக்கும். ஒடம்புக்கும் நல்லது.\"\n(சரவணனே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல். அங்க கெடைக்கிற விருந்துகளே எக்கச்சக்கம். அதுவுமில்லாம சரவணன் கைப்பக்குவம் எப்படீன்னு எனக்குத் தெரியும். அவனோட பிரியாணின்னா...சரி...அதெல்லாம் ஒங்களுக்கு எங்க புரியப் போகுது சொல்லத்தான் முடியுமா\n\"அதாம்மா...நீ அவன் கிட்ட எடுத்துச் சொல்லு. அது சரி. நீயும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கமா. நீங்க ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சவங்கதான. சரவணன் கிட்ட நான் சொல்றேன். அவன் வந்து ஒன்னைய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்வான்.\"\n சரவணன் கிட்ட நான் சொல்லனும். எங்கிட்ட சரவணன் சொல்லனும். கிழிஞ்சது போங்க ரெக்கமெண்டேஷனுக்கு நல்ல ஆளப் பிடிக்கிறீங்களே ரெக்கமெண்டேஷனுக்கு நல்ல ஆளப் பிடிக்கிறீங்களே நான் அவன் கிட்ட முதலிரவுக்குத்தானே ரெக்கமெண்டேஷன் செய்ய முடியும் நான் அவன் கிட்ட முதலிரவுக்குத்தானே ரெக்கமெண்டேஷன் செய்ய முடியும்\n சரவணன் வந்துட்டாம்மா.\" அப்பாவைப் பார்த்துக் கையை அசைந்த சரவணனுக்குள் சந்தியாவைப் பார்த்ததும் கோக்கோகோலா பொங்குகிறது. சந்தியாவும் இன்ஸ்டண்ட் எனர்ஜியைப் புன்னகையிலும் பரவசத்திலும் காட்டி வரவேற்றாள்.\n\" என்று அப்பாவைக் கேட்டவன் அப்படியே திரும்பி, \"ஹே சந்தி, என்னது இது திடீர்னு அழகாயிட்ட பியூட்டி பார்லர் போயிட்டு வந்தியா\" என்று கிண்டினான். பொய்க் கோபத்தைக் கண்களில் கொப்பளித்து விட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தாள் சந்தியா.\n\"என்னப்பா, அம்மாவும் நீங்களும் ஏர்ப்போர்ட்டுக்கு வருவீங்கன்னு சொன்னீங்க அம்மா வரலையா\n\"இல்லப்பா. ஒரு நல்ல வரன் வந்திருக்கு. ஒனக்குதான். அது சம்பந்தமா பே��� ஒன்னோட மாமா வந்திருக்காரு. அவரோட பேசிக்கிட்டிருக்கா. அதுனால நான் மட்டும் கெளம்பி வந்தேன். வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம். சந்தியா, நீயும் வீட்டுக்கு வர்ரியாம்மா\nகதை போற போக்கை கணிக்க முடியவில்லை..பாராட்டுக்கள் ராகவன்.\nகதை போற போக்கை கணிக்க முடியவில்லை..பாராட்டுக்கள் ராகவன்.\nகதை போற போக்கைக் கணிக்க முடியாததினால பாராட்டா\nராகவா, முன்ன நீங்க தொடர் எழுதும்போது ஓவ்வொரு அத்தியாயத்திலும் ஏதாச்சும் பக்குனு இருக்கும். இந்தத் தடவை கத்தி மேல நடக்குறதுனால ரொம்பக் கவனமா இருக்கீங்களோ\nமனதின் என்னங்கள் அழகாய் தொடருங்கள்.....\nஇப்போதுதான் படித்தேன்... அடுத்த பாகம் விரைவில் பதியுங்கள்... ஆர்வம் கூடிக்கொண்டே போகிரது...\nகதையைப் படித்துக் கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை வருகின்ற பாகங்கள் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.\nபுதுமையை புகத்தும் கதையாசிரியர் ராகவனுக்கு வாழ்த்துக்கள்.\nஅந்த உதடும் மனமும் பேசும் வசனம் தூள்மாமே...:D\nஆனால் இதேல்லாம் நடைமுறை வாழ்வில் நடப்பது அறிதுதான்.\nமீதி பாகத்தை ஆவலுடன் எதிற்ப்பார்க்கும்\nநன்றி ஓவியா. இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.\nநன்றி ஓவியா. இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.\nஒரே ஆச்சர்யமா இருக்கு நன்பா பதிவுக்கு பதில் போட்டு இருக்கீக..\nகொஞ்ச நாளா நீங்க என் பதிவுக்கு பதில் போடுவதில்லை அதான் :cool:\nஅன்மையில் தங்களுக்கு எதாவது போட்டியில் முதல் பரிசு கிடைத்ததா\nஒரே ஆச்சர்யமா இருக்கு நன்பா பதிவுக்கு பதில் போட்டு இருக்கீக..\nகொஞ்ச நாளா நீங்க என் பதிவுக்கு பதில் போடுவதில்லை அதான் :cool:\nஅன்மையில் தங்களுக்கு எதாவது போட்டியில் முதல் பரிசு கிடைத்ததா\nஎனக்கும்தாங்க ஆச்சரியமா இருக்கு. அவரு எப்பவுமே யாருக்குமே பதில் போட மாட்டாரே... ஏன் உங்களுக்கு மட்டும் பதில் போட்டாரு... :rolleyes:\nஎனக்கும்தாங்க ஆச்சரியமா இருக்கு. அவரு எப்பவுமே யாருக்குமே பதில் போட மாட்டாரே... ஏன் உங்களுக்கு மட்டும் பதில் போட்டாரு... :rolleyes:\nராகவரே வந்து பதில் போடும்மையா...:)\nஅந்த 9ம் பாகம் எப்ப வருதாம் :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bakrid-movie-review", "date_download": "2020-05-29T04:46:59Z", "digest": "sha1:ZZGQFA7MUII2CIIGBROORA6MERIOLDNB", "length": 5789, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - பக���ரீத் | Bakrid Movie Review", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\nவிவசாயிக்கும் ஒட்டகத் துக்கும் இடையேயான பாசப் போராட்டமே `பக்ரீத்.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-05-29T05:19:38Z", "digest": "sha1:7ZAUSX2O4CGDMHTYCKKDIYJZTZKXST2J", "length": 6665, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊன்று மரையாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவார்க்கும்போது வைத்துக் கட்டும் ஊன்று மரையாணி\nஊன்று மரையாணி (anchor bolt) என்பது ஒரு கட்டிடத்தின் அல்லது அமைப்பின் காங்கிறீற்றுப் பகுதியுள் அல்லது கற்கட்டுப் பகுதியுள் தலைப்பகுதி இருக்க, புரியைக் கொண்ட மறுமுனை வெளியே துருத்திக்கொண்டு இருக்கும் படி அமைக்கப்படும் ஒரு உலோக ஆணி ஆகும். இது ஒரு அமைப்புடன் வேறொரு அமைப்பையோ, இயந்திரங்களையோ, வேறு இது போன்றவைகளையோ இணைப்பதற்குப் பயன்படுகின்றது. ஊன்று மரையாணிகளில் பலவகைகள் உள்ளன. இவற்றுட் பல உற்பத்தி நிறுவனங்களின் தனியுரிமையுடன் கூடிய வடிவமைப்புக் கொண்டவை. பொதுவாக இவை அனைத்துமே புரி வெட்டப்பட்ட ஒரு முனையைக் கொண்டவை. இம்முனையில் சுரைகள் மூலம் வேறு பகுதிகளைப் பொருத்த முடியும்.[1] ஊன்று மரையாணிகள், பொதுவான கட்டிடங்கள், அணைகள், பல்வேறு பெருவகைக் கட்டுமானங்கள் போன்ற எல்லா வகைக் கட்டுமான வேலைகளிலும் பரவலாகப் பயன்படுகின்றன.[2]\nஎளிமையான ஊன்று மரையாணிகள் காங்கிறீற்று வார்க்கும்போது வைக்கப்படுவனவாகும். அருகில் உள்ள படத்தில் இருப்பது போல், பெரும்பாலான ஊன்று மரையாணிகள் அறுகோண வடிவான தலையுடன் கூடிய புரியாணிகள் ஆகும். தலைப்பகுதி, காங்கிறீட்டு வார்க்கும்போதே வேண்டிய இடத்தில் வைத்துக் கட்டப்படுகின்றது. வேறு வடிவமைப்புக்களும் உள்ளன. சில வடிவமைப்புக்களில் தலைக்குப் பதிலாக அம்முனை முனை வளைந்து இருக்கும். வார்க்கும்போது வைக்கப்படும் ஊன்று மரையாணிகளே மிகவும் வலுவானவை. ஆனால், வார்க்கும்போது இவற்றைச் சரியான இடத்தில் வைப்பது இலகுவானதல்ல. அதனால், பாரமான இயந்திரங்களை காங்கிறீற்றுத் தளங்களில் பொருத்துவது போன்ற வேலைகளுக்கே பெரும்பாலும் இம்முறை பயன்படுகின்றது. தற்காலத்தில், வார்க்கும்போது ஆணிகளைப் பொருத்த உதவுவதற்காகப் பல வகையான சாதனங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை பெரும்பாலும் கூட்டு நெகிழிகளினால் செய்யப்பட்டவை.\nகாங்கிறீட்டு இறுகிய பின்னர் பொருத்துவதற்கு இரண்டு வகையான ஊன்று மரையாணிகள் உள்ளன. இவை பொறிமுறை ஊன்று மரையாணிகள், வேதிமுறை ஊன்று மரையாணிகள் என்பனவாகும். இவற்றுள் வேதிமுறை ஊன்று மரையாணிகள் கூடிய வலுவானவை. எனினும், இவற்றைப் பொருத்துவதில் கூடிய கவனம் தேவை. பிசின் ஊன்று மரையாணிகள் எனவும் அழைக்கப்படும் வேதிமுறை மரையாணிகளில் பெரும்பாலும் இப்பாக்சிப் பிசின்கள் பயன்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2287664", "date_download": "2020-05-29T05:08:37Z", "digest": "sha1:HTCU7EW6BXTUAPNGXZCU72ZMWP2HK2CJ", "length": 4795, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமெரிக்க டாலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமெரிக்க டாலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:14, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n2,465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n07:07, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n07:14, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n== டாலர் குறி ==\nஅமெரிக்க டாலருக்கு (அதேபோல பல நாணயங்களுக்கும்) குறியீட்டு ''' $''' பொதுவாக எண்ணியல் அளவுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது.[[ஸ்பானிஷ்]] டாலர்கள் பொதுவான பெயர் [[பெசோ]] \"[pseo]] \" [scribal abbreviation]] இன் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் பரிணாமத்தின் விளைவாக இருந்தது. 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து புதிய உலகில் பரந்த அளவில் பரவியது. இந்த ஸ்பானிஷ் பெசோஸ் அல்லது டாலர்கள் [[ஸ்பானிய அமெரிக்கா]], [[மெக்ஸிகோ நகரில்]]; [[போடோசி]], பொலிவியா; மற்றும் [[லிமா]], பெரு.\n=== கண்டம் நாணயம் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2739239", "date_download": "2020-05-29T05:16:32Z", "digest": "sha1:QUBXNVFXN2YBXLVGQ46NHA564ZT7FYZ2", "length": 2776, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாரதிய ஜனதா கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாரதிய ஜனதா கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபாரதிய ஜனதா கட்சி (மூலத்தைக் காண்க)\n14:25, 28 மே 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\n15:27, 25 மே 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n14:25, 28 மே 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nRedBulbBlueBlood9911 (பேச்சு | பங்களிப்புகள்)\n| alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணி]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/complaint-against-vijay-sethupathi-for-alleged-troll-on-hindu-practices-qab2vv", "date_download": "2020-05-29T04:27:59Z", "digest": "sha1:ZW24YCJEEOZQE2IUNHV5MACYDAEU54MX", "length": 14644, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...! | Complaint Against Vijay Sethupathi For Alleged troll on Hindu Practices", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...\nஇந்து கடவுள்கள் குறித்து விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை கருத்து தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.\nசமீபத்தில் இந்து கடவுள்களை விஜய் சேதுபதி அவமதித்ததாக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி 2019ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் நடத்திய 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியுள்ளார். ’’கோவில்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவள் என் தாத்தாவிடம் ‘எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது மூடப்படுகிறது’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார்.\nஇதையும் படிங்க: குட்டி பாப்பா டூ கவர்ச்சி கன்னியாக உருவெடுத்தது வரை சன்னி லியோனின் யாரும் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு...\nஅதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது அவருடைய ஒரிஜினல் கருத்து கிடையாது. மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார். ஆனால் விஜய் சேதுபதி இந்து மக்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டதாகவும், இந்து மதத்தையும், இந்து கோயில்களின் ஆகம விதிமுறைகளையும் கொச்சைப்படுத்தியதாக கூறி இந்து மகா சபை சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...\nஇதனிடையே விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள அவரது ரசிகர்கள் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதாக கூறி சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றம் சார்பில் புகார் அளித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலா வர ஆரம்பித்தன. இந்து கடவுள்கள் குறித்து விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை கருத்து தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.\nஇதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...\nஇந்து கடவுள்கள் குளிப்பதை காட்டுவது போல, உடை மாற்றுவதையும் காட்ட வேண்டுமென்ற விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு தொடர்பாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரணியைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய கோபி அளித்துள்ள புகாரில���, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்து ஆகம விதிகளை கொச்சைப்படுத்தும் விதமாக காழ்ப்புணர்ச்சியுடன் பேசியுள்ளார். அவரது பேச்சால் மிகுந்த மன வேதனை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆகவே இந்து ஆகம விதிகள் குறித்து பேசிய விஜய் சேதுபதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல் வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட 5 காவல்நிலையங்களில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ”... தீயாய் தெறிக்கும் வசனங்களுடன் வெளியானது க/பெ ரணசிங்கம் டீசர்...\nவதந்தி பரப்பாதீங்க... நடிகர் விஜய் சேதுபதி பட தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி அறிக்கை...\nகலக்கலாக களம் இறங்கும் “க/பெ ரணசிங்கம்”... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி...\nவிஜய் சேதுபதி படத்தை சூதாட்டத்துடன் ஒப்பிட்ட இயக்குநர்... கிடப்பில் போடப்பட்டதால் கடுப்பில் போட்ட பதிவு...\nசம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய் சேதுபதி.... எதற்காக இந்த அதிரடி முடிவு தெரியுமா\nவில்லத்தனத்தை விடாத விஜய் சேதுபதி... ஹீரோ என்கிற நினைப்பே இல்லாமல் போச்சோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் ���ைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது.. ­தாதாவுக்கே சவால்விட்ட கிரிக்கெட் வாரிய லைஃப்டைம் மெம்பர்\nபஞ்சமி நிலவிவகாரம்: ஹெச் ராஜாவை அலற விடும் திருமாவளவன். வாயைக் கொடுத்து வாங்கிக் கொண்ட ஹெச்.ராஜா..\nவாட்ஸ்அப் மூலமே எல்லாத்தையும் பார்க்கிறார்.. கள யதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியல.. மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/akshara-photo-gallery-qafe7n", "date_download": "2020-05-29T04:58:53Z", "digest": "sha1:QBHNNHHRJ55UXNZDBWUZQ2YLOWVKMC6B", "length": 5233, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அழகில் மயக்கி... கவர்ச்சியில் கதறவிடும் அக்ஷரா கவுடா..! கண்கூசும் அதகள போஸ்..! | Akshara photo gallery", "raw_content": "\nஅழகில் மயக்கி... கவர்ச்சியில் கதறவிடும் அக்ஷரா கவுடா..\nஅழகில் மயக்கி... கவர்ச்சியில் கதறவிடும் அக்ஷரா கவுடா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெ��ிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/delhi-doctors-seeking-review-in-corona-test-for-free-of-cost-in-private-centers-q8mak3", "date_download": "2020-05-29T04:21:16Z", "digest": "sha1:B6EUKOPZWNZSQHFOMNGY5MHJEAJFAGVG", "length": 11887, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏழைகளுக்கு மட்டும்னா ஓகே.. எல்லாருக்கும் இலவசமா செய்ய முடியாது.. சுப்ரீம் கோர்ட்டை நாடிய தனியார் மருத்துவர்கள் | delhi doctors seeking review in corona test for free of cost in private centers", "raw_content": "\nஏழைகளுக்கு மட்டும்னா ஓகே.. எல்லாருக்கும் இலவசமா செய்ய முடியாது.. சுப்ரீம் கோர்ட்டை நாடிய தனியார் மருத்துவர்கள்\nகொரோனா பரிசோதனையை அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் அனைத்திலுமே இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி மருத்துவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 7600 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் மளமளவென உயர்ந்தாலும் கூட, இன்னும் இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவவில்லை.\nகொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது.\nஊரடங்கு அமலில் உள்ளதால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைக்கு தனியார் பரிசோதனை மையங்களில் ரூ.4500 அல்லது அதற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வருமானத்தை இழந்து மக்கள் கஷ்டப்பட்டுவரும் நிலையில், கொரோனா பரிசோதனைக்கும் கட்டணம் வாங்குவதால் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்கள்.\nஇந்நிலையில், இதுகுறித்த பொதுநல மனு மற்றும் கொரோனா தொடர்பான பல பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்கை கடந்த 8ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு மற்றும் தனியார் என எந்த பரிசோதனை ஆய்வகங்களாக இருந்தாலும் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. கட்டணம் வசூலிக்காமல் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்��நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், அந்த உத்தரவில் சில மாற்றங்களை கோரி டெல்லி தனியார் மருத்துவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனியார் ஆய்வகங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதனை எந்த பிரச்னையும் இல்லை. ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யலாம். ஆனால் அதற்கான தொகையை அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு செலுத்த வேண்டும். அதேநேரத்தில் ஏழைகளுக்கு மட்டும்தான் இலவச பரிசோதனை செய்யமுடியும். அனைவருக்கும் இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும் என்பது சரியாக இருக்காது. எனவே அந்த உத்தரவில் ஒருசில மாற்றங்களை கோரி டெல்லியை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nமாளவிகா மோகன் மனதில் பாலை வார்த்த செய்தி சோகம் மறந்து சந்தோஷத்தை பகிர்ந்த நடிகை\nபிராமணர் குறித்து சர்ச்சை வசனம்... உச்ச கட்ட ஆபாச காட்சிகள்.. பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் \"காட்மேன்' டீசர்\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nபெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா\nஜூன் 1 முதல் கோவில்கள் திறக்கப்படும்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nபசியால் இறந்த தாயின் சடலத்துடன் விளையாடும் குழந்தை.\nகொரோனா நன்கொடை இணையளத்தில் முரண்பாடு..\nஆல்யாவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த சஞ்சீவ்... பிறந்தநாள் அதுவுமா கொடுத்த சூப்பர் கிப்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/coronal-treatment-camp-gopalapuram-karunanidhi-home-what-is-mk-stalin-s-plan--q7wgaq", "date_download": "2020-05-29T05:07:15Z", "digest": "sha1:QBN4E6CGZXJGI3FM75TMDQL3T7RRT4AV", "length": 11814, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா சிகிச்சை முகாமாகும் கோபாலபுரம் கருணாநிதி இல்லம்..? மு.க.ஸ்டாலினின் திட்டம் என்ன..? | Coronal Treatment Camp Gopalapuram Karunanidhi Home ..? What is MK Stalin's plan?", "raw_content": "\nகொரோனா சிகிச்சை முகாமாகும் கோபாலபுரம் கருணாநிதி இல்லம்..\nகருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வாழ் நாளுக்குப் பிறகு மருத்துவமனையாக மாற்றப்படும் எனக் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு மாற்ற முடியாது என திமுக நிர்வாகிகள் பதில் கொடுத்து வருகின்றனர்.\nகொரோனா உத்தரதாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா திடீர் மருத்துவமனைகள் அமைக்க பலரும் தங்களது வீடு, அலுவலகங்களை தாமாக முன்வந்து பயன்படுத்திக் கொள்ள கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி தான் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய மனைவி தயாளு அம்மாவுக்கும் சேரும். அவருடைய காலத்துக்குப்பின் அந்த இல்லம் மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்தார். தற்போது கருணாநிதி மறைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. கருணாநிதி கூறியது போல் கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனையாக மாற்ற இது தான் சரியான தருணம் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.\nகருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வாழ் நாளுக்குப் பிறகு மருத்துவமனையாக மாற்றப்படும் எனக் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு மாற்ற முடியாது என திமுக நிர்வாகிகள் பதில் கொடுத்து வருகின்றனர். ஆனால், கருணாநிதியின் மகன், திமுக தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் குறித்து வாய்திறக்கவில்லை.\nஇதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ’கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் ருத்துவமனையாக மாற்றப்படும் என கருணாநிதி அறிவித்த போதே ஸ்டாலினுக்கு மணம் இல்லை. கருணாநிதி மறைவுக்கு பின் கோபாலபுரம் இல்லத்தை ராசியான இடமாகக் கருதும் ஸ்டாலின் சில முக்கிய அரசியல் சந்திப்புகளை கோபாலபுரம் இல்லத்தில் நடத்துகிறார். ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் கோபாலபுரம் இல்லத்தை விட்டு கொடுக்க மனமில்லை.\nஇது குறித்து ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் எதிர்காலத்தில் வேறு இடத்தில் கருணாநிதி தயாளு அம்மாள் பெயரில் ஒரு மருத்துவமனை கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்துவிட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்து தனது அரசியல் பணியை செய்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் கோபாலபுரம் இல்லத்தை கொரோனா சிறப்பு முகாம் அமைக்க வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\nபல்லாயிரக்கணக்கானோரின் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்திய திமுக.. வீடியோவாக வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்..\nப்ளீஸ் இலவச மின்சாரத்தை கட் பண்ணாதீங்க... பிரதமர் மோடிக்கு பணிவுடன் கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்..\n1 லட்சத்தில் ஒன்றுகூட உண்மையில்லை.. திமுக போட்ட செம ட்ராமா... ஸ்டாலின் திட்டத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர்\nமருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினரின் 11 ஆயிரம் இடங்கள் அம்போ. இது சமூக அநீதி.. மு.க. ஸ்டாலின் கடுகடு\nகொரோனாவால் ஐ.சி.யூ.வில் தமிழகத்தின் நிதி நிலைமை.. எடப்பாடிக்கு முக்கிய கோரிக்கை வைத்த மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்��� கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nகொரோனா உயிரிழப்பு... சீனாவை முந்தி வேதனையில் மூழ்கிய இந்தியா..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kollathur-mani-statement-regarding-dmk-lankan-tamils-politics-q9sosg", "date_download": "2020-05-29T03:47:03Z", "digest": "sha1:46BDJVHNCSYVJCK2KZJ7XSS32CPQNOGQ", "length": 19061, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகாவே நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது..!! கொளத்தூர் மணி அந்தர் பல்டி..!! | kollathur mani statement regarding dmk Lankan Tamils politics", "raw_content": "\nதிமுகவே நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது.. கொளத்தூர் மணி அந்தர் பல்டி..\nமதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதி\nபாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம் என திராவிடர் விடுதலைக் கழகம், தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்... கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள் - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர் விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகுந்து காணப்படுகின்றன.ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இறுதிப்போரின் போது ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்பதான புலிகள் ஆதரவு வாதங்களும்,இன்னொரு பக்கம் புலிகள் தான் அநியாயமாக ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பதாக ஒரு பக்கமும் செயற்கையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த விவாதங்களில் சில கடுஞ் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரு தரப்பாரும் தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர் அது என்பது ஒரு காரணம். சிங்கள அரசும் பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக செல்ல இருந்த ஸ்வீடனின் முன்னாள் பிரதமரையும் கூட இலங்கைக்குள் நுழைவதற்கு விசா மறுத்து, இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை என்று கருதி போரினை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞரும் ஈழ மக்களுக்கு, புலிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பக்கூட முன்வரவில்லையே என்ற ஓர்ஆதங்கம் எங்களுக்கும் உண்டு.\nஅதன் காரணமாக அந்த ஆண்டு நடந்த தேர்தலில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தோம். அடுத்த தேர்தலிலும் பல தொகுதிகளில் எதிர் நிலையே எடுத்தோம். ஆனால் 10 ஆண்டுகள் கழிந்த பின்னாலும் அந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்க வேண்டிய தேவை இப்போது இல்லை என்பதே எமது கருத்தாகும். ஒரு காலத்தில் நடந்ததையே காலாகாலத்துக்கும் பேசப்படும் என்றால் 1936இல் பெரியாரை விட்டு வெளியேறிய ஜீவானந்தம் போன்றவர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் மிக மோசமான விமர்சனங்களைப் பெரியார் மீதும், திராவிடர் கழகத்தின் மீதும் வைத்திருந்தும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் திராவிடர் கழகம், காங்கிரசுக்கு எதிராக இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாகத்தான் தேர்தலில் நின்றது: சுற்றிச் சுழன்று கடும் பணியாற்றியது. அது போலவே திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிந்துசென்றதற்குப் பின்னால் பெரியார் மீதான கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.\nஅதுவும் கலைஞர் அவர்கள் மிகக் கடுமையான, உண்மைக்கு மாறான தரந்தாழ்ந்த பல விமர்சனங்களைப் பெரியார் மீது வைத்திருந்திருக்கிறார். ஆனால் அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்��ு ஆதரவாகவும், தன்மீது கடும் விமர்சனங்களை வைத்த கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று பெரியாரே அறிவிக்கத்தக்க அளவுக்கான அரசியல் மாற்றங்கள் நடந்தன.ஏன், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, இறுதிப் போரின்போது நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிற பிரிட்டிஷ் தமிழ் மன்றம் கூட திராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய தலைவரை, அவர்கள் நடத்திய மாநாட்டுக்கு அழைத்திருந்தார்கள். வரலாறு பல நேரங்களில் பல மாற்றங்களை, விசித்திரங்களை செய்ய வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே இப்போது தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணைக்கண்டத்தில் நடந்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் பாசிசப் போக்குக்கு எதிராகவும், தமிழ்நாட்டிலும் ஜாதிய ஆதிக்கவாதிகள் தங்கள் தன்னலத்தைக் கருத்தில் கொண்டு ஜாதிய மோதல்களை உருவாக்கி வருவதற்கு எதிராகவும் கடும் பணி ஆற்றிட வேண்டிய இந்த வேளையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பேசிக் கொண்டிருப்பது என்பதும்,\nஈழ விடுதலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்கிற அளவிற்கு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல், மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த சூழலில், மற்றவர்கள் நிலைப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்கத் தேவையில்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். என திராவிடர் விடுதலைக் கழகம், தலைவர் கொளத்தூர்.தா.செ.மணி தெரிவித்துள்ளார்.\nமு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது... திமுகவுக்கு அலர்ட் கொடுக்கும் ஹெச்.ராஜா..\nஇஸ்லாமியர்களின் உரிமை காக்கும் உண்மை பாதுகாவலன் திமுக பட்டியல் போட்டு ரமலான் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..\nதிமுக எம்.எல்.ஏ.க்கள��� உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு... ரவுண்ட் கட்டும் போலீஸ்..\nசென்னையில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. கொரோனாவை ஸ்கெட்ச் போட்டு காலிசெய்த சிறப்பு அதிகாரி\nஇதனால்தான் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார்.. அழகிரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nபட்டியலின மக்களை அவமதித்த ஆர்.எஸ்.பாரதியின் கைது சரிதான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nசென்னையில் 17 தொழிற்பேட்டைகளை இயக்க அனுமதி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கும் தமிழக அரசு.. நாளை முதல் தொழிற்பேட்டைகளுக்கு அனுமதி..\nமகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா.. இந்த வயதிலேயே தினமும் அவஸ்தை படும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/fifteen-childrens-in-chennai-were-tested-corona-positive-qa42bs", "date_download": "2020-05-29T04:07:10Z", "digest": "sha1:FNC77ZNQOJSXH75JKOPOI5HTDNYJYW2E", "length": 10729, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரக்கமற்ற கொடூர கொரோனா..! சென்னையில் 15 பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு..! | fifteen childrens in chennai were tested corona positive", "raw_content": "\n சென்னையில் 15 பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு..\nபிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஆண் குழந்தைகளும் 5 பெண் குழந்தைகளும் அடங்கி உள்ளன.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியிருக்கும் நிலையில் 2,109 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில்அதிகபட்சமாக ராயபுரத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nஇன்று மட்டும் பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஆண் குழந்தைகளும் 5 பெண் குழந்தைகளும் அடங்கி உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைத்தும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இன்று காலையில் சென்னையில் தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதன்மூலம் தமிழகத்தில் தற்போது வரை 44 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதலைநகரத்தை தலைதெறிக்க ஓட விடும் கொரோனா... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு..\nஅலுவலகத்திற்குள் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nமதுரை மத்திய சிறைக்கைதிகள் 5பேருக்கு கொரோனா தொற்று .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nஇளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...\nஎன் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான் பிரெட் லீ-யின் நேர்மையான தேர்வு\nதாயிடம் உல்லாசமாக இருந்து விட்டு... அவரது மகளையும் வெறி தீர சீரழித்த கள்ளக்காதலன்... சேலத்தில் பயங்கரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/saudi-arabia-russia-oil-suppy-price-crash-indian-economy-175637/", "date_download": "2020-05-29T03:28:59Z", "digest": "sha1:KFOJ77PCNIHI34RMDTCTSEQHQUIJIQUN", "length": 16340, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "saudi arabia russia oil suppy price crash indian Economy :", "raw_content": "\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nகச்சா எண்ணை விலை சரிவு: ஏற்றம் பெறுமா இந்திய பொருளாதாரம் \nஉலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தாலும், தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை சில நாட்களாக கடுமையான சரிவை சந்தித்து வருகிற���ு. 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு, தற்போதுதான் இந்த அளவிற்கு விலை சரிந்துள்ளது. உதாரணமாக, கடந்த வெள்ளி -திங்கள் ஆகிய நாட்களில் ஒரு பீப்பாய் வெறும் 33 டாலருக்கு விற்கப்பட்டது. அதாவது, 33 சதவீதம் வீழ்ச்சி.\nகொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளவில் உற்பத்தி மந்தமானதை அடுத்து, கச்சா எண்ணெய்யின் தேவையும் குறைகின்றன. இதனால், கச்ச எண்ணெய் விலை சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.\nஎண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக் ) கடந்த வாரம், கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைப்பது தொடர்பான ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇதன் விளைவாக, சவூதி அரேபியா தனது ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ விற்பனை விலையை ஒரு பீப்பாய்க்கு 6 முதல் 8 டாலர் வரை குறைத்து நிர்ணயித்தது. இந்த காரணத்தால் உலகவில் தற்போது கச்சா எண்ணெய் விலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஉலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தாலும், தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, உலகளாவிய பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம், போன்றவைகளுக்கு மத்தியில் கச்சா எண்ணையின் விலை சரிவு இந்தியாவிற்கு மிகவும் சாதகாமாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்தியா தனது 80% கச்சா எண்ணையை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி மூலம் தான் பெறுகிறது.\nமஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா திங்களன்று தனது ட்விட்டரில், “முதலில், இது ஒரு உலகளாவிய பொருளாதரா நெருக்கடி என்பது போல் தோன்றுகிறது. இந்த நெருக்கடியை இந்தியா வீணாக்கக்கூடாது. பயன்படுத்தக்கூடிய மூன்று வாய்ப்புகள்\nஅ) கச்சா எண்ணையை விலை சரிவை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நுகர்வு திறனை மத்திய அரசு அதிகரிக்கலாம்\nஆ) கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் தூய்மை இயக்கம் ஆகியவற்றை முடுக்கிவிடுங்கள்,சுற்றுலாப் பயணிகளை இந்தியாவிற்குள் ஈர்க்கும் (சீனாவுக்கு மாற்றாக).\nc) முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை முடுக்கி விடுங்கள், விதிமுறைகளை விலக்குங்கள், சீனாவுக்கு மாற்று உற்பத்தி தளங்களை முதலீட்டாளர்கள் தற்போது தேடுகின்றனர், என்று தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.\nகோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டக் தனது ட்விட்டரில்: “எண்ணெய் / 45 / …. ஒரு பீப்பாய்க்கு $ 20 சரிவதால், இந்தியா ஆண்டிற்கு 30 பில்லியன் டாலரை வரை மிச்சப்படுத்த முடியும். உலகளாவிய வட்டி விகிதங்கள் சரிந்து வருவதால், பணமும் மலிவான விலையில் கிடைக்கின்றன. வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கொள்கைக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.” என்று பதிவு செய்திருந்தார்.\nகச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் சில பின்னைடைவுகளும் உள்ளன.”உலகளாவிய பொருளாதராம் மந்தநிலையை அடையும், இது சந்தைகளுக்கு நல்லதல்ல. இதனால் அன்னிய நேரடி முதலீடு, போர்ட்ஃபோலியோ முதலீடு மற்றும் ரிமிட்டன்சைக் கூட குறைக்கும், ”என்று டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் டெபாசிஷ் மிஸ்ரா கூறுகிறார்.\nகச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 481.5 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகச்சா எண்ணெய் குவிந்துள்ள ஈரானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு – பின்னணி நிலவரம் என்ன\nவாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – பெட்ரோல் விலை தொடர் சரிவு\nமுதன்முறையாக பெட்ரோல் விலையை விஞ்சிய டீசல் விலை\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\n100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 40 ரூபாயை கேஷ்பேக்காக பெறலாம்…\nவரலாற்றுச் சரித்திரம் படைத்த இந்திய ரூபாய் மதிப்பு\nஎரிபொருட்கள் விலையுயர்வால் அதிகரிக்கும் கனரக வாகனங்களின் வாடகை\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை\nயெஸ் பேங்க் நிலைமைக்கு யார் காரணம் மோசமான கடன் கொள்கையால் மூழ்கிப் போன வங்கி\nரசிகர்களை குத்து டான்ஸ் ஆட வைக்கும் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nவீரேந்திர குமார் 1987-ல் கேரள சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nLife Insurance Corporation: இந்த திட்டத்தை ஆப் லைன் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் www.licindia.in என்ற இணையதள முகவரி வழியாக வாங்கலாம்.\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லய��” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nபாம்பை வைத்து மனைவியை கொன்ற விவகாரம் : நாகத்திற்கு போஸ்ட்மார்டம் செய்த விசாரணை குழு\n’திருமணத்தை விமர்சித்த ரசிகர்’: தக்க பதிலடி கொடுத்த விஜே மணிமேகலை\nஅயனாவரம் மாற்றுத்திறனாளி பாலியல் வழக்கில் கைதானவர் தூக்கிட்டு தற்கொலை\nகொரோனா பாதிப்பு : அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு ஏன்\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஉங்க மொபைல் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் குறையுதா இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-05-29T03:58:14Z", "digest": "sha1:YUOCWSVBD2ZQ63LTBMDWJIQT7OSNR4EU", "length": 3667, "nlines": 49, "source_domain": "vanninews.lk", "title": "வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் ட்ரம்ஸ் - Vanni News", "raw_content": "\nவடகொரியாவுக்கு எதிராக மீண்டும் ட்ரம்ஸ்\nஅமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு வார்த்தை முறிவடையும் வகையில் அமெரிக்கா தரப்பில் இருந்து மீண்டும் கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த முறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணி ரூடி ஜூலியானி யினால் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nமுறிவடைந்த அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்க வடகொரிய தலைவர் வருத்தி அழைத்ததாகவும், டெனால்ட் ட்ரம்ப் கடும் நிலைப்பாட்டுடனே பேச்சு வார்த்தைக்கு இணங்கியதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nசவுதி மன்னருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nகழிவறையுடன் சிங்கப்பூர் சென்ற வட கொரிய அதிபர்\nகொரோனா வைரஸ் அமெரிக்காவால் உருவாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது\nபெண் கொரோனா நோயாளியின் ஆலோசனை புகைத்தலை விட்டுவிடுங்கள்\nகோரோனா வைரஸ்க்கு மருந்து தெரிவிக்கும் விராட்கோலி\nபாப்பரசர் பிரான்சிஸ்க்கு கூட கொரோனா வைரஸ் சோதனை\nஎருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்\nகத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.\nதொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/2019/03/31/karunanidhi-blocked-the-prospect-of-prime-minister-gk-mopanar-minister-kamaraj/", "date_download": "2020-05-29T03:06:08Z", "digest": "sha1:EYWUPLKZYAAMHYZXKEZLJ6M4FLNSQU6J", "length": 6754, "nlines": 72, "source_domain": "election.newsj.tv", "title": "ஜி.கே.மூப்பனார் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை கருணாநிதி தடுத்துவிட்டார் – அமைச்சர் காமராஜ் – NewsJ", "raw_content": "\nஜி.கே.மூப்பனார் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை கருணாநிதி தடுத்துவிட்டார் – அமைச்சர் காமராஜ்\nஜி.கே.மூப்பனார் என்னும் தமிழர் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தடுத்துவிட்டார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், தஞ்சை நாடாளுமன்றத்தின் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் தேமுதிக, பாஜக, பாமக, தமாகா, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஜி.கே.மூப்பனார் என்னும் தமிழர் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தடுத்துவிட்டார் என்றும், மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய 6 ஆயிரம் ரூபாய் நிதித்திட்டம், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படயிருக்கிறது என்றும் கூறினார்.\nதி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே அதிமுகவின் இலக்கு\nமீண்டும் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டி\nகடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்\nபாஜக கூட்டணிக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வர வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே\nதேமுதிக கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார்\nவாக்கு எண்ணும் மைய��்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_jan15_05", "date_download": "2020-05-29T04:56:27Z", "digest": "sha1:CDWSXUQBKITPKKZWVP37LHHBDO5HUPER", "length": 7355, "nlines": 146, "source_domain": "karmayogi.net", "title": "05. பூரணயோகம் - முதல் வாயில்கள் | Karmayogi.net", "raw_content": "\nதண்டனையாக வரும் அருள் பேரருள்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2015 » 05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\nபூரணயோகம் - முதல் வாயில்கள்\n108. போன உயிர் திரும்பி வருவது.\nபோகும் உயிர், போன உயிர் திரும்புவது மனித முயற்சியிலில்லை. பூரண யோகம் பலிப்பவருக்கு மரணமில்லை.\nமரண வாயிலிலுள்ளவர் ஓர் அன்பரால் திரும்பி வருகிறார் எனில், அந்த அன்பருக்கு யோகம் பலிக்கும்.\nபகவானும் அன்னையும் சாதகர்களைத் தங்கள் ஸ்தாபனத்தில் சேர்ப்பது இந்த உலகத்திலில்லாத பவரை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.\nஉயிர் போகும் தருணம் பலவகையானது.\nசர்க்கரை, B.P. போல் ஒரு reading அளவு கடப்பது.\nவிக்கல், தும்மலால் உயிர் போவது.\nமுக்கியமான குறையை கவனிக்காததில் ஏற்படும் ஆபத்து.\nகாயம் சீழ் பிடித்து ஆபத்தாவது.\nபிறந்த நாள் முதல் ஒரு வேளை சாப்பிட்டவர் 60 அல்லது 70 வயதுவரை இருப்பதில்லை.\nஅவர்கட்கு மயக்கம் பசி மயக்கம்.\nஉடல் மெலிந்து சவரட்சணையை இனி ஏற்க முடியாத நிலை ஏற்படும்.\nஅப்படிப்பட்டவர் மயக்கம் வந்து பிழைக்காது என்ற நிலையில் இருமுறை பிழைத்தபின் மூன்றாம் முறை மயக்கமானார்.\nஇவர் ஆயுள் முழுவதும் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை - வீடு கட்ட முடியவில்லை - என்பதால் உயிருடனிருந்தார்.\nஅவர் பிழைத்து எழுந்தார் - 1 மணி நேரத்தில்.\nஆத்மாவுக்குண்டு என்றால் அதற்குரிய சாங்கியம் மூலம் அது வர வேண்டும்.\nவீடு கட்டலாம் என்ற நம்பிக்கை அவரை உயிர்ப்பித்தது.\nஅந்தச் சக்தியை பெறுபவர், தருபவர் அன்பர்கள்.\nஇல்லாததை உண்மையாகப் பேசக் கற்றுக் கொண்டவர்கள் உண்டு. மிக அழகாக அப்பேச்சு அமைந்தால், அதையே பலமுறையும் பேசினால் பேசுபவரே அது இல்லாதது என்பதை மறந்து அதையே உண்மை என நம்புவதும் உண்டு.\nவாழ்க்கை சொல்லுக்கும், எண்ணத்திற்கும் பலன் தரவல்லது அன்று.\nமனத்தின் உண்மைக்கும், செயலுக்கும் பலன் தரக்கூடியது.\nஅன்னை, மனம் உண்மையாக இருந்தால், நினைவுக்கே பலனை முதலிலேயே தருவார்.\n‹ 04. யோக வாழ்க்கை விளக்கம் up 06. அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2015\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. சமூகம் நம்மைக் காக்கும் தாய்\n08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n10. அன்னை இலக்கியம் - பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81205", "date_download": "2020-05-29T04:51:04Z", "digest": "sha1:BENC55DF3ZBUTIRSXUDFESKTJNNI7WAO", "length": 6261, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கமல் மகள் ரொம்ப குஷி! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகமல் மகள் ரொம்ப குஷி\nபதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019\nகமல் மக­ளான ஸ்ருதிஹாசன் கடந்த இரு ஆண்­டு­க­ளாக நடிப்­பில் தீவி­ரம் காட்­ட­வில்லை. அதே வேளை­யில், காலத்­தை­யும் வீண­டிக்­க­வில்லை. இந்த ‘பிரேக்’ காலத்­தில், தனக்கு விருப்­ப­மான இசைப்­ப­ய­ணத்­தில் ஈடு­பட்­டார். லண்­ட­னில் உள்ள கபேக்­க­ளில் சில இசை நிகழ்ச்­சி­களை நடத்­தி­னார்.\nஇப்­போது மீண்­டும் சினி­மா­வில் தீவி­ர­மா­கி­யி­ருக்­கும் ஸ்ருதி, ‘கிராக்’ என்ற தெலுங்கு படத்­தில் ரவி தேஜா­வுக்கு ஜோடி­யாக நடிக்­கி­றார்.\n‘‘நான் தமி­ழச்­சி­யாக இருந்­தா­லும், தெலுங்கு ரசி­கர்­கள் என்னை மிக­வும் விரும்­பு­கின்­ற­னர். தெலுங்கு திரை­யு­ல­கில் இருந்­து­தான் என்­னு­டைய வெற்­றிப்­ப­ய­ணம் தொடங்­கி­யது. தெலுங்கு படங்­க­ளில் நடிப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி. ‘எல்சா’ என்ற ஆங்­கில அனி­மே­ஷன் ��டத்­தி­லும், டப்­பிங் குரல் கொடுத்­துள்­ளேன். பல மொழி­க­ளில் தயா­ரிக்­கப்­ப­டும் இந்த படம், இம்மாதம் வருகிற 22ம் தேதி வெளி­யா­கி­றது’’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_826.html", "date_download": "2020-05-29T04:51:25Z", "digest": "sha1:C4OT7ZL7MQTR4JZZDAREJLSKT236XO7D", "length": 9962, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு \" - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள் - Tamizhakam", "raw_content": "\nHome meera mithun \"பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு \" - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்\n\"பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு \" - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்\nபிரபல தமிழ் நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய நடிகையும், மாடல் அழகியுமாகியவர் தான் மீரா மிதுன்.\nஇவர் தனது இணையதள பக்கங்களில் படுகவர்ச்சியாக பிகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் மீராவை விமர்சித்து வருகின்றனர்.\nஇதோ அந்த புகைப்படம், டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார்.\nமீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர்.\nசமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கூட என் போட்டோ ஷூட்டை காப்பியடிக்கிறார்கள் என காமெடி செய்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். லக்னோ ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற மீரா மிதுன், அங்கு கேட் வாக் போன பெருமையை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஉன்னோட மேக்கப் போய்டுச்சுனா பின்னாடி இருக்குர பழய கார் மாதிரி தான் இருப்ப\nஇந்நிலையில், தற்போது பழைய அம்பாசிட்டார் கார் முன்பு நின்றபடி கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு அவரை விளாசி வருகிறார்கள்.\n\"பழைய வண்டி போல ரொம்ப அடி வாங்கிருக்கு \" - மீரா மிதுன் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள் Reviewed by Tamizhakam on March 29, 2020 Rating: 5\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என்ன கன்றாவி பிடிச்ச ட்ரெஸ் இது..\" - பாவாடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து புடவை கட்டியுள்ள சீரியல் நடிகை..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nவெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ் - கிளீன் போல்டான நெட்டிசன்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று த��ரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-sethupathi-donate-a-building-for-kundrathur-peoples", "date_download": "2020-05-29T04:45:07Z", "digest": "sha1:ILA7V4MAAYAZVTCBGN4CWMD3UKWKRMH4", "length": 7514, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "Vijay Sethupathi: ஒரிஜினலா கட்டி ஊர் மக்களுக்கு கொடுத்திருங்க’ன்னு சொன்னார்!- விஜய்சேதுபதியால் நெகிழும் தயாரிப்பாளர் | vijay sethupathi donate a building for kundrathur peoples", "raw_content": "\n‘ஒரிஜினலா கட்டி ஊர் மக்களுக்கு கொடுத்திருங்க’ன்னு சொன்னார்- விஜய் சேதுபதியால் நெகிழும் தயாரிப்பாளர்\n‘லாபம்’ படத்தின் படப்பிடிப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை, அந்த ஊர் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என செய்தி வந்ததும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகக்குமாரிடம் பேசினோம்.\n‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் நடித்துவருகிறார், விஜய் சேதுபதி. இதில் ஸ்ருதி ஹாசன், தன்ஷிகா, ஜெகபதி பாபு, கலையரசன் எனப் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விஜய் சேதுபதியோடு இணைந்து ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ பட இயக்குநர் ஆறுமுகக்குமாரும் தயாரிக்கிறார்.\n‘லாபம்’ படத்தின் படப்பிடிப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை, அந்த ஊர் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என செய்தி வந்ததும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகக்குமாரிடம் பேசினோம். ‘‘ ‘லாபம்’ படத்துக்காக விவசாயிகள் சங்கக் கட்டடம் தேவைப்பட்டுச்சு. முதலில் இதை செட் போடலாம்னு யோசிச்சோம். செட் போடுவதற்கு 15 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஆனால், ‘இதை ஒரிஜினல் கட்டடமாகவே கட்டி, ஊர் மக்களுக்கு கொடுத்திருங்க’ன்னு விஜய்சேதுபதி சொல்லிட்டார். அதனால், 3000 சதுரடியில் 40 லட்சம் செலவில் அந்தக் கட்டடத்தைக் கட்டினோம். அந்தக் கட்டடத்தில் எடுக்கவேண்டிய போர்ஷன் முடிந்த பிறகு, அதை அந்த ஊர் மக்களுக்கே கொடுத்துவிட்டோம். அந்த ஊர் விவசாயிகளுக்குக் கொடுத்ததா நியூஸ் வருது. ஆனால், நாங்கள் குன்றத்தூர் மக்களுக்காக அந்தக் கட்டடத்தைக் கொடுத்திருக்கோம். ஊருக்கு நடுவேதான் அந்தக் கட்டடத்தைக் கட்டியிருக்கோம். நிச்சயம், அந்த ஊர் மக்களுக்கு அது பயன்தரும் வகையில் இர��க்கும்’’ என்றார், ஆறுமுகக்குமார்.\n\"விஜய் சேதுபதி நன்கொடை, தலைவர் மீது ஊழல் புகார்\"- சின்னத்திரை நடிகர்சங்கத்தைக் கலங்கடிக்கும் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-220/", "date_download": "2020-05-29T03:53:19Z", "digest": "sha1:LU7FDAHOVSKX5GMXN3VU2TCYW5JVUNZG", "length": 67812, "nlines": 211, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-220 – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅறிவிப்பு: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ்\nபதிப்புக் குழு ஏப்ரல் 12, 2020\nசொல்வனம் இதழ்-225, “ரொபெர்டோ பொலான்யோ” சிறப்பிதழாக வரவிருக்கிறது. பொலான்யோ-வின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசைபாவண்ணன்ரா.கிரிதரன்\nஉயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம்\nபாவண்ணன் ஏப்ரல் 12, 2020\nபிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.\nலோகேஷ் ரகுராமன் ஏப்ரல் 12, 2020\n“தெய்வங்க மண்ணுக்கு எறங்கி வரணும். மனுசங்கள போலவே எட்டு திசைக்கும் அவங்க கட்டுப்பட்டாகணும். எட்டு திசை தெய்வங்களுக்கு கட்டுப்பட்டாகணும். கிழக்குல இந்திரன், தென்கிழக்குல அக்னி, தெற்குல யமன், தென்மேற்கு ல நிருதி, மேற்குல வருணன், வடமேற்கு ல வாயு, வடக்குல குபேரன், வடகிழக்குல ஈசானன்” என்று ஒவ்வொன்றாக புள்ளிவைத்து, “மொத்தம் ஒன்பது கட்டங்க.\nராம்பிரசாத் ஏப்ரல் 12, 2020\nநான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக் கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன் நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச்செய்ய இருக்கிறது\nசுபா செந்தில்குமார்மு. கோபி சரபோஜி\nபுத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி\nமு.கோபி சரபோஜி ஏப்ரல் 12, 2020\nபிறத்தலுக்கும், இறத்தலுக்குமான இடைவெளிகளை எப்பொழுதும் நீளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றோம். அதை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்பதில் இயற்கையோடு நமக்கான பிணக்கு இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. ஆயினும் எதார்த்த மனநிலையில் கடந்து செல்ல இயலாத அதைரியத்தின் அவலத்தை அழுகையாய், ஒப்பாரியாய் வெளிக்காட்டிக் கொள்கின்றோம்.\nவாரணாசி நாகலட்சுமி ஏப்ரல் 12, 2020\n அவன் ரொம்ப சுயநலக்காரன். எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. இரண்டு பேரும் சாப்ட்வேரில் பணிபுரிகிறோம். அவர்கள் வீட்டில் ஆண்கள் வீட்டு வேலை செய்ய மாட்டார்களாம். அப்படியே வளர்ந்து விட்டான். எப்போது பார்த்தாலும் தன் வேலை, தன் சம்பளம், தன் பொழுதுபோக்கு, தன் நண்பர்கள்… அவ்வளவுதான் அவனுடைய தேவைக்காக நான் வீட்டு வேலை எதிலும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டான்…\nபாலாஜி பிருத்விராஜ் ஏப்ரல் 12, 2020\nஅவன் ஆசிரியர் அருள்தாஸ் கூறியது நினைவுக்கு வரும். “கணக்குங்கிறது வெறும் நம்பர்களைப் படிக்கிறது இல்ல. கணக்குத் தெரிஞ்சவன் வாழ்க்கைய சரியா வரையறுக்குறான். ஏன்னா இங்க நம்மள சுத்தியிருக்குற எல்லாத்தயும் எண்களோட மொகமா மாத்திறலாம். பட்டினி என்பது மாசம் ஐநூறு ரூபாய் இல்லாததுதான். அடிமைத்தனத்திலிருது மாசம் ரெண்டாயிரம் சம்பாரிக்க தெரியிறது மூலமா வெளியில வந்துறலாம்.” நேர்முகமாக் குனிந்து அவன் கண்களை நோக்கி கூறினார்.\nஅமர்நாத் ஏப்ரல் 12, 2020\n“நிகழ்காலம் பிடிக்காவிட்டால் எதிர்காலத்தை மாற்றி அமைக்க திட்டம் தீட்டுகிறோம்.”\n“முன்னேற்றம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் அது காரணம்.”\n“எதார்த்தத்தை மறுத்து நமக்குப்பிடித்தமான கற்பனையை நிஜம் என நம்புகிறோம். அ���வுக்கு மிஞ்சிய சத்தில்லாத உணவும் சோம்பல் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு மட்டுமே நோய் நமக்கு இல்லை என நினைக்கிறோம். நிறுவப்பட்ட அறிவியல் கொள்கைகளில் பெரும்பாலோருக்கு அநாவசிய சந்தேகம்.”\nஅமர்நாத் ஏப்ரல் 12, 2020\nநிலக்கரி சக்தியில் ஐரோப்பியர்கள் வராது இருந்தால், நிலையான கிராம வாழ்க்கையும் அரசாட்சிகளின் ஏற்ற இறக்கங்களும் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்திருக்கும். இது ஒரு ஆதரிச சமுதாயமா இல்லை. இரண்டாயிரம் காலரி உணவு எல்லாருக்கும் நிச்சயம் இல்லை. அவ்வப்போது ‘ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும் கார்தட்டிய பஞ்சகால’ங்கள். பயிர்விளைவிப்பதின் பெரும்பளுவைப் பள்ளர்கள் சுமந்தார்கள். எழுத்தறிவு மக்களில் ஐந்துசதம் பேருக்கு இருந்தால் அதிகம். அவர்களில் உயர்குடியைச்சேர்ந்த ஒருசில பெண்கள். விதிக்கப்பட்ட வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுதல் அரிதான செயல். ஆனால், இன்றைய மத்தியக்கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியின் பல நாடுகளில் மக்கள் படும் அவதியுடன் ஒப்பிட்டால் அந்தத்தமிழகம் ஒரு சொர்க்கம். முக்கிய காரணம், வறுமையிலும் மனிதாபிமானம் அழிந்துவிடாமல் பாதுகாத்த கொள்கைவீரர்கள்.\nஸிக்ரிட் நூன்யெஸ் ஏப்ரல் 12, 2020\nஎன்னைக் கேட்டால் அலெக்ஸியேவிச் வகை அ-புனைவு படிப்பதற்கு புனைவு அளவுக்கே நன்றாக இருக்கும் படைப்புகளைத் தருகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. உண்மையைக் கண்டடைய கற்பனை நன்கு உதவி செய்கிறது என்று நினைத்த டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சொல்வதுதான் என்னளவில் சம்மதமாக இருக்கிறது. யதார்த்தத்தை விவரிக்கும் சக்தி புனைவுக்கு இல்லாமல் போய் விட்டது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.\nமைத்ரேயன்ஸிக்ரிட் நூன்யெஸ்The Friend- novel\nமைத்ரேயன் ஏப்ரல் 12, 2020\nதேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திர���் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர் சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிஉப்புவரிகமலதேவிராய் மாக்ஸம்\nகமல தேவி ஏப்ரல் 12, 2020\n1770 ல் முதல் வங்கப்பஞ்சம். கம்பெனி உழியர்கள் அரிசிச் சந்தையையும் வளைத்துபோட்டனர். அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு அரிசியை விற்றனர். குறிப்பிட்டவிலை நிர்ணயமெல்லாம் இல்லை. அந்தநிலையிலும் உப்புவரி முழுமையாக வசூலிக்கப்பட்டது. மக்களில் மூன்றில் ஒருபங்கு ஆட்கள் உணவில்லாமல் மரித்தனர்.\nAn Official Replyசீனாவின் பல்கலைகள்மைத்ரேயன்ஹா ஜின்\nமுறைப்படியான ஒரு பதில்: பாகம்-2\nஹா ஜின் ஏப்ரல் 12, 2020\nகான்லன், நாங்கள் எல்லாரும் ரகசியமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குப் போய் விடலாம், அவர் மட்டும் தனியே அந்த ஊரில் இருந்து விமானச் செலவுக்குப் பணத்துக்குத் திண்டாடி எப்படியாவது வரட்டும் என்று யோசனை சொன்னார். அப்படி ஏதும் எங்களால் செய்ய முடியவில்லை. அவர் செத்துப் போயிருந்தால் கூட, அவருடைய சாம்பலை நாங்கள் திரும்ப எடுத்து வர வேண்டி இருந்திருக்கும்; ஏனெனில் அவர் அமெரிக்காவில் பின்னே தங்கினால் அவர் அமெரிக்காவிற்குத் தாவி விட்டார் [3] என்று சீன அரசு கருதும், அவருடைய உள்நோக்கங்களைக் கணிக்காததற்கும், அவருக்கு இந்தப் பயணம் இப்படித் தாவ வாய்ப்பளிக்கும் என்பதை அறியாததற்கும் எங்களைக் கண்டிக்கும்.\nஅமெரிக்காவின் முடக்கம்உலக முதலியம்கொரோனா பாதிப்புகள்மைத்ரேயன்\nநுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி\nமைத்ரேயன் ஏப்ரல் 12, 2020\nமாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது.\nகிருஷ்ணன் சங்கரன் ஏப்ரல் 12, 2020\nமூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத்திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள்.\nடியர்ட்ர பாரெட்பானுமதி ந.பெஞ்சமின் ப்ளாகெட்ராபர்ட் க்ரூஸ்ஸிக்மண்ட் ஃப்ராய்ட்livescience.com\nபானுமதி.ந ஏப்ரல் 12, 2020\nடியர்ட்ர பாரெட்((Deirdre Barrett), ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உளவியலாளராகப் பணியாற்றுகிறார். அவர் சொல்வது: ‘கனவுகளுக்குக் குறிகள் கிடையாது. கனவை பகுத்துச் சொல்பவரோ, அகராதிகளோ, கனவுகள் உணர்த்தும் செய்தி என்ன என்று சொல்ல முடியாது.’\nசுனிதா ஜெயின் -இரு கவிதைகள்\nகோரா ஏப்ரல் 12, 2020\nபறக்கும் வலிமை பெற்ற இளங்குஞ்சுகள் சூழ\nஇரா. கவியரசு – இரு கவிதைகள்\nஇரா.கவியரசு ஏப்ரல் 12, 2020\nஉடலும் தாளமும்கால்களும் கைகளும்கோராசெண்டைதாள வாத்தியங்கள்பறைபானுமதி ந.\nபதிப்புக் குழு ஏப்ரல் 10, 2020\nநெடிய பாரம்பரியம் கொண்ட பறை (drum), தாளம் (Cymbal) வகை வாத்தியங்கள் பண்டைய கலாச்சாரங்கள் அனைத்திலும் இருந்தன . அவற்றை உள்வாங்கி, ஒருவரே பறையடித்து தாளமிடும் வகையில் அமெரிக்காவில் உருவானது டிரம் செட் (Drum செட்).\nஎண்ணை நிறுவனங்கள்ப்ளாஸ்டிக் மறுசுழற்சிமுதலியக் கபட நாடகம்\nபதிப்புக் குழு ஏப்ரல் 7, 2020\nகடந்த 40 ஆண்டுகளில் மறுசுழற்சியில் தயாரிக்கப் பட்ட பிளாஸ்டிக்கின் அளவு 10% க்கும் குறைவானது .\n….அமெரிக்க நெகிழிக் கழிவுகளை பெருமளவில் இறக்குமதி செய்துகொண்டிருந்த சீனா , தற்போது அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது . சீனத்தைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்தன. இறக்குமதி அனுமதிகள் புதுப்பிக்கப்படாததால் அமெரிக்க நெகிழிக் கழிவுகள் இந்தியா வரவும் வாய்ப்பில்லை . இதனால் மறுசுழற்சி வேலைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறின. அங்கே பல மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளின் மறுசுழற்சிக்குத் தேவையான ஆதார கட்டமைப்புகள் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவ��யல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் ச���றுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை ���ேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந���தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்��் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5", "date_download": "2020-05-29T04:20:01Z", "digest": "sha1:5NJALOZJY6EX5M4CRDACYW33M4QMZJFT", "length": 4878, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிலவ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/vadivelu/", "date_download": "2020-05-29T04:35:54Z", "digest": "sha1:OJMOT6Q6IBNZSXSRJO6V2PG6RVW53WO6", "length": 8473, "nlines": 88, "source_domain": "www.inneram.com", "title": "Vadivelu Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\nகொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி\nசெளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் – சீமான் அதிரடி கேள்வி\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் யுவனின் மனைவி அதிரடி பதில்\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nஆங்கில தமிழாக்கம் – வடிவேலு வெர்ஷன்: ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nஇந்நேரம்.காம் - May 24, 2020 0\nமத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது – பிணராயி விஜயன் குற்றச்சாட்டு\nஅதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – தீபா கொந்தளிப்பு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை – வீட்டிலேயே தொழுதுகொள்ள கோரிக்கை\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/15/ariya-maayai-annadurai-series-part-21/", "date_download": "2020-05-29T04:33:11Z", "digest": "sha1:ZNT5I4GYQARLXYXRZ3FZPPDFQAAMUSN4", "length": 41379, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nவொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பா���்வைவிருந்தினர்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்…\n176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் \nபிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா \nகார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\n���ுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nமந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் \nவிளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி \nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 21\nஇனி, ஒரு சமயத்து ஒரு பார்ப்பனப் பெரியவர், “Hospitality” என்பதற்குத் தமிழில் சொல் இல்லை . எனவே “Hospitality”தமிழர்கட்கு இருந்ததே கிடையாது என்றார். நான் உடனே அவரைப் பார்த்து, “நீர் தமிழைப் படித்ததுண்டா ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா’’ என்று கடாவினேன். அவர் விழித்தார். ”தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்) என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன’’ என்று கடாவினேன். அவர் விழித்தார். ”தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்) என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன ஒரு குடும்பத்தில் மட்டும் அன்பு செலுத்தியவன், உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதாகும். இதுதான் உண்மைத் துறவியின் கடமை. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தமிழன். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் உண்மையான். இவ்வுலகம் உண்டு’’ என்று கூறிப் போந்தார் தமிழ்ப்புலவர் ஒருவர்.\nகாதல் என்றால், உடல் அதாவது புலன் இன்பத்தில் தமிழர்கள் மூழ்கவில்லை. அன்று தமிழர்களிடத்தில் கொக்கோகம் கிடையாது. கேவலம் மெய் உணர்ச்சியை மட்டும் தமிழன் விரும்பவில்லை. ஒரு மொழியில் அமைந்து கிடக்கும் சொற்களை யாரும் மாற்ற முடியாது . Warm Reception என்று ஆங்கிலர் சொன்னால், நாம் Cool Reception என்றுதான் கூற வேண்டும்.\nபல மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு தனிச் சிறப்பு – தமிழுக்குண்டு. உயர்திணை என்ற பிரிவுக் கொள்கை, தமிழில்தான் உண்டு. திணையென்றால் ஒழுக்கம் ஆகும். திணைக்கு இடம் எனப் பொருள் கூறுவர் அறிவில்லாதவர்கள். அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பதே அகத்திணை புறத்திணையாகும். ஒழுக்கம் என்பது மிகவும் கடினமானது. விருப்பம் செல்லும் வழி செல��லாமையே ஒழுக்கமாகும். அதாவது ஆள்வினை உடைமையாகும். விருப்பத்தைத் தணித்து அறிவால் ஆளுவது திட்டம்; திண்மை என்றும் கூறலாம். எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்.\nநிற்க; ஆரியம் போன்ற மொழிகளில் பெண்ணைக் குறிக்கவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு பாலைக் குறிக்கும். தமிழில் அப்படியில்லை. ஏன் பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா எறும்பு கூடத்தான் பேசுகிறது. நமக்குப் புரியாமையால், அவை பேசவில்லை என்று கூறிவிட முடியுமா\n♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\n♦ ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி \nஎனவே, ஒழுக்கமுடைமைதான் மனிதனை உயர்த்துகின்றது. விரும்புகிறபடி போகாமல் அறிவால் மனதை ஒரு வழி நிறுத்தலே ஒழுக்கமுடைமை. இது மக்களுக்குத்தான் உண்டு. எனவே, உயர்ந்த ஒழுக்கத்தை உடையது உயர்திணையாயிற்று. அஃறிணையென்றால், இழிந்த திணையில்லை; திணையில்லாதது. (ஒழுக்கமற்றது என்று பொருள்) அல்-திணை அஃறிணையாகும்.\nஆனால் ஒருவன், மக்கள் தேவர், நரகர் உயர்திணை என்றான். தொல்காப்பியரோ ‘உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே’ என்றார். ஒழுக்கத்தை உடைய மக்களெல்லாம் உயர்திணை. அல்லாதது மக்களேயாயினும் அஃறிணையின்பாற் சேர்க்கப்பட வேண்டியவரே, “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரை யாம் கண்டதில்” (குறள்) என்றவிடத்து, ஒழுக்க உணர்ச்சி இல்லாதவர்களைக் கயவர் என்கிறார். மேலும், “தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்” என்றவிடத்து, இருவருக்கும் ஒழுக்கமென்பதே கிடையாது; மனம் போன போக்கில் போகின்றவர்கள் என்கிறார். இந்தத் தேவனை ஒரு மடையன் உயர்திணை என்கிறான். எனவே, தொன்று தொட்���ுத் தமிழன் ஒழுக்கத்தை விடாதவன். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது தமிழன் கொள்கை. எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது.\nதமிழன், அறம் வேறு இன்பம் வேறு என நினைப்பவனல்லன். இருவர், காதலால் அறத்தைக் கைப்பிடித்து இன்பத்துடன் வாழ்பவர் தமிழர்.\nமாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை\nசரித ஆதாரங்களையும் சான்றோர் மொழிகளையும் சிந்தையுட்கொண்டு, சீரிய முறையிலே சுயமரியாதை உணர்வுடன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகளை மாற்றிச் சோர்வின்றிப் பணிபுரிவோருக்கு, நிச்சயமாக ஆரிய மாயையிலிருந்து தாம் விலகவும், பிறரை விலகச் செய்யவும் வழி பிறந்தே தீரும். அனைவரும் ஒன்று என்று அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கி வைத்திடுவது ஆரியம். அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு, மாடுகளுடன் வந்தோருக்கு வீடு வாசல் தந்து மற்றவருக்குக் கேடு செய்யும் மூட மதியினைப் பீடமேற்றியதும், ஆரியம், கற்பனையை ஊட்டிக் கருத்திலே துலங்கும் அறிவினை ஒட்டிப் பழங்குடி மக்களை வாட்டிப் பார்ப்பனீயம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியது ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும் மந்திரம் கூறி மக்களை மிரட்டும் மந்திரம் கூறி மக்களை மிரட்டும் மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும் மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும் மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும் மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும் விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்துப�� பின்னர் அவ்வபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அதே அபினைப் பெற்றே தீர வேண்டிய கேவலமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் போல், ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கி விட்டது. ஆரியக்கலை தமிழ் இனப்பண்பை அழித்தது.\nஆரியம் வேறு தமிழ் வேறு என்பதற்கு இச்சிறு நூலிலே ஆராய்ச்சியாளர்களின் மொழிகளைத் தந்துள்ளேன். ஆரியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய குறிப்பும் பொறித்துள்ளேன். இது ஒரு பழம் பெருமை வாய்ந்த இனம். வேற்று இனத்தின் வெள்ளாட்டியாகிக் கிடப்பது சரியா தமிழ் இன வீரர்களே வலிவில்லாதவன் வலிமையுள்ளவனை அடக்கிய விந்தையைப் பாரீர் இந்தக் கேவல நிலையை மாற்றி அமைப்பதையே உமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய முன் வாரீர் என்று அழைக்கிறேன்.\n முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர் மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர் ஆண்மை பெறுவர்\nஆரியராவது திராவிடராவது என்று பேசிடும் அறிவிலிகளானாலும் சரியே. ஆரியரை என்ன செய்ய முடியும் என்றுரைத்திடும் ஆணவக்காரராயினும் சரியே, ஆவது ஒன்றும் இல்லை நம்மால் என்று பேசிடும் ஆண்மையற்ற வராயினுஞ் சரியே, ஆரிய மாயையின் ஆதிநாள் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் வரையப்பட்டுள்ள அறிவுரைகட்கு, நேரிய முறையிலே சீரிய பதிலுரைக்க முன் வருவாரா என்று கேட்கிறேன். மற்றவரின் மனப்போக்குப் பற்றித் தமிழ் இளைஞர்கள் உங்கட்குக் கவலை வேண்டாம். ஆரியத்தைக் குறித்து இங்கு திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விஷயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வீழ்ச்சியுற்ற இனத்தினைக் காப்பாற்ற வீறு கொண்ட இளைஞர்களே தேவை. விலா ஒடிந்த வீணரல்ல\nஇணையில்லாத வீரத்துடன் வாழ்ந்து வந்த இனத்திலுள்ள வீரர்களே எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா இமயத்திலே புலிக்கொடி பொறித்த கரிகாலன் வழி வந்த நாம் இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்திடம் அடிபணிவது கேட்டால் உலகு நகையாதோ சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைக���ை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம் சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம் ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம் பொன் ஒரு புறமும், மணி மற்றொரு புறமும் திகழப் பூங்காவிலே தூங்கா விளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த் திடும் மாடசியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த் திடும் மாடசியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை\n“அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்\nஅழகாய் முத்துக் குவியும் கடல்கள்\nமுகிலும் செந்நெலும் முழங்கும் நன்செய்\nமுல்லைக் காடு மணக்கும் நாடு”\n முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர் மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர் ஆண்மை பெறுவர் ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின் பிறருக்குக் கூறுமின்\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nஅறிஞர் அண்ணாவின் வேலைக்காரி , சந்திரோதயம் போன்ற நாடகங்களையும் தொடராக வெளியிடுங்கள் தோழர்களே\nஇதே அண்ணாவை கடுமையா விமர்சிச்சு பதிவிட்ட வினவின் மாற்றத்திற்கு காரணம் என்னவோ\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்...\nவழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்\nஜோசப் கண் மருத்துவமனை வழக்கு – எட்டாண்டு ப��ராட்டம் \nகோவன் எப்படி கைதானார் – வீடியோ\nமக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=maynard76sears", "date_download": "2020-05-29T02:55:26Z", "digest": "sha1:6VNVCL2HWODI7EQOEHCOULK4LD2MOY7X", "length": 2866, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User maynard76sears - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/06/blog-post_19.html", "date_download": "2020-05-29T03:04:43Z", "digest": "sha1:MEYLHSS2FNJLNKPEIQWR2R5DTLA46TL5", "length": 42465, "nlines": 493, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம் மிஸ்பா", "raw_content": "\nஅசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம் மிஸ்பா\nஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான Twenty 20 தொடர் போலவே ஒருநாள் சர்வதேசத் தொடரும் சமநிலையிலேயே முடிவடைந்துவிடுமோ என்றிருந்த ஒரு நிலையை மாற்றி இலங்கையை அஞ்சேலோ மத்தியூஸ் கரைசேர்த்த நேற்றிரவு இறுதிப் போட்டியுடன் இலங்கை தொடரை வென்றெடுத்துள்ளது.\nஅணியாக விளையாடி இவ்விரு அணிகளும் மழையினால் குழம்பிய ஒரு போட்டிதவிர ஏனைய நான்கு போட்டிகளையும் வென்றதை விட, ஒரு சில தனிநபர் சிறப்பாட்டங்களால் வெற்றிகொள்ளப்பட்டவை என்பதே சிறப்பம்சமாக��ம்.\nஅதிலும் திசர பெரேரா, அசார் அலி, அஞ்சேலோ மத்தியூஸ், சங்கக்கார, மிஸ்பா உல் ஹக் என்று சிலர் நான்கு போட்டிகளிலும் தனித்துத் தெரிந்திருந்தார்கள்.\nஒவ்வொரு போட்டியிலும் அணிகளின் சமநிலையும், அந்தந்த ஆடுகள நிலைகளை சரிவர உணர்ந்து விளையாடிய வீரர்களின் நிலையுமே போட்டியின் முடிவுகளை வசப்படுத்த உதவியிருந்தது எனலாம்.\nஇலங்கையின் 3-1 என்ற வெற்றியானது நீண்டகாலம் இலங்கை பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருந்த அடிகளை சரிசெய்யவும், இலங்கையின் மைதானத்தில் பாகிஸ்தான் வைத்திருந்த ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவும் உதவியிருக்கிறது.\nஇப்பொழுது இலங்கையில் வைத்து இலங்கை 16 போட்டிகளையும் பாகிஸ்தான் 14 போட்டிகளையும் வென்றுள்ளன.\nஇவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றவுடன் நான் இட்ட இடுகையைப் பொய்யாக்கி இலங்கை வீரர்கள் தொடரில் வெற்றி கண்டிருப்பது இரண்டு விடயங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகின்றது.\nஇலங்கை வீரர்கள் என் பதிவைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள்.. அல்லது விக்கிரமாதித்தன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நல்ல formஇல் இருக்கிறார்.\nபாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சிலோ, சுழல் பந்துவீச்சிலோ ஒப்பிட முடியாதளவு கொஞ்சம் பின்தங்கியே இருக்கின்ற இலங்கை அணிக்கு எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று யாராவது விற்பன்னர்கள் கேட்டால், இலகுவான பதில். களத்துக்கு ஏற்ற வீரர்கள் தங்கள் பலம் அறிந்து எதிரணியைப் பதம் பார்த்தார்கள் என்பது தான்.\nகுலசேகர, மாலிங்க இருவரும் எல்லாப் போட்டிகளிலுமே சிறப்பாக எல்லாக் கட்டங்களிலும் பந்துவீசி இருந்தார்கள்.\nஇலங்கை தோற்ற ஒரே போட்டியிலும் கூட பந்துவீச்சாளர்களால் இலங்கை அணி தோற்றிருக்கவில்லை.\nமூன்றாம் நான்காம் பந்துவீச்சாளர்களாக மத்தியூசும் திசர பெரேராவும் தங்கள் பங்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்திருந்தார்கள்.\nஆனால் இலங்கை வழமையாக சொந்த மண்ணில் சிறப்பாகப் பரிணமிக்க உதவுகின்ற சுழல் பந்துவீச்சாளர்கள் தான் இம்முறை இலங்கைக்குப் பெரிதாக உதவவும் இல்லை; வறட்சியாகவும் தெரிந்தது என்பது தான் புதுமை & கொடுமை.\nஆனால் ஹேரத்துக்கு அவரது சிகிச்சைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காகப் பொத்திப் பாதுகாக்க ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.\nநீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சஜீவா வீரக்கோனுக்கு அவரது 34 வயதில் அறிமுகம் கொடுக்கப்பட்டது. அவரது முதல் போட்டி துரதிர்ஷ்டவசமாகக் கழுவப்பட்டது. இரண்டாவது போட்டியில் வீரக்கோன் சோபிக்கவில்லை. இனி வாய்ப்பு கிடைக்காது பாவம்.\nஇறுதிப் போட்டியில் மட்டும் விளையாடிய ஜீவன் மென்டிஸ் கலக்கி இருந்தார்.\nஆறாவது பந்துவீச்சாளர் டில்ஷானுக்கு தொடர் முழுவதும் ஐந்தே ஐந்து ஓவர்கள் மாத்திரமே பந்துவீசத் தேவைப்பட்டது.\nஅந்தளவுக்கு இலங்கையின் பந்துவீச்சுப் பலமாகவும், திடமாகவும் தொடர்ச்சியாக இருந்தது.\nமாலிங்க, குலசேகர தலா ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்த, இந்தத் தொடரின் இலங்கையின் ஹீரோ திசர பெரேரா ஒரு ஹட் ட்ரிக் உள்ளடங்கலாக வீழ்த்திய விக்கெட்டுக்கள் தான் தொடரின் துரும்புச்சீட்டாக அமைந்தது எனலாம்.\nஇது அவரது கடும் உழைப்புக்கும் சிதறாத குறிக்குமான வெற்றி என்று கருதுகிறேன்.\nஇவரது துடிப்பான, அர்ப்பணிப்பான களத்தடுப்பு இன்னொரு மேலதிக பலம்.. கலக்குகிறார் திசர...\nஇலங்கையின் பயிற்றுவிப்பாளர் கிரகாம் போர்ட் இவரைத் தென் ஆபிரிக்காவின் முன்னாள் சகலதுறைவீரர் லான்ஸ் க்ளூஸ்னருடன் ஒப்பிட்டுள்ளார்.\nபோர்ட் தென் ஆபிரிக்காவின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோதே க்ளூஸ்னர் வளர்ச்சிபெற்று புகழடைய ஆரம்பித்திருந்தார்.\nபோர்ட் வாக்கு பொன் வாக்காக அமையட்டும்.\nதிசர, மத்தியூஸ் இருவருமே பூரண உடற் தகுதியோடு முதல் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு உற்சாகமான எதிர்பார்ப்பைத் தருகிறது.\nமிதவேகப் பந்துவீசும் ஒரு சகலதுறை வீரரைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை அணிக்கு இப்போது இரு இளம் வீரர்களா\nகண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா\nஆனால் பாகிஸ்தான்... பழைய குருடி கதவைத் திறடி கதை தான்...\nஅணி பலமானது.. அடுக்கடுக்காக திறமையான வீரர்கள்.. ஆனாலும் வெற்றி பெற என்று வரும்போது ஏதாவது ஒரு பக்கம் சறுக்கி விடுகிறது.\nஇம்முறை எதிர்பார்த்தபடி யாருமே பந்துவீச்சில் ஜொலிக்கவில்லை.\nஓரளவுக்கு செய்தவர் சொஹய்ல் தன்வீர் மட்டுமே..\nஅதிலும் அணித்தெரிவும் சேர்ந்து ஆச்சரியப்படுத்தியது.\nசில நேரங்களில் ஐந்து பந்துவீச்சாளர்கள்.. இதனால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவு; சில நேரம் ஒரு மேலதிகத் துடுப்பாட்ட வீரர்.. இதனால் ஒரு பந்துவீச்சாளர் குறைவு.. அதிலும் கடைசிப் போட்டியில், தொடர்ந்து சொதப்பிய மூத்த வீரர் யூனுஸ் கானை வெளியே அனுப்பி முஹம்மத் சாமியை அணிக்குள் அழைத்தார்கள். சாமி வரம் கொடுத்து இலங்கைக்கு ஓட்டங்களை அள்ளி வழங்கினார்.\nஆனால் பாகிஸ்தான் இன்னொருவரையும் சேர்த்து வெளியே அனுப்பி இலங்கைக்கு மேலதிக வாய்ப்பை வழங்கியது.\nஆமாம்.. உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் சயிட் அஜ்மல். எப்படிப்பட்ட முட்டாள்தனம்..\nபாகிஸ்தானின் துடுப்பாட்டத்தைத் தனியாகத் தாங்கியவர் ஒப்பீட்டளவில் புதியவரான அசார் அலி.\nஇரண்டு அரைச் சதங்களோடு 217 ஓட்டங்களைக் குவித்தார். அவரது இரண்டாம் மூன்றாம் அரை சதங்களாக இவை அமைந்தன.\nஇரண்டு சதங்கள் பெறும் வாய்ப்பைக் கை நழுவவிட்டார். ஆனால் இவர் சிறப்பாக ஆடிப் பெரிய ஓட்டங்கள் பெறும்போதெல்லாம் பாகிஸ்தான் தோற்பதைப் பார்க்கையில் பாகிஸ்தானின் அசங்க குருசிங்கவாக மாறுகிறாரோ அசார் அலி என்று தோன்றுகின்றது.\nபாகிஸ்தானுக்கு மேலும் ஒரு நல்ல வரவு. ஆனால் தொடர்ந்து நீடிக்கட்டும் பார்க்கலாம்.\nஅணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி இருந்தும் நின்று வெற்றியாக அவற்றை மாற்றிக்கொள்ள முடியவில்லை.\nதலைவராக அவரால் களத்தடுப்பிலும் பந்துவீச்சு மாற்றங்களிலும் கடந்த தொடர்களில் பார்த்த உற்சாகத்தோடு மிஸ்பாவைப் பார்க்கவும் முடியவில்லை.\nஅதிலும் யாராவது பிடிகள் தவற விடும்போதும், களத்தடுப்பில் சறுக்கும்போதும் செய்வதறியாமல் தவிப்பார் பாருங்கள். பரிதாபம்.\nதனியாக விடப்பட்டவர் போல ஒரு விரக்தி நிலையில் நிற்கிறார்; நடக்கிறார்...\nஇப்போது பந்துவீச அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற முடியாதவாறு தடை செய்யவும் பட்டுவிட்டார்.\nபாவம்.... மிஸ்பாவின் இறுதி சர்வதேசத் தொடராக இது அமையலாம்.\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் யார் பாகிஸ்தானின் தலைவர் என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இறுகப் போகிறது.\nயூனுஸ் கானின் அனுபவம் பலமாக இருந்தாலும் அவரது துடுப்பாட்ட form ம் பலவீனம்.\nஅப்படிப் பார்த்தால் இளமைத் துடிப்பான ஹபீசுக்கு வாய்ப்பை வழங்கிப்பார்க்கலாம்.\nதொடர்ச்சியாக பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு 16 போட்டிகளில் தலைமை தாங்கிய இம்ரான் ��ான், வக்கார் யூனுஸ் ஆகியோரின் சாதனையை சமப்படுத்த இருந்த மிஸ்பாவுக்கு பாகிஸ்தான் தலைவர்களின் வழமையான துரதிர்ஷ்டம் பலியிட்டுவிட்டது.\nஅதிக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை தொடர்ந்து வழிநடத்திய பெருமை அவர்களின் முதல் டெஸ்ட் தலைவரான அப்துல் ஹபீஸ் கர்தாருக்கு உரியதாக உள்ளது.\nஉமர் அக்மலும், இம்ரான் பார்ஹத்தும் ஒவ்வொரு ஆறுதல் அரைச் சதங்களை இறுதிப் போட்டியில் பெற்றுக்கொண்டார்கள்.\nதொடரில் பெறப்பட்ட ஒரே சதம் டில்ஷான் பெற்றது. 119*பள்ளேகலையில்...\nசங்கக்காரவும் அசார் அலி போலவே 90களில் ஆட்டமிழந்தார்.\nசங்காவும் மஹேலவும் தொடரில் சராசரியாக ஆடி டெஸ்ட் தொடருக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள்.\nமத்தியூஸ் இறுதிப் போட்டியில் மீண்டும் தன்னை ஒரு finisherஆக நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nஒரு பெவான், ஒரு தோனி போல உருவாகி வருகிறார் என்று சொல்ல இது too early என நினைக்கிறேன்.. ஆனாலும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.\nஇந்த இளவயதில் இப்போதைக்கு எத்தனை போட்டிகளை இவ்வாறு கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து மத்தியூஸ் வென்று கொடுத்துள்ளார்...\nவாழ்த்துக்கள் மத்தியூஸ். இதை டெஸ்ட் போட்டிகளிலும் தொடருங்கள்.\nதிரிமன்னே, சந்திமால் ஒவ்வொரு போட்டிகளில் தம்மிடம் சரக்கு இருக்கிறது என்று காட்டியிருந்தார்கள்.\nஆனால் தரங்க ஏமாற்றமே.. இலங்கைக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக்கு மீண்டும் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும்.. சீக்கிரமே.\nஇவ்விரு அணிகளுக்குமிடையில் மிகப் பெரிய வித்தியாசமாக அமைந்து தொடர் வெற்றியையும் தீர்மானித்த ஒரு மிக முக்கிய விடயம் 'களத்தடுப்பு'.\nஇலங்கை எவரெஸ்ட் சிகரம் என்றால் பாகிஸ்தான் எங்கேயோ பள்ளத்தாக்கில் விழுந்துகிடக்கிறது.\nJulien Fountain என்ற விற்பன்னரைக் கொண்டுவந்தும் ம்ஹூம்.. எதுவும் முன்னேறியதாக இல்லை.\nதொட்டில் பழக்கமும், இயல்பான சோம்பலும் தொடர்கிறது.\nஒரு நாள் தொடர் வெற்றி இலங்கைக்கு நிச்சயம் இமாலய தைரியத்தையும் இதையே டெஸ்ட்டிலும் செய்து காட்டலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.\nஆனாலும் பாகிஸ்தானிடம் உள்ள பந்துவீச்சுப் பலமும், சமநிலையும் இலங்கையிடம் இல்லை என்பது நிதர்சனம்.\nஅதேவளை இலங்கையின் துடுப்பாட்ட பலம் பாகிஸ்தானிடம் இல்லை தான்.\nஇலங்கையின் துடுப்பாட்டம் vs பாகிஸ்தானின் பந்துவீச்சு\nநேற்றைய வெற்றிக்குப் பின் மைதானத்துக்குள் சந்தோசத்தைக் கொண்டாட நுழைந்த இலங்கை ரசிகர்கள் கொஞ்சம் கவலை தருகிறார்கள். உலக T20 நெருங்கி வரும் வேளையில் இலங்கையின் தயார்ப்படுத்தல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீரர்களின் பாதுகாப்பு குறித்து சீரியசான கேள்விகளை இது எழுப்பப்போகிறது.\nநேற்றைய வெற்றி உண்மையில் அனைவரையும் மெய்மறக்கச் செய்ய வைத்த வெற்றி & கொண்டாடப்படவேண்டியது தான்.\nஆனால் என்றைக்கும் இல்லாதவாறு மைதானத்துக்குள் ரசிகர்கள் ஓடுவதென்பது ...\nUEFA EURO 2012 கால் இறுதிக்கான அணிகளின் தெரிவு பற்றி நாளைக்குப் பார்க்கலாம் நண்பர்ஸ்...\nat 6/19/2012 11:57:00 PM Labels: cricket, odi, இலங்கை, கிரிக்கெட், சங்கக்கார, பாகிஸ்தான், மத்தியூஸ், மிஸ்பா\nஅண்ணே இது எல்லாம் நல்லதுக்கு இல்லை பாகிஸ்தான் வெண்டா, ஏதும் சாட்டு சொல்லி பதிவு போடாம இருக்கிறது, இல்லை பதிவில் பகுதியா போடுறதும், இலங்கை வேண்டா, இப்படி தனி பதிவு போட்டு பாகிஸ்தான் ரசிகன் மீது வெந்த புண்ணில் வேல் பாச்சுவதும் நல்லதுக்கு இல்ல அண்ணே\n//ஒரு பவான் , ஒரு தோனி போல உருவாகி வருகிறார் என்று சொல்ல இது too early என நினைக்கிறேன்.. ஆனாலும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.//\n//ஆனால் என்றைக்கும் இல்லாதவாறு மைதானத்துக்குள் ரசிகர்கள் ஓடுவதென்பது ...\nஎல்லாம் பக்கத்து நாட்டைப் பாத்துப் பழகினதுதான் போல =P\n\"மத்தியூசும் அடிக்கிறான், விசயகாந்தும் அடிக்கிறான் பாகிஸ்தானுக்கு\" =P\n சொல்ல மறந்திட்டேன், புதிய தள வடிவமைப்பு நல்லாருக்கு =))\n//சாமி வரம் கொடுத்து இலங்கைக்கு ஓட்டங்களை அள்ளி வழங்கினார்.// பதிவு கலக்கல் அண்ணா.. வெற்றி சுவையை மேலும் இனிதாக்கியது..... வாழ்த்துக்கள்... டெஸ்ட் போட்டியில் தொடரட்டும் உங்கள் வெஸ்ட்..:)\nமேட்ச்சை பார்த்ததை விட உங்கள் பதிவை படிக்கும் போது விறுவிறுப்பாக இருந்தது. நன்றி நண்பரே \nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஎதிர்பார்த்த நான்கு + ஒன்றும் எதிர்பாராத இரண்டும் ...\nஇனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012\nஅசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம்...\nகணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு ...\nஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.......\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - ஷிஜெங்லி எச்சரிக்கை\nமெர்ஸி என்பதற்கான அர்த்தம் கருணை\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nலாக்டவுன் கதைகள்-8- எனக்காக இது கூட பண்ண மாட்டியா\nகிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81206", "date_download": "2020-05-29T03:33:50Z", "digest": "sha1:PD4UUOSFU3UYLRZVPMICD7SQ2JZ2VETV", "length": 7172, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உலக அழ­கி­யின் திரை­யு­ல­க பிர­வே­சம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஉலக அழ­கி­யின் திரை­யு­ல­க பிர­வே­சம்\nபதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019\nமனுஷி சில்­லார் உலக அழகி பட்­டம் வென்ற நாளில் இருந்தே, அவ­ரது பாலி­வுட் பிர­வே­சம் குறித்து அடிக்­கடி தக­வல் வெளி­யாகி வந்­தது. ஒரு­ வ­ழி­யாக இப்­போ­து­தான் அது நிஜ­மா­கி­யி­ருக்­கி­றது.\nபிர­சித்தி பெற்ற பிருத்­வி­ரா­ஜன் – சம்­யுக்தை காதல் கதையை, ‘பிருத்­வி­ராஜ்’ என்ற பெய­ரில் பிரம்­மாண்­ட­மான சினி­மா­வா­கத் தயா­ரிக்­கி­றது, யஷ் ராஜ் பிலிம்ஸ். இதில்­தான் அறி­மு­க­மா­கி­றார், மனுஷி. பிருத்­வி­ரா­ஜாக டாப் ஸ்டார் அக்‌ஷய் கு­மா­ரும் சம்­யுக்­தை­யாக மனு­ஷி­யும் நடிக்­கின்­ற­னர்.\nமுதல் வாய்ப்பே பிரம்­மாண்­ட­மாக அமைந்­தி­ருப்­ப­தில், மகிழ்ச்­சிக்­க­ட­லில் திளைக்­கி­றார் மனுஷி.\n‘‘இந்த பிர­ம்மாண்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்­துள்ள மிகப்­பெ­ரிய அங்­கீ­கா­ரம். என்­னு­டைய வாழ்க்கை, நினைத்து பார்க்­காத கற்­ப­னை­க­ளா­கவே நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. மிஸ் இந்­தியா, மிஸ் வேர்ல்டு பட்­டம் பெறு­வேன் என்று நான் கற்­பனை செய்­ததே இல்லை. அது­போல், இப்­படி ஒரு பிரம்­மாண்­ட­மான சினிமா வாய்ப்பு வரும் என்­றும் நினைத்­துப் பார்த்­த­தில்லை. மிக­வும் பிர­ப­ல­மான இள­வ­ரசி சம்­யுக்தை வேடம், புது­மு­க­மான எனக்கு மிகப்­பெ­ரிய சவால்­தான். சம்­யுக்தை கதா­பாத்­தி­ரத்தை, முடிந்த அள­வுக்கு சிறப்­பாக சித்­த­ரிக்க முயற்­சிப்­பேன்’’ என்று பேட்­டி­ய­ளித்­தி­ருக்­கி­றார் மனுஷி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92055/news/92055.html", "date_download": "2020-05-29T04:37:56Z", "digest": "sha1:GZRMYH37DZSP2ICO5SUP7IG3AFZ5YREM", "length": 7758, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப செட்டியார். இவரது மனைவி மீனாள் ஆச்சி (வயது 74). இவர்களது மகன் ராமநாதன். இவர் தற்போது சென்னையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார்.\nஇதற்கிடையே கிருஷ்ணப்ப செட்டியார் மறைவுக்கு பிறகு மீனாள் ஆச்சி மட்டும் பனையப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை வெளியில் சென்ற மீனாள் ஆச்சி பால் வாங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு அவர் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமலும், வாசல் தெளிக்காமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு முன்பு நின்று அழைத்தனர். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை.\nஇதையடுத்து அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது அங்கு மீனாள் ஆச்சி பிணமாக கிடந்ததை கண்டனர். உடனடியாக இதுபற்றி பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஅதன் பேரில் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது அங்கு மீனாள் ஆச்சி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக மீனாள் ஆச்சி கழுத்தில் 7 பவுன் செயினும், கைகளில் 7 பவுன் அளவுக்கு 4 வளையல்களும் அணிந்து இருந்துள்ளார். அந்த நகைகள் கொள்ளை போயிருந்தது. எனவே அவர் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதும் போலீசாருக்கு த��ரியவந்தது.\nபீரோவில் இருந்து வேறு ஏதாவது நகை, பணம் கொள்ளை போயிருக்கலாமா என்று விசாரித்து வரும் போலீசார் இதுபற்றி அவரது மகன் ராமநாதனுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92247/news/92247.html", "date_download": "2020-05-29T04:13:35Z", "digest": "sha1:4GZZYDCLGPWRZCHRB5J7C3OXEQOCHH6L", "length": 10526, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு\nசேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 24). இவர் இன்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜியிடம் ஒரு மனு கொடுத்தார்.\nஎனக்கு வயது 24. எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். என் உடன் பிறந்தவர்கள் 2 பெண்கள். அக்கா கவிதாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய தங்கை வயது 19– என்ஜினீயரிங் படிப்பு 1 வருடம் முடிந்த நிலையில் எனது நண்பர்கள் ஊர் பண்டிகையின் போது ஆசையாய் பேசி என்னை கொலை செய்யும் முயற்சியில் அடித்ததில் பலத்த காயம் அடைந்த எனக்கு எனது தாய்– தந்தை இருவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முடியாது என்ற பட்சத்தில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்த பணத்தை எல்லாம் அழித்தும், கடன் வாங்கியும் செலவு செய்து நினைவு வரும் போதும் எதுவும் எனது தாய் – தந்தை பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள்.\nதினமும் தாய் வேலை செய்தால் சாப்பாட்டிற்கு, தந்தை வேலை செய்தால் மருத்துவ செலவுக்கு என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அப்போது என்னால் அசையக்கூட முடியாது. எனது தங்கதான் என்னை சுத்தம் செய்வது போன்ற உதவிகளை செய்து வந்தார்.\nதாய், தந்தை முடியாமல் அழுவதும், என்னால் தாங்க முடியாவிட்டாலும் அசையா உடல் மருந்து மாத்திரை வாங்க பணம் இல்லாவிட்டாலும் என்னால் உடல் வலி தாங்க முடியவில்லை. தினம் தினம் வலிக்கு நான் எழுந்து நடக்கவோ, அசைய முடிந்தாலோ நான் ஏதேனும் செய்து கொள்ள முடியும். என் தாய், தந்தையிடம் பலமுறை கூறியும் முடியாது என்று கூறிய பிறகே சட்டப்படி நடவடிக்கைக்கு வந்து உள்ளேன்.\nஅய்யா தாங்கள் மனம் இறங்கி என்னை கருணை கொலை செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஎனக்கு இப்போதைய நிலை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியவில்லை. எங்கு சென்றாலும் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவதாலும், செலவு செய்ய முடியாத சூழ்நிலையிலும் தயவு செய்து எனக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஎன் மனு ஏற்று என் உடல் வலியில் தினம் துடிப்பதும் என்னை பார்க்க வருபவர்கள் கூட முகம் சுழிக்கும் அளவிற்கு நாற்றம் இருக்கிறது. தற்பொழுது கொடி ராஜாவின் தந்தை பழனிச்சாமி, த/பெ. கந்தசாமி என்பவர் கூட அடிக்கடி அடையாளம் தெரியாத ஆட்களை அழைத்து வந்து எங்கள் வீட்டை காட்டியும், வருகிறார்கள்.\n1. கொடிராஜா, 2. சதீஷ், 3. சந்திரன், 4. காவேரி, 5. சிவகுமார், 6. பழனி, 7. வாஞ்சிநாதன், 8. கந்தசாமி, 9. வெங்கடாசலம் ஆகியோர் உயிருடன் இருந்தால் நான் பலமுறை என் தாய், தந்தையிடம் முடிவாக காவல் நிலையம் சென்று புகார் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஆனால் எந்த பயனும் இல்லை. சேலம் எஸ்.பி. தான் எங்களுக்கு மனம் இரங்கி உதவினார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nதற்பொழுது என்னை மீண்டும் கொலை செய்து விட்டால் கூட பரவாயில்லை. இப்போது வலியின் காரணமாகவும் தாங்க முடியாத காரணத்தாலும் என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன். தயவு செய்து கருணை கொலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2020/04/blog-post_12.html", "date_download": "2020-05-29T04:02:30Z", "digest": "sha1:PINO4BMLE7LOUVUCSPDXGJ7H6JXU2WMB", "length": 11768, "nlines": 210, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க\nவ்வப்போது சில பாடல்வரிகள் திடீரென நினைவு வருமல்லவா. அதுபோல ஒரு பாடலின் இனிமையான கோரஸ் நினைவு வந்தது\nகஷ்டப்பட்டு என்ன பாடல் , என்ன படம் என கண்டுபிடித்தேன்.\nசர்க்கரைப் பந்தல் படம். கங்கை அமரன் எழுதி இசைஞானி இசையமைத்து பாடிய பாடல் அது\nகண்டேன் எங்கும் என்ற பாடல்தான் கொற்றவை நாவல் எழுத வைத்தது என ஜெயமோகன் சொல்லியிருப்பார். அதுபோன்ற ஆழமான பாடல் இது\nஎப்படி இந்தப்பாடலை படமாக்கி இருக்கிறார்கள் என்றறிய படத்தை பார்த்தேன்\nபாடலுக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. அந்த பாடலை கண்மூடிக் கேட்டால் ஆயிரம் கதைகள் மனதில் பூக்கும். கங்கைஅமரன் இயக்கம். வீணாக்கி விட்டார்\nடைட்டில் பாடல் என்பதால் தப்பித்து விட்டது.\nஅந்த பாடல் உங்கள் பார்வைக்கு\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…\nகீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..\nகீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…\nகீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..\nநாடு வாழ புகழ் வீடு வாழ, திரு வீடு வாழ்கவே வாழ்க\nவாடும் ஆறுகளில் ஓடும் நீரும் வரமாக மாறியது வாழ்க\nவீடு வாழ நலமோடு வாழ அதில் அன்பும் வாழ்கவே\nஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ உயர் எண்ணம் வாழ்கவே\nவீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே\nவீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே\nகூடு வாழ மனம் குளிர்ந்து வாழ குறைவின்றி வாழ்கவே\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…\nகீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..\nதேவன் என்னும் இறை தானம் தந்த உயர் ஜீவராசி அது வாழ்க\nதேவன் பிள்ளையென பூமிமீது வந்த ஜீவன் என்றுமே வாழ்க\nஇரமலிங்கம் உயர் ஞானலிங்கம் அருட்ஜோதி வாழ்கவே\nதேகமெங்கும�� உயிர்போல வாழும் ஒளி ஜீவன் வாழ்கவே\nநீதி நெரியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே\nநீதி நெரியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே\nபாவம் போக, பழி போக, பண்பு நலம் என்றும் வாழ்கவே\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…\nகீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..\nகீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..\nLabels: இலக்கியம், இளையராஜா, கங்கைஅமரன், கொற்றவை, சினிமா, திரைப்படம், ஜெயமோகன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nராமன் என்ற தன்மை ..ஜெயமோகன் சிறுகதை பார்வை\nஉலோகம் நாவல். கீழ்மையின் சாத்தியம்\nபொய் தெய்வங்கள். ஜெயமோகனின் \" கைமுக்கு \"\nலங்காராணி .. நிகழாமல்,போன அற்புதம்\nஎழுகதிர் சூரியனை நோக்கிய பயணம்\nபெரியார் பட சரச்சை இளையராஜா விளக்கம்\nபத்து லட்சம் காலடிகள்.. ஒரு பார்வை\nஜெயமோகனின் சூழ்திரு சிறுகதை குறித்து...\nவீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது ஆங்கிலமாக இருக்க...\nசீன அதிபருடன் ஒரு தமிழன்\nவேதம் ஓங்க இசை நாதம் ஓங்க\nசுஜாதா மாணவரின் சிறுகதை தொகுப்பு\nலைட்வெளிச்சம், நடுசெண்டர் இலக்கண குறிப்புகள்\nசோப்பின் நட்பால் பிழைக்கும் நம் உயிர்\nஉலக வரலாறை எழுதும் கிருமிகள். ஜெயமோகனின் ஆடகம்\npandemic Endemic என்ன வித்தியாசம்\nஅழிவும் நீயே அன்பும் நீயே\nபோலி அறிவுஜீவிகளுக்கு கிடைக்காத அறிவு போல . கம்பன்...\nஎழுத்தாளனுக்கு யானை ஊர்வலம் அளித்த நூல்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5189.html?s=a21c10812df2e0cdd4f3bbe57f795f44", "date_download": "2020-05-29T05:12:26Z", "digest": "sha1:6XDPDOGU5I7HIHXRNA43GJ4YUCSJ7LJD", "length": 30722, "nlines": 254, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலவச போன் கால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > தமிழும் இணையமும் > இலவச போன் கால்\nஇலவசமாக கணினி துணை கொண்டு பேச ஒரு புது தளம் உள்ளது.\nஅமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடாவுக்கு பேசலாம். இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பேசமுடியாது...\nஒரு யூரோ கட்டி பேசினால், கணக்கிலடங்கா நிமிடங்கள் பேசலாம்...\nஒரு யூரோ கட்டி பேசினேன்.. நன்றாக உள்ளது....\nஅறிஞரே..skype மென்பொருள் கொண்டு இந்தியாவிற்கு பேசலாமே... நான் பேசினேன் நன்றாக இருக்கிறது...\nசில நேரம் நன்றாக இல்லாததால் உபயோக்கிவில்லை...\nஇந்தியாவுக்கு இலவசமா.. தேம்பா.. இப்பொழுது....\nஇந்தியாவிற்கு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்கு என்றார் எங்க உதவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்..நான் இந்தியாவிற்கு 3 நாள் பேசினேன்..\n இது யாஹூ மாதிரியா.. இல்லை லேன்லைன் போன்களுக்கும் பேசலாமா\nஇந்தியாவுக்கு கிட்டத்தட்ட.. ரூ. 9 செலவழிக்க வேண்டியுள்ளது........ இலவசமா முயற்சித்தேன்.. போகவில்லை....\n இது யாஹூ மாதிரியா.. இல்லை லேன்லைன் போன்களுக்கும் பேசலாமா\n;) நம்ம ப்ரதீப் இதற்கு நல்லா பதில் சொல்வாரே......வா ப்ரதீப்....\nஸ்கைப் பத்தி ஏற்கனவே பழைய மன்றத்தில் நான் சொல்லி இருந்தேன். அதை இங்கே யூனிகோடில் இடுகிறேன். இது வாய்ப் வழியாகப் பேச்சரட்டை செய்ய வழிவகை செய்கிறது.\nமற்ற செல்பேசிகளுக்கோ, லேண்ட் லைன்களுக்கோ பேச வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் வாழும் என் நண்பர்கள் இக்கட்டணம் ரொம்பக் குறைவு என்கிறார்கள்.\nஇந்த ஸ்கைப் பற்றி உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். பேச்சரட்டையை VOIP (வாய்ப்) வழியாக வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. இதன் தரம் மிக அருமை. யாஹ�வை விடவும் அற்புதம்.\nஇதனை http://www.skype.com (http://www.skype.com) என்ற தளத்திலிருந்து யாஹ� போன்றே இறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். யாஹ� போன்றே ஒரு உறுப்பினராகிக் கொள்ள வேண்டும். பேசுவதற்கும் கேட்பதற்கும், மைக்கும் ஹெட்போன்/ஸ்பீக்கரும் வேண்டும். அவ்வளவுதான்.\nஎன் ஐடி வேண்டும் நண்பர்கள் தனிமடல் அனுப்பினால் தருகிறேன். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். ஐடி வைத்திருப்பவர்களும் அறியத் தாருங்கள்.\nஇது பற்றி அறிந்த மற்ற நண்பர்கள் கருத்தையும் அறிய விழைகிறேன்.\nநானும் skypeதான் பயன்படுத்துகிறேன்...பயன்பாடு தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது...கணணி - கணணி இலவசம் அறிஞரே.. அலைபேசிகளுக்கு முயற்சிக்கவில்லை...\nநானும் skypeதான் பயன்படுத்துகிறேன்...பயன்பாடு தெளிவாகவும் அற்புதமாகவும் உள்ளது...கணணி - கணணி இலவசம�� அறிஞரே.. அலைபேசிகளுக்கு முயற்சிக்கவில்லை...\nநான் பேசுவது கணினி மூலம் தொலைபேசியை தொடர்பு கொள்வது பற்றி...\nஇலவசமாக கணினி துணை கொண்டு பேச ஒரு புது தளம் உள்ளது.\nஅமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடாவுக்கு பேசலாம். இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பேசமுடியாது...\nஒரு யூரோ கட்டி பேசினால், கணக்கிலடங்கா நிமிடங்கள் பேசலாம்...\nஒரு யூரோ கட்டி பேசினேன்.. நன்றாக உள்ளது....\nநண்பரே----ஒரு யூரோ கட்டினால் கணக்கில் அடங்கா நேரம் பேசலாம் என்கிறீர்கள்\nநான் ஒரு யூரோ கட்டினால் வளைகுடா நாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பேச முடியுமா\nநண்பரே----ஒரு யூரோ கட்டினால் கணக்கில் அடங்கா நேரம் பேசலாம் என்கிறீர்கள்\nநான் ஒரு யூரோ கட்டினால் வளைகுடா நாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பேச முடியுமா\nஇல்லை அன்பரே.... 14 நாடுகள் மட்டுமே... அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா...\nபிஜிகே அண்ணா, இணைய தொலைபேசி கம்பெனிகளுக்கு வளைகுடா நாடுகளும், ஆசியா நாடுகளும் பொன் விளையும் பூமி மாதிரி, எனவே அத்தனை இலவசமாக கொடுக்கவே மாட்டார்கள். அவர்கள் பிழைப்பதே நம்மை வைத்து தான்.\nநானும் எத்தனையோ முறை முட்டி பார்த்து விட்டேன், ஊம் ஒன்றும் நடக்கவில்லை.\nநேற்று தம்பி.. முத்துவிடம் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினேன் (20 நிமிடம் ) . ஆனால் அக்கவுண்டில் பார்த்தால் - 4 யூரோ எனக்காட்டியது. (அதாவது கட்டியது 1 யூரோ, பேசினது 5 யூரோ ). உடனே அந்த அக்கவுண்ட்டை மூடி விட்டு, புது அக்கவுண்ட் திறந்து... அமெரிக்கா, கனடாவில் செல்போனுக்கு பேசினேன் (1 மணி நேரம் ). எந்த கட்டணமும் இல்லை..\nநான் skype தினமும் உபயோகிக்கிறேன். கணணி - கணணி இலவசம். பேசுவதற்கும் தடை ஏற்படுவதில்லை. ஒலியும் நன்றாக உள்ளது.\nvoipbuster நானும் இறக்குமதி செய்து வைத்துள்ளேன். அதில் ஒரு யூரோ கட்டி அமெரிக்காவில் இருக்கும் மைத்துனனுடன் நிறைய நேரம் பேசினேன். ஒரு நிமிடத்தில் ஒரு செண்ட் ஆகிறது. அதுபோல் இங்கிலாந்தில் இருக்கும் வியாபார பார்ட்னருடரன் பேசினேன் ஒரு மணிநேரம் இலவசமாக. கேட்கும் குரலும் நன்றாக உள்ளது.\nஇந்தியாவிற்கு பேச வேண்டுமானால் நிறைய பணமாகும்.\nஅதுபோல் இங்கிலாந்தில் இருக்கும் வியாபார பார்ட்னருடரன் பேசினேன் ஒரு மணிநேரம் இலவசமாக. கேட்கும் குரலும் நன்றாக உள்ளது.\nஇந்தியாவிற்கு பேச வேண்டுமானால் நிறைய பணமாகும்.\nலண்டனில் இருக்கும் நபருக்கு மொபைலுக்கு கூப்பிட்டால் இலவசமா இல்லை பணம் கட்ட வேண்டுமா\nநான் முயற்சி செய்தது அவருடைய அலுவலக தொலைபேசிக்கு. மொபைலுக்கு போன் செய்தாலும் இலவசமாகத்தான் இருக்கவேண்டும். முயற்சி செய்யவில்லை. முயற்சிசெய்துவிட்டு சொல்கிறேன்.\n1 நிமிடம் கைப்பேசி = 0.138 யூரோ சென்ட்\n1 நிமிடம் மற்ற பேசிகள் = 0.151 யூரோ சென்ட்\nஒரு நிமிடத்திற்கு இந்திய ரூபாயில் சுமார் 8 ஆகிறது. பெரும்பாலும் நன்றாக பேசவும் கேட்கவும் முடிகிறது.\nஸ்கைப் மூலம் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா / கனடாவிற்கு அழைத்தால் கட்டணம் மிகவும் குறைவு. (சில நாட்டு கைப்பேசிகளுக்கு மட்டும் கொஞ்சம் அதிகம்)\n1 நிமிடத்திற்கு இரண்டு ரூபாயிற்கும் குறைவாகவே ஆகிறது.\nநான் இப்பொழுதுதான் என் மைத்துனனுடன் அமெரிக்காவில் voipbuster மூலம் அவருடைய வீட்டிற்கு போன் செய்து பேசினேன். ஒரு மணிநேரம் பேசினேன் இலவசமாக. ஒலியும் அருமையாக இருந்தது தொலைபேசியில் பேசுவதுபோல்.\nஅன்பர்களே.. தினமும் விலையை மாற்றி வருகிறார்கள்...\nஇப்பொழுது, சீனா, தைவானுக்கு லேண்ட் லைன் போன் இலவசம்...\nகுறிப்பாக... தைவான், ஐரோப்பாவுக்கு லேண்ட் லைன் இலவசம். செல்போன் பணம்.\nஅமெரிக்கா, கனடாவிற்கு செல்போன், லேண்ட் லைன் இலவசமே........\nகிட்டத்தட்ட.. 20 மணி நேரம் பேசியுள்ளேன் ( 1 யூரோ கட்டி ).....\nஇந்த சேவை நீண்ட நாட்கள் இருக்குமா என்பது தெரியவில்லை..... நம்ம பாணி \" காற்றுள்ள போதே தூற்றிக்கனும் )\nநம்ம பாணி \" காற்றுள்ள போதே தூற்றிக்கனும் )\nஎந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு என்ற விவரம் இந்த இணைப்பில் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். சீனா, தைவான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், அங்கே வணிகம் செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.\nநண்பர்களே இந்தியாவிலிருந்து பேச முடியுமா என்று கூறவும்.\nஆமாம் இதெசெ..... பேசலாம்.... கணினி துணை கொண்டு....\n(எங்க ஆளையே காணோம்... விரைவில் தங்கள் பெயரை யுனிகோடிற்கு மாற்றுகிறோம்)\nskype வின் செயல்பாடு மிக அருமையாக உள்ளது.\nskype விற்கு போட்டியாக yahoo மற்றும் google போன்ற தேடு தளங்களும் போட்டியில் குதித்துள்ளன என அறிகிறேன்\nskype வின் செயல்பாடு மிக அருமையாக உள்ளது.\nskype விற்கு போட்டியாக yahoo மற்றும் google போன்ற தேடு தளங்களும் போட்டியில் குதித்துள்ளன என அறிகிறேன்\nyahooவின் புதிய தூதுவர் அவ்வளவாக சரியில்லை.....\nஎன��னுடைய மனைவி அமரிக்காவில் இருக்கும் சகோதரனுடனும் தாயுடனும் வாராவாரம் யாஹூ கொண்டே பேருகிறார்கள். பிரச்சனை எதுவுமில்லை என்று கூறினார்கள்.\nநான் என்னுடைய அலுவலகத்தில் ஸ்கைப் உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது.\nஎங்களுக்கு இரு வசதிகளும் உள்ளன..ஆனால் இந்தியாவில் இணைய மையங்களில் யாகூதான் வசதிப்படுவதாக தங்கை கூறினாள்...ஆனால் நான் இரண்டையும் பயன்படுத்துகிறேன்...ஸ்கைப் தான் வசதியாகத் தோன்றியது..\nஅக்கா எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணோம்\nஅப்ப நம்ம கூடயும் கொஞ்சம் பேசுறது\nஅக்கா, பார்த்து உங்களுக்குப் பதிலும் போட்டிருக்கேன்.\nஏங்க அக்காவும் தம்பியும் பேசி லிங்க கட் பண்ணிட்டீங்களா. skype கிடைக்க மாட்டேன்கிறதே. தேம்பா அக்கா உங்களுக்கு தெரியும் என்றால் சொல்றது. எங்களுக்கும் உபயோகமா இருக்கும்ல.\nராசா இந்த தொடர்பில் சென்று பாருங்கள்..\nநான் கனடாவுக்கு கதைக்க ஆசைப்படுகிறேன் உங்கள் தந்து உதவுவீர்களா எனது மின்னஞ்சல் tamilbiththan@gmail.com\nநான் கனடாவுக்கு கதைக்க ஆசைப்படுகிறேன் உங்கள் ID தந்து உதவுவீர்களா எனது மின்னஞ்சல்tamilbiththan@gmail.com\nவாருங்கள் தமிழ்ப்பித்தன்..தங்களைப்பற்றி அறிமுகம் ஒன்று தரலாமே..\nநான் யாழ்பாணத்திலிருந்து(srilanka) பதியிறன் என்னிடம்credit card இல்லை கனடாவுக்கு ததைக்கலாமா\nதங்களுக்கு எந்த கடன் அட்டையும் தேவையில்லை தமிழ்பித்தன்..ஒரு கணணி மட்டும் போதும்..எங்காவது இணைய தொடர்பகத்திலிருந்தும் பேசலாம்..ஆனால் அக்க்கண்ணியில் yahoo தூதுவர் அல்லது skype மென்பொருள் இருந்தால் பேசலாம்...\nநான் யாழ்பாணத்திலிருந்து(srilanka) பதியிறன் என்னிடம்credit card இல்லை கனடாவுக்கு ததைக்கலாமா\nகணடாவிற்கு கதைக்க ஒரு எளிய வழியுண்டு.\nhttp://www.voipbuster.com என்ற தளத்திற்கு சென்று அங்கேயுள்ள மென்பொருளை இறக்குமதி செய்துகொண்டு, ஒரு யூரோ டாலர் கட்டினால், கணடாவிற்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டணமின்றி இலவசமாக பேசலாம். அதில் அமெரிக்கா கணடா நாடுகளில் கை தொலைபேசிக்கு பேசுவதற்கும் கட்டணம் கிடையாது.\nகணடாவிற்கு கதைக்க ஒரு எளிய வழியுண்டு.\nhttp://www.voipbuster.com என்ற தளத்திற்கு சென்று அங்கேயுள்ள மென்பொருளை இறக்குமதி செய்துகொண்டு, ஒரு யூரோ டாலர் கட்டினால், கணடாவிற்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் கட்டணமின்றி இலவசமாக பேசலாம். ���தில் அமெரிக்கா கணடா நாடுகளில் கை தொலைபேசிக்கு பேசுவதற்கும் கட்டணம் கிடையாது தாங்கள் உபயோகித்து பார்த்தீர்களா... என் அனுபவம்.. நன்றாக இருக்கிறது\nதாங்கள் உபயோகித்து பார்த்தீர்களா... என் அனுபவம்.. நன்றாக இருக்கிறது\nஆமாம். நான் நிறைய தடவை உபயோகித்துவிட்டேன். மணிக்கணக்கில் பலமுறை பேசினோம். மிகவும் நன்றாக பேச முடிகிறது.\nஆமாம். நான் நிறைய தடவை உபயோகித்துவிட்டேன். மணிக்கணக்கில் பலமுறை பேசினோம். மிகவும் நன்றாக பேச முடிகிறது.\nஆரென்நான் தைவானில் இருக்கும்போது மணிக்கணக்கில் கதைத்தேன்..இங்கு வந்து இன்னும் முயற்சிக்கவில்லை... இனிதான் முயற்சிக்கனும்\nநான் தைவானில் இருக்கும்போது மணிக்கணக்கில் கதைத்தேன்..இங்கு வந்து இன்னும் முயற்சிக்கவில்லை... இனிதான் முயற்சிக்கனும்\nசொல்லுங்கள் எப்பொழுது பேசலாம் என்று. நான் உங்களுக்கு போன் செய்கிறேன். அல்லது ஸ்கைப்பில் பேசலாம்.\nசொல்லுங்கள் எப்பொழுது பேசலாம் என்று. நான் உங்களுக்கு போன் செய்கிறேன். அல்லது ஸ்கைப்பில் பேசலாம்.அலுவலகத்தில் மைக், கேமராவை மறந்து வைத்து வந்துவிடுகிறேன் அன்பரே... தங்களது நேரம் இரவு 9.30 மணிக்கு மேல் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.. எண்ணை தனிமடலில் அனுப்புகிறேன்\nஎனக்கு இன்னும் எண் கிடைக்கவில்லை\nநான் கனடாவில் உள்ள தொலைபேசிக்கு கதைக்க விரும்புகிறேன் யாரும் என்னிடம் 1யூரோ கட்டுவதற்க்கும் credit card இல்லையே\nநான் கனடாவில் உள்ள தொலைபேசிக்கு கதைக்க விரும்புகிறேன் யாரும் என்னிடம் 1யூரோ கட்டுவதற்க்கும் credit card இல்லையே 1 நிமிடம் இலவசமே.... முயன்று பாருங்கள். கிரடிட் கார்டுக்கு நண்பர்களிடம் பணம் கொடுத்து கேட்டுப்பாருங்கள்\nநான் கனடாவில் உள்ள தொலைபேசிக்கு கதைக்க விரும்புகிறேன் யாரும் என்னிடம் 1யூரோ கட்டுவதற்க்கும் credit card இல்லையே\nநான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு தனிமடலில் உங்களுடைய ஈமெயில் முகவரியை அனுப்புங்கள். நான் எப்படி உதவுவது என்று பார்க்கிறேன்.\nநான் வேண்டுமானால் உங்களுக்கு உதவுகிறேன். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எனக்கு தனிமடலில் உங்களுடைய ஈமெயில் முகவரியை அனுப்புங்கள். நான் எப்படி உதவுவது என்று பார்க்கிறேன். கிரடிட் கார்டு உபயோகிக்கும் போது பாதுகாப்பு எப்படி உள்ளது ஆரென். நான் நண்பர்களின் அக்கவுண்டுகளை மட்டுமே உபயோகித்துள்ளேன்\nஆரென் முன்பு 1 யூரோ இருந்தது.. இப்பொழுது.. 5 யூரோ எனக்காட்டுகிறது. தாங்கள் எப்பொழுது, எவ்வளவு கட்டினீர்கள்\nஇதுதான் எனது மின்னஞ்சல் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/205146?ref=category-feed", "date_download": "2020-05-29T03:47:27Z", "digest": "sha1:RYUJXJLYTSSX6EJUPWFY77UGZW3IIXTT", "length": 6672, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்த வகையில் கொண்டாடப்பட்ட தை பொங்கல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்த வகையில் கொண்டாடப்பட்ட தை பொங்கல்\nமட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவிலில் பொங்கல் விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.\nஎருவில் - தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்ததாக இந்த பொங்கல் விழா நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் கலந்துகொண்டிருந்தார்.\nஇதன் போது கிராமிய வழக்கத்தின் அடிப்படையில் பொங்கல் நிகழ்வும் மேலும் மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் விவசாயிகளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/drdo-recruitment-2020-apply-online-for-06-chemical-engineer-post-006021.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News", "date_download": "2020-05-29T04:19:39Z", "digest": "sha1:3G3BJYAVJAYDLARKN7OQLGAEYM3SDKVQ", "length": 13711, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா? | DRDO Recruitment 2020 : Apply Online for 06 Chemical Engineer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காம் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)\nமொத்த காலிப் பணியிடங்கள் : 10\nபணி : கெமிக்கல் இன்ஜினியர்\n28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.56,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://rac.gov.in/index.phplang=en&id=0 என்னும் இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://rac.gov.in/index.phplang=en&id=0 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் கரூர் கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n16 hrs ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\n17 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago பி.இ.பட்டதாரியா பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n21 hrs ago ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nAutomobiles 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...\nTechnology ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nNews ஜாதகத்தில் லட்சுமியின் அருளும் சுக்கிரனின் அருளும் இருந்தால் நீங்க கோடீஸ்வரர்தான்\nLifestyle காதல் கணவனை கை பிடிக்கணுமா\nSports ஆகஸ்ட் வரைக்கும் உள்ளூர் போட்டிங்க நடத்தப்படாது... இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவிப்பு\nMovies கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\n ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவங்கி வேலைக்காக காத்திருப்பவரா நீங்க\nNDMA Recruitment 2020: எம்.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/03/reliance-jio-inflict-more-pain-bharti-airtel-idea-cellular-011262.html", "date_download": "2020-05-29T03:33:06Z", "digest": "sha1:NC65GGPZJ7S63GON2WVJK5J77KLBMIWP", "length": 25348, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..! | Reliance Jio to inflict more pain to Bharti Airtel, Idea Cellular - Tamil Goodreturns", "raw_content": "\n» அடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nஅடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\n10 hrs ago அற்புதம் ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\n10 hrs ago ஒரு வருட குறைந்த விலையில் 65 பங்குகள்\n10 hrs ago இந்தியாவின் கமாடிட்டி ர��ாயன கம்பெனிகளின் பங்குகள் விவரங்கள்\n14 hrs ago \"என்னமா இப்படி பண்றீங்களே மா\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nNews ஜூன் 5 கிடையாது.. ஜூன் 1ம் தேதியே துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. IMD சூப்பர் அறிவிப்பு\nSports ஆகஸ்ட் வரைக்கும் உள்ளூர் போட்டிங்க நடத்தப்படாது... இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவிப்பு\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nTechnology ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nLifestyle சுக்கிர திசை இன்னைக்கு யாருக்கு அடிக்கப் போகுது தெரியுமா\nMovies கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய டெலிகாம் துறையில் ஜியோ தனது சேவையைத் துவங்கிய பின்பு ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகளைப் பற்றி அதிகளவில் விவரிக்கத் தேவையில்லை.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோவின் மலிவான கட்டண சேவையால் 2018ஆம் நிதியாண்டின் நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் லாபத்தில் பெரிய அளவிலான சரிவை சந்தித்து மோசமான நிலையை அடைந்துள்ளது.\nஇந்த நிலை 2019ஆம் நிதியாண்டில் மேலும் மோசமடையும் என்பது ஜியோ தற்போது எடுத்திருக்கும் முடிவால் தெளிவாகியுள்ளது.\nஜியோ துவக்கம் முதலே அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் குறியாக உள்ளது. இதற்காகக் கட்டணத்தையும் தொடர்ந்து குறைத்தும், டேட்டா அளவை அதிகரித்தும் வருகிறது.\nஇதன் வாயிலாக மார்ச் காலாண்டில் பிற அனைத்து டெலிகாம் நிறுவனங்களைக் காட்டிலும் ஜியோ நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.\nஇதன் வாயிலாகச் சந்தையில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோ தொடர்ந்து விலையைக் குறைக்கவும் மற்றும் டேட்டா அளவையும் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.\nஇதன் படி 2019ஆம் நிதியாண்டிலும் எர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது\nமேலும் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் குறியாக இருக்கும் காரணத்தால் விலையைக் குறைப்பதில் எவ்விதமான தயக்கமும் ஜியோ காட்டாது என்பதும் தெளிவாகியுள்ளது.\nஜியோ தற்போது சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை விடவும் குறைவான விலையில் சேவையை அளித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பணியாற்றி வருகிறது.\nஇதன் வாயிலாக இந்நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் போட்டி நிறுவனங்களை விட லாபத்திலும், வர்த்தகத்திலும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.\nமேலும் தற்போது ஜியோ போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் கட்டணத்தை உயர்த்தினால் கண்டிப்பாகச் சந்தையில் இருக்கும் தனது வர்த்தகத்தை இழக்கும். இதனால் கட்டணத்தை உயர்த்த திட்டத்தை ஜியோ கண்டிப்பாகக் கையில் எடுக்காது எனப் பங்குச்சந்தை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ 2018ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் லாபம், வருவாய் என அனைத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nமார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 134 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுகிறது.\nடிசம்பர் காலாண்டை ஒப்பிடும் போது ஜியோவின் லாப அளவுகள் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து 510 ரூபாய் அளவில் உள்ளது. அதேபோல் வருவாய் 3.6 சதவீதம் அளவில் உயர்ந்து 8,404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nமேலும் மார்ச் 31 முடிவில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 16.01 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.5,200 கோடி நஷ்டத்தில் ஏர்டெல்.. முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை..\nகொரோனா ரணகளத்திலும் கல்லா கட்டிய டெலிகாம் நிறுவனங்கள்..\nரூ. 22 லட்சம் கோடி 'கோவிந்தா'.. அதிர்ந்துபோன இந்திய குடும்ப சாம்ராஜ்ஜியங்கள்..\nரூ.1.69 லட்சம் கோடி கட்டி தான் ஆகனும்.. டெலிகாம் நிறுவனங்களுக்குச் செக்..\nஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான முதலீட்டாளர்கள்..\nகைவிரித்த உச்ச நீதிமன்றம்.. பாதாளம் நோக்கி சென்ற வோடபோன் பங்கு விலை.. செவி மடுக்காத ஏர்டெல்\nபலத்த அடி வாங்கிய ஏர்டெல்.. கண்டும் காணாத முதலீட்டாளர்கள்..\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\nஏர்டெல் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. அதிர வைக்கும் சலுகை.. ஜியோ, வோடபோனுக்கு சவால்..\nஇது மிக மோசமான ஆண்டு.. ஆட்டம் காணும் தொலைத் தொடர்பு துறை.. கதறும் வோடபோன் ஐடியா, ஏர்டெல்..\nவெளிநாட்டு நிறுவனமாக மாறப்போகும் ஏர்டெல்.. உண்மை என்ன..\nஅங்காளி பங்காளி சண்டையிலும் ஜியோ தான் டாப்.. சரிவில் மற்ற நிறுவனங்கள்..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nதடதடவென ரூ112 சரிந்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.. லோவர் சர்க்யூட்.. என்ன தான் காரணம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100981?_reff=fb", "date_download": "2020-05-29T03:08:13Z", "digest": "sha1:YZGFJFXU4N7F26AWN7TBSPEI2SZRXQCD", "length": 13180, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "Aquaman திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\n2 மாத குழந்தையை கணவரிடம் விட்டுச் சென்ற தாய்... திரும்பிய போது கணவர் செய்த கேடுகெட்ட செயல்\nமாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்வி... நொடியில் ஜீன்ஸ் பேண்டைக் கழற்றி அரங்கேற்றிய அசிங்கம்\nசொர்க்கம் போன்ற வாழ்க்கை அமையணுமா பெண்களே இந்த ராசி ஆண்களை கல்யாணம் பண்ணிக்கோங்க\nபெரிய படம் கொடுத்தும் காணாமல் போன இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் இளம்பெண்... இந்த மேக்கப்பிற்கு பின்னே இப்படியொரு அசிங்கமா\nமொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்... குழந்தையுடன் நடனமாடிய ஆல்யா சஞ்சீவ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\nஆங்கிலப்படத்திலிருந்து கதையை சுட்டு காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஅட்லீயின் அடுத்த படம் குறித்த அப்டேட், இது தானா மீண்டும் இணையும் முன்னணி கூட்டணி\nபிஞ்சு போன சட்டை, செருப்புடன் நின்ற போது அஜித் என்னை இயக்குனர் ஆக்கினார், முன்னணி இயக்குனர் நெகிழ்ச்சி கருத்து\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nஹாலிவுட் திரையுலகின் விஜய்-அஜித் என்றால் மார்வல்-டிசி தான். எப்போதும் இவர்களுக்குள் ஒரு போட்டி இருந்துக்கொண்டே இருக்கும், ஹாலிவுட் ரசிகர்களும் நாம் இங்கு தமிழ் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது போல், அவர்கள் ஆங்கில கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை பாடுவார்கள்.\nஆனால், எப்போதும் மார்வல் கையே அங்கு ஓங்கியிருக்கும், பேட்மேன் சீரியஸ் தவிர்த்து டிசி காமிக்ஸ் அதளபாதாளம் தான், ஒரே அடியில் டிசியை உச்சத்திற்கு கொண்டு வர கான்ஜிரிங் இயக்குனர் ஜேம்ஸ் வார்னுடன் டிசி அமைத்த கூட்டணியே இந்த அகுவா மேன். இவை ரசிகர்களை கவர்ந்ததா\nஅட்லாண்டா(கடலுக்கடியில்) உலகில் இருந்து ஒரு ராணி கரை ஒதுங்குகின்றார். அவரை கலங்கரை விளக்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் தூக்கி காப்பாற்றுகின்றார். பின் ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே காதல் மலர, அவர்களுக்கு ஆர்தர் என்ற மகன் பிறக்கின்றான்.\nஆனால், அந்த ராணி அட்லாண்டா அரசனை திருமணம் செய்யாமல் ஓடி வந்தது பிறகு தான் தெரிகின்றது, அங்கிருந்து ராணியை பிடிக்க, ஆட்களை அனுப்ப, நம்மால் நம் கணவர், குழந்தைக்கு ஒன்றும் ஆக கூடாது என ராணி திரும்புகின்றார்.\nஅதே நேரத்தில் ஆர்த்தர் வளர, அவனுக்கு இயல்பாகவே தன் தாயை போல் அனைத்து சக்திகளும் இருக்கின்றது, இதற்கிடையில் அட்லாண்டா திரும்பிய ராணி வலுக்கட்டாயமாக அரசனுக்கு திருமணம் செய்ய அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கின்றது.\nஅவனோ கடலுக்கடியில் இருக்கும் ராஜ்ஜியங்களை ஒன்றினைத்து கடலுக்கு வெளியே(நம் உலகம்) வாழ்பவர்களை அழித்து ராஜாவாக முயற்சி செய்ய, அதை ஆர்த்தர் எப்படி முறியடிக்கின்றான் என்பதே கதை.\nநாம் முன்பே சொன்னது போல் டிசி-க்கு பேட் மேனுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம் தான் இந்த அகுவா மேன். மார்வல் எப்போதும் 6லிருந்து 60வரை உள்ள ரசிகர்களை குறிவைக்கும், ஆனால், டிசி காமிக்ஸோ ஏதோ தங்களை அதிபுத்திசாலியாக காட்டிக்கொள்ள ஏதேதோ யோசித்து பல்பு வாங்குவார்கள்.\nஅதில் நோலன் இயக்கிய பேட் மேன் சீரியஸ் மட்டுமே தப்பித்தத���, அதை தொடர்ந்து ஜாக் ஸ்னைடர் இயக்கிய பல சூப்பர் ஹீரோ படங்கள் சொந்த காசில் சூனியம் தான், இந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஜேம்ஸ் வார்னின் அகுவா மேன் தீர்வு சொல்கின்றான்.\nடிசி என்றாலே இருட்டாக இருக்கும் படம் என்பது மாறி படம் முழுவதும் கலர்புல் விஷ்வல் ட்ரீட் தான். அதிலும் கடலுக்கடியில் இருக்கும் காட்சிகளை 3டி கண்ணாடியில் பார்ப்பது புல் மீல்ஸ் விருந்து சாப்பிட்டது போல் உள்ளது, ஜேம்ஸ் கேமரூன் கஷ்டப்பட்டு அவதார்-2விற்கு கடலுக்கடியில் பிரமாண்ட காட்சிகளை எடுத்து வருகின்றார் என்ற செய்தி கசிந்து வர, அதற்கு முன்னோட்டம் தான் இந்த அகுவா மேன்.\nபடத்தின் கதை என்னமோ அண்ணன், தம்பி ராஜா இடத்திற்கான பழைய கதை. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதம், குறிப்பாக இரண்டாம் பாதியில் ட்ரைடனை தேடி செல்ல, அதற்கு காட்டப்படும் வழிகள் எல்லாம் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று கண்களுக்கு விஷ்வல் விருந்து வைத்துள்ளனர்.\nபடத்தின் விஷ்வல் காட்சிகள், அதிலும் 3டியில் மட்டும் பார்ப்பது நல்லது.\nஇரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சிகள், அதை எடுத்த விதம்.\nசூப்பர் ஹீரோ படம் என்றால் அடிதடி மட்டுமில்லாமல் கொஞ்சம் எமோஷ்னலுடன் சொன்ன விதம்.\nபடத்தின் கதை, இதே கதையில் சுமார் 1000 படமாவது வந்திருக்கும்.\nட்ரைடனை ஆர்த்தர் எடுக்கும் காட்சி செம்ம பில்டப் கொடுத்து அவர் அசால்ட்டாக அதை எடுப்பது அட போங்கப்பா மொமண்ட்.\nமொத்தத்தில் பாக்ஸ் ஆபிஸிலும் சரி, ரசிகர்கள் மனதிலும் சரி வீழ்ந்து இருந்த டிசி-யை கைத்தூக்கி உயர்த்தியுள்ளான் இந்த அகுவா மேன்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/slarmy_29.html", "date_download": "2020-05-29T03:47:05Z", "digest": "sha1:QY2LYXAVE7JQCMPTPECOVA3XKWDH6JXD", "length": 8660, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வீதியெங்கும் இராணுவம்:கடுமையாகின்றது நிலவரம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / யாழ்ப்பாணம் / வீதியெங்கும் இராணுவம்:கடுமையாகின்றது நிலவரம்\nடாம்போ March 29, 2020 கிளிநொச்சி, யாழ்ப்பாணம்\nஊரடங்குச் சட்டம் கடுமையாக்கப்பட்டதனை தொடர்ந்து வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் அதே போன்று ஏ-9 பிரதான வீதி உள்ளிட்ட பிரதான இ���ைப்பு வீதிகள் எங்கும் இராணுவம் சோதனைச் சாவடிக்களை அமைத்து பொது மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.\nசுகாதார பணியாளர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் போன்றவர்கள் அனுமதிக்கப்படுவதோடு ஏனையவர்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.ஏனையோர் அந்தந்த சோதனை சாவடிகளிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஇதனிடையே ஊரடங்கு நேரத்தில் சாவகச்சேரி பொலிசாரின் அனுமதிப் பத்திரத்துடன் வாகனத்தில் சென்ற போது கைது செய்யப்பட்ட சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் உட்பட அவரது ஆதரவாளர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.\nஊரடங்கு வேளையில் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உணவு தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கச் சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டு வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.\nவிசாரணையின் பின்னர் நகரசபை உறுப்பினரும் ஆதரவாளர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று\nதேசப்பற்றாளர் சுரேசுக்கு தேசியக் கொடி போர்க்கப்பட்டு மரியாதை\nகனடா ஒட்டோவாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தேசப்பற்றாளர் சுரேஷ் தம்பிராஜா இறுதி வீரவணக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை\nதலைவரின் செய்தியை தாங்கி சென்ற மறவன்புலோ\nசந்திரிகா ஆட்சி காலத்தில் நடைபெற்ற சமாதான முயற்சிகளில் தொண்டமானுடன் தலைவர் பிரபாகரனது கடிதத்ததை எடுத்து சென்று சேர்த்தமை பற்றி மறவன்பு...\nகொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்��ுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=12888", "date_download": "2020-05-29T04:11:15Z", "digest": "sha1:W75ZWKQFHM3GRK47EUHK2IR4PI4F3THB", "length": 60627, "nlines": 296, "source_domain": "rightmantra.com", "title": "ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club\nஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club\nஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.\nஅதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.\nஅவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான்.\n“அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்: “ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா\nதுறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞ���்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்\nநாண நன்னயம் செய்துவிடல்” – குறள்: 314\nநமது வாசகி, ஈரோடு ஞானப்பிரகாசம் அவர்களின் துணைவியார் தமிழ்செல்வி அவர்கள் குறள் மகனைப் பற்றிய பதிவில் ஒரு கமெண்ட் அளித்திருந்தார். அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதால் அதை இங்கே உங்கள் பார்வைக்கு தருகிறோம்.\nதமிழ்செல்வி ஞானப்பிரகாசம் : “பள்ளியில் படித்த பொழுது எனது தமிழாசிரியர், வாழ்வில் நாம் ஒரே ஒரு திருக்குறளைப் பின்பற்றிவந்தால் போதும். நம் வாழ்வு மேன்மையடையும் என்றார். அதன் பலனாக நான், சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மையறிந்து எனும் குறளைப் பின்பற்றி வருகிறேன். இதன் காரணமாக நாம் பேசும் எவ்விஷயமும் ஆதாரமுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்காகவே தேடித்தேடி நல்ல விஷயங்களைக் கற்று கொண்டு வருகிறேன். மேலும் தற்பொழுது, தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலால் பெண் எனும் குறளைப் பின்பற்றுவது என முடிவு செய்து அதன் படி நடந்து வருகிறேன். கமலாலயக் குளத்தின் அழகும், திருவாரூர் தியாகராஜப் பெருமானின் அருளையும் அருந்தினோம். திருக்குறள் மகனின் சேவை மென்மேலும் சிறக்க திருவள்ளுவப் பெருமான் அருள வேண்டும்”.\nஅவர் கூறுவதைப் போல, இன்றும் தனது ஒவ்வொரு மின்னஞ்சலிலும் தான் கூறிய திருக்குறளை கடைசியில் தருகிறார். பாராட்ட வேண்டிய முயற்சி.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருவாரூரின் திருஞானசம்பந்தர் என பெயர் பெற்றுள்ள திருவள்ளுவரின் தத்துப்பிள்ளை சிறுவன் குறள் மகன் அவர்கள்.\nகுறள் மகன் நமக்கு அறிமுகனானது முதல் திருவாரூரில் உள்ள அவர் வீட்டில் சென்று சந்தித்தது வரை, ஏற்கனவே பதிவளித்துள்ளோம். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு அது.\nகுறள் மகனின் சாதனை சாதரணமானது அல்ல. தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று திருக்குறள் மீது ஆர்வத்தை தூண்டி திருக்குறள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி, அப்பள்ளிகளில் மரக்கன்றும் வேறு நட்டு வருகிறார். இதுவரை 306 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்றுள்ளார். 24,300 திருக்குறள் நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறார். 3060 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். தற்போது அவர் செய்து வரும் அரும்பணி என்ன தெரியுமா ‘உள்ளம்தோறு���் வள்ளுவர். இல்லம் தோறும் திருக்குறள்’ என்னும் கருப்பொருளின்அடிப்படையில், திருக்குறள் நூலும் திருவள்ளுவர் படமும் இல்லாத வீடே நம் மாநிலத்தில் இருக்ககூடாது என்பதன் அடிப்படையில் வீடு தோறும் திருவள்ளுவர் படத்தையும் நூலையும் விநியோகித்து வருகிறார். தற்போது திருவாரூரில் துவங்கி இந்த பணி நடைபெற்று வருகிறது.\nஒரு வீட்டிற்கு விளக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவு திருக்குறளும் அவசியம். புற இருளை விளக்கு விரட்டும். அக இருளை திருக்குறள் விரட்டும்.\nஉங்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறதா\nஇந்த வார பிரார்த்தனைக்கு குறள் மகன் தலைமை ஏற்கவேண்டும் அதுவும் திருவாரூர் கோவிலுக்கு அருகே தான் அவர்களது வீடு என்பதால் பிரார்த்தனையை தியாகராஜர் சன்னதியிலும் அன்னை கமலாம்பாள் செய்யவேண்டும் என்று குறள் மகனின் தந்தை திரு.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இதை விட நமக்கு வேறு என்ன பேறு வேண்டும்\n ஆனால், குறள் மகன் தன் முன்னே வந்து நிற்கும்போது அம்மையப்பன் நிச்சயம் அவனை ஏறெடுத்து பார்ப்பார்கள். அவன் பிரார்த்தனையை கேட்பார்கள். நமக்கு அது ஒன்று போதுமே.\n(புகைப்பட விபரம் : சென்ற மாதம் ஒரு நாள், சென்னை மெரினா கடற்கரையில் குறள் மகனின் சாதனை விளக்க கண்காட்சி நடைபெற்றது. அது சமயம் நாமும் நண்பர் குட்டி சந்திரனும் நேரில் சென்று குறள் மகனை கௌரவித்து, வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வீடெங்கும் திருக்குறள் நூலை சேர்ப்பிக்கும் குறள் மகனின் பணியில் நம்மையும் இணைத்துக்கொள்ள விரும்பி திருக்குறள் படத்தையும் குட்டி சந்திரனுக்கு வாங்கித் தந்தோம். மறக்க முடியாத ஒரு அனுபவம்.)\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா….\nநம் வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அனைத்தும் நல்ல முறையில் லாபத்தோடு இயங்கவேண்டும்\nநம் வாசகியர் இருவர், அவர்கள் பணிபுரியும் நிறுவனம் நல்ல முறையில் லாபத்தோடு இயங்கவேண்டும் என்று நம்மிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதற்கான தீர்வு குறித்து தனிப் பதிவு ஒன்று வருகிறது. இருப்பினும் சூழ்நிலையின் அவசரம் கருதி இந்த பிரார்த்தனை மன்றத்தில் அந்த கோரிக்கை வைக்கப்படுகிறது.\nரைட் மந்த்ரா என்பது ஒரு குடும்பம் போல. நம் வாசகர்கள் யாவரும் அதில் ��றுப்பினர்கள். நல்லதை சிந்திக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் பணிபுரியும் நிறுவனம் நல்ல முறையில் இயங்கி லாபம் கொழிக்க அவர்கள் விரும்புவதில் ஆச்சரியம் இல்லையே..\n‘தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. அது போல, ‘ரைட் மந்த்ரா வாசகர்கள் என்றோர் இனமுண்டு. தனியே அவர்களுக்கு அருங்குணங்கள் உண்டு’ என்பது நமது அபாரமான நம்பிக்கை.\nபிறர் துயர் கண்டு இரங்கும் தயாள குணம், தெய்வ பக்தி, தேசப்பற்று, நேர்மறை சிந்தனை, இதிகாசங்களை, புராணங்களை, வேத உபநிஷதங்களை போற்றுவது, நமது கலாச்சாரத்தை மதிப்பது, அறநூல்களின் பால் ஈடுபாடு, அவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம், பிறர் பொருளுக்கு ஆசைப்படாது இருத்தல், பணி புரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாக இருத்தல், புகை, மது மற்றும் இன்ன பிற தீய பழக்கங்களில் இருந்து விலகி இருத்தல், பெரியோர்களை மதித்தல், பொறமை கொள்ளாதிருத்தல் etc. etc. etc., இப்படி நம் தள வாசகர்களின் குணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.\nஇணையத்தில் நேரத்தை வீணடிக்கவும், மலிவான உணர்சிகளை தூண்டும் விஷயங்கள் கணக்கில்லாமால் இருக்கும்போது, நல்ல விஷயத்தின்பால் ஈடுபாடு இருந்ததால் தான் நம் தளமே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. வந்திருக்கிறீர்கள். வாசகர்களாக மாறியிருக்கிறீர்கள். ஆகையால் தான் இந்த தளத்தின் TAG LINE ஐ கூட ‘தேடல் உள்ள தேனீக்களுக்கு’ என்று வைத்துள்ளோம். தேனீக்கள் எப்போதும் மலர்களை நாடியே செல்லும். ஆனால் கொசுக்களோ சாக்கடையை நாடி செல்லும். உழைப்பிலும் நல்ல விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும் நம் வாசகர்கள் தேனீக்கள் போல என்றால் மிகையாகாது.\nநல்லவற்றை நினைப்பவர்களுக்கு நல்லவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்லது தானே நடக்கவேண்டும் எனவே நம் வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் யாவும் நல்ல முறையில் லாபம் கொழிக்க இயங்கி அவர் வாழ்வு சிறக்க துணை புரியவேண்டும்.\nரைட் மந்த்ரா எடிட்டர் சுந்தர் அவர்களுக்கு,\nவணக்கம். நான் ரைட் மந்திரா இணையதளத்தை சமீபத்தில் தான் முதல்முறையாக பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் ஆற்றும் புனிதத் தொண்டு மென்மேலும் வளர எனது பிரார்த்தனைகள்.\nஎனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரை மழலைச்செல்வம் கிட்டவில்ல���. மருத்துவர்களிடம் சென்று வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.\nஎன் கணவர் மஹா பெரியவா மேல் மிகுந்த பக்தி கொண்டவர். நானும் இப்போது மஹா பெரியாவாளை (அவர் அருளால்) வணங்க ஆரம்பித்திருக்கிறேன். அவர் அருளால் எங்களுக்கு ஒரு மழலை செல்வம் கிடைக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் ரைட் மந்த்ராவில் படித்த அனுபவம் (தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி) என்னுள் மேலும் நம்பிக்கையை வளர்த்து விட்டது. எனக்கு ஒரு குழந்தை பிறக்க மஹா பெரியவா அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது.\nபிரார்த்தனை க்ளப் மூலமாக வைக்கும் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். என்னுடைய பிரார்த்தனையும் விரைவில் நிறைவேற அனைவரும் வேண்டிக்கொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநீங்கள் கூறியது போல கூட்டுப் பிரார்த்தனை என்பது மகா பெரியவா அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.\nபெருகி வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்\nநாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் ஏடுகளில் பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் பெருகி வருகிறது. இதை ஒரு அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையின் மூலம் தடுக்க முடியும் என்றால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒழுக்கமான நெறிமுறை கொண்டவர்களாக மாற்றுவதின் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. இது மட்டும் போதுமானது அல்ல. அனைவருக்கும் வேலையை உறுதி செய்ய வேண்டும்.\nமேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதாரம் மிகுதி நிலையில் இருத்தல் வேண்டும். அது அவர்களுக்கு உழைத்தால் மட்டும் கிடைக்க வேண்டும். இலவசமாக அரசு எதையும் வழங்க கூடாது. அப்படி வழங்குவதின் மூலம் அவர்கள் வேலைக்கு செல்லாமல் ஒன்றுகூடி சூதாடுவது, மது பழக்கத்திற்கு ஆளாவது, அதற்கு தேவையான பணத்திற்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவது மேலும் அவர்களின் குடிபழக்கத்தால் தங்களை தாங��களே கட்டுப்படுத்த முடியாமல் வன்கொடுமையில் ஈடுபடுவது போன்ற சமூதாயத்திற்கு கேடான செயல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.\n ப்ளீஸ்… கொஞ்சம் நேரம் செலவிட்டு படியுங்களேன்.\nஅவர்களை ஒடுக்க கடுமையான சட்டங்களின் மூலம் தண்டிக்க வேண்டிய நிலைக்கு அரசு ஆளாகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய தக்க நடவடிக்கைகளை அரசு முன்கூட்டியே எடுப்பது நன்மை பயக்கும். தற்போதைய குற்றவியல் சட்டங்கள் மிகவும் பழமையானதாகவும், வலுவிழந்தும் உள்ளது தான் இதற்கு காரணம் என கருதுகிறோம்.\nசமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேறாக அமைந்திருப்பது குடிப்பழக்கமே ஆகும். எனவே அரசே மதுபானக்கடைகளை நடத்தும் அவலத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து மதுக்கடைகளை மூடவேண்டும்.\nமேலும் பள்ளிகளில் மனப்பாடக் கல்வி முறையை ஒழித்து, வாழ்வியலோடு தொடர்புடைய பாட திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும். பள்ளிகளில் யோகா, தியானம் கட்டாயமாக்கப்படவேண்டும். இதன் மூலம் பெருமளவு குற்றங்களை தடுக்க முடியும்.\nமேற்படி சமூக மாற்றங்களுக்காக இறைவனின் திருவருளை வேண்டுவதை தவிர வேறு வழி நமக்கு இல்லை.\nஇறைவன் தான் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெருகி வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முடிவுக்கு வரவேண்டும்.\nஇதுவே நம் பொது பிரார்த்தனை.\nநம் தள வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் நல்ல முறையில் இயங்கி லாபம் கொழிக்கவும், நம் வாசகர்களது வாழ்வு சிறக்கவும், வாசகி பிரபா அவர்களுக்கு விரைவில் புத்திரப் பாக்கியம் கிடைத்து அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், நம் நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முடிவுக்கு வரவும் இறைவனை வேண்டுவோம். மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள செல்வன். குறள் மகன் தனது திருக்குறள் தொண்டை தொய்வின்றி ஆதரவும் இல்லந்தோறும் திருக்குறள் விளக்கை ஏற்றும் அவர் முயற்சி வெற்றியடையவும், அறியாமை இருள் அகலவும், அவர் தம் வாழ்வு சிறக்கவும் அவர் குடும்பதினொரு சந்தோஷமாக வாழவும் இறைவனை வேண்டுவோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 10, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்�� முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலய டிரஸ்டி திரு.நந்தகுமார் அவர்கள்.\nகேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3\nபிறவி ஊமையை பேசவைத்த திருமலை தெய்வம் – உண்மை சம்பவம்\nநான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nமகா அனுஷத்தன்று ஒரு மகானுபவம் \nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\n8 thoughts on “ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club”\nதுறவியின் கதை மிக நன்றாக உள்ளது.\n//ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா\nதுறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்//\n.நாம் தவறு செய்பவர்களை தண்டிக்காமல் அவர்கள் மனம் திருந்தும் படி தக்க பாடம் புகட்ட வேண்டும். இயேசுவே ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லி இருக்கிறார்.\nமேலே உள்ள படத்தில் குழந்தையின் மன நிலையை பார்க்கும் பொழுது மிகவும் மனம் கனமாக உள்ளது. நம் நாட்டில் பாலியில் பலாத்காரம் குறைய வேண்டும். அப்பொழுதான் நாடு மேன்மை பெரும்.\nஇந்த வார பிரார்த்தனைக்குத் தலைமை ஏற்கும் குரள் மகனுக்கு எமது வாழ்த்துக்கள் அவர் மேலும் பல விருதுகளைப் பெற இறைவன் அருள் புரிய வேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். மற்றும் நாடு முன்��ேற்றம் அடைய இறைவனை பிரார்த்திப்போம். கூட்டுப் பிரார்த்தனை மிகவும் வலிமை வாய்ந்தது.\n//பிரார்த்தனை செய்து கேட்கும் கடமை நம்முடையது. கொடுக்கும் உரிமையோ இறைவனுடையது. தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் அதற்கு பலன் ஒன்று இந்த உலகில் கிடைக்கும் . மனித குலம் எல்லா வளமும் நலமும் பெற்று நேர் வழியில் வாழ்ந்திட இறைவன் அருள் புரிவார்.//\nலோக சமஸ்த சுகினோ பவந்து\nஎங்குமே முதலாளிகள் மன நிறைவோடு இருந்தால் மட்டுமே தொழிலாளிகளும் நன்றாய் வாழ முடியும்.\nமேலும் குழந்தைப் பருவத்திலேயே நற்குணங்களை வளர்ப்பதால் மட்டுமே ஒருவரை நல்லவராக ஒழுக்கமனவராக ஆக்க முடியும்.\nஇறைவன் திருவருளால்அனைவரும் நலமாய் வாழ, நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.\nகாலையிலே பூஜையை முடித்து விட்டு நமது வாசக அன்பர்களுக்காகவும், அன்பர்களின் கோரிக்கைகளுக்காகவும் மகாலட்சுமி தாயாரிடம் மனமுருக வேண்டிக்கொண்டோம்.\nஇந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் குட்டி குறள் மகன் அவர்கள் வாழ்வில் எல்லாவித சௌபாக்கியங்களையும் பெற வேண்டும்.மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது.\nஇந்த வார பிராத்தனைக்கு கோரிக்கை வைக்கும் திருமதி. பிரபா அவர்களுக்கு , எல்லாம் வல்ல பரம்பொருளின் கருணையினால் கூடிய விரைவில் சகல சௌபாக்கியங்களுடன் மழலை செல்வம் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.\nபொது பிராத்தனை கோரிக்கையை படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது. பெண்களுக்கு எதிரான அநீதிகள் கண்டிப்பாக குறைய வேண்டும்.\nநம் வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் யாவும் சிறந்த முறையில் இயங்க வேண்டுமெனவும்\nதிருமதி பிரபா அவர்கள் அழகான ஆரோக்கியமான குழந்தைச் செல்வத்தினை வெகு சீக்கிரத்தில் பெறவேண்டுமெனவும்\nபெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாதொழிய வேண்டுமெனவும் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் மனித நேயத்தோடும் இறையுணர்வோடும் வாழ வேண்டும் என பிரார்த்திப்போம்\nஇவ்வார பிரார்த்தனைக் கோரிக்கைகள் அனைத்தும் மிகமிக அதிகமானவர்களின் வேண்டுகோள். ஆகையால் இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் மற்றும் இதேபோல் கோரிக்கைகளைக் கொண்ட அனைவரின் பிரார்த்தனைகளூம் நிறைவேற மகப்பெரியவா அவர்களின் பாதம் பணிகிறேன்.\nபிரார்த்தனைகள் அனைத்தும் ஈடேற இறைவனை பிரார்த்தித்து கொண்ட��ன்.\nசிவ .அ.விஜய் பெரியசுவாமி says:\nபிரபா அவர்கள்,திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருகோயில் சென்று அங்கு[ காலை 8,9 அல்லது 10 மணிக்கு மட்டுமே தினமும் ]பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் செய்து கொள்ளவும் .[அலுவலகத்தில் 700 ரூபா கட்டணம்]…இந்த பரிகாரம் செய்தால் தங்களின் முன் ஜென்ம தோசம் ஏதேநும் இருந்தால் முற்றிலும் அகன்று விடும் . அங்கு உள்ள அஸ்வமேதப் பிரகாரம், கொடுமுடிப் பிரகாரம் 5 முறை வலம் வரவும் .பின்பு அங்கிருந்து உடனே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்[முக்குளம் ]நீராடி சுவாமி ,அம்பாள் ,புத பகவான் ,பிள்ளை இடுக்கி அம்மன் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும் .பின்பு அங்கிருந்து மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள புத்திர காமேஸ்வர் தீர்த்தத்தில் நீராடி ஈசன் ,புதிய,பழைய அம்பாள்கள் அபிசேகம் ,அர்ச்சனை செய்து ,வெளி பிரகாரத்தில் தனி சன்னதி மற்றும் விமானத்தின் கீழ் உள்ள புத்திர காமேஸ்வர் அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட்டு நெய் தீபம் ஏற்றி ,5 முறை வலம் வரவும் ..பின்பு அருகில் உள்ள திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் சென்று சுவாமி ,அம்பாள் வழிபட்டு ,பின்பு மூலவர் மாசிலாமணீஸ்வரர் அருகில் உள்ள தனி சன்னதியில் கோயில் கொண்ட புத்திரத் தியாகேசர்[இவர் முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிநார் ] அபிசேகம் ,அர்ச்சனை செய்து,நெய் தீபம் ஏற்றி வழிபடவும். அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் திருமடம் சென்று திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானதிடம் ஆசி வாங்கி வரவும் …பின்பு அதே நாளிலோ அல்லது ஒரு அமாவாசை தினத்திலோ கும்பகோணம் சுவாமி மலை அருகில் உள்ள திருக்கருகாவூர் சென்று , இந்த கோவிலில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்துத் தரப்படும் நெய்யை இரவில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். [கண்டிப்பாக 48 நாட்கள் சாப்பிட வேண்டும் ,அசைவம்,மது ,புகை கூடவே கூடாது .பெண்கள் வீட்டுவிலக்கு நாட்களில் மட்டும சாப்பிட வேண்டாம் ..ஆனால் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் ] . திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ��ம்மன் திருகோயில் செல்லும் போழ்து அருகில் உள்ள ஆவூர் பசுபதிஸ்வரர் திருகோயில் சென்று அங்கு உள்ள பஞ்ச பைரவர்களையும்[ஐந்து பைரவர்கள் ] நெய் தீபம் ஏற்றி ,அர்ச்சித்து வழிபடவும் …தினமும் வீட்டில் காலை ,மாலை யும் “திருவிளையாடல் புராணம்” அதில் வரும் மதுரைக் காண்டம் 4-வது பகுதியில் உள்ள “தடாதகை பிராட்டியின் பிறப்பு ” மற்றும் 11-வது பகுதியில் உள்ள “உக்கிர பாண்டியன் பிறப்பு “இரெண்டையும் பாடலாகவோ அல்லது உரைநடையாகவோ பாராயணம் செய்து வரவும் ..திருமுறை பதிகமும் 48 நாட்கள் வீட்டில் எப்போதும் படித்து வரவும் …\nகண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்\nபெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்\nபண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்\nவெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.\nபேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை\nவாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்\nவேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்\nதோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.\nமண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி\nஎண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்\nபெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்\nவிண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.\nவிடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்\nமடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று\nதடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்\nகடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.\nவேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்\nமாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்\nமேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்\nஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.\nதண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்\nஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்\nபண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை\nவெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.\nசக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்\nஅக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய\nமிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்\nமுக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.\nபண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த\nஉன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்\nகண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க\nவிண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.\nகள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்\nஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்\nவெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)\nஉள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.\nபோதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்\nபேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்\nவேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்\nறோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.\nதண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்\nவிண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்\nபண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்\nமண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/airbnb-journey-from-a-failing-startup-to-a-30-billion-company/", "date_download": "2020-05-29T02:48:52Z", "digest": "sha1:RZZFADQ55E3AJKRKM2ARL75KLUARFMI2", "length": 15203, "nlines": 97, "source_domain": "tamilentrepreneur.com", "title": "முதலீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்ட Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு $ 30 பில்லியன் டாலர் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nமுதலீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்ட Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு $ 30 பில்லியன் டாலர்\nAirbnb நிறுவனம் உலகெங்கும் விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக வீடுகளை வாடகைக்கு அமர்த்திகொடுக்க உதவும் ஒரு ஆன்லைன் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.\nAirbnb இன்றைய மதிப்பு $ 30 பில்லியன் டாலர் ஆகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலேயே மதிப்பு அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. Uber நிறுவனத்தின் மதிப்பு $62.5 Bn, Xiaomi நிறுவனத்தின் மதிப்பு $46 Bn மற்றும் அடுத்து Airbnb $ 30 Bn மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nAirbnb ஆன்லைன் தளத்தில் 200 நாடுகளில் 34,000 நகரங்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட விடுமுறை காலங்களை கழிப்பதற்கான வாடகை வீடுகள் இடம்பெற்றுள்ளன.\n2007 ஆண்டில் Brian Chesky மற்றும் Joe Gebbia ஆகியோர் Airbedandbreakfast.com என்ற இணையத்தளத்தை தொடங்கினர். அதவாது வீட்டின் மிச்சமான ஒரு பகுதியை ஹோட்டல் போன்று வாடகைக்காக கொடுப்பது, அவர்களுக்கு சிற்றுண்டி போன்றவையும் வழங்குவது AirBed & Breakfast என்ற தொழில் மாதிரியுடன் தொடங்கப்பட்டது. பிறகு Airbnb என்று மாற்றப்பட்டது.\n2008 ஆம் ஆண்டு Brian Chesky மற்றும் Joe Gebbia தங்களின் நிறுவனத்திற்கு $ 1.5 இலட்சம் டாலர் முதலீட்டு நிதி���ை பெறுவதற்காக 7 முன்னணி சிலிகான் வேலி முதலீட்டாளர்களிடம் அணுகினர். அதில் 5 முதலீட்டாளர்களால் பல்வேறு காரணங்களால் Airbnb நிறுவனம் நிராகரிக்கப்பட்டது. 2 முதலீட்டாளர்கள் எவ்வித பதிலும் சொல்லவில்லை.\n“எங்களுக்கு உங்கள் தொழிலுக்கான சந்தை மிகப் பெரிய அளவில் இல்லை என்று தோன்றுகிறது” என்று ஒரு முதலிட்டாளர் Airbnb ஐ நிராகரித்தார்.\n“எங்களுக்கு பயணங்கள் தொடர்புடைய தொழில்கள் எப்போதும் சாவலாகவே இருந்திருக்கிறது” என்று ஒரு முதலீட்டாளர் Airbnb ஐ நிராகரித்தார்.\nஇதேபோல் 2008 ஆம் ஆண்டு மட்டும் 15 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் Airbnb ஐ நிராகரித்தனர். மறுப்புகள் உங்கள் முயற்சிக்கு முற்றுபுள்ளி வைக்க முடியாது.\n9 வருடங்கள் கழித்து Brian Chesky கூறினார் “முதலீட்டிற்காக எங்களை நிராகரித்தவர்களெல்லாம் மிகவும் புத்திசாலியான முதலீட்டாளர்கள், எங்களுக்கு தெரியும் அந்தநேரத்தில் அவர்களை ஈர்க்ககூடியவர்களாக நாங்கள் இல்லை”\n2009 ஆண்டில் முதன் முதலாக Sequoia Capital நிறுவனத்திடமிருந்து $ 600 ஆயிரம் டாலர் முதலீட்டை பெற்றனர். Airbnb தொடங்கப்பட்ட காலத்திலிருந்து சட்ட சிக்கல்கள், நிதி மற்றும் வளர்ந்து வரும் போட்டியாளர்கள் போன்ற பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறது. இன்று Airbnb ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு $ 30 பில்லியன் டாலர் ஆகும்.\nசீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர் ஜாக் மா\nமதுரையில் ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) நிகழ்ச்சி : ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவு அனுபவத்தை பெறுவதற்கான தொழில்முனைவோர்களின் பயணம் ஆர்கானிக் உணவு பொருட்கள் சந்தை மதிப்பு 136 கோடி டாலர் 2020 ஆம் ஆண்டுக்குள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகள் 24% குறைந்தது வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப் $3 இலட்சம் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது இந்தியா 2020-ஆம் ஆண்டில் 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை கொண்டிருக்கும்\n← [Video] தொழில் போர் – Episode 3 : நம்மை விட அதிகமாக உலக வர்த்தகத்தில் வெள்ளைக்காரர்கள் ஆளுமை செலுத்தும் நிலை எப்படி வந்தது\nஉலகின் மிகவும் அதிக மதிப்புடைய 15 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/81207", "date_download": "2020-05-29T05:29:33Z", "digest": "sha1:JNOQHBVDCLRZ4J2SOGIE7A5GAQSGLUEE", "length": 8756, "nlines": 132, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டி.வி.பேட்டி: நான் ஒரு அப்பாவிங்க! – பிரியங்கா ஜெயின் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nடி.வி.பேட்டி: நான் ஒரு அப்பாவிங்க\nபதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019\n* 16வது வய­தில் ஒரு மாட­லாக தனது மீடியா பய­ணத்தை ஆரம்­பித்­த­வர், பிரி­யங்கா ஜெயின்.\n* “காற்­றின் மொழி”­யில் கதா­நா­யகி ‘கண்­ம­ணி’­யாக நடித்து வரு­பவர் இவர்­தான்.\n* அப்பா – மனோஜ் எஸ். ஜெயின், அம்மா – பால்­குனி ஜெயின், தம்பி – ஜெனில் எம். ஜெயின்.\n* அம்மா ஒரு மாட­லாக இருந்­த­தால், பிரி­யங்­கா­வுக்கு தானா­கவே மீடியா மீது தீராத தாகம் ஏற்­பட்டு விட்­டது.\n* பேஷன் ஷோ, டிவிசி விளம்­ப­ரப்­ப­டம், குறு இசை ஆல்­பம் ஆகி­ய­வற்­றில் மிகுந்த விருப்­பத்­து­டன் பங்­கேற்­றுக் கொண்­டார்.\n* பூர்­வீ­கம் – மும்பை.\n* ஜூலை 2, 1993ல் பிறந்­தார்.\n* ‘பியு’ என்­பது அவ­ரு­டைய செல்­லப்­பெ­யர்.\n* உய­ரம் –- 5 அடி 3 அங்­கு­லம். எடை – 52 கிலோ.\n* தாய்­மொழி இந்தி தவிர தமி­ழும் கன்­ன­ட­மும் தெரிந்த மொழி­கள்.\n* பெங்­க­ளூ­ரு­வில் வசித்து வரு­கி­றார்.\n* பெங்­க­ளூ­ரு­வி­லுள்ள ஸ்ரீ என்­கே­எஸ் இங்­கி­லீஷ் ஹை ஸ்கூலில் பள்­ளிப்\n­ப­டிப்­பை­யும், ஜெயின் காலே­ஜில் பட்­டப்படிப்­பை­யும் முடித்­தார்.\n* அனு­ப­விப்­ப­தற்கு ஒரு திறந்த புத்­த­க­மாக இருப்­பது பிரி­யங்­கா­வின் இயல்பு.\n* உங்­கள் கேரக்­டர் என்ன என்று கேட்­டால், “நான் ஒரு அப்­பா­விங்க” என்று ‘பாவ’­மாக சொல்­கி­றார்.\n* 2015ல் “ரங்கி தரங்கா” கன்­னட படத்­தில் அறி­மு­க­மா­னார்.\n* அதை தொடர்ந்து “ஈவாடு தக்­குவா காடு” (“கோலி சோடா” தமிழ் பட ரீமேக்), “சல்த்தே சல்த்தே,” “வினர சொடர வீரக்­கு­மாரா,” “எவடு தாக்­குவ எவடு” போன்ற படங்­க­ளில் நடித்­துள்­ளார்.\n* அசைவ உணவு பிரி­யர்.\n* இசை­யில் டெக்னோ வும், விளை­யாட்­டில் செஸ்­சும், பழங்­க­ளில் மல்­பெரி, பிளட் ஆரஞ்­சும் பிடிக்­கும்.\n* மெக்­சிகோ, நான்­ஜிங், பிளயா டெல் கார்­மன் ஆகிய இடங்­க­ளில் ஒரு விசிட் அடிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஆவ­லோடு காத்­துக்­கொண்ட��� ருக்­கி­றார்.\n* ராஸ்­பெரி, பேல் ஆரஞ்சு ஆகிய கலர்­களை பிடிக்­கும்.\n* செல்­லப்­பி­ராணி களோடு கொஞ்சி விளை­யா­டு­வது அவ­ரு­டைய ஹாபி.\n* இப்­போது “காற்­றின் மொழி” தவிர “மவுன ராகம்” தெலுங்கு சீரி­ய­லி­லும் நடித்து வரு­கி­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/blog-post_12.html", "date_download": "2020-05-29T03:37:12Z", "digest": "sha1:J5JKNDE4ICPAB7MAGVRBFQHC6HXEOI5O", "length": 25936, "nlines": 116, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜெஇஇ அட்வான்ஸ்டு) முடிவுகள் வெளியிடப்பட்டன.", "raw_content": "\nஐஐடி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜெஇஇ அட்வான்ஸ்டு) முடிவுகள் வெளியிடப்பட்டன.\nஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு சண்டீகர் மாணவர் சர்வேஷ் மெகந்தி முதலிடம் | ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜெஇஇ அட்வான்ஸ்டு) முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், சண்டீகர் மாணவர் சர்வேஷ் மெகந்தி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஜெஇஇ என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது, மெயின், அட்வான்ஸ்டு என 2 தேர்வுகளை உள்ளடக்கியது. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்துவிடலாம். ஆனால், ஐஐடி-யில் சேர விரும்புவோர் 2-ம் நிலை தேர்வான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. சென்னை ஐஐடி நடத்திய இத்தேர்வை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 540 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில், 50,455 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் சர்வேஷ் மெகந்தி (சண்டீகர்) முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் ரம்யாவுக்கு (மதப்பூர் - தெலங்கானா) முதலிடம் கிடைத்துள்ளது. தேர்வில் தகுதிபெற்றவர்களில் 23,390 பேர் பொதுப்பிரிவ���ன் கீழும், 9,041 பேர் ஓபிசி பிரிவின் கீழும், 13,312 பேர் எஸ்சி பிரிவின் கீழும், 4,710 பேர் எஸ்டி பிரிவின் கீழும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்கள் ஆவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 86 சதவீதம் பேர் (43,318 பேர்) மாணவர்கள். எஞ்சிய 14 சதவீதம் (7,137 பேர்) மட்டுமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்த சென்னை மாணவர் அர்ஜுன் பரத் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 பயின்றவர். 40-வது ரேங்க் பிடித்த மற்றொரு சென்னை மாணவர் கவுதம். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் பெற்றோரை இழந்தவர். தாய்-தந்தை இருவரும் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சென்னை ஐஐடி உட்பட மொத்தம் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பிடெக் படிப்பில் 10 ஆயிரத்து 752 இடங்கள் இருக்கின்றன. அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்த சென்னை மாணவர் அர்ஜுன் பரத் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 பயின்றவர்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலி...\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ...\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய��யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்....\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீப...\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.\nதகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவ...\nகடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nகடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்...\nTET RESULT RELEASED | கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.\nகடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்\" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....\nஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ...\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்....\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலி...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 ச...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவ���ையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீப...\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு | தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ...\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் ...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்\" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....\nஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/270417-inraiyaracipalan27042017", "date_download": "2020-05-29T04:42:21Z", "digest": "sha1:VNOTCW6TU36FAX74OTPHYEQWHMP2U2ZN", "length": 9057, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "27.04.17- இன்றைய ராசி பலன்..(27.04.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.\nகடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலி தமாகும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nதனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவி னர்கள் மதிப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67371/pinarayi-speech-about-tasmac", "date_download": "2020-05-29T04:52:36Z", "digest": "sha1:4E3UZX5YGDUNIE7VNV4M4PU4HV67FEYL", "length": 9659, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மது?: கேரள அரசு புதிய முடிவு | pinarayi speech about tasmac | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்��ி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n: கேரள அரசு புதிய முடிவு\nமருத்துவர்கள் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.\nகொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள், டாஸ்மாக் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களும் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கேரளாவில் சிலர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத விரக்தியால் 7 பேர் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க கேரள அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானங்கள் வழங்கலாம் என கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மதுவை கைவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கவும் அவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\n“வருவாய் இன்றி தவிக்கிறோம்.. நேரத்தை அதிகப்படுத்துங்கள்” - 'டெலிவரி பாய்ஸ்' வேதனை\nமதுபானம் திடீரென கிடைக்காமல் போவது, சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக பினராயி விஜயன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கோப்பை டி20 தொடர் ரத்தாக வாய்ப்பு \n‘விரைந்து செயல்பட்டிருந்தால் கொரோனா பரவுவதை சீன அரசு தடுத்திருக்கலாம்’ - வுகான் பெண்\nOTTல் வெளியானது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’\nமதுரை: கனமழையில் மூழ்கிய தற்காலிக காய்கறி சந்தை-ரூ.30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் சேதம்\nசேலம் அரசு மருத்துவமனையில் மகளை கையில் ஏந்திக்கொண்டு சென்ற தந்தை\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nநாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு:பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பை டி20 தொடர் ரத்தாக வாய்ப்பு \n‘விரைந்து செயல்பட்டிருந்தால் கொரோனா பரவுவதை சீன அரசு தடுத்திருக்கலாம்’ - வுகான் பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/action-movie-review", "date_download": "2020-05-29T04:19:52Z", "digest": "sha1:K6JWCAU2UHMOA4IINLGBPFUW2WXDB6GS", "length": 5789, "nlines": 150, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 November 2019 - சினிமா விமர்சனம்: ஆக்‌ஷன்|Action movie review", "raw_content": "\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n\"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்\nஇந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...\nசினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்\nதமிழுக்கு அறம் என்று பேர்\nதலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\nகனவைக் கலைத்த கல்வி வளாகம்\nஇதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்\nஇந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை\nரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து\nமாபெரும் சபைதனில் - 8\nஇறையுதிர் காடு - 51\nகுறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்\nஅணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்\nஒவ்வொரு நாட்டுக்கும் விசா வாங்குவதில் செலுத்திய கவனத்தைக் கொஞ்சம் கதை திரைக்கதைகளிலும் காட்டியிருந்தால் ‘ஆக்‌ஷன்’ மாஸ் ஆக்‌ஷனாகியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-05-29T05:08:53Z", "digest": "sha1:UDGIIDJDCNINCJAW7272QXDTBMYYPD5Q", "length": 78727, "nlines": 1234, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஷோபனா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)\nநட��கைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)\nநடிகைகளின் தற்கொலை பட்டியல் நீள்கிறது: தமிழகத் திரைப்பட சரித்திரத்தில், நடிகைகள் தற்கொலை செய்வது கொள்வது என்பது தொடர்ந்த பட்டியலாக உள்ளது – அந்தக்கால விஜயஸ்ரீ முதல் இக்கால படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு சுமிதா வரை ………………….. இதில் பெரும்பாலான முடிவுகள் ஒருதலை காதல், பலரைக் காதலித்தல், காதல் தோல்வி, காதலித்து ஏமாறுவது-ஏமாற்றுவது, திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக / கீப்பாக வைத்துக் கொள்வது, என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது. சில நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல், சாகும் வரை அப்படியே இருந்துள்ளனர். பெயரைக் குறிப்பிட முடியாத அளவிற்கு, சில மிகப்பெரிய நடிகைகள் கூட தற்கொலை முயற்ச்சிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலாக தூக்கமருந்து மற்றும் தூக்கு போன்ற முறைதான் கையாளப்பட்டிருக்கிறது. அந்நிய நாடுகளைப் போல இன்னும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதிலை. அதாவது, காதல்-செக்ஸ் போன்ற விஷயத்தில் – கலைகளில், மேனாட்டு கலாச்சாரங்களையும் விஞ்சும் அளவிற்கு இருந்தாலும், உயிர் போக்கும் / உயிரைப் போக்கிக் கொள்ளும் கலையில் இந்தியர்களாகவே அல்லது புராதனமாகவே இருக்கிறார்கள் போலும் திரைப்பட வரலாற்றிற்கு முன்னர், நாடக காலத்திலும், அத்தகைய தற்கொலை-கொலை முயற்சிகள் இருந்திருகக் கூடும்.\nநடிகை தற்கொலை, தற்கொலை முயற்சி, கொலை செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம்: தற்கொலை, கொலை என்ற செய்திகள் பொதுவாக பொதுவாக மக்களின் எண்ணங்களில் இரக்கத்தை ஏற்படுத்தும். “ஐயோ பாவம், இந்த வயதில் இப்படி சாக வேண்டுமா”, என்றுதான் இரக்கப்படுவர். ஆனால், சினிமா நடிகை எனும்போது, மனப்பாங்கு வேறுவிதமாக இருக்கிறது. சினிமா நடிகை என்றாலே, பொது மக்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, நிச்சயமாக ஒரு பொழுது போக்கு பொருளாகத்தான் நினைக்கிறார்கள். “ஏதோ இருக்கும் வரை மற்றவர்களை மகிழ்வித்தார்கள், இப்பொழுது போய் விட்டார்கள்”, என்று கூட சாதாரணமாக நினைக்கலாம். இறப்பிலும் ரசிக்கும் உள்ளங்களும் இளசுகள் படங்களைப் பார்த்து சும்மா இருந்துவிடலாம். உண்டு. அதாவது, பொய்யான உலகத்தில் வாழும் அவர்கள் இறந்தாலும், அந்த அளவிற்கு மக்கள் உணர்ச்சிகளை பாதிப்பதில்லை எனலாம். இறந்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களது குரல், பாடல்களைக் கேட்கும்போது, ஒருவேளை இறவாமல் இருக்கிறார்கள் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தலாம். இறந்த பின்னரும் அவர்களை திரையில் பார்த்து ரசிக்கலாம்.\nபார்ப்பதை தொடத்தூண்டும் எண்ணம் உருவாதல் எப்படி 1970கள் வரையில், நடிகைகளுக்கு ஒருவேலை மரியாதை இருந்திருக்கலாம். அம்மனாக நடித்த நடிகைகள் மதிக்கப் பட்டிருக்கலாம். ஆண் நடிகர்களில் என்.டி.ஆர் ஒரு பெரிய விதிவிலக்கு. பலர் அவரை விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் என்றுதான் நினைத்துள்ளனர். சென்னை, தி.நகரில் அவர் வீட்டிற்கு வந்து அவரை வணங்கிச் செல்வது சாதாரணமாக இருந்தது. ஆனால், நடிகைகள் அத்தகைய நிலையை அடைய முடியவில்லை. அதுவும், இக்காலத்தில் தொட்டுவிடவும் துடிக்கிறார்கள், சில நேரங்களில் தொட்டும் விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்களை மக்கள் ஒரு விபச்சாரியாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். திரையில் எத்தனை ஆண்களுடன், என்னமாய் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, முத்தம் கொடுத்து, எப்படி-எப்படியோ நடிக்கின்றார்களே, அப்படியிருக்கும் போது, நாம் தொட்டால் என்னவாம், என்ற எண்ணம் சாதாரணமாகத் தோண்டுவது இயல்புதான். சங்க இலக்கியத்தில் “பொது மகளிர்” என்ற சொற்றொடரே உள்ளது. மேலும், இப்பொழுதெல்லாம், நடிகைகள் பல பொது நிகழ்சிகள், அரசியல் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கும்மாளம் போடுகிறார்கள். அப்பொழுதும் மக்களுக்கு நிஜம்-திரை என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. ஒருவேளை சூட்டிங் பார்த்தவர்கள், இன்னும் அதிகமாகவே தெரிந்து கொண்டிருப்பார்கள். சக-நடிகர்கள் தொட்டுப் பேசுவது, சில நேரங்களில் தூக்கி விடுவது, பிடித்துக் கொள்வது முதலியவற்றை பார்க்கும் போது, அந்நேரங்களில் நடிகைகளின் முகங்களில் எந்த சலனமு இல்லாதிருக்கும் போது, பார்க்கும் மக்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது சகஜமானதே.\nபட்டியலில் சில நடிகைகள் (கொலை / தற்கொலை உட்பட)[1]: சினிமா மோகத்தில் நடிக்க வரும் பெண்கள், பெரும்பாலாக, குறிப்பிட்ட ஆண்களின் கைப்பாவையாக, படுக்கையை அலங்கரிக்க வேண்டியுள்ளது. இல்லை வேறு வகையில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகையாகி விட்டப் பிறகு, காதல் வந்தால் அல்லது நடிகர் / தயாரிப்பாளர் / டைரக்ரை கல்யாணம�� செய்து கொண்டால், நடிப்பை முழுக்குப் போட்ட நடிகைகள் அமைதியாக வாழ்ந்துள்ளனர் எனலாம். ஆனால், மற்றவர்கள் எல்லாம், இத்தகைய மன உலைச்சர்களுக்காகி தற்கொலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு கீழ்கண்டவை கொடுக்கப் படுகின்றன. நடிகை என்றாலே திரைப்பட உலகத்தில் உள்ள எந்த ஆணுக்குமே, சந்தேகம் பலமுறை வருவது சகஜமான விஷயம்தான். அந்நிலையில், ஏதாவது பேச்சுவார்த்தைகளில், விவாதத்தில் முடிந்து சண்டையாகி, பிரச்சினையாகி விடுகிறது.\n1974: தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது[2].\n1979: தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது[3].\n1980: நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது, பசி, ஏணிப்படிகள்,மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது….பசி படத்தில் நடிததற்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது…துரதிஷ்டவசமாக 1980ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா[4].\n1993: திவ்யா பாரதி தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\n2001: பிரதிக்ஷா பெற்றோரின் காதல் எதிர்பாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\nமார்ச் 2005:ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி – காதல் கைகூடாததால் விபரீத முடிவு\n2006: டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி (ஏப்ரல்) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலுவதற்குள் ஷர்தா (வயது-21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஆகஸ்ட் 2006: டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nபிப்ரவரி 2008: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.\n2008: பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nமே 2008:, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு, ஜோதிகாவிற்கு திருமணம் ஆனதால், நக்மா தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்டர். ஆனால், மனம் மாற்றிக்கொண்டு, கிருத்துவரானார்.\nஆகஸ்ட் 2008: நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.\nடிசம்பர் 2008: ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகை பார்கவி தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nஜூன் 2010: சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20).\nஜூன் 2010: ஸ்வேதா பாசு தற்கொலை முயற்சி\nஅக்டோபர் 2010: மீரா ரித்திகா (20), ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் கணவர் அஸ்வின். குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்[5].\n[1] தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாது, மற்ற மொழி நடிகைகள் சிலரும் சேர்க்கப் பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:கற்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா காதல், சினிமா காரணம், சினிமாக்காரர்கள், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், நடிகர் சங்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நிர்வாணம்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆமனி, ஆம்னி, ஆயிஷா, உணர்ச்சிகள், கட்டிப் பிடிப்பது, கமல், கமல் ஹசன், கற்பு, கலவி, கலை விபச்சாரி, குசுபு, குச்பு, குடிகாரன், குஷ்பு, கூடல், கொங்கை, கௌதமி, ஜோதி, தற்கொலை, தற்கொலை முயற்சி, தாலி, தூக்கு, தூண்டும் ஆபாசம், நடிகை பெட்ரூம், நமிதா, படுக்கை அறை, பத்மாவதி, பலதாரம், பாலுணர்வு, மார்பகம், முத்தம், முந்தானை, முலை, யனா, விபச்சாரி, ஷோபனா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)\nவடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்துள்ள ஷோபனா தற்கொலை[1]: நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ‘எச்’ பிளாக்கில் வசித்து வந்தார். நேற்று காலை 10.30 மணிkdkg தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபன�� திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார். வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.\nதுயரத்தில் சுற்றுப்புறம், உறவினர்கள்: ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.\n ஷோபனா தற்கொலை செய்து கொண்டதில் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வைரம் ராணி கூறுகையில், “எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர்தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராய நகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15 வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.\nமீண்டும் மீண்டும் சிரிப்பு…வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’, ‘சுறா’ உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். ‘இளைஞன்’, `சிறுத்தை’ உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன[2]. ‘மாமா மாப்ளே’ டி.வி. தொடரிலும் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாள்.\nகாதல் ஏமாற்றம்… ஒரு ஆள் காதலித்து திருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது. நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள்[3]. ‘சிக்குன்குனியா’ நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. என் மகள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தப்பும் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள். அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.\nவங்கியிலிருந்து திரும்பி வந்த தாயார் அதிர்ச்சி: சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துடும்மா, என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை…” – இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.\n ‘உங்கள் குழுவில் உள்ள ���ைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார்[4]. நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nபோலீசார் தீவிர விசாரணை ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஷோபனாவின் வீட்டிலிருந்து ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுறிச்சொற்கள்:ஏமாற்றம், காதல் தோல்வி, தற்கொலை, தற்கொலை முயற்சி, தூக்க மாத்திரை, தூக்கு, மன உளைச்சல், விஷம், ஷோபனா\nகாதல் தோல்வி, தற்கொலை, தற்கொலை முயற்சி, தூக்க மாத்திரை, தூக்கு, மன உளைச்சல், விஷம், ஷோபனா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன��மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுழாயடி சண்டையை காட்டும் சன்-டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-29T05:06:16Z", "digest": "sha1:FKHPQZXHLCMGBOKE2CMRAJD445KYDRZE", "length": 6480, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவளப் படிப்பாறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவளப் படிப்பாறை சார்ந்த பல்லுயிர்த் தொகுதி.\nபவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை ஒளிபுகக் கூடிய, வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன. இப் பகுதிக��், படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும், போதிய அளவு உணவும், ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு, ஊட்டம் குறைந்த, தெளிந்த, மிதவெப்பம் கொண்ட, ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள் (coral polyps) இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-this-liquor-purchasing-girl-picture-not-taken-from-tamil-nadu/", "date_download": "2020-05-29T04:28:57Z", "digest": "sha1:S35LQD4L2AHBCK2U74GTN6IDD5X43HM3", "length": 16352, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா\nஅரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு\nதமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.\nபெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 மே 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nமது அருந்துவது உடல்நலத்துக்கு கேடு, இதில் ஆண் அருந்தலாம், பெண் அருந்தக் கூடாது என்று விவாதம் நடத்துவதே வீணான வேலை… இங்கே மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெண்ணை பெரியார் பேத்திகள் என்று விமர்சித்து வேறு வித சர்ச்சையை கிளப்பியுள்ளனர். உண்மையில் இந்த பெண் புகைப்படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.\nபடத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. இவற்றுக்கு நடுவே கன்னட பிரபா என்ற செய்தி ஊடகத்தில் இந்த படம் பகிரப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது. ஆனால், எங்கே, எப்போது இந்த படம் எடுக்கப்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை.\nதொடர்ந்து தேடியபோது இந்தியன் எக்ஸ்பிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படம் நமக்கு கிடைத்தது.\n2020 மே மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த பதிவில் விசாகபட்டினத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். தமிழகத்தில் மே 7ம் தேதிதான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புகைப்படம் 2020 மே 5ம் தேதி விசாகபட்டினத்தில் எடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.\nதமிழகத்தில் மே 7ம் தேதிதான் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக்தில் பெரியார் பேத்திகள் மது வாங்குகிறார்கள் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா\nகர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் என பரவும் வதந்தி…\nஇந்துவை திட்டிய இந்த முஸ்லீம் நபரை சவூதி அரசு கைது செய்ததா\n“பா.ஜ.க.,வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி” – தமிழிசை பற்றி பரவும் வதந்தி\nநடிகர் அஜித் விபத்துக்குள்ளான வீடியோ இதுவா\nகலைஞர் மறைந்து ஓராண்டாகியும் அவரது கோபாலபுரம் வீடு மருத்துவமனையாகாதது ஏன்\nபாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எர... by Pankaj Iyer\nகைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா ‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு... by Chendur Pandian\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொ... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது – ஃபேஸ்புக் வதந்தி மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா\nஉலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (777) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (147) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (991) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (151) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) ப��லிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (22) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-private-chats-tips-to-secure-private-groups-173768/", "date_download": "2020-05-29T04:24:23Z", "digest": "sha1:Q2JBQUDA6BW64ER6YB74TAWVSVW33MQB", "length": 15550, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "whatsapp private chats tips to secure private groups - வாட்ஸ்ஆப்பில் உங்களின் ரகசிய சாட்களை பாதுகாப்பது எப்படி?", "raw_content": "\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nவாட்ஸ்ஆப்பில் உங்களின் ரகசிய சாட்களை பாதுகாப்பது எப்படி\nஅதில் பங்கேர்பாளர்களை சேர்ப்பது மற்றும் உறுப்பினர்களை இணைப்பின் மூலம் அழைக்கும் வசதி இருக்கும்.\nwhatsapp private chats tips to secure private groups : அழைப்பு இணைப்புகள் (links) ஒரு சாதாரண கூகுள் தேடலின் மூலம் இணையத்தில் கிடைக்கின்றன என்ற விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. பயனர்கள் நினைப்பதைப் போல வாட்ஸ் ஆப்பில் உள்ள தனிப்பட்ட உரையாடல்கள் (WhatsApp private chat) பாதுகாப்பானது அல்ல என இதழியலாளர் Jordon Wildon தனது டிவிட்டர் கணக்கில் எழுதியதன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பிரபலமான app reverse பொறியாளர் Jane Wong, கூகுளில் உள்ளீடு செய்யும் சில தேடல் வார்த்தைகள் சில private groups இணைப்புகளுக்கு வழிகாட்டும் படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த private group chat இணைப்புகளின் அட்டவணை கூகுளில் தெரிந்ததன் காரணம் இந்த group களின் அழைப்பு இணைப்புகள் வாட்ஸ் ஆப்பின் encrypted platform ஐ தவிர்த்து வெளியில் உள்ள பொது தளத்தில் பகிரப்பட்டது தான் காரணம் என கூகுள் விளக்கமளித்தது.\nஇப்படி கூகுள் தேடல் மூலம் யாரோ ஒருவர் எதாவது ஒரு private Whatsapp group ல் சேர்ந்து அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களில் கைபேசி எண்ணை பார்க்க முடியும். வாட்ஸ் ஆப் ஒரு meta tag ஐ செயல்படுத்தி அதன்மூலம் இணைப்புகள் கூகுளில் பட்டியலிடப்படுவதை தடுத்தாலும், முன்பே ஏதாவது private Whatsapp group ன் இணைப்பை வைத்திருப்பவர் அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களை பாதிப்படைய செய்ய முடியும்.\nஉங்கள் தனிப்பட்ட குழு (private group) இணைப்பும் பாதிப்படைந்துள்ளதாக நீங்கள் கருதினால் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து உங்கள் வாட்ஸ் ஆப் குழுவை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇணைப்பை ரீசெட் செய்து கொள்ளுங்கள்\nவாட்ஸ் ஆப் தற்போது ஒரு meta tag ஐ சேர்த்துள்ளதால் அது புதிய இணைப்புகள் பட்டியலிடப்படுவதை தடுக்கும். ஆனால் பழைய இணைப்பை யாராவது வைத்திருப்பார்களா இல்லையா என்பது தான் பயனாளர்களின் கவலை. இதற்கான தீர்வு மிகவும் எளிதானது. வாட்ஸ் ஆப் தனது group chat நிர்வாகிகளுக்கு (administrators) குழுவின் இணைப்பை ரீசெட் செய்யும் (resetting the link to the group) தேர்வை கொடுத்துள்ளது. இதை செய்யும் போது பழைய இணைப்பு காலாவதியாகிவிடும்.\nஎப்படி இணைப்பை ரீசெட் செய்வது\nவாட்ஸ் ஆபில் எந்த குழுவின் இணைப்பை ரீசெட் செய்யவேண்டுமோ அதற்கு செல்லுங்கள்.\nமேலே இருக்கும் குழுவின் பெயரில் (name of the group) சொடுக்கவும். இதன் மூலம் உங்களால் குழு தகவலை பார்க்க முடியும்.\nகுழுவில் உள்ள பங்கேர்பாளர்களின் பட்டியலுக்கு போகவும்\nஅதில் பங்கேர்பாளர்களை சேர்ப்பது மற்றும் உறுப்பினர்களை இணைப்பின் மூலம் அழைக்கும் வசதி இருக்கும்.\nInvite via link என்பதை சொடுக்கவும்.\nஅங்கு ரீசெட் தேர்வு இருக்கும். அதை சொடுக்கவும்.\nமேலும் குழுவின் நிர்வாகிகள் chat link ஐ பகிர்வதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.\nமேலும் படிக்க : வாட்ஸ்ஆப் செய்திகள் உண்மையா பொய்யா சரி பார்ப்பது மிக எளிது\nஉங்க மொபைல் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் குறையுதா இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க\nயூடியூபின் இந்த புதிய அம்சம் உங்களை சர்பிரைஸ் ஆக்கலாம் – அதுவும் இரவு நேரங்களில்\n5 வருடங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தான்… மார்க்கின் அதிரடியால் ஆடிப்போன ஊழியர்கள்\nதமிழ்நாடு ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல். தினமும் 1.8 ஜி.பி. காம்போ… மிஸ் பண்ணாதீங்க\nமுகநூல் profile lock அம்சம் – பெண்கள் இனி ஆன்லைனில் சேஃப்\nஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nWhatsApp Web: எளிய வழியில் தகவல் பறிமாற்றம், அப்டேட் ஆகிவிட்டீர்களா\nஆசிட் அட்டாக்கை நியாயப்படுத்தும் வீடியோ : பிரபலத்தின் கணக்கை முடக்கிய டிக்டாக்\nவாட்ஸ் ஆப் புதிய வசதி: நண்பர்களுடன் உரையாட சூப்பர் தளம்\n‘வாழ்க்கைல பெருசா வரணும் ப்ரோ’ – அப்போ நீங்க ரியோ வீட்டுக்கு தான் போகணும்\nExplained: சமூக ஊடகங்களை விட்டு வெளியேறுவது எப்படி\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nஆனா நீங்க சொல்லுங்க வாசகர்களே, பூஜா இதற்காக சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n’கல்யாணம் பண்ற மாதிரி ஒரு படம் நடிங்க’: சூர்யாவுக்கு 90’ஸ் கிட்ஸ் கோரிக்கை\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/asia-pacific-sports-media-may-lose-35-revenue-due-to-coronavirus-lockdown/articleshow/74844876.cms", "date_download": "2020-05-29T04:54:19Z", "digest": "sha1:AMADFXQCEC4EC4JETTW4XFDHCTVZJADX", "length": 9701, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sports revenue: கொரோனா வைரஸால் ஆசிய பசிபிக் மீடியாக்களுக்கு மிகப்பெரிய இழப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா வைரஸால் ஆசிய பசிபிக் மீடியாக்களுக்கு மிகப்பெரிய இழப்பு\nஉலகம் முழுதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஆசிய பசிபிக் விளையாட்டு மீடியாக்களுக்கு 35 முதல் 40 சதவீதம் வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகம் முழுதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக முக்கியமான விளையாட்டு போட்டிகளான யூரோ 2020, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் இந்தாண்டில் நடக்க இருந்த போட்டிகளை ஒளிபரப்ப இருந்த ஆசிய பசிபிக் கண்டங்களை சேர்ந்த விளையாட்டு மீடியாக்களுக்கு 35 முதல் 40 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமுன்னதாக இந்தாண்டில் நடக்கயிருந்த 11 மிக முக்கிய விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு மூலம், மொத்தமாக 5.7 பில்லியன் டாலர்கள் ஆசிய பசிபிக் விளையாட்டு மீடியாக்களுக்கு வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது இந்த வருமானம் 2 மில்லியன் டாலர்களாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கிய விளையாட்டுகளான மோட்டார்ஸ்போர்ட், டென்னிஸ், கோல்ப், ரக்பி, உள்ளிட்ட விளையாட்டுகள் பாதி மட்டுமே நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதனால் தான் இந்த 35 முதல் 40 சதவீத வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது.\nதாதா கங்குலியை தொடர்ந்து ஜாம்பவான் சச்சினும் நிதியுதவி\nமேலும் உள்ளூர் தொடகளான ஐபிஎல், ஏஎப்எல், என்ஆர்எல் உள்ளிட்ட தொடர்களின் வருமானங்களும் இந்த கணக்கில் அடங்கும். ஆனால் இந்த இழப்பு அடுத்தாண்டுக்கு மாற்றப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக், யூரோ போட்டிகள் மூலம் சமன் செய்யப்படும் என தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குருவுடன்...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - ...\nஆ��்-லைன் பயிற்சியில் திடீரென தோன்றிய ஆபாச படங்கள்: கடுப...\nஒலிம்பிக்: விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கிய...\nஇரண்டு மாதங்களுக்கு பின் ஜூவாண்டஸ் அணியுடன் சேர்ந்த கிற...\nகொரோனாவால் முன்னாள் ஆப்ரிக்க கால்பந்து வீரர் முகமது பராக் மரணம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/may/22/coronavirus-infects-8795-people-in-chennai-3418195.html", "date_download": "2020-05-29T04:29:39Z", "digest": "sha1:R7776LCPE6UFQVXNSEWIXHRSMFVW4PFA", "length": 7321, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் 8,795 பேருக்கு கரோனா தொற்று- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் 8,795 பேருக்கு கரோனா தொற்று\nசென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,795-ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை 567 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 8,795-ஆக உயா்ந்துள்ளது.\nராயபுரத்தில் 1,538 பேருக்கு கரோனா: ராயபுரம் மண்டலத்தில், 1,538 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,192 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 3048 போ் குணமடைந்துள்ளனா். 65 போ் உயிரிழந்துள்ளனா். 5,681 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/mar/21/4-places-to-isolate-nabs-affecting-the-corona-3385585.html", "date_download": "2020-05-29T04:39:29Z", "digest": "sha1:3MYVMU2PDH7YGWNAPG2UXNWGXFS77J2F", "length": 10813, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பாதிக்கும் நபா்களை தனிமைப்படுத்த 4 இடங்கள் தோ்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகரோனா பாதிக்கும் நபா்களை தனிமைப்படுத்த 4 இடங்கள் தோ்வு\nகடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.\nகடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nவெளிநாடுகளிலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு இதுவரை 204 போ் வந்துள்ளனா். அவா்களில் குறிப்பிட்ட நாள்கள் கண்காணிப்பை முடித்த 46 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லையென முடிவு வந்துள்ளது. மீதமுள்ளவா்கள் வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்க வலியுறுத்தப்பட்டு அவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கோயில்களில் பக்தா்கள்\nவருகிற 31-ஆம் தேதி வரை தரிசனம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தேவாலயங்கள், மசூதிகளில் வழிப்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தினசரி நடைபெற வேண்டிய பூஜைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்��ை.\nவருகிற 22-ஆம் தேதி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா். எனவே, பொதுமக்கள் வெளியே வராமல் இருந்து சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ‘ஹெல்ப் டெஸ்க்’ என்ற முறையை உருவாக்கியுள்ளோம். அதில் மருத்துவமனைக்கு வருவோரின் ஆரம்ப நிலையை அறிந்து அதற்கேற்ப அவா்களுக்கு பதிலளிக்கப்படும்.\nமேலும், நீரிழிவு, கிட்னி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாரந்தோறும் மாத்திரை வழங்குவதற்குப் பதிலாக ஒரு மாதம் வரை மொத்தமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.\nபெரிய உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவா்கள் பாா்சல் வழங்குவதற்கு தடையில்லை. 10-க்கும் மேற்பட்டோா் பணியாற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை முன்வந்து மூட வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 195 போ் கண்டறியப்பட்டுள்ளனா். என்எல்சி நகரியத்தில் கூடுதல் விழிப்புணா்வாக செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரத்தில் இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. பாதிப்புக்கு உள்ளானவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களுக்கு அங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றாா் அவா்.\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/world/1165-kills-in-us-in-one-day-for-coronavirus/", "date_download": "2020-05-29T04:00:16Z", "digest": "sha1:KRGBRWFK2HDCNDIGO46E6CG5WQECFPML", "length": 14385, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே ��ாளில் 1,165 பேர் பலி! - இந்நேரம்.காம்", "raw_content": "\nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\nகொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி\nசெளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் – சீமான் அதிரடி கேள்வி\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் யுவனின் மனைவி அதிரடி பதில்\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome உலகம் கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் பலி\nகொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் பலி\nவாஷிங்டன் (06 ஏப் 2020): கொரோனா உலகம் முழுவதும் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 262,217 பேர் குணமடைந்தனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்ததுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 69,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.\nஇத்தாலியில் . இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128,948 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,887 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,646-ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,641 ஆக அதிகரித்துள்ளது.\n: பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்\nஅமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 336,673 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,616 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,165 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் அனைத்துமே போராடி வருகின்றன.\n⮜ முந்தைய செய்திகொரோனாவை எதிர்த்து தீபாவளி – குடிசைகள் எரிந்து பயங்கர விபத்து\nஅடுத்த செய்தி ⮞அரசு இன்றே நடவடிக்கையில் இறங்க வேண்டும் – ப.சிதம்பரம் கோரிக்கை\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ\nமருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்\nBREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து\nஇந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\n – பிரமர் முக்கிய ஆலோசனை\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nஉற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/152-2020-03-14-10-18-56", "date_download": "2020-05-29T05:00:13Z", "digest": "sha1:6E2P4KUEO7IVISNSCOGWNZRI4G7VOHGD", "length": 8750, "nlines": 81, "source_domain": "bergentamilkat.com", "title": "புனித பெஞ்சமின்", "raw_content": "\nஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.\nசெபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றனர், இந்நாள்களின் மனத்தளர்வுகள், துன்பங்கள் மற்றும், சோதனைகள் போன்ற அனைத்தின் மத்தியில், மனித வாழ்வு, நாம் வியந்துநோக்கும் இறையருளால் நிறைந்துள்ளது என்பதை, அவர்கள் அனைவருக்கும் மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கின்றனர், எந்நிலையிலும், வாழ்வு ஆதரவளிக்கப்படவேண்டும் மற்றும், பாதுகாக்கப்படவேண்டும்.\n✠ புனித பெஞ்சமின் ✠\nதிருத்தொண்���ர் மற்றும் மறை சாட்சி - (Deacon and Martyr)\nபிறப்பு : கி.பி. 329 பாரசீகம் ( Persia )\nஇறப்பு : கி.பி. c. 424 பாரசீகம் ( Persia )\nநினைவுத் திருநாள் : கத்தோலிக்க திருச்சபை - மார்ச் 31 பாதுகாவல் : அருட்பணியாளர்\nபுனித பெஞ்சமின், 424ல் துன்புறுத்தப்பட்டு மரித்த திருத்தொண்டரும் மறை சாட்சியுமாவார். நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரசீகத்தை ஆண்டு 421ல் மரித்த அரசன் முதலாம் இஸ்டேகேர்ட் (Isdegerd I) முதல், அதன்பின்னர் அவனது மகனும் அரசனுமான ஐந்தாம் வாரனேஸ் (King Varanes V) ஆகியோரின் ஆட்சி காலத்தில், சுமார் நாற்பது ஆண்டு காலம் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். 421ம் ஆண்டு அரசன் முதலாம் இஸ்டேகேர்ட் இறந்துவிடவே,\nஅவருடைய மகன் ஐந்தாம் வாரனேஸ் அரசனானான். தந்தைப்போல கிறிஸ்தவ துன்புறுத்தலை இவனும் தொடர்ந்தான். சுமார் நாற்பது ஆண்டு காலம் இந்த கொடிய கிறிஸ்தவ துன்புறுத்தல் நடந்தது. இவனது காலத்தில் துன்புறுத்தல் மிகவும் கொடூரமாகவும் சித்திரவதைகளாகவும் இருந்தன.\nதுன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவர் திருத்தொண்டர் பெஞ்சமின் ஆவார். கிறிஸ்தவ விசுவாசம் காரணமாக ஒரு வருட காலம் இவரை சிறையில் அடைத்தார்கள்.\n\"கிறிஸ்தவ வேதத்தைப் பற்றி பேசக்கூடாது; மறை போதனை கூடாது\" என்ற நிபந்தனைமீது கிழக்கத்திய உரோமப் பேரரசர் இரண்டாம் தியோடோசியஸ் (Eastern Roman Emperor Theodosius II), தமது தூதுவர் ஒருவர் மூலம் இவருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்.\nஇவரோ \"கிறிஸ்துவைப் பற்றி பேசுவது எனது கடமை, நான் மெளனமாக இருக்க முடியாது\" என்று கூறினார். இவரைப் பிடித்து கருணையற்ற வகையிலும், மிகவும் கொடிய வகையிலும் வதைத்தனர். இவரது கைகள் மற்றும் கால்களின் நகக்கண்களிலும் உடலின் மென்மையான பாகங்களிலும் கூறிய ஊசியால் குத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் இத்தகைய சித்திரவதை தொடரவே, வேதனை தாங்க இயலாத பெஞ்சமின் மரணமடைந்தார்.\nஇரக்கமிக்க ஆண்டவரே, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் அழைப்புக்கு ஏற்ப நல்வாழ்வு வாழ கிருபை செய்யும். திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைத்து மரிக்க வரம் தாரும். உம் மக்களுக்காக நாங்கள் எம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் நல்லுள்ளம் தாரும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/axon-king-joins-laslia-happy-fans", "date_download": "2020-05-29T03:40:10Z", "digest": "sha1:DV6PQO5CS2JABAVJPC2NMGACSQICFW4Y", "length": 5965, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "லாஸ்லியாவுடன் இணையும் ஆக்சன் கிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!", "raw_content": "\nஇன்றைய நாள் (29.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஎந்தவித தகவலுமின்றி கேரளாவில் இருந்து பேருந்து மூலம் தமிழக எல்லைக்குள் நுழைந்த நபர்கள்.\nலாஸ்லியாவுடன் இணையும் ஆக்சன் கிங்\nபிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் ஆக்சன் கிங். கடந்த வருடம் பிரபல தனியார்\nபிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் ஆக்சன் கிங். கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவருடனும் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமீண்டும் டிக்டாக் செயலீக்கு ஆதரவு தெரிவிக்த கூகிள்.. 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுது\nஅப்பவே நம்ம தளபதி கூட ஆட்டிட்டேன்.\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் பிக்பாஸ் ரித்விகா..\nபுடவையில் கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால் - புகைப்படம் உள்ளே\nவித்தியாசமாக வெளிவந்த \"டிக்கிலோனா\" இரண்டாம் லுக் போஸ்டர்.\nஉயிர் பிழைத்தவர்களையும் பேச ஊக்குவிக்கும் படம்.\nரசிகரிடம் தாறுமாறாக பதிலடி கொடுத்த VJ மணிமேகலை.\nடாக்டர் படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் பதில்.\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க.. கர்ணன் இயக்குனரை பாராட்டிய பிரபலம்.\nகோப்ரா படத்திற்காக கடும் ரிஸ்க் எடுத்த சியான் விக்ரம்.\nவலுவான செய்தி உணர்ச்சி ரீதியாக இயக்கப்படும் படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1229652.html", "date_download": "2020-05-29T03:42:04Z", "digest": "sha1:VYY437XU7OWUZ6LQN5XJKAIZH3QDNX6B", "length": 9247, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "கயிலாய மலையின் மிரளவைக்கும் மர்மங்கள்!! (வினோத உலகம்) – Athirady News ;", "raw_content": "\nகயிலாய மலையின் மிரளவைக்கும் மர்மங்கள்\nகயிலாய மலையின் மிரளவைக்கும் மர்மங்கள்\nகயிலாய மலையின் மிரளவைக்கும் மர்மங்கள்\nஉலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது\nபுதிய அரசமைப்பைக் கொண்டுவரவே சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டினோம்\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி..\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது..\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது..\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு..\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25…\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக…\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும்…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nதொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டகலை தேசிய…\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=218761", "date_download": "2020-05-29T03:33:55Z", "digest": "sha1:QKF6BO3NEXT4T526IHUING2QEO3NFFX2", "length": 4450, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பட்ட பிரம்மாண்டமான ஏரி! - Paristamil Tamil News", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பட்ட பிரம்மாண்டமான ஏரி\nசெந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்திலன் தென் பகுதியில் உள்ள மூடுபனிப் பகுதிக்கு கீழே இந்த ஏரி காணப்படுகின்றது.\nEuropean Mars Express எனும் செயற்கைக் கோளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த ஏரியானது 20 கிலோ மீற்றர்களாக இருப்பதுடன், மூடு பனி மேற்பரப்பிலிருந்து 1.5 கிலோ மீற்றர் ஆழத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இப் பகுதியில் உள்ள காலநிலையை ஆராய்ந்து பார்க்கும்போது நுண்ணங்கிகள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200268/news/200268.html", "date_download": "2020-05-29T03:34:08Z", "digest": "sha1:X6TQZKRYBK2IFLAM6AQOBRRDGJREQQCS", "length": 6903, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணை தேர்வு வழிமுறை!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.\n1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்\n2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.\n3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.\n4. மணந்��ு கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.\n5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.\n6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.\n7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.\n8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.\n9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.\n10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:29:24Z", "digest": "sha1:PVXJ22DNK4MFK3PRS626GPY5FYUYRKJY", "length": 6622, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "குன்றிமணி மரங்கள் – Tamilmalarnews", "raw_content": "\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை... 23/05/2020\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்... 23/05/2020\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்... 23/05/2020\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்... 19/05/2020\nகடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் பரவ லாகக் காணப்பட்ட குன்றிமணி மரங்கள் வேகமாக அழிந்து வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.\nகுன்றிமணி மரங்கள் இரண்டு வகைப்படும். இதில் ஆனைக் குன்றி மணி அடிநாந்திரா பவோனினா (Adenanthera pavonnina) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மகர���்தத் தண்டில் உள்ள சுரப்பி யைக் குறிக்கும் சொல்லே அடிநாந் திரா என்பது. பவோனினா என்றால் இலத்தீன் மொழியில் மயிலிறகைப் போன்றது என்று பொருள். பவள நிறமுடைய இதன் விதைகளால், ஆங்கிலத்தில் கோரல் வுட் (coral wood) என்ற பெயர் உண்டானது.\nஆனைக் குன்றிமணி மரங்கள் 18 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வளரக்கூடியது. கிளைகள் விரிந்து 10 மீட்டர் அளவில் பரந்திருக்கும். இதனடியில், உதிர்ந்திருக்கும் சிவப்பு நிற ஆனைக் குன்றிமணி களைக் கொண்டே, இம்மரத்தை எளிதாக அடையாளம் கண்டு கொள் ளலாம். இதன் இலைகள் வாகை இலைகளைப் போன்று இரட்டைக் கூட்டிலை அமைப்புடையது. ஜன வரியில் இருந்து மார்ச் மாதங் களில் பூக்கள் பூக்கும். பூங்கொத் துகள் அதிகபட்சம் 20 செ.மீ. அள வில் இருக்கும். சோயா மொச் சையைப் போன்று இதன் விதை கள் இருபக்கமும் குவிந்த அமைப் புடையது. கறுப்புத் திட்டு இதில் இருக்காது.\nஇதன் இலையைக் கஷாயம் செய்து நாட்பட்ட வலி நோய்களுக் கும், கீல் பிடிப்புகளுக்கும், விதை களை அரைத்து கட்டிகளுக்கு பற்றிடவும் ஆயுர்வேத மருத்து வர்கள் பயன்படுத்துகின்றனர்.\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-29T03:25:55Z", "digest": "sha1:F2QWXLYCLDSNITHITCIAZGD3W32O5UBD", "length": 94033, "nlines": 1274, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வாணி கணபதி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்ப��ியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்��ளா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் ���ன்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவத�� விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல்-கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nகமல்–கவுதமி விவகாரம் – மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்���்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை (1)\nதன்னம்பிக்கை, மனவுறுதி கொண்ட பெண்மணி கௌதமி: ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி, பொறியியல் படித்தவர். தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார்[1]. இவர்களுக்கு 1999ல் சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார், ஆனால், அதே வருடம் ஏதோ காரணங்களால் கணவரை பிரிந்தார் கவுதமி[2]. தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் அவதிபட்டார். ஆனால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சைப் பெற்று குணமானார். பொதுவாக புற்றுநோய் வந்து, தப்பி, உயிர்வாழ்வது என்பது மிகவும் அதிசயிக்கத்த நிகழ்வாகும். அந்நிலையில், கவுதமியின் மனவுறுதி, தன்னம்பிக்கை முதலியன அவரிடத்தில் வெளிப்படுகிறது.\nமோடியை சந்தித்த கவுதமி: 28-10-2016 வெள்ளிக்கிழமை மோடியை சந்தித்தார்[3]. மோடியுடன் சந்திப்பு பற்றி கவுதமி கூறியதாவது: “சுமார் அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னுடன் சிறப்பான முறையில் பேசினார். என் விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விவரித்தேன். அதற்கு நல்ல ஆலோசனைகள் கூறினார். 2017ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தினத்தில் நிகழ்வு நடத்த அவரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் நமது பழமையான, பாரம்பரியமான யோகாவை புகழ் பெற செய்ய வேண்டும். மேலும் தற்போது இந்த இயக்கம் மூலம், கல்வி, அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கி உள்ளோம்,” இவ்வாறு தனது இயக்கம் பற்றியும், மோடியுடனான சந்திப்பு பற்றியும் கூறினார்[4]. நடிகை கவுதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘Life Again’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்ப��ுத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுதமி, மோடியை சந்தித்து பேசினார்.\n01-11-2016 அன்று கமலைப் பிரிந்த கவுதமி: 1980-90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் அதாவது 2013லிருந்து வாழ்ந்து வந்தார். 1989ல் “அபூர்வ சகோதரர்கள்” படபிடிப்பின் போது காத்ல் உண்டானாலும், கமல் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை,” என்றார். இதனால், “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்ற நவீன சித்தாந்தத்தில், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கவுதமி தனது மகள் மற்றும் கமலின் மகள் ஆக மூவரை தன்னுடைய மகள்கள் போலவே வளர்த்து வந்தார்.\nமகள் / பெண் 2003ல் கவுதமி கமலிடன் வந்தார் 2016ல் கமலைப் பிரிந்தார்\nசுப்புலக்ஷ்மி 1999 4 17\nதாயன்பு இல்லாமல் இருந்த சுருதி மற்றும் அக்ஷராவுக்கு இது அதிகமாகவே உதவியது. அக்ஷரா அவ்வப்போது முன்பைக்குச் சென்று தனது தாயைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், கமலும், சுருதியும் அதை தவிர்த்தனர். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும்.\nகுடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வது–குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது: 28-01-1986ல் சரிதா தாகூர் (05-12-1960ல் பிறந்தவர்) என்ற நடிகைக்குப் பிறந்த சுருதி மேனாட்டு கலாச்சார ரீதியில் வளர்ந்தாள். அக்ஷரா 12-10-1991ல் பிறந்தாள். சரிகாவின் சிறு வயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டதால், தானே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சரிகாவுக்கு சச்சின் (கீத் காதா சல்), தீபக் பராசர் (மாடல்) போன்றவருடன் உறவுகள் இருந்தன. “சாகர்” படத்தில் நடிக்கும் போது, கமலுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தான் இந்த இரண்டு பெண்கள் பிறந்தனர். கமல் ஹஸனைப் பற்றி சொல்லவே வேண்டாம். சட்டப்படி எத்தனை மனைவிகள், காதலிகள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்வது கடினம். இப்படிபட்ட “தாய்-தந்தை”யருக்குப் பிறந்தவர்களை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்பட்ட நேரத்தில், கவுதமி வந்தார். இப்படி பட்டவர்கள் எப்படி சமூதாயத்திற்கு “பின்பற்றக்கூடிய” அடையாள மனிதர்களாக இருக்க முடியும்\nசுருதிக்கும், கவுதமிக்கும் இடையில் ஆரம்பித்த தகராறு (ஆகஸ்ட் 2016): நடிகை கவுதமி, கமல்ஹ��சனுடன் ’பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இப்போது கமல்ஹாசனின் சபாஸ் நாயுடு படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணியாற்றி வருகிறார். அப்பொழுதே, சுருதி-கவுதமி சண்டை இருந்தது. இந்நிலையில் நடிகை கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகள் (2014லிருந்து) தீவிர ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்று கவுதமி கூறியுள்ளார். தனது மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கவுதமி குறிப்பிட்டு உள்ளார்[5]. மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்[6].\nமனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது – எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது: இதுதொடர்பாக கவுதமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்[7], “நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதானது கிடையாது. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கியது. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். இந்நேரத்தில் யாரின் மீது பழி சொல்ல நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எவ்வித அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.”\n[1] தினகரன், மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு , Date: 2016-11-02@ 01:06:09.\n[3] வ���ப்.துனியா, மோடியை சந்தித்த கவுதமி, Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:52 IST)\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு\n[7] தினத்தந்தி, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு, பதிவு செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 01,2016, 2:37 PM IST\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கணவன், கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சுப்புலக்ஷ்மி, தாலி, திருமணம், திரைப்படம், பந்தம், மனைவி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா, ஸ்ருதி\nஅக்ஷரா, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, உடல் இன்பம், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, குடும்பம், கௌதமி, சினிமா காதல், சிம்ரன், சிற்றின்பம், சில்க், சில்க் ஸ்மிதா, டுவிட்டர், டைவர்ஸ், மனைவி, மனைவி மாற்றம், மார்க்ஸ், மும்பை, லட்சுமி, வாணி கணபதி, விவாக ரத்து, விவாகம், விஸ்வரூபம், ஶ்ரீவித்யா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\n குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது\n மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது\nகமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார் கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை\nமனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப��ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், இச்சை, உடலின்பம், கச்சை, கணவன் மாற்றம், கனிமொழி, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காதல், காமம், குஷ்பு, சிற்றின்பம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், பத்மாவதி, மனைவி மாற்றம், மோகம், ரஞ்சிதா, ராஜாத்தி, ராதிகா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இச்சை, ஈச்சை, உடலின்பம், கணவன் மாற்றம், கமல், கமல் ஹசன், கற்பு, காதல், காமக்கிழத்தி, காமம், குசுபு, குச்பு, கொக்கோகம், கொச்சை, கௌதமி, சினேகா, சிம்ரன், ஜுப்ளி, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தயாளு அம்மாள், தாலி, திரிஷா, திருமண முறிவு, தீவிரக் காதல், நமிதா, பத்மாவதி, பரத்தை, பலதாரம், பல்லவி, பாலுணர்வு, புருசன், புருசன் மாற்றம், புருஷன், புலவி, பெரியாரிஸ செக்ஸ், மனைவி மாற்றம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ராஜாத்தி, வாணி, வாணி கணபதி, விவாக ரத்து, ஸ்ரீவித்யா, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக��கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்ற���க்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுழாயடி சண்டையை காட்டும் சன்-டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/gowtham-menon-valentines-day-song/", "date_download": "2020-05-29T04:59:19Z", "digest": "sha1:EP52XMVBLPHQGHXP5FUNZHQERYF7ECL7", "length": 11280, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கெளதம் மேனனின் காதலர் தின பாடல்! ட்விட்டரில் வெளியிட்ட சூர்யா - Gowtham Menon Valentine's day song", "raw_content": "\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nகெளதம் மேனனின் காதலர் தின பாடல்\nகாதலர் தினம் ஸ்பெஷலாக கெளதம் மேனன், கார்த்திக், மதன் கார்க்கி ஆகியோர் ‘உலவிரவு’ எனும் பாடலை உருவாக்கியுள்ளனர்.\nகாதலர் தினம் ஸ்பெஷலாக கெளதம் மேனன், கார்த்திக், மதன் கார்க்கி ஆகியோர் ‘உலவிரவு’ எனும் இன்டிபெண்டன்ட் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இப்பாடலை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇன்டிபெண்டன்ட் மியூசிக்கை ஊக்கப்படுத்தும் வகையில், ‘ஒரிஜினல்ஸ்’ என்ற தலைப்பில் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் கௌதம் மேனன். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் , திவ்யதர்ஷினி (டிடி) நடித்திருக்கும் இந்த வீடியோவை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ளார்.\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nபொன்மகள் வந்தாள் – வெண்பாவின் நீதியை நோக்கிய பயணம் : டுவிட்டராட்டிகளின் ரியாக்சன்\nகுலதெய்வம் கோவிலில் சூர்யா – ஜோ குடும்பம்: வைரல் வீடியோ\nஜோதிகா பேசிய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: சூரியா அறிக்கை\nசூர்யா- ஹரி கூட்டணியில் அடுத்த படம் ‘அருவா’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகிளிக்கி: தாய் மொழி தினத்தில் புதிய மொழியை உலகிற்கு அறிமுகப்படுத்திய மதன் கார்க்கி\n’கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்\nValentine’s Day 2020 : உங்கள் ‘பார்ட்னர்’ மீது காதல் ஊற்றெடுக்க அட்டகாசமான 10 படங்கள்\nஅனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்\nஜெ. பிறந்தநாள் பொதுக் கூட்டம்: அனுமதி கோரி தினகரன் அணி சார்பில் வழக்கு\nராகுல் காந்திக்கே சவால் விட்ட விஜயதரணி : நடவடிக்கை பாய்கிறதா\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சினிமாவில் நடித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரஜினி தனது மனைவி லதா உடன் நடித்த காட்சியை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் லைக் செய்து வருகின்றனர்.\nCoronavirus Updates: தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nCoronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nதாய் இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை; ரயில் நிலையத்தில் மனதை உலுக்கிய கோரம்\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-announced-galaxy-a51-5g-and-galaxy-a71-5g-price-and-specifications/articleshow/75064444.cms", "date_download": "2020-05-29T04:42:58Z", "digest": "sha1:U2WPT4YCEOZYU3P5WRXFYBIIYRFXT6LP", "length": 11849, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Samsung New 5G Phone: Samsung: \"வாவ்\" சொல்ல வைக்கும் விலைக்கு இரண்டு 5G போன்கள் அறிமுகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSamsung: \"வாவ்\" சொல்ல வைக்கும் விலைக்கு இரண்டு 5G போன்கள் அறிமுகம்\nSamsung நிறுவனம் Galaxy A51 5G மற்றும் Galaxy A71 5G புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் அம்சங்கள் பற்றிய முழு விவரங்கள் இதோ\nசாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ 51 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ 71 5ஜி ஸ்மார்ட்போன்களை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் இந்த ஆண்டு தொடக்கத்தில் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 எல்டிஇ வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.\nதற்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் 5ஜி வேரியண்ட்களும் அறிமுகமாகி உள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ 51 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ 71 5ஜி ஆகியவற்றின் பெரும்பாலான அம்சங்கள் 4ஜி மாடல்களைப் போலவே இருக்கின்றன, ஆனால் 5ஜி வேரியண்ட்கள் வேறு ப்ராசஸர் மற்றும் 5ஜி ஆதரவுடன் வருகின்றன.\n பாப்-அப் செல்பீனு சொல்லி ஆப்பு வச்ச சீனா கம்பெனி\nசாம்சங் கேலக்ஸி ஏ 71 5ஜி ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.45,800 க்கும், மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 51 5ஜி ஆனது தோராயமாக ரூ.38,100 க்கும் தொடங்குகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 71 5ஜி ஆனது ப்ரிஸம் கியூப் பிளாக், ப்ரிஸம் கியூப் ஸ்லிவர் மற்றும் பிரிஸம் கியூப் ப்ளூ வண்ணங்களிலும், ஏ 51 5 ஜி ப்ரிஸம் கியூப் பிளாக், பிரிஸம் கியூப் வைட் மற்றும் பிரிஸம் கியூப் பிங்க் வண்ணங்களிலும் வருகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ 51 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:\n- 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே\n- 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம்\n- ஆக்டா கோர் SoC (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz)\n- 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்\n- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1 டிபி வரை மெமரி நீட்டிப்பு\n- 48 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி\n- 32 எம்பி செல்பீ கேமரா\n- 4500 எம்ஏஎச் பேட்டரி\n- 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு\n- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான சாம்சங் ஒன் யுஐ 2.0\n- இந்த டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்.\nஒன்பிளஸ் 8, 8 ப்ரோ: இந்த விலைக்குள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது\nசாம்சங் கேலக்ஸி ஏ 71 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:\n- 6.7 இன்ச் முழு எச்டி + இன்ஃபினிட்டி-ஓ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே\n- 2400 x 1080 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷன்\n- பெயரிடப்படாத ஆக்டா-கோர் செயலி (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz)\n- ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ஆக இருக்கலாம்.\n- 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்\n- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை நீட்டிப்பு\n- 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி\n- 32 எம்பி செல்பீ கேமரா\n- 4500 எம்ஏஎச் பேட்டரி\n- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு\n- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான சாம்சங் ஒன் யுஐ 2.0\n- டூயல் 4ஜி வோல்டிஇ\n- வைஃபை 802.11 ஏசி\n- ஜிபிஎஸ் + க்ளோனாஸ்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அ...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒர...\nஅவசரப்பட்டு ரெட்மி K30 போனை வாங்கிடாதீங்க ஏனென்றால்\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு வெயிட் பண்ற...\nரியல்மி 32-இன்ச் & 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விலை: இது கனவ...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வேற டிவி வாங்குங்...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சியோமி, ரெட்மி போன் மட...\nஇன்றைய அமேசான் Quiz போட்டியில் விவோ S1 இலவசம்; பெறுவது ...\nரூ.8,999 கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க; மே.29 வரை வ...\n பாப்-அப் செல்பீனு சொல்லி ஆப்பு வச்ச சீனா கம்பெனி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140080", "date_download": "2020-05-29T04:57:53Z", "digest": "sha1:MQCIXO3V5J2JP2CHRZ4PCXBYLDA33MDJ", "length": 11113, "nlines": 190, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனா நோயாளி உயிரிழந்தால் எப்படி அடக்கம் செய்யப்படுவார்? - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nகொரோனா நோயாளி உயிரிழந்தால் எப்படி அடக்கம் செய்யப்படுவார்\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டவர் உயிரிழந்தால் எவ்வாறு அடக்கம் செய்யப்படுவார் என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார்.\nசர்வதேச நெறிமுறைகளுக்கமையவே குறித்த நபரின் சடலம் அடக்கம் செய்யப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் இலங்கையில் மாரவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/107413", "date_download": "2020-05-29T04:43:38Z", "digest": "sha1:JNYS6C4FLCDYY4KERST3KBW6BILDN264", "length": 9649, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "வீட்டு கிணற்றிலிருந்து திடீரென கேட்ட இளம் பேராசிரியையின் அ லறல் ச த்தம் : அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி!! – | News Vanni", "raw_content": "\nவீட்டு கிணற்றிலிருந்து திடீரென கேட்ட இளம் பேராசிரியையின் அ லறல் ச த்தம் : அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி\nவீட்டு கிணற்றிலிருந்து திடீரென கேட்ட இளம் பேராசிரியையின் அ லறல் ச த்தம் : அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி\nதமிழகத்தில் மனைவியையும், மகளையும் பேராசிரியர் ஒருவர் கிணற்றில் தள்ளிவிட்ட நிலையில் குழந்தை ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சரவணன், அன்பரசி தம்பதிக்கு 5 வயதில் தனுஷ் காஸ்ரீ, மற்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.\nகணவன் மனைவி இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அ லறல் ச த்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.\nகணவன் மனைவி இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அ லறல் ச த்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.\nதகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போ ராடி குழந்தையின் ச டலத்தை மீ ட்டனர். விசாரணையில் பொலிசாரிடம் அன்பரசி கூறிய தகவல் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.\nதிருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அ டித்து கொ டுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கணவன் சரவணன் அதே கல்லூரியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் த வறான தொ டர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார் அன்பரசி.\nஇருவரது உறவுக்கு இ டையூறாக இருந்ததால் தம்மை கொ ல்ல திட்டமிட்ட கணவர், கு டிபோ தையில் குழந்தையோடு சேர்த்து கிணற்றில் தள்ளியதாக அன்பரசி கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சரவணன் மற்றும் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி த ப்பியோ ட்டம்\nஒரே அறையில் வெவ்வேறு இடத்தில் தூ க்கில் தொ ங்கிய இ ரட்டை ச கோ தரிகள்.. பெற்ற தாய்…\nகொ ரோ னா தொ ற்றால் பா திக் கப்பட்ட நபரின் உ டலை உ டற்கூ றாய்வு செ ய்ய லாமா\nகொ ரோ னா தொ ற்று க்குள்ளான தா ய்மார் களுக்கு ஆ ரோ க்கி யமான 100 குழந்தைகள் பி றப்பு\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட…\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார்…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகிளிநொச்சியில் பலத்த காற்று; வீ தியின் கு றுக்கே வி ழுந்த…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\nவெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233900-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-29T04:29:01Z", "digest": "sha1:SO3M2JPB4VO5TTQW33QNNR3EHLLB2CO6", "length": 28761, "nlines": 217, "source_domain": "yarl.com", "title": "நடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறள் எழுத வைத்து தண்டனை - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nநடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறள் எழுத வைத்து தண்டனை\nநடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறள் எழுத வைத்து தண்டனை\nபதியப்பட்டது November 6, 2019\nநெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர்.\nபாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர்.\nபிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவ��் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஇதை அடுத்து, மோதலில் ஈடுபட்ட 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் செய்த தவறுக்காக 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்று பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராசன் தண்டனை வழங்கினார். இதனையடுத்து மாணவர்கள் காவல் நிலையத்தின் முன்பு உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்த படி 1330 குறள்களையும் எழுதினர்.\nதிருக்குறளை எழுதி முடித்த மாணவர்களை அழைத்துக் கண்டித்த போலீசார், அவர்களது பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.\nஇதை அடுத்து மாணவர்கள் திருக்குறள் எழுதிய காகிதத்தில் காவல் நிலைய முத்திரையைப் பதித்து பள்ளிக்கு கொண்டு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்களை திருத்துவதற்காக அவர்களுக்கு போலீசார் வழங்கிய தண்டனையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.\nபாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅடப்பாவிகளா, நல்லது செய்யிறோம் என்கிற ஆர்வத்தில காமத்துப்பாலையும் படிக்க வைத்துவிட்டீர்களேடா. இனி அவங்கள் திருகுறள்களிலே தேடித் தேடி அதை மட்டுமே படிச்சுத் தொலைக்கப் போறாங்கள் ......\nஅடப்பாவிகளா, நல்லது செய்யிறோம் என்கிற ஆர்வத்தில காமத்துப்பாலையும் படிக்க வைத்துவிட்டீர்களேடா. இனி அவங்கள் திருகுறள்களிலே தேடித் தேடி அதை மட்டுமே படிச்சுத் தொலைக்கப் போறாங்கள் ......\nநீங்கள் வேறு, அவர்கள் காமத்துப்பாலை கமத்து பல் என வாசிப்பார்கள். பின் எங்கே அவர்களுக்கு புரியப்போகிறது.\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது 41 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 07:29\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nதொடங்கப்பட்டது 45 minutes ago\n4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nBy உடையார் · பதியப்பட்டது 41 minutes ago\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஞ்சா நூல் (கோப்புப்படம்) சென்னை: தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16-ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே இந்த ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். https://www.maalaimalar.com/news/topnews/2020/05/29065011/1554653/If-you-have-pattam-from-manja-arrested-under-the-thug.vpf\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nசீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை - டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு \"பெரிய மோதல்\" நடந்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான \"பெரிய மோதல்\" குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் \"நல்ல மனநிலையில்\" இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் ச���்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள்.இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார். ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து வருகிறது.இருந்தும் தொடர்ந்து வலியுறுத்திய படியே இருக்கிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை அறிவித்து இருந்தார் இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை எழுந்து இருப்பதால் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாடுகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்“ என்று கூறி இருந்தார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29062207/PM-Modi-Not-In-Good-Mood-Over-Border-Row-With-China.vpf\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nBy உடையார் · பதியப்பட்டது 45 minutes ago\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல் Rajeevan Arasaratnam May 29, 2020இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்2020-05-29T08:13:32+00:00 இலங்கை வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளை நடத்தியது போன்று இலங்கையர்கள் பணிபுரியும் நாடுகளும் இலங்கையர்களை நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு நோயாளிகளை நடத்தியது போன்று அவர்களும் செயற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பிரகடனங்களின் படி நோயாளி ஒருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிமை உலகின் எந்த நாட்டிற்கும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அவர்கள் நோயாளிகளாகயிருந்தாலும் கூட இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் சிறிதும் தயங்காது என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க ஆனால் இதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் வருவதன் காரணமாக இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களிற்குள் இடையில் நாங்கள் இடைவெளியை பேணவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு எதிரான எங்கள் போராட்டம் கடும் அழுத்தங்களிற்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே நாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். http://thinakkural.lk/article/43985\n4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்\nவெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Rajeevan Arasaratnam May 29, 2020வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.2020-05-29T08:40:02+00:00 வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பபபட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார் . அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிசர முகாமில் சுமார் 4000 கடற்படையினர் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு நெருக்கமான விதத்தில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 ற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரே அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43989\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு Bharati May 29, 2020கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு2020-05-29T07:13:47+00:00 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,530 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் குணமடைந்த 13 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 745 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://thinakkural.lk/article/43961\nநடுரோட்டில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறள் எழுத வைத்து தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/photo-gallery-cyclone-amphan-makes-landfall-rain-lashes-west-bengal-and-odisha-335340", "date_download": "2020-05-29T04:28:26Z", "digest": "sha1:ABB3LG7GPSW3JF3BEMZIIIEMNPXL2PSI", "length": 5624, "nlines": 59, "source_domain": "zeenews.india.com", "title": "மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக கரையை கடந்த ‘Amphan’ புயல்!! | News in Tamil", "raw_content": "\nமேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக கரையை கடந்த ‘Amphan’ புயல்\n‘Amphan’ புயல் கரையை கடந்த போது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..\n‘Amphan’ புயல் கரையை கடந்த போது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..\nகொரோனா வைரஸ் கோவிட் -19 பயத்தின் மத்தியில் இந்தியாவில் ஊரடங்கு: Day 56\nஇளைஞர்களின் கணவத்தை ஈர்க்கும் நடிகை சமந்தாவின் அட்டகாசமான புகைப்படம்\nநடிகை இலியானா டி குரூஸ் வெளியிட்ட நீச்சல் புகைப்படங்கள்....இணையத்தில் வைரல்\nஇணையத்தை கலக்கும் ஈரா கானின் அழகான புகைப்படங்களைப் பாருங்கள்...\nகொரோனா வைரஸ் COVID-19 பயத்தின் மத்தியில் இந்தியாவில் ஊரடங்கு: Day 62 in pics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1709", "date_download": "2020-05-29T03:49:10Z", "digest": "sha1:IEOBWVK4OTEGCNT3KLJBRCQZKKGZS6DF", "length": 30353, "nlines": 198, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை\nதோல்வி நில��யென நினைத்தால்.. →\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும்.\nநேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் இருப்பது, பேசாமல் இருப்பது என்று ஆட்டிசத்திற்கான சில அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானதுதான் என்று வரையறுக்க முடியாது. இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். எல்லோரையும் ஒரேபோல அணுக முடியாது என்பதை, பெற்றோர் நினைவில் கொள்ளுதல் நலம்.\nகுழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் இப்படி இருக்கவேண்டும் என்று பொதுவான ஒரு விதி பின்பற்றப்பட்டு வருகிறது. நீந்துவது, தவழ்வது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற செயல்கள் அந்தந்த மாதங்களில் நடக்கவேண்டும். இந்த வளர்ச்சிப் படிநிலைகளில் மாற்றம் ஏற்படும்போது, குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் என்று பெற்றோர் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகுவது அவசியம்.\nபிறந்த சின்னக் குழந்தைகளுக்கு, எப்போதுமே அசையும் பொருட்களின்மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். தூளியில் ராட்டின பொம்மை கட்டுவதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதுபோலவே மின்விசிறி, சுவரில் ஆடும் நாட்காட்டியையும் குழந்தை பார்ப்பதும் மேற்சொன்ன காரணங்களால்தான் குழந்தையை நாம் கொஞ்சுவதற்குத் தூக்கும்போது, முகத்தில் ஆடும் விழிகளை குழந்தை வியப்புடன் பார்க்கும். ஆனால், ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்குண்ட குழந்தைக்கு இப்படியான கவனித்தல் இல்லாமல் போகும்.\nஅதுபோலவே, பத்தாவது மாதத்தில் இருந்து ஒரு வயதிற்குள்ளாகவே அத்தை, மாமா, அக்கா, அண்ணா போன்ற ஒருவார்த்தை சொற்களையும், தா, வா, போ, நீ என்ற ஓரெழுத்து வார்த்தைகளையும் குழந்தை இயல்பாகப் பேசத் தொடங்கிவிடும். அப்படிப் பேசாவிட்டால், பெற்றோர் உடனடியாக சுதாரித்து மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. மாறாக, மூன்று வயதாகி��ும் பேசாத குழந்தைக்காக, ‘வெள்ளியில் நாக்கு செய்து கோவில் உண்டியலில் போடுகிறேன்’ போன்ற வேண்டுதல் மட்டும், நல்ல பலனைத் தராது.\nஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டறியப்பட்டால், அக்குழந்தையின் பெற்றோர் விழிப்புடன் இருந்து செய்யவேண்டிய, செய்யக் கூடாத முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்.\nஒரு பெரிய ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகிறீர்கள். அங்கே குறிப்பிட்ட உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம். எத்தனை முறை அங்கே போனாலும், குறிப்பிட்ட அந்த உணவின் சுவை மட்டும் மாறாது. தினமும் ஒருவரேதான் சமைப்பாரா என்ன இல்லை. வேறு, வேறு நபர்கள்தான் சமையல் செய்வார்கள். ஆனால், சுவை மட்டும் எப்படி மாறாமலிருக்கிறது இல்லை. வேறு, வேறு நபர்கள்தான் சமையல் செய்வார்கள். ஆனால், சுவை மட்டும் எப்படி மாறாமலிருக்கிறது அதுதான் அந்தத் தலைமை சமையல் கலைஞரின் வல்லமை அதுதான் அந்தத் தலைமை சமையல் கலைஞரின் வல்லமை ஆம். எது, எவ்வளவு எப்படிச் சேர்த்தால், வழக்கமான சுவை வரும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம் ஆம். எது, எவ்வளவு எப்படிச் சேர்த்தால், வழக்கமான சுவை வரும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம் அதுபோலவே ஆட்டிச நிலைக் குழந்தைகளின் தினப்படி நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை, பெற்றோர் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் மற்ற எவரையும்விட, நீங்கள்தான் உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டவராக இருக்கமுடியும்.\nபொதுவாகவே ஆட்டிச நிலைக் குழந்தைகள் கொஞ்சம் அசட்டையாக இருப்பார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கு, தினப்படி அட்டவணையைத் தயாரித்துக்கொண்டு, அதன்படி தினசரி பணிகளைத் தொடருங்கள்.\nகாலையில் எழுந்து பல் துலக்குவது தொடங்கி, இரவு படுக்கப்போவது வரையிலான நிகழ்ச்சிகளைத் தொகுத்து, முடிந்தால் படங்களாகவும் சேர்த்து ஓர் அட்டவணை தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த அட்டவணையைக் காட்டி, ‘நாம் இப்படிச் செய்யப்போகிறோம், இதைச் செய்யப்போகிறோம்’ என்று சொல்லிவிட்டு, அப்பணியைத் தொடரவேண்டும். உதாரணமாக, காலையில் பல் துலக்குவதற்கு முன் பிரஷ் படத்தைக் காட்டி, ‘இப்ப நாம பிரஷ் பண்ணப்போறோம்’ என்று சொல்லிவிட்டு, பல் துலக்க வேண்டும். அடுத்து வாளித் தண்ணீர் + சோப்பு படத்தைக் காட்டி, ‘குளிக்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு, குளிப்பாட்ட வேண்டும். சிற்றுண்டி சாப்பிடப் போகும்முன், இட்லி அல்லது தோசை படம் ஒட்டப்பட்ட அட்டவணையைக் காட்டி, ‘நாம் இப்ப சாப்பிடப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு சாப்பிட வைப்பது. இப்படியே ஒவ்வொரு செயல்களையும் குழந்தைக்குச் சொல்லிவிட்டுச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு, இதற்குப் பின் இது என்ற தினப்படி செயல்பாடுகள் புரியவரும்.\nஆட்டிச நிலைக் குழந்தைகளை தெரபி வகுப்புக்கு அழைத்துச்செல்லும் பல பெற்றோர், உடனடிப் பலனை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பலருக்கும் அப்படி உடனடியாக முன்னேற்றம் ஏற்பட்டு விடுவதில்லை. சில பிள்ளைகளுக்கு ஒன்றிரண்டு மாதங்களில் மாற்றம் தெரியவரும். இன்னும் சிலருக்கோ ஆறு மாதங்களுக்கு மேலேகூட ஆகும். அதுவரை, பொறுமையுடன் இருப்பது நல்லது.\nஇதில் இன்னொரு முக்கியமான அம்சம், ஒரே இடத்தில் தெரபி கொடுப்பது என்பது நல்லது. மாறாக, மாதாமாதம் தெரபிக்கான இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தால், குழந்தை எதையுமே கற்றுக்கொள்ளாது போகும். தெரபிஸ்டோடு நல்ல உறவு வந்தபின்னரே, குழந்தை அவர்கள் சொல்லுவதைச் செய்யத் தொடங்கும். இதனை அறியாத பல பெற்றோர் இடத்தை மாற்றிக்கொண்டிருக்கும் தவறை அடிக்கடி செய்கிறார்கள்.\nஎது நல்ல தெரபி சென்டர்\nஇதுதான் ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்படும் அடிப்படை சந்தேகம். எந்த தெரபிஸ்ட் உங்கள் குழந்தையின் நடவடிக்கை பற்றி அப்டேட் கொடுத்து, வீட்டிலும் இதை இதைச் செய்யுங்கள் என்று சில பயிற்சிகளை அறிவுறுத்துகிறாரோ, அவரே நல்ல தெரபிஸ்ட். ஏனெனில், ஒரு தெரபி சென்டரில் குழந்தை இருக்கும் நேரத்தைவிட, வீட்டில்தான் அதிக நேரம் இருக்கிறது. அப்போது குழந்தையை எப்படிக் கையாள்வது என்பதும், எந்த மாதிரி, குழந்தையை பயிற்சிகள் மூலம் பிஸியாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் (தெரபிஸ்ட்) சொல்லிக் கொடுக்கவேண்டும். அப்போதுதான், குழந்தையிடம் விரைவாக முன்னேற்றத்தைக் காணமுடியும்.\nஅதுபோல, குறிப்பிட்ட தெரபி வகுப்புக்குக் கிளம்பும்போதோ அல்லது தெரபி வகுப்பின் வாசலிலோ குழந்தை உள்ளே போகமாட்டேன் என்று தொடர்ந்து அழுது அடம்பிடித்தால், அங்கே ஏதோவொன்று சரியில்லை என்று பொருள். இச்சமயத்தில், ��டனடியாக இடத்தை மாற்றிவிட வேண்டும்.\nஆட்டிசத்தை இல்லாமல் செய்ய மருந்து இல்லை\nஉலக அளவில் ஆட்டிசம் குறித்தான ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. இது ஏன் வருகிறது என்பதையே இன்னும் அறுதியிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், இக்குழந்தைகளின் இதர பிரச்சனைகளுக்கு மருந்து கொடுக்கப்படுவதுண்டு. (உதாரணமாக வலிப்பு, ஹைப்பர் நடவடிக்கைகளின் தீவிரத்தைக் குறைக்க, குழந்தைகள் உறங்க இப்படி)\nபல மாற்று மருத்துவர்கள், நாங்கள் ஆட்டிசத்தை முற்றிலும் குணமாக்குவோம் என்று விளம்பரம் செய்துவருவதை நீங்கள் காணமுடியும். அப்படி வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். ஆட்டிசம் ஏதோ இங்கே மட்டும் இருப்பதாக நினைக்க வேண்டாம். உண்மையிலேயே ஆட்டிசத்திற்கு மருந்து கண்டுபிடித்திருந்தால், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகிவிடுவார் அம்மருத்துவர். மேலைநாடுகளில் எல்லாம் இவர் புகழ் பரவி, இங்கே படையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் சொல்கிறேன். போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், செய்திகள் வழியாகவும் உங்கள் குடும்ப மருத்துவர் வழியாகவும் உங்களுக்குச் செய்தி எட்டிவிடும்.\nஅதற்காக, மாற்று மருத்துவமே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆங்கில மருத்துவத்துறை கொடுக்கும் மருந்துகள் போன்றே, வலிப்பு, உறக்கமின்மை, பசியின்மை போன்றவற்றுக்கு மாற்று மருந்துகள் நல்ல பலனைக் கொடுப்பதாக பல பெற்றோர் சொல்லி அறிகிறேன்.\nகுழந்தைக்கு ஆட்டிசம் என்று அறிய வரும்போது, பல பெற்றோர் முடங்கி விடுகின்றனர். எப்போதும், குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர். தங்களைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். இதன் காரணமாக இரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. சுவர் இருந்தால் மட்டும்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல, பெற்றோரின் உடல் / மனம் நன்றாக இருந்தால்தான் இப்படியான சிறப்புக் குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்ள முடியும் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துவது நல்லது.\nஅதுபோலவே பிற ஆட்டிச நிலைக் குழந்தைகளின் பெற்றோருடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவரின் அனுபவங்கள் என்பது குழந்தைக்கு ம���்டுமல்ல, பெற்றோருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nகுழந்தை பற்றிய கவலையிலேயே எப்போதும் மூழ்கிவிடாமல், தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் நேரம் அறிந்து ஒதுக்கி, அதில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி வருகின்றனர்.\nவாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானே ஒழிய, கவலைப்பட்டு சோர்ந்து போய்விடுவதற்கல்ல\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம் and tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், செல்லமே, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை\nதோல்வி நிலையென நினைத்தால்.. →\n2 Responses to ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nமந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)\nமந்திரச் சந்திப்பு – 17\nமந்திரச் சந்திப்பு – 15\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10-sp-1597084957/10353-2010-08-10-04-57-27", "date_download": "2020-05-29T04:01:45Z", "digest": "sha1:S63VVKXMDKN6JSPM2VLODFBIJBPVOLNE", "length": 46435, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் ஓர் அம்பேத்கரிய ஆய்வு", "raw_content": "\nதலித் முரசு - ஜூலை 2010\nமார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nஅம்பேத்கரும் இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்களும்\nசாதிகளுக்கிடையே வர்க்க அணிசேர்க்கை + வர்க்கப் போராட்டம் + பட்டாளிவர்க்க சர்வாதிகாரம் = சாதி ஒழிப்பு\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nஆழமில்லாத ஆய்வுகள்தான் தலித்துக்களின் விடுதலையைப் பெற்றுத் தரப் போகின்றனவா - அம்பேத்கர் முதல் ஆனந்த் டெல்டும்ப்டே வரை\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமு��ைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nதலித் முரசு - ஜூலை 2010\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2010\nபார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் ஓர் அம்பேத்கரிய ஆய்வு\nபாட்டாளிகள் என்ற வர்க்கத்தில் அடங்குவதிலிருந்து பார்ப்பனர்கள் மிகவும் விலகி உள்ளனர். பலனற்ற உழைப்பு, அதாவது தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட விவசாயிகள் என்ற நிலையில் மட்டுமல்ல, அவர்கள் ஒருபோதும் இந்திய சமூக அமைப்பின் ஆகக் கீழ் நிலையில் இருந்ததே இல்லை பார்ப்பனர்களின் மிகப் பழமையான இலக்கியமும், தெய்வீக எழுத்துகளாகப் போற்றப்படுவதுமான ரிக் வேதத்தின் பாடல்களில் - பார்ப்பனர்கள் முதல் அந்நிய ஊடுருவாளர்களான ஆரிய தேவர்களின் வழி வந்தவர்கள் என்று கோரப்படுகிறது. அந்த வரிகள் “தாய்பா பாய் பிராமிணா, அசுர்யா சூத்ரா'' என்று விளக்குகிறது. ஆரிய தேவர்கள், வரலாற்றின்படி நாடோடிகளாகவும், பொருளாதார அமைப்பின்படி உணவு சேகரிக்கும் மற்றும் வேட்டையாடும் நிலையிலும் இருந்தனர். கால்நடையே அவர்களுடைய முக்கியப் பொருளாதார அடிப்படையாக இருந்தது. கால்நடைகள் புதிய பச்சையைத் தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவை. அதனால்தான் தங்களுடைய உடைமையான கால்நடைகளுடன் மனிதர்களும் நகர்ந்து கொண்டிருந்தனர்.\nபுதிய உடைமையான நிலம் மற்றும் விவசாயம் ஆகியவை அறிமுகமாகும் வரை, அவர்கள் நாடோடிகளாகவே இருந்தனர். அவர்களுக்கு விவசாயம் தெரியாததாலும், ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்காததாலும், பார்ப்பன சமூகத்தின் எந்த உறுப்பினரும், தங்களுடைய நிலங்களிலிருந்து விரட்டப்படவோ, பலனற்ற உழைப்பாளிகளாக மாறவோ, வரலாற்றின் எந்த நிலையிலும் வாய்ப்பு ஏற்படவில்லை. வரலாற்றின் பக்கங்களில் எந்த ஒரு கட்டத்திலும் பார்ப்பனர்கள் தாங்கள் வாழ்வதற்காக, தங்களை உழைப்பை விற்றதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. மனித உழைப்பை அவர்கள் தாழ்வானதாக, மரியாதைக் குறைவானதாக எண்ணினர். அதனால் பார்ப்பனர்கள் அந்நிலையை அடைய வாய்ப்பே இல்லை.\nதவயோகிகள் என்ற பெயரில், சமூ கத்தை உறிஞ்சி, தெய்வீகப் பிச்சை என்ற பெயரில் பிறருடைய உபரியில் வாழவும் அவர்கள் தயாராக இருந்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாமல், ஆனால் அதே வேளை, சமூகத்தின் வளத்தை அனுபவிக்கும் லட்சக்கணக்கான இந்து சன்யாசிகள், அர்ச்சகர்கள், சாமியார்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்களே. போரும் வழிபாடுமே அவர்களுடைய வெற்றிக்கு அடிப்படை. அவர்கள் நுண்ணிய சிறுபான்மையினராக இருந்த போதும், சமூகத்தின் ஆக உயர்நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர். நாட்டின் லட்சாதிபதிகள், கோடீசுவரர்களில் 90 விழுக்காட்டினர் இவர்களாக இருக்கின்றனர். இந்த சூழலில் \"பாட்டாளிகள்' என்ற சொல் \"பார்ப்பனர்கள்' என்ற சொல்லுடன் எவ்வகையிலும் பொருந்தாது.\nநிரந்தரக் குடியமர்வின் தெய்வீகத் தன்மை மூலம், அவர்கள் சாதிய படிநிலை அமைப்பின் உச்சத்தில் இருக்கின்றனர். விடுதலை பெற்ற இந்தியாவில் ஏறத்தாழ 90 விழுக்காடு காலம், பார்ப்பனர்களே பிரதமர்களாக இருந்து வந்திருக்கின்றனர். 1950 தொடங்கி 2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் - தலைமை நீதிபதி பொறுப்பில் பார்ப்பனர்கள் 47 விழுக்காடாகவும், துணை நீதிபதி பொறுப்பில் 40 விழுக்காடாகவும் இருந்தனர். 1984 வரை மக்களவையில் பார்ப்பன உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே இருந்தது. “ஒருசில இடங்களைத் தவிர, இன்றளவிலும் அதிகார வர்க்கம் பார்ப்பன மயமாகவே இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணியில் பார்ப்பனர்களே இன்றும் கோலோச்சுகின்றனர். மத்திய அரசாங்கத்தில் உச்சபட்ச அதிகாரி தொடங்கி பிரதமரின் ஆலோசகர்களாக உள்ளவர்கள் வரை, அதிகார வர்க்கத்தில் உள்ள அச்சமூகத்தினர் தாங்கள் பிறந்த வகுப்பின் மரபை தொடர்வதாகவே கூறிக்கொள்கின்றனர்.\n“ஒரு விரைவான பார்வையில் தற்போதைய அமைச்சரவை செயலாளர் தொடங்கி, பிற முக்கியப் பொறுப்புகளான \"ரா', பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி, விவசாயம் மற்றும் கூட்டுறவு, பொருளாதாரம், வருமானம் மற்றும் சட்டத் துறை ஆகியவற்றின் செயலாளர்களாக பார்ப்பனர்களே முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர். தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு உயர்நிலை அதிகாரிகளான செயலாளர்கள் மற்றும் அதற்கு ஒத்த பிற அதிகாரிகளில் 37 பேர் பார்ப்பனர்களாவர். பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஆணையம் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, இந்திய அதிகார வர்க்கத்தில் பார்ப்பனர்கள் 37.17 விழுக்காட்டினராக உள்ளனர். பிற முன்னேறிய சாதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன���்.'' புகழ் பெற்ற பத்திரிகையாளரான அனுராதா ராமன், அண்மையில் மேற்கொண்ட இந்த ஆய்வு, சாதிய படிநிலை மற்றும் ஆளும் சாதிகளின் நிலை ஆகியவற்றின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நாட்டை அரசாள்பவர்களாக இருக்கக் கூடிய வீர மரபினர் கூட, இவர்களின் தெய்வீகத் தன்மையையோ, தெய்வீக சர்வாதிகாரத்தையோ கேள்வி கேட்க முடியாது.\nஅரசாளுமை என்பது, இந்து இந்தியாவில் தெய்வீக உரிமைகள் கொண்டதல்ல. இந்த பூமியில் பார்ப்பனர்களே தெய்வீகத் தன்மை கொண்டவர்கள். அதிகாரம் மற்றும் வாழ்நிலையில் அவர்களே உச்சத்தில் உள்ளனர். அவர்களே தங்களை \"முதன்மைச் சமூகம்' என்று விருப்பத்துடன் அழைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் பார்ப்பனர்களே உண்மையான ஆள்பவர்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்களே அரசர்கள். சூத்திரர்கள் வியர்வை சிந்தி உழைத்து ஈட்டும் பொருள் அனைத்தும் - பார்ப்பனர்களுக்கு தெய்வீக உரிமையுடையதாகிவிடுகிறது. கொள்ளையடிப்பதும், திருடுவதும், பறிப்பதும் இந்த மண்ணின் தெய்வீக சட்டத்திற்கு உட்பட்டதாகிறது. மக்களே தேசம் என்றால், பார்ப்பனர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல, தேசவிரோதிகளும் கூட.\nசோம்நாத், திருப்பதி, காமக்ஷா, அக்ஷார்தம், வைஷ்ணுதேவி, மகாலட்சுமி (வேலூர்), காசி விஸ்வநாத், காளிகட், ஜெகந்நாத் போன்ற ஆயிரக்கணக்கான ஆடம்பரமான மற்றும் மிகப்பெரும் சொத்துடைய கோயில்களில் பார்ப்பனர்கள்தான் கோலோச்சுகின்றனர். இந்தக் கோயில்கள் சொத்து சுரங்கங்கள் மட்டுமல்ல; மக்களை ஒடுக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயன்படக்கூடிய முதன்மைக் கருவியாகவும் இருக்கின்றன. மதத்தின் மீது அதிகாரமும், கட்டுப்பாடும் கொண்டவர்களே நாட்டின் மீது உண்மையான அதிகாரமும், கட்டுப்பாடும் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது அறியாமல் சொல்லப்பட்டதல்ல. ஒற்றை விற்பனை அதிகாரிகளாக இருக்கக்கூடிய தெய்வீக அங்கீகாரத்தையோ, இந்து மதத்தில் இடைத்தரகர்களாகவும், அர்ச்சகர்களாகவும் இருக்கக்கூடியதையோ - இயற்கையாகவே தங்களுக்குக் கீழாக வைக்கப்பட்டிருக்கக் கூடிய பிற வகுப்பினரோடும், பிற சாதியினரோடும் பார்ப்பனர்கள் ஒருபோதும் பகிர்ந்து கொள்வதில்லை.\nமார்க்ஸின் கருத்தியலானது, இதற்கு மாற்றாக ஒரு சுய ஓர்மையுள்ள, சுதந்திரமான பாட்டாளிகளின் இயக்கத்தை ஊக்கப்படுத்துகிறது. அத��் மூலம் அந்த வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதையும், அதிகாரப்பூர்வ (முதன்மை) சிறுபான்மை சமூகத்தை வலுக்கட்டாயமாக தூக்கி எறியவோ, சுக்குநூறாக்கவோ வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறது. \"கம்யூனிச புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கம் நடுங்கட்டும்' என்று கம்யூனிஸ்டுகள் அறிவிக்கின்றனர். எனவே, அனைத்து நடைமுறை காரணங்களுக்காகவும் இந்த கொள்கையின் நோக்கம் மற்றும் இலக்காக பார்ப்பனர்கள் இருக்கின்றனர். \"கம்யூனிசத்தின் தனித்துவமான கூறு என்பது, பொதுவாக சொத்துகளை ஒழிப்பதல்ல; மாறாக, தனி உடைமை சொத்துகளை ஒழிப்பது'. எனவே பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினராக, மார்க்சிய இயக்கத்தில் எந்த லாபத்தையும் பெற இயலாது.\nஎந்த ஜாதிய சலுகைகளின் மூலம் அவர்கள் தங்களுடைய தனியுடைமை உரிமையையும், சூழ்ச்சிகரமான கொடூர பண்பாட்டு ஆதிக்கத்தின் வழியாக ஏற்படுத்திய நிரந்தரப் பொருளாதார நிலையையும் தக்கவைத்துக் கொண்டனரோ - அந்த ஜாதிய சலுகைகளை அவர்கள் இழக்க நேரிடும். மாறாக, மார்க்சியத் தின்படி பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை; தங்கள் விலங்கினைத் தவிர. ஆனால், வெல்வதற்கு ஒரு முழு உலகமே இருக்கிறது.இந்திய கொடுங்கோன்மை ஆட்சியாளனான மநுவின் சட்டங்களை நிலைப் பெறச் செய்து, அதன் கொடூரப் பிரிவுகளை சமூகத்தின் பிற மக்கள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்தி, அவர்களை நிரந்தர அடிமைகளாக ஆக்கி வைத்திருந்த பார்ப்பனர்கள், வரலாற்றுப் பிழையாக தற்பொழுது புரட்சி செய்ய வருகின்றனர். ஆக, முதலாளிகளே அடிமைகளின் விடுதலைக்குப் பாடுபட முற்பட்டுள்ளனர். இது, நினைப்பதற்கே கொடுமையாகவும், கொடூரமான நகைச்சுவைகளில் அதிகொடூரமானதாகவும் இருக்கிறது.\nஇதன் விளைவாக, இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தின் வரலாறானது மிகவும் பரிதாபகரமாக அரசியல் துரோகத்தின் வரலாறாக மாறியுள்ளது. மநுவாதிக்கு பலியானவர்கள் தங்களை ஒடுக்குபவர்கள் மீது நம்பிக்கை வைப்பது என்பது, மிகப் பெரும் முட்டாள்தனமாகும். தங்களுடைய நம்பிக்கையை காப்பதிலும் தங்களுடைய \"தர்மத்தை' நிலைப்படுத்துவதிலும், இந்து மதத்தை உண்மையாக நம்பி பின்பற்றுபவர்களுக்கு துரோகம் இழைப்பதிலும் கண்டிப்பாக இருக்க பார்ப்பனர்கள் மறப்பதில்லை. பாட்டாளிகள் விவேகமற்று தங்களுடைய தர்மத்திற்கு உண்மையாக இல்லாமல், பார்ப்பனர்களை தங்��ள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டனர்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் எம்.என். ராய், சாதி பாகுபாடுகள் கொண்டவர். கம்யூனிசம் அறிவித்த நோக்கங்களும், பார்வைகளும் வெளிப்படையாக இந்தியாவில் பார்ப்பனர்களை குறி வைத்து, அவர்களை அதிகாரம் மற்றும் சலுகைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய வகுப்பினராகக் கருதியது என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஆனால் ஒருமுறை கூட அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) அதிகார வர்க்கத்திற்கும் பாட்டாளிகளுக்கும் இடையே நிலவிய பாரிய வேறுபாட்டை அங்கீகரித்து, அதை உழைக்கும் வகுப்பினர் மனதில் பதிய வைக்க முயலவே இல்லை. இந்தச் சூழலில் மிகுந்த அதிகாரம் படைத்த பார்ப்பனர்கள், இத்தகைய கருத்தியலில் அர்ப்பணிப்போடு செயல்படுவார்கள் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் \"தற்பொழுது நிலவக்கூடிய அனைத்து சமூக சூழல்களையும் வலுக்கட்டாயமாக தூக்கி எறிவதன் மூலமே - தங்கள் இலக்கை அடைய முடியும் என்று வெளிப்படையாக அறிவித்த' ஒரு சாராருடன் எவ்வாறு அவர்கள் அணி திரள முடியும்\nநகைமுரண் என்னவெனில், நிலவும் சூழலுக்கு எதிரான, பார்ப்பனர்களுக்கு எதிரான, மக்களுக்கு சார்பான புரட்சிகரமான ஒரு தத்துவமானது - இந்தியாவில் மிகுந்த சுயஓர்மையுள்ள, சாதிபாகுபாடு நிறைந்த, ஆழ்ந்த பழமைவாத வகுப்பினரான பார்ப்பனர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. எம்.என்.ராய் (உண்மைப் பெயர் நரேந்திரநாத் பட்டாச்சாரியா) வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர். இவர் 17 அக்டோபர் 1920இல் தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். அன்றைய செயற்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர் : பொதுச் செயலாளராக எம்.என். ராய், உறுப்பினர்களாக திருமதி எல்வினா ராய், அபானி முகர்ஜி, திருமதி. ரோஸ் எப் முகர்ஜி, போயங்கர் என். பிரத்திவாதி ஆச்சாரியா, முகமது அலி அகமது உசேன், முகமது ஷபீக் சித்திகி.\nசாதியப் பாகுபாடும், சார்புத்தன்மையும் கலந்த பார்ப்பனர்களின் மனதை இது மிக வெளிப்படையாக உணர்த்தக்கூடிய சான்றாகும். ஏழு உறுப்பினர்களில் ராய் மற்றும் முகர்ஜி ஆகியோர் வங்காளத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பி.என்.பி. ஆச்சார்யா, தெற்கைச் சேர்ந்த பார்ப்பனர். இரண்டு பெண் உறுப்பினர்களும் ராய் மற்றும் முகர்ஜியின் மனைவிமார், இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் மு��ல் செயற்குழுவில் இருந்தது என்பது முக்கியமானதாகும். இது, இஸ்லாமின் முற்போக்குத் தன்மையைக் காட்டுகிறது. இந்தக் காலகட்டத்தில் தற்செயல் நிகழ்வாக எஸ்.ஏ.டாங்கே என்ற மராட்டியப் பார்ப்பனர் தோழர் வி.அய். லெனினின் சுயசரிதையை \"காந்தி மற்றும் லெனின்' என்ற பெயரில் எழுதினார். அது, 1920 இல் அக்காலகட்டத்தில் காந்திக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான ரஞ்சோடு தாஸ் லோத்வாலா என்பவரால் வெளியிடப்பட்டது.\nஅதற்கு சிறிது காலத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் காலனிய அதிகாரத்தின் கீழ் பணியாற்றிவிட்டு, இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக, இந்திய அரசியலில் இணைய மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து அப்பொழுதுதான் இந்தியா திரும்பியிருந்தார். அவருக்கு புகழ் தேவைப்பட்ட காரணத்தினால், தனது சுயசரிதையை வெளியிடுவதில் முனைப்புடன் இருந்தார். லோத்வாலா, காந்திக்கு எதிரான தனது மனப்போக்கின் காரணமாக, டாங்கேயின் நூலை வெளியிட முன்வந்தார்.\nஇந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் எந்தப் பின்னணி செயல்பாடுகளோ, உணர்வோ டாங்கேவிற்கு கிடையாது என்றபோதும் - பார்ப்பனரான எம்.என். ராய், பார்ப்பனரான டாங்கேயை இந்திய அதிகார வர்க்கத்தை தூக்கி எறியவும், இந்திய உழைக்கும் பெரும்பான்மை மக்களை அதிகாரத்தில் அமர்த்தவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். இணைவதற்காக அழைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இருந்த ராயிடமிருந்து பணம் பெற்ற நிலையிலும், டாங்கே இறுதியாக எம்.என்.ராயின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.\nஎந்தவித அமைப்பு ரீதியான இணக்கமும் இல்லாத நிலையிலும் கருத்தியல் ரீதியான புரிதல் இல்லாத நிலையிலும் - ஒரு வங்காளி தலைவரையும், மராத்திய தொண்டரையும் ஒன்றிணைப்பதற்கான இணைப்பு சக்தியாக சாதியே இருந்திருக்கிறது. டாங்கே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் இவர்கள் இருவரும் ஒருபோதும் எந்தவித கருத்தியல் கலந்துரையாடலிலும் சந்தித்ததே இல்லை என்பது கவனத்திற்குரியது. பிரிட்டிஷாருக்கு எதிராகவும், ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ராயால் மிக எளிதாக டாங்கேயை நம்ப முடிந்தது.\nகீற்று தளத்த��ல் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகம்யூனிஸ்ட்கள் மீது தவறான பார்வையின்மீது கருத்துகள் கட்டமைக்கப்பட்ட ுள்ளது. வர்க்கப்போராட்ட மே பிரதானமானது என்ற நிலைபாடு எடுத்த காலத்தில்கூட தலித்கள்மீது திணிக்கப்பட்ட தீண்டாமை, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுத்திரு க்கிறார்கள். இச்சமூகம் சாதியால் கட்டமைக்கப்பட்ட தின் பிண்ணனியில் கிறிஸ்தவமே சாதியை விரட்டமுடியாமல் திணறியபோது கம்யூனிஸ்டுகளுக ்கு அவ்வளவு எளிதானது அல்ல என்ற எதார்த்த சூழலைப் புரிந்துகொள்ளவே ண்டும். இந்திய அரசியல் இயக்கத்தில் எந்த அரசியல்கட்சி தலித்களின் உரிமைகளில் குரல் கொடுக்கிறார்கள் அக்கட்சியின்மீத ு பார்ப்பனப் பார்வையை வைத்துக்கொண்டே அவர்களின் திட்டங்கள்,செயல ்பாடுகளை முழுமையாக பரிசீலிக்காமல் விமர்சனம் செய்வது நியாமா அக்கட்சியின்மீத ு பார்ப்பனப் பார்வையை வைத்துக்கொண்டே அவர்களின் திட்டங்கள்,செயல ்பாடுகளை முழுமையாக பரிசீலிக்காமல் விமர்சனம் செய்வது நியாமா பார்ப்பனர்களுக் கு முதலாளித்துவத்த ோடு சமரசம் செய்வது லாபமா பார்ப்பனர்களுக் கு முதலாளித்துவத்த ோடு சமரசம் செய்வது லாபமா அல்லது கம்யூனிஸ இயக்கத்தில் செயல்படுவது லாபமா அல்லது கம்யூனிஸ இயக்கத்தில் செயல்படுவது லாபமா சிறைவாழ்க்கையை அனுபவிப்பது, கட்சி தடைசெய்யப்பட்டப ோது தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டியது அவர்களுக்கு சுகமா சிறைவாழ்க்கையை அனுபவிப்பது, கட்சி தடைசெய்யப்பட்டப ோது தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டியது அவர்களுக்கு சுகமா சீனிவாசராவ் வெண்மணியில் உழைப்பாளிமக்களோ டு உண்டு உறங்கி அம்மக்களின் தீண்டாமைக்கு எதிராகவும்,கூலி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாடுபட்டதும் உண்மையில்லையா சீனிவாசராவ் வெண்மணியில் உழைப்பாளிமக்களோ டு உண்டு உறங்கி அம்மக்களின் தீண்டாமைக்கு எதிராகவும்,கூலி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாடுபட்டதும் உண்மையில்லையா ஓரளவு அரசியல் கட்சிகளிலேயே தலித் ஆதரவுநிலை எடுப்பவர்களிடம் நெருங்கிநிற்காவ ிட்டால் தலித் விடுதலை காணல்நீர்தான்.அ வர்களின் இந்த செயல்பாட்டில் பயணம் மெதுவாக இருக்கலாம்.அல்ல து போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால ் இவர்களோடு சேர்ந்து ஒரு ஐக்கிய முண்ணனி தந்திரம் வகுக்காமல் விடிவு எப்படி என்று சொல்லமுடியுமா ஓரளவு அரசியல் கட்சிகளிலேயே தலித் ஆதரவுநிலை எடுப்பவர்களிடம் நெருங்கிநிற்காவ ிட்டால் தலித் விடுதலை காணல்நீர்தான்.அ வர்களின் இந்த செயல்பாட்டில் பயணம் மெதுவாக இருக்கலாம்.அல்ல து போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால ் இவர்களோடு சேர்ந்து ஒரு ஐக்கிய முண்ணனி தந்திரம் வகுக்காமல் விடிவு எப்படி என்று சொல்லமுடியுமா அரசியல்ரீதியாக அல்லாமல் பின் எப்படி ஒடுக்குமுறையை விரட்டுவது.தீண் டாமைக்கு எதிரான இயக்கங்களில் மார்க்ஸிஸ்ட்களி ன் பங்கு அதிகம்தான். இங்குமங்கும் சில சில குறைகள் இருக்கலாம் எனினும் குறிப்பிடத்தகுந ்த அளவு செயல்புரிந்திரு க்கிறார்கள். சமீப காலமாக வர்க்கப் போராட்டத்தையும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் சேர்ந்தே நடத்தவேண்டும் என்ற கட்சியின் தீர்மானம் மூன் அனுபவத்திலிருந் து கற்றுக்கொண்டதில ிருந்து வந்திருக்கிறது. பார்ப்பனப் பார்வையில் இவர்களை தள்ளிவைப்பது விடுதலை பெறவேண்டியவர்கள ை இயக்கத்திலிருந் து தள்ளிவைப்பது ஆகும்.கூலிக்கான போராட்டத்திலும் ,வேலைநேர சுரண்டலுக்கெதிர ான போராட்டத்தில்கூ ட தலித் மக்களுக்கு பயன் இல்லையா அரசியல்ரீதியாக அல்லாமல் பின் எப்படி ஒடுக்குமுறையை விரட்டுவது.தீண் டாமைக்கு எதிரான இயக்கங்களில் மார்க்ஸிஸ்ட்களி ன் பங்கு அதிகம்தான். இங்குமங்கும் சில சில குறைகள் இருக்கலாம் எனினும் குறிப்பிடத்தகுந ்த அளவு செயல்புரிந்திரு க்கிறார்கள். சமீப காலமாக வர்க்கப் போராட்டத்தையும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் சேர்ந்தே நடத்தவேண்டும் என்ற கட்சியின் தீர்மானம் மூன் அனுபவத்திலிருந் து கற்றுக்கொண்டதில ிருந்து வந்திருக்கிறது. பார்ப்பனப் பார்வையில் இவர்களை தள்ளிவைப்பது விடுதலை பெறவேண்டியவர்கள ை இயக்கத்திலிருந் து தள்ளிவைப்பது ஆகும்.கூலிக்கான போராட்டத்திலும் ,வேலைநேர சுரண்டலுக்கெதிர ான போராட்டத்தில்கூ ட தலித் மக்களுக்கு பயன் இல்லையா தனியார���மயத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தலித்துகளுக்கு ஆதரவு இல்லையா தனியார்மயத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தலித்துகளுக்கு ஆதரவு இல்லையா தனியார்மயம் கைவிட்டு உலகமய சூழலில் போனபிறகு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைப்பது தலித் விரோதமா தனியார்மயம் கைவிட்டு உலகமய சூழலில் போனபிறகு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைப்பது தலித் விரோதமா தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு முண்ணனியின் நடவடிக்கைகள் இன்னும் பயணப்படவேண்டியி ருந்தாலும் தீண்டாமைச் சுவர்களை இடித்தது பாராட்டுக்குரிய தா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32814-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D?s=4db95d353c8cda41c85360d9428ac162&p=582047", "date_download": "2020-05-29T04:56:15Z", "digest": "sha1:NLK7PMGQE2MVWP37EGM3JSDBBRQONAWD", "length": 6640, "nlines": 174, "source_domain": "www.tamilmantram.com", "title": "புரியாத புதிர்...????", "raw_content": "\nமனிதனை மதம்கொள்ள செய்யுது இயற்க்கைக்கு\nஎதிரான ஏவல்களை செய்கிறான் .......\nகடமை கண்ணீயம் கட்டுபாடு கடவுச்சொல்லாக மாறி\nஎதிர்மறை எண்ணங்கள் ஏனோ விதையில்லா\nகருவேல மரமாய் வேறூன்றி இதயத்தின்\nஇரம்வரையில் உறிகிறது உயிரைமட்டும் விட்டு.....\nஎதற்கு படைக்கப்பட்டேனென்று எழும் வினாக்கு...\nவிடை தெரியாமலேயே விதிவந்து கொண்டுசென்றது ....\nபாவம் மனிதனாய்ய் பிறந்து மனிதமின்றி\nமிருகமாய் முடிகிறது என் வாழ்க்கை ......\nஎதையோ சொல்லவந்தது எதையோ சொல்லும்\nஎன்கவிதை என்று நன் புலம்பும் என்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அமைதி | கவிதை எழுதுங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-jeremiah-6/", "date_download": "2020-05-29T03:03:37Z", "digest": "sha1:ABNE3KT53UFHIWJY5YUPFCEJK2F3HLW6", "length": 19711, "nlines": 235, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எரேமியா அதிகாரம் - 6 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எரேமியா அதிகாரம் - 6 - திருவிவிலியம்\nஎரேமியா அதிகாரம் – 6 – திருவிவிலியம்\n எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்; பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.\n2 மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்.\n3 ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்; அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.\n4 “அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்; எழுந்திருங்கள்; நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்; ஐயோ பொழுது சாய்கின்றதே மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே\n5 எழுந்திருங்கள்; இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்; அவள் அரண்மனைகளை அழிப்போம்” என்பார்கள்.\n6 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அவளுடைய மரங்களை வெட்டுங்கள்; எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்; அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்; அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.\n7 கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்; நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.\n8 எருசலேமே, எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்; உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.\n9 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.\n10 நான் யாரிடம் பேசுவேன் யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன் அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை; அவர்களால் செவிகொடுக்க முடியாது; ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று; அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.\n11 ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது; அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்; ஆண்டவர் கூறுவது; தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர்.\n12 அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும்; மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்; ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.\n13 ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்; இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.\n14 அமைதியே இல்லாதபொழுது, “அமைதி, அமைதி” என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.\n15 அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை; நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது; எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்; நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.\n16 ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை நல்ல வழி எது என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, “அவ்வழியே செல்ல மாட்டோம்” என்றார்கள்.\n17 நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். “எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்” என்றேன். அவர்களோ, “செவிசொடுக்க மாட்டோம்” என்றார்கள்.\n18 எனவே, நாடுகளே கேளுங்கள்; மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.\n19 நிலமே, நீயும் கேள்; இதோ இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை; என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.\n20 சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.\n21 ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்; அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.\n22 ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.\n23 அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்; அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்; அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது; மகளே சீயோன் அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்; சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்;\n24 “அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின; கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.\n25 வயல்வெளிக்குப் போகவேண்டாம���; சாலைகளில் செல்ல வேண்டாம்; ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது; சுற்றிலும் ஒரே திகில்.\n26 மகளாகிய என் மக்களே சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான். “\n27 நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்; நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.\n28 அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்; பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்; அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்; அவர்களின் செயல்கள் கறைபட்டவை.\n29 துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன; காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை; ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.\n30 அவர்கள் “தள்ளுபடியான வெள்ளி” என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/122249-utv-dhananjayan-interview-regards-national-award-committee", "date_download": "2020-05-29T04:43:20Z", "digest": "sha1:FTJXKUUJUMNCFCVL4J6TPTJSEH27Q74Q", "length": 12231, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விருது படங்களைப் பார்க்கக் கூப்பிட்டா, பிஸினு சொல்றதா?!\" - தனஞ்செயன் | utv Dhananjayan interview regards the national award committee", "raw_content": "\n\"விருது படங்களைப் பார்க்கக் கூப்பிட்டா, பிஸினு சொல்றதா\n\"விருது படங்களைப் பார்க்கக் கூப்பிட்டா, பிஸினு சொல்றதா\nதேசிய திரைப்பட விருதுக் கமிட்டியை தமிழ் சினிமா இயக்குநர்கள் நிராகரிப்பதாகக் கூறுகிறார், தயாரிப்பாளர் தனஞ்செயன்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'காற்று வெளியிடை'க்கு இரண்டு விருதுகளும், (பின்னணிப் பாடகி - ஷாஷா திரிபாதி, இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்) சிறந்த தமிழ் மொழித் திரைப்படமாக 'டூ-லெட்' என தமிழுக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. 'நம்பர்ஸ் பிரச்னை இல்ல. ஆனா, 'என்ன தேசிய விருது'ங்கிற ஒருவிதமான அலட்சிய மனப்பான்மை தமிழ் சினிமாவுல இருக்கிறவங்களுக்கு வந்திடுச்சோனு நினைக்கத் தோணுது. சில சம்பவங்கள் மனசுக்கு கஷ்டத்தைத் தந்தது' என்கிறார், த��ரைப்படத் தயாரிப்பாளரும், தேசிய விருதுத் தேர்வுக் குழுவில் பிராந்திய அளவிலான கமிட்டியில் இடம் பெற்றவருமான, போஃப்தா தனஞ்செயன்\n'' 'தீரன்' படம் விருதுக்காக அனுப்பப்பட்டதுனு தயாரிப்பாளர் தரப்புல சொல்றாங்க. ஆனா, கமிட்டிக்கு வந்த பட்டியல்ல அந்தப் படம் இல்லை. அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் நல்லா இருந்தது. படம் விருதுக் கமிட்டிக்குப் போயிருக்கானு செக் பண்ணிக் கரெக்டா ஃபாலோ பண்ணியிருந்தா, இந்தத் தவறு நடந்திருக்காது. ஒரு உதாரணத்துக்காக இதைச் சொல்றேன். அதேபோல 'எதார்த்தத்தை மீறாத சினிமாவுக்கு மட்டுமே விருது'ங்கிறதுல தெளிவா இருக்கு தேசிய விருது கமிட்டி. அதனால பக்கா கமர்ஷியலா எடுக்கப்பட்டிருக்கிற படங்களை அனுப்பத் தேவையில்லை. கமர்ஷியல் படங்கள் கோரியோகிராஃபி அல்லது ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட கமர்ஷியல் ஏரியாவுல பேசப்பட்டுச்சுனா, அதைக் குறிப்பிட்டு அனுப்பணும். தமிழ் சினிமாவுல இருந்து அப்படிக் குறிப்பிடுறதில்லை. மத்த மொழிகள்ல இதைக் கரெக்டா ஃபாலோ பண்றாங்க. கமர்ஷியலா ஒரு படம் ஹிட் ஆயிட்டா, எல்லா கேட்டகிரியிலும் கிடைக்கும்னு அனுப்புறப்போ, கமிட்டியில் இருக்கிறவங்க எரிச்சல் ஆகுறாங்க. அந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறப்போ அவங்க ஆர்வம் குறையிறதையும் பார்க்க முடியுது.\nஅடுத்ததா, சப்-டைட்டில் விவகாரம். டைட்டில் கார்டு, சாங் எல்லாத்துக்குமே சப்-டைட்டில் அவசியம். இங்கே நிறையப் பேர் இதுல கவனம் செலுத்தறது இல்லை. நான் பார்த்த ஒரு படத்துல 'மூன்று மாதங்ளுக்குப் பிறகு'னு போடறாங்க. அதுக்கு சப்-டைட்டில் இல்லை. கமிட்டியில இருந்த ரெண்டு பேர் படம் முடிஞ்சிடுச்சுனு நினைச்சு எழுந்துட்டாங்க. இப்படிப் பல சின்ன சின்ன விஷயங்களை சரியா பண்ணலாமே என்றவர், தேசிய விருது தேர்வுக் குழுவின் செயல்பாடு குறித்தும் பேசினார்.\n\"சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருக்காங்க விருது கமிட்டி. பிராந்திய மொழிப் படங்களைத் தேர்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட கமிட்டியில அந்த மொழியை தாய் மொழியாக் கொண்ட ஒருத்தர் தவிர, மத்தவங்க பிற மொழிக்காரங்க. பிற மொழிக்காரர்தான் கமிட்டியோட தலைவரா இருப்பார். கமிட்டியில உள்ள அத்தனை பேரும் திருப்தியடைஞ்சா மட்டுமே, படத்துக்கு விருது கிடைக்கும். பிராந்தியக் கமிட்டி முதல் கட்டத்துக்குத் தேர்வாகியிருக்கிற படங்களை மத்தியக் கமிட்டிக்கு அனுப்புறாங்க. அங்கே இறுதிப் பட்டியல் தயாராகுது\nதனஞ்செயன் கூறிய இன்னொரு விஷயம் கொஞ்சம் சீரியஸானதே.\n''விருதுக்கான கமிட்டிக்கு வந்து படங்களைப் பார்த்துத் தேர்வு செய்ய வாங்க'னு கூப்பிட்டா, தமிழ் சினிமா மட்டுமே இந்த அழைப்பை அலட்சியப் படுத்துது. மத்த மொழி இயக்குநர்கள் ஆர்வமா வர்றாங்க. இந்த முறையே இங்கே நிறையப் பேரைக் கேட்டிருக்காங்க. பிஸியா இருக்கிறதா சொல்லியே பலபேர் வர மறுத்திருக்காங்க. கௌரவமான இந்த மாதிரி அழைப்புகளை ஏன் நிராகரிக்கணும் ஒரு தயாரிப்பாளரா நான் அந்த இடத்துல இருக்கிறதைவிட, ஒரு இயக்குநர் இருந்தா இன்னும் பெஸ்டா இருக்குமே ஒரு தயாரிப்பாளரா நான் அந்த இடத்துல இருக்கிறதைவிட, ஒரு இயக்குநர் இருந்தா இன்னும் பெஸ்டா இருக்குமே. நியாயமில்லாம விருது மறுக்கப்பட்டா, அதுக்கு சண்டை போடமுடியும். இதையெல்லாம் தமிழ் சினிமாவுல இருக்கிறவங்க பண்ணனும்ங்கிறது என்னோட வேண்டுகோள். நியாயமில்லாம விருது மறுக்கப்பட்டா, அதுக்கு சண்டை போடமுடியும். இதையெல்லாம் தமிழ் சினிமாவுல இருக்கிறவங்க பண்ணனும்ங்கிறது என்னோட வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/bindu-madhavi-shares-about-her-admiration-for-aadai", "date_download": "2020-05-29T05:08:45Z", "digest": "sha1:PSRYKPEBS5XSEOGJUX7GHJIMO7JA2IU7", "length": 11280, "nlines": 133, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" 'ஆடை' மாதிரி படத்துல நடிக்க நானும் ரெடி!\" - பிந்து மாதவி | Bindu Madhavi shares about her admiration for Aadai", "raw_content": "\n\" 'ஆடை' மாதிரி படத்துல நடிக்க நானும் ரெடி\" - பிந்து மாதவி\nதமிழ் ஹீரோயின்கள் கொடுத்து வெச்சவங்க. பெண்களை மையப்படுத்தி இப்போ வர்ற பல படங்களைப் பார்த்து நான் ரொம்ப வியந்திருக்கேன். கடந்த வாரம் ரிலீஸான 'ஆடை' படத்துக்குப் பிறகு, அமலாபால் மேல தனி மரியாதையே வந்திடுச்சு\n\"தெலுங்குப் பொண்ணா இருந்தாலும், சென்னைதான் எனக்கு முதல் வீடு\" - கோலிவுட்டின் மீது ஒரு உரிமையோடே பேசுகிறார், நடிகை பிந்துமாதவி. நானி, சிவகார்த்திகேயன் எனப் பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள பிந்து மாதவி, தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.\nதமிழ் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடமாச்சு. கோலிவுட் உங்களை எப்படிப் பார்த்துக்குது\n\"ரொம்ப நல்லா பார்த்துக்குது. ஹைதராபாத்ல இருக்கிறதைவிட இங்கேதான் அதிகமா இருக்கேன். அப்பா வேலையில இருந்து ரிட்டையர்டு ஆனதுக்குப் பிறகு, அவரும் அம்மாவும் ஹைதராபாத்ல இருந்து எங்க கிராமத்துக்குப் போய் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்காங்க. நான் இங்கே வந்துட்டேன். சென்னைதான் இப்போ எல்லாமே\nநல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டீங்க போல, நீங்களே டப்பிங் பேசலாமே\n\"பேசலாம்தான். ஆனா, யாரு கேட்பாங்க. என் தமிழ் அரைகுறையாதான் இருக்கும். கடைசியா நடிச்ச 'கழுகு 2' படம் வரை எனக்கு வேற டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான் வாய்ஸ் கொடுப்பாங்க. அடுத்த படத்துல நானே டப்பிங் பேச முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்\n.\"நீங்க நடிக்கிற படங்கள்ல சிவகார்த்திகேயன், நானி, சூரி, அருள்நிதி, விமல், கிருஷ்ணானு யூத்ஃபுல் டீமாதான் இருக்கு. உங்க கோ-ஸ்டார்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க\n\"ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில ஸ்பெஷல். அவங்களைப் பத்திச் சொல்லணும்னா, நாள் முழுக்கப் பேசினாலும் பத்தாது. சுருக்கமா சொல்லணும்னா, சூரிதான் தமிழ் சினிமாவுல எனக்குக் கிடைச்ச முதல் ஃப்ரெண்டு. சிவகார்த்திகேயன்கூட நான் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வுல நடிக்கும்போது, அவர் வளர்ந்து வர்ற ஒரு ஹீரோ. ஆனா, இப்போ ஒரு சூப்பர் ஸ்டார்... ஸோ, வியந்துதான் பார்க்கிறேன். நானி, சினிமாவுக்குக் கிடைச்ச பெஸ்ட் நடிகர்களில் ஒருவர். விமல் ரொம்ப வெகுளி.. அதிகமா பேசக்கூட மாட்டார். அருள்நிதி என்கூட நடிச்ச சமயத்திலேயும் சரி, அதுக்குப் பிறகும் சரி அவர் தேர்ந்தெடுக்கிற கதைகளுக்காகவே ஸ்பெஷல்தான்.\"\nஉங்களுக்கு ரொம்பப் பிடிச்ச அல்லது ரொம்ப கம்ஃபர்டபிளான நடிகர் யார்\n\"கிருஷ்ணாதான். 'கழுகு', 'கழுகு 2'னு ரெண்டு படத்துல அவர்கூட சேர்ந்து நடிச்சுட்டேன். அவர்கூட நடிக்கும்போது அவ்வளோ ஈஸியா இருக்கும். படமும் நல்லா வரும்.\"\nபெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் இப்போ அதிகமா வருது. உங்களுக்கும் அப்படியான படங்களில் நடிக்கிற ஆசை இருக்கா\n\"கண்டிப்பா இருக்கு. அந்த ஆசை இல்லாம இருக்குமா தமிழ் ஹீரோயின்கள் கொடுத்து வெச்சவங்க. பெண்களை மையப்படுத்திய பல படங்களைப் பார்த்து, நான் ரொம்ப வியந்திருக்கேன். கடந்த வாரம் ரிலீஸான 'ஆடை' படத்துக்குப் பிறகு அமலாபால் மேல ஒரு தனி மரியாதையே வந்திடுச்சு. அவங்க எடுத்துக்கிட்ட கதாபாத்திரமா இருக்கட்டும், அந்தப் படத்துக்கு வெளிய இருந்து வந்த சிக்கல்களை எதிர்கொண்டு படத்தை ரிலீஸ் பண்றதுக்காக அவங்க போராடுன விதமா இருக்கட்டும்... எல்லாமே என்னை அவங்க ரசிகை ஆக்கிடுச்சு தமிழ் ஹீரோயின்கள் கொடுத்து வெச்சவங்க. பெண்களை மையப்படுத்திய பல படங்களைப் பார்த்து, நான் ரொம்ப வியந்திருக்கேன். கடந்த வாரம் ரிலீஸான 'ஆடை' படத்துக்குப் பிறகு அமலாபால் மேல ஒரு தனி மரியாதையே வந்திடுச்சு. அவங்க எடுத்துக்கிட்ட கதாபாத்திரமா இருக்கட்டும், அந்தப் படத்துக்கு வெளிய இருந்து வந்த சிக்கல்களை எதிர்கொண்டு படத்தை ரிலீஸ் பண்றதுக்காக அவங்க போராடுன விதமா இருக்கட்டும்... எல்லாமே என்னை அவங்க ரசிகை ஆக்கிடுச்சு\n'ஆடை' மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்னு சொன்னா, உங்க பதில் என்ன\nஇயக்குநர் பாலா படத்துல நடிக்கப்போறதா கேள்விப்பட்டோம்\n\"நானும் கேள்விப்பட்டேன். நான் பாலா சாரை சந்திச்சது உண்மைதான். அவர் இயக்கத்துல நடிக்கணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா, இப்போ அவர் சூர்யா சார்கூட ஒரு படம் பண்றார். அதுக்குப் பிறகு நடக்குதானு பார்ப்போம்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tobacco%20Substance%20Investigator", "date_download": "2020-05-29T04:16:30Z", "digest": "sha1:EDZ7BYV4NKBVGSOTJJUVR4I6WRJPY47V", "length": 4393, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tobacco Substance Investigator | Dinakaran\"", "raw_content": "\nஅவுக எதார்த்தமா வெளியேற இவுக பதார்த்தமா உள்ளே வர....வசமாக சிக்கியது கள்ளக்காதல் ஜோடி\nகொரோனா பரவாமலிருக்க புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nபுகையிலை பொருட்களுக்கு 28 மாநிலங்களில் தடை\nஅப்படிப்போடு...புகையிலை புரதத்தில் தடுப்பூசி: சிகரெட் கம்பெனி அசத்தல்\nதிருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுகையிலை புரதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கிய லண்டன் சிகரெட் தயாரிப்பு நிறுவனம்: மனிதர்களுக்கு பயன்படுத்த தயார் நிலை\nகொரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணம் மருந்து பொருள் உற்பத்திக்கு சலுகை: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகொரோனாவால் கள்ளச்சந்தையில் மருந்து பொருட்கள் விற்பனை புகார்: மத்திய அரசின் கண்காணிப்பில் 5,000 மருத்துவ சாதனங்கள்\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபுகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு\nகள்ளக்��ுறிச்சியில் 2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்\nதனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு\nதிருவெறும்பூர் அருகே ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்\nமாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்கு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை\nதேனியில் 20 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்: தனியார் மில்லுக்கு சீல்\nகலெக்டர் தகவல் அறந்தாங்கியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது\nமில்லில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்\nவத்தலக்குண்டுவில் உள்ள மில்லில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்\nமாரண்டஅள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகாரிகள் திடீர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/applications-are-invited-for-various-post-recruitment-in-chennai-sagi-integrated-women-service-center/articleshow/74545936.cms", "date_download": "2020-05-29T04:35:52Z", "digest": "sha1:DC3MNG25XSVAZNXBRD7CZ5Y6MHEZSFL6", "length": 17101, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "govt jobs News : தமிழக அரசின் பெண்களுக்கான சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக அரசின் பெண்களுக்கான சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nபெண்களுக்கான ‘சகி’ சேவை மையத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டம் ‘சகி’ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.\nசமூகப் பணியில் முதுகலை பட்டம் ((Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசனை அல்லது வளர்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்சினைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு ���ிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தங்குமிடம் வழங்கப்படும். மாதஊதியம் 30,000/- ஆகும்.\nசமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் ((Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 2 வருட முன்அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் 20,000/- ஆகும்.\n3. வழக்கு அலுவலர்கள் வழக்கு அலுவலர்கள் (Case worker) (பதவி-6):\nசமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன்அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் 15,000/- ஆகும்.\n4. தகவல் தொழில் நுட்ப அலுவலர் (IT Admin) (பதவி-2):\nகணினி அறிவியலில் (B.C.A., BSc. Computer Science) அல்லது கணினி பொறியியல் (B.E. Computer Science) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து காக்கும் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் முன்அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் 18,000/- ஆகும்.\nஎதாவது அ���ுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் 6,400/- ஆகும்.\n6. பாதுகாப்பாளர்/ஓட்டுநர் (Security Guard/Driver) (பதவி-3):\nஅரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி அனுபவம் மற்றும் சென்னை மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் 10,000/- ஆகும்.\nவிரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 13.03.2020 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 8-வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர்.சீத்தாலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள்கேட்டுக் கொள்கிறார்.\nவேலைவாய்ப்பு TN Govt Jobs: சென்னையில் வேலைவாய்ப்பு Chennai Recruitment 2020\nசுருக்கமான விவரம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டம் ‘சகி’ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nபணி முறை முழு நேரம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழக அரசில் தற்காலிக வேலை.. 2,215 காலியிடங்கள்\nதமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அ...\nகால்நடை பராமரிப்புத்துறையில் டிரைவர் வேலை\nமதுரை அரசு கருவூல அலுவலகத்தில் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில்...\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை\nசப் இன்ஸ்பெக்டர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNEB யில் உதவியாளர், மின்கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்ப...\n2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் பணிக்கான ...\nTNEB யில் உதவியாளர், மின்கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/pooja-ramachandran/", "date_download": "2020-05-29T03:47:11Z", "digest": "sha1:AY6DAO673LD33PSALTCKESGERGJDXCW4", "length": 4803, "nlines": 117, "source_domain": "tamilstar.com", "title": "pooja ramachandran Archives - Tamilstar", "raw_content": "\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிருமண கொண்டாட்டம்.. தனது கணவருடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்ஸா எனும் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். பூஜா 2019ஆம் ஆண்டு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகணவருடன் மாலத்தீவில் பிறந்த நாள் கொண்டாடிய பூஜா\nதனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும்...\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\nகொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-05-29T05:10:01Z", "digest": "sha1:SQOLRVLXC2GCZ7LENFFD76KPUQFAHO3L", "length": 4283, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒக்சிடென்டல் மின்டோரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒக்சிடென்டல் மின்டோரோ (Occidental_Mindoro) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மம்புராவோ ஆகும். இது 1950 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 162 கிராமங்களும், 12 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மரியோ கெனெ மென்டொயோலா (Mario Gene Mendiola) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,865.71 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ஒக்சிடென்டல் மின்டோரோ மாகாணத்தின் சனத்தொகை 487,414 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 11ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 56ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 83 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 71ஆம் மாகாணம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:47:00Z", "digest": "sha1:O3CFGC6XQOQBMTBJEVENXDCOY3CCCEGN", "length": 12642, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்டிப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மார்ச் 2 1815 இல் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) ஆவான். பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் பின்பு கண்டி இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பல திட்டங்களைத் தீட்டினர். இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் கண்டி இராச்சியத்தை கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.\n3 கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற திட்டமிடக் காரணம்\n4 தோல்வியில் முடிந்த முதல் கண்டிப்படையெடுப்புகள்\n5 1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றியமைக்கான காரணிகள்\n6 கண்டி அரசு பிரித்தானியர் வசம்\nஇரண்டாம் கண்டிப் போர் சம்பவத்தின்போது இந்திய துணைக்கண்டம்; பிரித்தானிய கட்டுப்பாட்டில் முழு இலங்கையும் காட்டப்பட்டுள்ளது.\nபிரித்தானிய படைகளின் வெற்றி, சிங்களவர்களின் சுதந்திரம் முடிவடைந்தது.[1]\nகண்டிப் போர்கள் கி.பி 1796 தொடக்கம் கி.பி 1818 வரை ஆங்கிலேயரின் படைக்கும் இலங்கையின் கண்டி இராச்சிய படைக்கும் இடையில் இடம்பெற்ற போர்களாகும். இது பெரும்பாலும் 1803-1815 வரை ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்ற கண்டி மீது படையெடுத்த சம்பவங்களைக் குறிக்கும்.\n1795 இல் இலங்கையில் உரிமை கொண்ட நெதர்லாந்தின் கட்டுப்பாட்டிலுள்ள தந்திரோபாய முக்கியத்துவமிக்க திருகோணமலை துறைமுகத்தை, நெதர்லாந்து மீதான பிரான்சின் கட்டுப்பாடானது அவர்களுக்கு மாற்றிவிடும் என்று பிரித்தானியா அஞ்சியது. திருகோணமலை மாத்திரமல்லாது மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் முழு கரையோரங்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.[2]\nகண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற திட்டமிடக் காரணம்தொகு\nகண்டி எல்லைகளில் காவல்படைகளை அமைக்க வேண்டியிருந்தமை\nகண்டி எல்லை - ஏற்றுமதி. இறக்குமதி வரிகள் பிரித்தானிய வர்த்தகத்திற்குப் பாதகமாக அமைந்திருந்தமை\nதிருகோணமலையையும், கண்டியையும் இணைத்துப் பாதையமைக்க எண்ணியிருந்தமை\nகண்டிராச்சியம் சுதந்திரமாக இருப்பது, கரையோர இராச்சியங்களின் ஆட்சிக்கு இடையூறாக இருந்தமை\nசில கண்டிப் பிரதானிகள் பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை.\nகரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவை எனும் பிரதானி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டமை.\nதோல்வியில் முடிந்த முதல் கண்டிப்படையெடுப்புகள்தொகு\nகண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு 1803, 1809ம் ஆண்டுகளில் பிரித்தானிய படைகள் முயற்சிகளை மேற்கொண்டாலும்கூட அம்முயற்சி கைக்கூடவில்லை. காரணம்\nகண்டிப் படைவீரர்களின் தளரா உறுதி மனப்பான்மைiயும், யுத்தத் தந்திரங்களும்\nபிரித்தானிய கூலிப்படைகள் இடையில் விட்டுச் சென்றமை\nபிரித்தானிய தளபதி டேவியின் அனுபவமற்ற போர்நிலை\n1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றியமைக்கான காரணிகள்தொகு\nசில தோல்விகளைச் சந்தித்த போதிலும்கூட, பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் முயற்சியை பிரித்தானியப் படைகள் கைவிட்டுவிடவில்லை. திட்டமிட்ட நடவடிக்கை அடிப்படையில் 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியதுடன், இலங்கையை முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.\nகண்டிப��� பிரதானிகள் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை வெறுத்தமை, (உதாரணமாக: எகலப்பொலையின் மனைவி, குழந்தை என்போருக்கு அளிக்கப்பட்ட கொடூரமான தண்டனை)\nபிரித்தானியப் பொறியியலாளர்களின் திட்டமிட்ட செயலும், திட்டமிட்ட படையெடுப்பும்\nதளபதி பிரௌன்றிக்கின் இராஜதந்திரம் (உதாரணமாக: கண்டி மக்களைப் பாதுகாக்க நாம் கண்டியைக் கைப்பற்றுகின்றோம் என கண்டி மக்களை நம்பவைத்தல்)\nகண்டி அரசு பிரித்தானியர் வசம்தொகு\nமார்ச் 2 1815 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது.\nமெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969\nபுன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998\n↑ ஆங்கிலேயரின் இலங்கை வருகை. இலங்கை கல்வித் திணைக்களம். 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:58:10Z", "digest": "sha1:QITJDCSSWGUBLNMJYISXO2KXMVOOHBQE", "length": 6679, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபஞ்சலட்சணத் திருமுகவிலாசம் 1899 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் நூல். விலாசம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலைப் பாடியவர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. இவர் சிவகங்கை மிராசு கணக்கரும் அரசவைப் புலவர்களுள் ஒருவர்.[1] 1876-78 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைத் தாக்கிய தாது வருடப் பஞ்சத்தைக் கருப்பொருளாகக் கொண்ட அங்கத நூல் இது.\nஏறத்தாழ 4500 வரிகளில் பஞ்ச காலத்தில் மக்களின் அவலத்தை நகைச்சுவையுடன் விவரிக்கின்றது. சோதிடர்கள், விலைமாதுக்கள், நகை ஆசாரிகள் ஆகியோரின் போலித்தனத்தையும் பொய் புரட்டையும் தாக்குகிறது. மதுரை சுந்தரேசுவரக் கடவுள், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்களைத் தன்னால் தீர்க்க இயலாது என்று கைவிரித்து அவர்களை சிவகங்கை சமீந்தார் துரைசிங்கத் தேவரிடம் முறையிடுமாறு அனுப்புவதாக நூல் அமைந்துள்ளது.[2][3][4][5][6]\nவில்லியப்பர் பாடிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் நகைச்சுவையின் பொக்கி���மாக உள்ளது - எஸ். வையாபுரிப்பிள்ளை\n1899 இல் அரங்கேறிய இந்த நூலுக்கு இணையான நகைச்சுவை நூல் இவ்வுலகத்திலேயே இல்லை. - கு. அழகிரிசாமி\nநையாண்டி இலக்கியம் என்னும் துறையில் பஞ்சலட்சணம் தான் முதற் பெரு நூலாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறது. தொ. மு. சிதம்பர ரகுநாதன்\nவிந்தை முகவிலாசம் உரை வில்லியப்பர்க்கு அடியேன் கந்தன் அடிப்பொடி சா. கணேசனார்\n↑ \"நூல் வெளியீட்டு விழா\". பார்த்த நாள் 29 ஏப்ரல் 2015.\n↑ பஞ்சம் (1876) தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியப்பபிள்ளை பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்ற கலியுகபெருங்காவியத்தைப் பாடினார். -ஒப்பியல் இலக்கியம் க. கைலாசபதி க. கைலாசபதி\n↑ அத்.29, கோபல்லபுரத்து மக்கள், கி. ராஜநாராயணன்\n↑ பஞ்ச லட்சணத்திருமுக விலாசம் - பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், - August 2014 - கவிதா வெளியீடு, சென்னை-17. ISBN 978-81-8345-428-5\nபிரமனூரில் காணமல்போன பெருமாள் கோவிந்தராஜ பெருமாள் கோயில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-29T04:50:03Z", "digest": "sha1:GAJVM4XMQQXUBMJ5QEQU3XFZ4466MJRG", "length": 6453, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளின் காலக்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளின் காலக்கோடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த பக்கத்தில் இரண்டாம் உலகப் போர் சார்ந்த நிகழ்வுகள் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. இப்பக்கத்தின் நீளம் கருதி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு துணைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலக போருக்கு முந்தைய நிகழ்வுகள்\nஆசியாவின் இரண்டாம் உலக போருக்கு முந்தைய நிகழ்வுகள்\nஐரோப்பாவின் இரண்டாம் உலக போருக்கு முந்தைய நிகழ்வுகள்\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1939)\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1940)\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1941)\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1942)\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1943)\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1944)\nஇரண்டாம் உலக போர் நிகழ்வுகள் (1945)\nமுதல் உலகப்போர் நிகழ்வுகளின் கால வரிசை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:21:40Z", "digest": "sha1:FE6F6BJE5NJRG6WSEKD4MS53WYORGER5", "length": 8276, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கேல் மண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசும்மேர் மண் (1974–இன்று வரை; 4 குழந்தைகள்)\nமைக்கேல் மண் (ஆங்கில மொழி: Michael Mann) (பிறப்பு: பெப்ரவரி 5, 1943) இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த ஏவியேட்டர், பிளாக்ஹட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.\n1981 தீஃப் ஆம் ஆம்\n1983 தி கீப் ஆம் ஆம்\n1995 ஹீட் ஆம் ஆம் ஆம்\n1999 தி இன்சைடர் ஆம் ஆம் ஆம்\n2001 அலி ஆம் ஆம் ஆம்\n2004 கொலட்டெரல் ஆம் ஆம்\n2004 த ஏவியேட்டர் ஆம்\n2006 மியாமி வைஸ் ஆம் ஆம் ஆம்\n2007 தி கிங்டோம் ஆம்\n2015 பிளாக்ஹட் ஆம் ஆம் ஆம்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Michael Mann\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/478881/Related-Content-URL", "date_download": "2020-05-29T03:10:50Z", "digest": "sha1:Z3O6XZLZYYU4NFB7SJQVAODRRI3UQRRJ", "length": 17270, "nlines": 314, "source_domain": "www.apherald.com", "title": "பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செ���்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது\nBy SIBY HERALD , {{GetTimeSpanC('3/27/2020 11:00:00 AM')}} 3/27/2020 11:00:00 AM SIBY HERALD பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது\nபிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.\nஇந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.\nஇதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்��ென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.\nஇந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.\nஇதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.\nயூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது\nஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.\nயூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அனைவராலு��் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/15002650/In-Uthamapalayam-Cooperative-Bank-Officer-House-theft.vpf", "date_download": "2020-05-29T04:11:35Z", "digest": "sha1:JERGJBFJ4EM73GZFKQXQXSBL5LUFFMXX", "length": 12536, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Uthamapalayam, Co-operative Bank Officer House theft || உத்தமபாளையத்தில், கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்தமபாளையத்தில், கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு + \"||\" + In Uthamapalayam, Co-operative Bank Officer House theft\nஉத்தமபாளையத்தில், கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு\nஉத்தமபாளையத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி வீட்டில் டி.வி., வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nஉத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகே வசித்து வருபவர் முத்தையா (வயது 64). இவர், கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 9-ந்தேதியன்று இவர், தனது குடும்பத்தினருடன் கோவைக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினார்.\nஅப்போது வீட்டின் கதவு கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வரவேற்பு அறையில் இருந்த எல்.இ.டி. டி.வி., பிரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என்று கருதப்படுகிறது.\nஇதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டில் பதிவான ரேகைகளை அவர்கள் பதிவு செய்தனர்.\nஇந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் திருட்டுகளில் ஈடுபடுவோரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.\nகுறிப்பாக சுருளி அருவியில் உள்ள பூதநாராயண���் கோவிலில் உண்டியல் திருட முயன்றதை தடுத்த பூசாரி வெட்டிக்கொல்லப்பட்டார். இதில் தொடர்புடையவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. அணைப்பட்டி பாண்டி முனீஸ்வரன்கோவில் உண்டியலை திருடிய வழக்கில் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் பிடிக்கவில்லை.\nராயப்பன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்ம நபர் போலீசாரிடம் சிக்கவில்லை. இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களினால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே உத்தமபாளையம் பகுதியில் தொடர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, இடைத்தேர்தல் மற்றும் வீரபாண்டி கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதால் ரோந்து பணி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருட்டுகளில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். வெளியூர் செல்லும் பொதுமக்கள் அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n2. விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது\n3. திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா\n4. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n5. கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-3383845.html", "date_download": "2020-05-29T03:06:53Z", "digest": "sha1:IMCGTM5AGDI7RRWTJUFCVBNKCBFGASJX", "length": 14264, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பரிசோதனை நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய தருணம் இது டாக்டா் சௌம்யா சுவாமிநாதன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nகரோனா பரிசோதனை நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய தருணம் இது\nகரோனா வைரஸுக்கான பரிசோதனை நடைமுறைகளை மேலும் மேம்படுத்த வேண்டிய உச்சகட்ட தருணம் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் முதுநிலை அறிவியலாளா் டாக்டா் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தாா்.\nதமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தமிழக பிரிவு சாா்பில் ‘கொவைட் - 19’ சா்வதேச காணொலி கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇதில் அமெரிக்காவில் உள்ள இமோரி தடுப்பூசி மையத்தைச் சோ்ந்த பிரதிநிதி டாக்டா் விஜயகுமாா் வேலு, ஆஸ்திரேலியாவின் நியூ கேசில் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் ஹேமலதா வா்தன் உள்ளிட்டோா் காணொலி முறையில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.\nமுன்னதாக, கருத்தரங்கத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.இந்நிகழ்வுக்கு, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவ சங்க தமிழகப் பிரிவு தலைவா் டாக்டா் சி.என்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகருத்தரங்கில், ஜெனீவாவில் இருந்து காணொலி முறையில் பங்கேற்ற டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது:\nகரோனா வைரஸ் என்பது ஏற்கெனவே சா்வதேச அளவில் பரவியிருக்கும் ஒரு தொற்றுதான். மொத்தம் 6 வகையான கரோனா வைரஸ்கள் இதற்கு முன்பு இருந்து வந்தன. தற்போது உருவாகியிருக்கும் கொவைட் - 19 என்பது அதில் 7-ஆவது வகை. முதன்முதலில் சீனாவில் அந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்ட பிறகே உலக நாடுகளுக்கு அது குறித்த தகவல்கள் தெரியவந்தன. தற்போது உலகளாவிய வைரஸ் தொற்றாக அது உருவெடுத்து, சா்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா வைரஸைப் பொருத்தவரை அது மிக வேகமாக பரவுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.\nசிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலும் அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கலாம். இன்னும் சிலருக்கோ அதற்கான எந்த வெளிப்பாடும் காணப்படாமல் இருக்கலாம். எவ்வாறாயினும், அவா்களிடமிருந்து பிறருக்கு மிக விரைவில் கரோனா தொற்று பரவும். அதன் தாக்கம் சா்வதேச அளவில் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதே பிரதானத் தீா்வாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது என்பது இயலாத காரியம். இருந்தாலும், இந்த விவகாரத்தில் அதைத் தவிர வேறு வழியில்லை.\nகுழந்தைகள் மூலம் பரவ வாய்ப்பு: கரோனா பாதிப்பில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் ஒன்று என்னவெனில், குழந்தைகள் பெரிய அளவில் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதற்காக அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை எனக் கூற முடியாது. குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் வீரியமோ அல்லது விளைவுகளோ அவா்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. அதேவேளையில், அவா்கள் மூலம் பிறருக்கு கரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கிறது. அதற்கான காரணம் இதுவரை சரிவரத் தெரியவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் கரோனா பரிசோதனை முறைகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்குமான உச்சகட்ட தருணம் எழுந்திருப்பதாகவே நான் உணா்கிறேன் என்றாா் அவா்.\nகருத்தரங்கில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது: கரோனா வைரஸ் பற்றி பல்வேறு செய்திகளும், விழிப்புணா்வு தகவல்களும் ஒரு புறம் வெளியானாலும், மற்றொருபுறம் வதந்திகளும், தவறான விஷயங்களும் பரப்பப்படுகின்றன. இதனால், இந்த விஷயத்தை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த அச்சம் பலருக்கும் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே இத்தகைய கருத்தரங்கை மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது.\nஇதன் வாயிலாக கரோ��ா குறித்த புரிதல் ஏற்படுவதுடன், அந்த வைரஸ் தொற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140081", "date_download": "2020-05-29T04:44:11Z", "digest": "sha1:DLVGYZC3SHFFD7LTGTCD5JZ2S64SFJQ7", "length": 13404, "nlines": 205, "source_domain": "www.ibctamil.com", "title": "ஆபத்தான நேரத்தில் ஸ்ரீலங்காவிற்கு நேசக் கரம் நீட்டியது சீனா! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nஆபத்தான நேரத்தில் ஸ்ரீலங்காவிற்கு நேசக் கரம் நீட்டியது சீனா\nஸ்ரீலங்காவிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சீனா மீண்டும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.\nசீனாவின் China Merchants Port Group 1000 சோடி சத்திர கிசிக்சைப் பிரிவு உடைகள், பாதுகாப்பு கவசங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, Global leading ICT & 5G Giant HUAWEI, நிறுவனம் 10 மில்லியன் சத்திரகிசிச்சை முகக்கவசம் , 200 sets தற்காப்பு ஆடை கவசங்கள் Personal protective equipment , 100 கண்களுக்கான கவசங்கள், 50 லீற்றர் 30 Hand Sanitiser என்பன சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான சீன துணைத்தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தொழிலாளர்களை நிர்க்கதி நிலையில் விட்டுள்ள ஸ்ரீலங்கா அரசு\nஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nகேப்பாபுலவு முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை அழிக்க முடியாது : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759139/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:47:19Z", "digest": "sha1:NMGLHHLT5C7DCMULKTVO5WG4NZOVLGX3", "length": 4881, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "சோனியா காந்தி தலைமையில் மே 22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம் – மின்முரசு", "raw_content": "\nசோனியா காந்தி தலைமையில் மே 22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்\nசோனியா காந்தி தலைமையில் மே 22ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்பட 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.\nகொரோனாவின் கோரப்பிடியில் ரஷ்யா – பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\nசமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sy-ledlighting.com/ta/", "date_download": "2020-05-29T04:52:47Z", "digest": "sha1:JJDWVS7ROXDRH7XPYG4M4GDNST27Z4Z6", "length": 8509, "nlines": 194, "source_domain": "www.sy-ledlighting.com", "title": "லெட் Floodlight, தலைமையில் கூறை லைட், லெட் உயர் பே லைட், தலைமையில் குழாய் விளக்கு - Siying", "raw_content": "\nமெழுகுவர்த்தி மற்றும் மினி Globle\nபீங்கான் முழு ஆங்கிள் பல்ப்\nபீங்கான் ஸ்டாண்டர்ட் எல்.ஈ.டி விளக்குகளுடன்\nஉயர் சக்தி LED விளக்குகளுக்கு\n5 புத்தாண்டு உத்தரவாதத்தை கொண்டு floodlight\nசந்திரன் தொடர் கூறை விளக்கு\nIP65 தொடர் கூறை விளக்கு\nஆர்ஜிபி + W அழுத்தினால் பல்பு\nஎல்இடி Highbay மற்றும் பிற வெளிப்புற விளக்கு\nசூப்பர் மெலிந்த floodlight புளோரிடா-020S\n5 ஆண்டுகள் உத்தரவாதத்தை தேதிகள்-FL001 கொண்டு floodlight\nES111 மற்றும் AR111 தேதிகள்-AR012\nயுஎஃப்ஒ எல்.ஈ.டி விளக்குகளுடன் SYUFOS-01\nLED உலகம் பல்பு தேதிகள்-G036A\nLED உலகம் பல்பு தேதிகள்-G024\nஸ்டாண்டர்ட் எல்.ஈ.டி விளக்குகளுடன் தேதிகள்-A018A\nதொழில்முறை LED விளக்குகளுக்கு தேதிகள்-A062\nபீங்கான் முழு கோணம் பல்பு தேதிகள்-CF003\nபீங்கான் மினி உலகம் தேதிகள்-C011B\nநீங்போ Siying Optoelectronic விளக்கு அறிவியல் & தொழில்நுட்பம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் இப்போது LED விளக்குகள் பல்வேறு வகையான ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தொழில்முறை தயாரிப்பு மற்றும் சிறந்த சேவையை வழங்க நோக்கம். இங்கே எங்களுக்கு வளர்ச்சி வரலாறாக உள்ளது. 2003 ஆண்டில், Siying, எல்இடி தொழில் துறையில் அடியெடுத்து நாங்கள் SMD / அன்ன பறவை / ஹெச்பி / டிஐபி உற்பத்தியைத் தொடங்கியது ஒளி மூலம் மற்றும் இந்த ஆண்டில் LED டிரைவர்கள் வழிவகுத்தது. கடின உழைப்பாளி & வளர்ச்சி 2 ஆண்டுகள் 'மூலமாக, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் எங்கள் LED விளக்குகளுக்கு தயாரிப்புகளுக்கான திட அடிக்கல் நாட்டினார்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.9, SHAOZHONG ஆர்.டி., CHENGDONG தொழில் பகுதி, Yuyao, Ningbo, 315000, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nபதிப்புரிமை © 2019 GOODAO.CN அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nகுறிப்புகள் , சிறப்பு தயாரிப்புகள், வரைபடம் , மொபைல் தள\nபீங்கான் GU10 தலைமையில் ஸ்பாட்லைட் , T8 லெட் ரெட் லைட் குழாய் , 6w Led Ceiling Light, ரிச்சார்ஜபிள் லெட் பல்ப், Rgb ப்ளூடூத் லெட் பல்ப், 12w T5 Led Tube, அனைத்து தயாரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaarodu-yaaro-nee-entha-ooro-song-lyrics/", "date_download": "2020-05-29T04:01:43Z", "digest": "sha1:NIAJD7VRTIRS6QQTU3WKGF7HXNKW7OVR", "length": 5686, "nlines": 156, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaarodu Yaaro Nee Entha Ooro Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : ஹா… நிஸநிஸநிஸ நிஸநிஸநிஸ\nநீ�� தநிஸ தநிஸ தாநி தஸநீ\nதகதிமி தக தகதிமி தக தா\nஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ\nயாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே\nஉன் மௌனம் கூட ராகங்கள் தானா\nதேவி என் தேவி சொல்வாயோ\nஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ\nஆண் : மலை மீட்டும் வீணை\nஎன் பாடல் உந்தன் ஆராதனை\nஅதில் பிறந்து வளர்ந்த மாது\nஇவள் சலங்கை அணிந்த நிலவு\nஇதய வீட்டின் தீபம் இவளன்றோ……\nஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ\nயாரோடு யாரோ நீ எந்த ஊரோ\nஆண் : மயில் ஆடக் கண்டு\nபூக் காடு எல்லாம் உந்தன் நிழல்\nஇன்று உன்னை நினைந்து பாடும்\nஇன்று வானில் வந்து கூடும்\nபழகும் இதயம் உன்னை பிரியுமோ…….\nஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ\nஉன் மௌனம் கூட ராகங்கள் தானா\nதேவி என் தேவி சொல்வாயோ\nஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/03/blog-post_73.html", "date_download": "2020-05-29T04:34:03Z", "digest": "sha1:BYYNM2WPK7JYMLDJBW2ZJAJMRTFBFQNH", "length": 11157, "nlines": 202, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: விடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை.", "raw_content": "\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை.\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் (மார்ச்19) முடிவடைகின்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.\nஇந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டு மையத்துக்கு வர வேண்டும். சிவப்பு நிற மைபேனாவை மட்டுமே மதிப்பீட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு முன்னர் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் ஏற்படும் குறைபாடுகளை முதன்மைத் தேர்வாளர்களின் கவனத்துக்கு கொண்டு வராவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும். விடைக்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்த வேண்டும்.\nஅனைத்துப் பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைகளும் எதுவும் விடுபடாமல் முழுவதும் சரியாக திருத்தப்பட வேண்டும். தேர்வர் விடைஎழுதிய கடைசி வரியின் கீழ் தேர்வுத்துறை முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே ஆசிரியர் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.\nமதிப்பெண்ணை முதல்பக்கத்தில் அதற்குரிய கட்டத்துக்குள் தெளிவாக எழுத வேண்டும். ஆசிரியர் செய்யும் தவறுகள் விடைத்தாள் நகல்பெறுதல், மறுகூட்டலின்போது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுக்கப் படும்’’என்று கூறப்பட்டுள்ளது.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-05-29T02:42:50Z", "digest": "sha1:YGDJRULM5LFU4VYKTKAH72M6ZSYNEFQX", "length": 5973, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண் நோயாளிகளிடம் டாக்டர் காமவெறியாட்டம் ! 5 வருடங்களாக செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது ! - TopTamilNews", "raw_content": "\nHome பெண் நோயாளிகளிடம் டாக்டர் காமவெறியாட்டம் 5 வருடங்களாக செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது \nபெண் நோயாளிகளிடம் டாக்டர் காமவெறியாட்டம் 5 வருடங்களாக செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது \nகடந்த 5 ஆண்டுகளாக பெண் நோயாளிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை தந்து வந்த அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் அரங்கேறி உள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளாக பெண் நோயாளிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை தந்து வந்த அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் அரங்கேறி உள்ளது.\nஇந்த மாபெரும் உலகில் எல்லா குற்றங்களையும் சட்டம் போட்டு தடுத்து விட்டாலும், பாலியல் குற்றங்களுக்கு எத்தனை என்கவுண்ட்டர் போட்டாலும் திரும்ப திரும்ப முளைக்கும்\nபோல. அந்த அளவுக்கு உலகம் முழுவதும், சாதி, மத, இன பேதமின்றி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் மனீஷ் ஷா என்ற வயோதிக மருத்துவர்கள் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பல பெண் நோயாளிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இவர் பிரிட்டனில் வசிக்கும் தொலைக்காட்சி நடிகையான கூடி என்பவரிடம் அத்துமீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\n. இவர் மீது தற்போது வரை 21 பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் அவர் அனைத்தையும் மறுக்காமல் 13 குற்றச்சாட்டுகளை மட்டுமே மறுத்துள்ளார். இந்த விஷயம் வீதிக்கு வர அந்த மருத்துவர் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் பிப்ரவரி மாதம் டாக்டர் மனீஷ் ஷாவுக்கு தண்டனை அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nPrevious article10 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட் \nNext articleஇந்திய முஸ்லிம்கள் கவலைப்பட ஒன்றுமில்லை: பாராளுமன்றத்தில் அமித் ஷா அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-takes-possession-of-jayalalitha-residence-to-make-it-a-memorial-335439", "date_download": "2020-05-29T03:26:18Z", "digest": "sha1:I2RMR6KDL7HHMTRVABDACMT36AE5WXAF", "length": 15852, "nlines": 103, "source_domain": "zeenews.india.com", "title": "'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம்... | Tamil Nadu News in Tamil", "raw_content": "\n'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம்...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.\nசென்னை, போயஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ‘வேதா நிலையம்' என்கிற வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nஇதையடுத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, ‘வேதா நிலையத்தை' நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகளை செய்தது வந்தது அதிமுக தரப்பு.\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் \"வேதா நிலையம்\" இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு.\nஇந்நிலையில் தற்போது, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பான அரசாணை இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் சொத்துகள் தங்களுக்கே சொந்தமென்று அவரின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா சர்ச்சை கிளப்பிவந்த நிலையில் தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது.\nமாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது; வட்டித் தள்ளுபடி வேண்டும்: PMK\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nஅரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/in-tamil-nadu-aiadmk-and-dmk-can-not-stand-minister-kadamburaju", "date_download": "2020-05-29T04:28:21Z", "digest": "sha1:R5FSGDADSL6I27GI6FWENHVRNXNYPLDP", "length": 15945, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர வேறு யாரும் நிலைக்க முடியாது – அமைச்சர் கடம்பூர்செ.ராஜீ", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எவ்வளவு\nவிவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் அதிமுக, திமுக தவிர வேறு யாரும் நிலைக்க முடியாது – அமைச்சர் கடம்பூர்செ.ராஜீ\nகோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில்\nகோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ சுமார் 35லட்ச ரூபாய் மதிப்பிட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர்.ஜனார்த்தனன், நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நகர பொருளாளார் வாசமுத்து, ராமசந்திரன், வண்டானம் கருப்பசாமி, செல்லையா, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக தொடர்ந்து நிறைவேற்றி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் 2018-19க்கான நிதிநிலை அறிக்கையினை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகபட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பட்ஜெட்டாக உள்ளது. கல்வி, விவசாயம் , சுகாதாரம் ஆகியவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியது மட்டுமின்றி, நடு நிலையாளர்களும் பாராட்டும் வரி இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. தொடர்ந்து தமிழர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலும், காவிரி பிரச்சினையில் ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, மத்தியரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, சட்டமன்றத்தில் ஒரு மைல்கல் என்று சொல்லாம், காவிரி பிரச்சினையில் முதன் முதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 98ல் வாஜ்பாய் அரசில் இருந்த அதிமுக அமைச்சர்களை பதவி விலக செய்து அழுத்தம் தந்தார்.தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பினை அரசு இதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா, அதே வகையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு, அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி ஒருமித்த கருத்தினை ஏற்படுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இதற்கு மேலாக கடந்த 24ந்தேதி அம்மா இருசக்கர வாகன தொடக்கவிழாவில் கலந்து கொள்வந்த பிரதமர் மோடியிடம் பொது மேடையில் நேரிடையாக வலியுறுத்தினார். தொடர்ந்து மக்களின் நலன்காக்கும் அரசாக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளின் குறிப்பாக சாலைவசதி, குடிநீர் வசதிகளை செய்து தருவதில் விரைந்து செயல்பட்டு வருகிறது.கடம்பூர் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் மூலமாக ரூ1கோடியும், ரூரிப் திட்டத்தின் மூலம் 50 லட்சமும்,கயத்தார் -கடம்பூர் சாலையை பழுது பார்க்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது ரூ.40லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.35லட்சம் ஒதுக்கப்பட்டு பேரூராட்சி பல்வேறு வார்டுகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்தாலும், ச���றப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானத்திற்கு ஆதரவு தந்தனர். காவிரி பிரச்சினையை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை, தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஜெயலலிதா எவ்வளவு உறுதிபாட்டில் இருந்தார்களோ, அதில் கடுகளவு கூட குறையமால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். கடந்த ஒரு வாரகாலமாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தினை புறக்கணித்து, முடங்கும் வகையில் உறுதியாக உள்ளனர். அம்மா மணிமண்டபம் கட்டுவதற்கான டெண்டர்விடப்பட்டுள்ளதால் விரைவில் பணிகளை முதல்வர் தொடங்கி வைப்பார். தமிழகத்தில் பலர் கட்சி ஆரம்பிக்கின்றனர்.அதே போன்று அவரும் (டி.டி.வி.தினகரன்) தொடங்கியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு திமுகவை அண்ணா ஆரம்பித்தார். அவர் தொடங்கி காரணத்தினால் அந்த கட்சி இன்றும் உள்ளது, அண்ணாவின் மறைவுக்கு பின்பு அதிமுகவை எம்.ஜீ.ஆர் தொடங்கினார். அவர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்தும், அவரது நூற்றாண்டு விழா கொண்டாடடி, 101வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது இயக்கம் தான் ஆட்சியில் உள்ளது. இந்;த 2கட்சியும் தான் என்றைக்கும் நிலையாக உள்ளது. கட்சி ஆரம்பிபது அவர் (தினகரன்) விருப்பம், தனி கட்சி , சின்னம் பெற்ற பிறகு அதிமுக மீட்போம் என்று கூறுவது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கமே..தனி அமைப்பு தொடங்கிய பின்பு அதிமுக தொண்டர்கள் பற்றி கருத்து கூற கூடாது. அவரது தொண்டர்களை அவர் பாhத்துகொள்ளுவார். எம்.எல்.ஏக்களை ராஜினமா செய்ய வேண்டும் என்பது மு.க.ஸ்டாலின் கருத்து 14 ஆண்டுகளாக மத்தியரசில் இருந்தவர்களுக்கு இன்று ஞானதேயம் வந்துள்ளது..சட்டமன்றத்தில் முதல்வர் என்ற கனவில் உள்ளார்.அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.\nமீண்டும் டிக்டாக் செயலீக்கு ஆதரவு தெரிவிக்த கூகிள்.. 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுது\nதூத்துக்குடியில் இன்று முதல் விமான சேவை.\nதூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானம் ரத்து\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.\nதூத்துக்குடியில் நட்பாக பழகிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தீக்குளிக்க முயற்சி��்த பெண்மணி\n தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீக்குச்சி உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடியில் மேலும் ஒருவர் பலி பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு\nஓய்வு பெரும் வயது உயர்வுக்கு கண்டனம். சமூக இடைவெளியுடன் DYFI உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.\nதமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்\nபச்சை மண்டல வாய்ப்பை இழக்கும் தூத்துக்குடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2010/10/blog-post_9179.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1317452400000&toggleopen=MONTHLY-1285916400000", "date_download": "2020-05-29T05:29:48Z", "digest": "sha1:6HG7ZCAYYOK5B7VZULACCGFFI4YQJ7KW", "length": 8786, "nlines": 138, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: தோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nவியாழன், 7 அக்டோபர், 2010\nதோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு\nவியாழன், 7 அக்டோபர், 2010\n83 களில் எம்மவர்கள் நிர்வாணமாய்\nநானும் நீயும் ஏதுமறியாது முலை சப்பினோம்\nஎனதும் உனதும் வீடுகள் எரிந்து\nநம் தண்ணீர்த் துப்பாக்கி எரிந்து போனதற்கு\nஊரே தலை தெறிக்க ஓட\nநாமும் புத்தகப் பையுடன் வீட்டுக்கு ஓடினோம்\nமறுநாள் நம்மூர் சுடுகாடாய் மாற\nநூறு பிணங்கள் எரிந்து கிடந்தது\nஅன்றும் புதினம் பார்ப்பதைத் தவிர\nபள்ளித் தோழியின் அப்பாவும் அண்ணாவும்\nஅன்று அந்தக் கலக்கமும் தோழிக்காகத்தான்…….\nஅப்போது ஒரு தோழிக்காக மட்டும்\nஎனக்கும் உனக்கும் தெரிந்த கதை\nஅவை நமக்குள் ஒரு புறமாக இருக்கட்டும்…\nஇது தாடி முளைத்து கறுத்துப் போன வயது\nநீ ஊரில் இருந்தாய் நான் அங்கில்லை\nஊரே சுடுகாடாகி பின் பாலை வனமாகி\nஉயர் பாதுகாப்பு வலயமாய் மாற\nநெத்தியில் அகதி முத்திரை குத்தி\nபொய்த்துப் போனது என் காத்திருப்பு\nமீசை முளைத்துத் தாடி படர்ந்த வயதென்று\nநம் ஊரின் எல்லையில் நின்ற படி\nகட்டித் தழுவிஆனந்தக் கண்ணீர் வடிக்க…..\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 4:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னிப் பெருநிலமும் வீரம் உலவிய கடைசிப்பகலும்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nஅறியப்படாத போதும் அறியப்பட்ட ப���தும்.\nகுஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை\nஉரு மறைக்கப் பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து ...\nகாணாமல் போவதற்கு சில நிமிடங்களின் முன்னும் பின்னும...\nகஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்\nதோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு\nSujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2011/02/blog-post_20.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1293868800000&toggleopen=MONTHLY-1296547200000", "date_download": "2020-05-29T05:03:03Z", "digest": "sha1:U5WULYUVQHX4FV76HUXV5YVESBCCR4ID", "length": 5334, "nlines": 89, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: சாம்பல் படியும் இரவு", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nஎன் உடல் சூட்டின் கதகதப்பில்\nகாற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்\nநாசியில் புகும் துகள்களில் எல்லாம்\nபல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை\nஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்\nதன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்\nநீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்\nஉன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 8:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்\nகனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/three-persons-arrested-stolen-jewels-anushkas-shooting/", "date_download": "2020-05-29T03:36:02Z", "digest": "sha1:KJSGJG4ANVQ43HE2JL2CY3FXZCP2H6HO", "length": 9055, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Three persons arrested who stolen Jewels at Anushka's Shooting", "raw_content": "\nருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள் வாங்கி இருந்தனர்.\nஅந்த நகைகளை அணிந்து நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் அவற்றை பெட்டிகளில் அடைத்து பத்திரமாக வைத்தனர். அதில் இரண்டு நகைபெட்டிகள் திடீர் என மாயமானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். இரு பெட்டிகளிலும் பல லட்���ங்கள் மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டு இருந்தன. படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.\nஇது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படத்தில் துணை நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றினர். அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு நகைகளை திருடியதாக 3 பேர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67387/1500-Tamils-participate-in-Delhi-Conference---16-got-positive-in-COVID-19", "date_download": "2020-05-29T05:03:57Z", "digest": "sha1:VTLRLMBLHWBZ7YWSXP3HUZU7RXFJQ75S", "length": 8660, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ? | 1500 Tamils participate in Delhi Conference : 16 got positive in COVID-19 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா \nபுதுடெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 1500 பே��் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மீதமுள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து அடையாளம் கண்டறியும் பணி தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n‘ஹலோ மாஜிஸ்ட்ரேட் ஆபிஸா.. எனக்கு நாலு சமோசா வேணும்’: டார்ச்சர் செய்த இளைஞர்\nமுன்னதாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n‘வீட்டுச் சிறையில் தொழிலாளர்கள்.. இதயம் நொறுங்கும் வீடியோ’: பிரசாந்த் கிஷோர் ட்வீட்\nடெல்லி மாநாட்டில் யாரும் பங்கேற்கவில்லை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம்\nRelated Tags : COVID-19, Delhi, Conference, Coronavirus, கொரோனா வைரஸ், டெல்லி, தமிழகத்தில் கொரோனா, தமிழகர்கள்,\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\nசமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉலக அளவில் 59 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகுப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வீட்டுச் சிறையில் தொழிலாளர்கள்.. இதயம் நொறுங்கும் வீடியோ’: பிரசாந்த் கிஷோர் ட்வீட்\nடெல்லி மாநாட்டில் யாரும் பங்கேற்கவில்லை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t898-what-is-ayurveda", "date_download": "2020-05-29T04:41:00Z", "digest": "sha1:TNHMUZ2FO4YAQV7HRYBJG5MCNJZTAZ4A", "length": 18504, "nlines": 116, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "what is ayurveda?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர��வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: அடிப்படை தத்துவங்கள்-BASIC PRINCIPLES :: AYURVEDIC BASIC PRINCIPLES-ENGLISH\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: அடிப்படை தத்துவங்கள்-BASIC PRINCIPLES :: AYURVEDIC BASIC PRINCIPLES-ENGLISH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/30/9212/?lang=ta", "date_download": "2020-05-29T02:56:52Z", "digest": "sha1:H7BLY7YXG6V5HIMMCIMTYIGHBMKQ3B6H", "length": 17758, "nlines": 81, "source_domain": "inmathi.com", "title": "கூட்டுப் பண்ணையம்- கிராம பெண்களுக்கு உதவும் பெரு முயற்சி | இன்மதி", "raw_content": "\nகூட்டுப் பண்ணையம்- கிராம பெண்களுக்கு உதவும் பெரு முயற்சி\nஇந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் 20-30 சதவீத பெண்கள் விதவைகளாகவும் குடும்பம் மற்றும் சமூகத்தால் தனித்து விடப்பட்டவர்களாகவும் வாழ்கிறார்கள். இவர்கள் தங்கள்குடும்பத்தின் சுமைகளையும் குழந்தைகளையும் மூத்தவர்களையும் தோள்களில் தாங்குகிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக நிலம் இருப்பதில்லை அல்லது மானாவாரி துண்டு நிலம் இருக்கும். தங்கள் நிலத்தில் முதலீடு செய்வதற்கான பணம் இல்லாதிருப்பதாலும் தங்கள் நிலத்தை தாங்களே பார்த்துக்கொள்ளும் திறமை இல்லாத காரணத்தாலும் பெரும்பாலும் இவர்கள் கூலித்தொழிலாளார்களாக, கால்நடைகளை பராமரிப்பவர்களாகவே இருப்பார்கள்.\n‘தமிழ்நாடு விமன்ஸ் கலக்டிவ்’ -35 பெண் தலைமைகளை ஒருங்கிணைத் த் உருவாக்கப்பட்ட அரசு சாரா பெண்கள் அமைப்பு ,தமிழகத்தில் உள்ள விளிம்புநிலை பெண்கள் மேம்பாட்டுக்காகசெயல்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்பு 1994ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தொண்டுநிறுவனம். இது தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இயங்கி வருகிறது.\nஇந்த அமைப்பு 13 கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது. அதில் தனித்து வாழும் பெண்கள், விதவைகள், நிலமில்லா விவசாயக் கூலிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வைஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த பெண் விவசாயிகள் சங்கம் மூலம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதன்பின்புசங்கத்தில், பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தில் நிலமில்லாத ஏழை பெண்களாஇக் கொண்டு எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போதுதான் இந்தகூட்டுப்பண்ணை என்கிற திட்டம் உருவானது. இதன் ���ூலம் உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு என்பது மட்டுமில்லாமல், இயற்கை வழி விவசாயம் மூலம் பாதுகாப்பான உணவு என்றதிட்டமும் உருவாக்கப்பட்டது.\nஅதன்பிறாகு பலமுறாஇ கலந்துரையாடியதன் மூலம், கூட்டுப்பண்ணையத்தை மேம்படுத்தும் முயற்சிகளைக் கண்டறிந்தார்கள். அதன் மூலம் விதவைகள் மற்றும்நிலமில்லா கூலித்தொழிலாளார்கள் அடங்கிய 10 உறுப்பினர்கள் கொண்ட விவசாயக் குழு உருவாக்கப்பட்டது. குழு உருவாக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுகொண்டநிலம் ஒதுக்கப்பட்டது. அதில் கிடைக்கும் மகசூலில் மூன்றில் ஒரு பங்கினை நில உரிமையாளாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில்தங்கள் தினசரி பயன்பாட்டுக்கு உதவும் தானியங்கள், காய்கறிகள், பருப்புவகைகளை பயிரிட ஒத்துக்கொண்டார்கள். மேலும் இந்தக் குழு வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் வகையில்வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு , வரவு செலவுக் கணக்கு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. தற்போது, விருதுநகர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருவள்ளூரில் உள்ள 13 கிராமங்களில் 15 விவசாய குழுக்கள் இயங்கி வருகின்றன.\nஇந்தக் குழுக்களுக்கு மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையின் கீழ் பங்கேற்பின் மூலம் திட்டமிடுதல், சரியான முடிவு எடுத்தல், பயிர்களை தேர்ந்தெடுத்தல், பயிர்பண்ணை முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம், பலதரப்பட்ட இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து அக்குழுவினர் கற்றுக்கொண்டார்கள். தொடர்ந்துஅளிக்கபட்ட ஆதரவு மற்றும் வழிகாட்டலால் அப்பெண்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான அனைத்து திறாமைகளாஇயும் தலைமைப் பண்புகளையும் கற்றுக்கொண்டார்கள். தமிழ்நாடுபெண்கள் கூட்டமைப்பு, ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.10,000 வழங்குகிறது. அந்த பணத்தைக் கொண்டு விவசாயம் செய்வதற்குத் தேவையான விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்களைஅவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் என்ன வேலை என்பதை வாரந்திர கூட்டத்தில் முடிவு செய்துகொள்கிறார்கள். அனைத்து வேலைகளும் எல்லா உறுப்பினர்களுக்கும்சமமாகவும் சுழற்சி முறையிலும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கூட்டுப் பண்ணை���த்தின் முதன்மை நோக்கம் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதுதான். தற்போது அப்பெண்கள் உற்பத்தி செய்தபொருட்களை சந்தைப்படுத்தியும் வருகிறார்கள். கூட்டுப் பண்ணையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவு மாதத்தில் 15 நாட்களுக்கு யமப்பெண்களுக்கு கிடைக்கிறது. நிலத்தில் கிடைக்கும்களையை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கிறார்கள்.\nஇவர்களுக்கு அண்டை நிலத்தாரும் உதவி செய்கிறார்கள். அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் இயற்கை உரம் தயாரிக்கத் தேவையான மாட்டுசாணம், கோமியம் போன்றவற்றைக் கொடுத்துஉதவி, பெண்களின் இம்முயற்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். இந்த உறவு, நிலமுள்ள விவசாயிகளிடம் இருந்து பகிர்ந்தளித்தல் உள்லீட்ட பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.\nபருவமழை பொய்த்து போவது, தொடர்ந்து மின்சாரம் தடைபடுவது போன்ற சவால்களும் அப்பெண்களுக்கு இருக்கிறது. அவர்கள் பய்திர் செய்யும் நிலத்தில்போதிய மண் வளாம் இல்லை. அதனை உயிர்பிக்க அவர்களுக்கு நிறைய இயற்கை உரம் தேவைப்படுகிறது. சைந்த சவால்களை எலலாம் எதிர்கொள்வதால் அவர்கள் மனம் தளர்ந்துவிடவில்ல்லை; மாற்றுப் பண்ணையம்குறித்து விவாதித்து சவால்களில் இருந்து மீளவும் கற்று வருகிறார்கள். தொடர்ந்து இயற்கை உரம் பயன்படுத்தினால் நிலத்தின் வளம் அதிகரித்து பயன் கிடைக்கும்;வருமானம் அதிகரிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். விதைகளின் விலை அதிகமாக இருப்பதால், குழு உறுப்பினர்களில் சிலரே விதை உற்பத்தியில் ஈடுபட்டு, விதை வங்கியை உருவாக்கி வருகிறார்கள்.\n‘’எங்களுக்கு கொஞ்சம் நிலமும் அந்த நிலத்தில் செஇயற்கை வழி வேளாண்மை மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒருவிவசாயியாக நாங்களே உற்பத்தி செய்து எங்கள் குடும்பத்தினரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்;அது எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.அதுகூடுதல் மகிழ்ச்சி’’ என்கிறார் ஒரு பெண் விவசாயி .\nதொடர்புக்கு: பொன்னுத்தாய், தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு,\n(79, செண்பக விநாயகர் கோயில் தெரு, கீழ கடைவீதி, 7ஆவது வார்டு, வாசுதேவநல்லூர், சிவகிரி தாலுக்கா, விருதுநகர் மாவட்டம். அலைபேசி: 94448 32021)\nபஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம��\nபூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது\n'உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்...\n நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › கூட்டுப் பண்ணையம்- கிராம பெண்களுக்கு உதவும் பெரு முயற்சி\nகூட்டுப் பண்ணையம்- கிராம பெண்களுக்கு உதவும் பெரு முயற்சி\nஇந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் 20-30 சதவீத பெண்கள் விதவைகளாகவும் குடும்பம் மற்றும் சமூகத்தால் தனித்து விடப்பட்டவர்களாகவும் வாழ்கிறார்கள். இவர்கள\n[See the full post at: கூட்டுப் பண்ணையம்- கிராம பெண்களுக்கு உதவும் பெரு முயற்சி]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529206/amp?ref=entity&keyword=board", "date_download": "2020-05-29T03:41:57Z", "digest": "sha1:QHCCHGQOXSGF6I3UYT5RHOEBXE4V7IPC", "length": 7309, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Electricity Board employee dies as electricity strikes near Kaveripatnam | காவேரிப்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூ��் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாவேரிப்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழந்துள்ளார். மின்மாற்றியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் வில்லாளி(28) என்பவர் உயிரிழந்தார்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,190 கனஅடியிருந்து 2,119 கனஅடியாக குறைவு\nசேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு\nபணி நீட்டிப்பு கோரி ஆசிரியர்கள் வழக்கு ஏப்ரலில் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்\nமின்னல் தாக்கியதில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ\nசென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் வந்த பெண் உட்பட 5 பேருக்கு கொரோனா: மற்ற 51 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்\n17ம் நூற்றாண்டிலேயே நடந்த ‘படையெடுப்பு’ மதுரையை சூறையாடிய வெட்டுக்கிளிகள் வரலாறு: அலட்சியம் கூடாது என அரசுக்கு எச்சரிக்கை\nநாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nகண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைந்தது\n× RELATED தனியார் தொழிற்சாலையில் மயங்கி விழுந்து ஊழியர் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961746/amp?ref=entity&keyword=Area", "date_download": "2020-05-29T05:06:14Z", "digest": "sha1:M2P7LBOWCRXPY7O2YOPQ4QX5KQD5N4LM", "length": 8175, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியிருப்பு பகுதியில் சுகாதாரக்கேடு குருணை மருந்தை தின்ற 13 ஆடுகள் பரிதாப பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியிருப்பு பகுதியில் சுகாதாரக்கேடு குருணை மருந்தை தின்ற 13 ஆடுகள் பரிதாப பலி\nராஜபாளையம், அக். 10: ராஜபாளையத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் குருணை மருந்தை தின்று உயிரிழந்தது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் முடங்கியார் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் கணேசன், மரியதாஸ். இவர்கள் தமிழக அரசின் இலவச ஆடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இருவருக்கும் சொந்தமான ஆடுகள் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன. இதில், 13 ஆடுகள் மாலையில் வீடு திரும்பியவுடன் துடிதுடித்து இறந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மேய்ச்சலுக்கு சென்ற பகுதியில் பார்த்தபோது, அங்கு அரிசியில் குருணை மருந்தை கலந்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, ஆடுகளுக்கு குருணை மருந்தை வைத்து கொன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED மணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140082", "date_download": "2020-05-29T04:20:34Z", "digest": "sha1:Q7Q6JYXNLMD5F6DSHMGCJBSGSYB54DNG", "length": 11612, "nlines": 191, "source_domain": "www.ibctamil.com", "title": "யுத்த காலத்தில் களமிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி! யாழ் நகரில் மீண்டும் களத்தில்! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nயுத்த காலத்தில் களமிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி யாழ் நகரில் மீண்டும் களத்தில்\nநாட்டின் பல்வேறு இடங்களில் தற்பொழுது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும�� இறுக்கமான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமி றக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nயுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகக யாழ்ப்பாண நகரத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nஅமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-37-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-05-29T04:59:15Z", "digest": "sha1:HLUBYZYXWZ4V4FANQZKYITXIW63FGNFI", "length": 5604, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "3 மாசத்தில் 4.37 லட்சம் கார்கள் விற்பனை... ரூ.1,565 கோடி லாபம்..... கலக்கும் மாருதி சுசுகி... - TopTamilNews", "raw_content": "\nHome 3 மாசத்தில் 4.37 லட்சம் கார்கள் விற்பனை... ரூ.1,565 கோடி லாபம்..... கலக்கும் மாருதி சுசுகி...\n3 மாசத்தில் 4.37 லட்சம் கார்கள் விற்பனை… ரூ.1,565 கோடி லாபம்….. கலக்கும் மாருதி சுசுகி…\nமாருதி சுசுகி நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,565 கோடி ஈட்டியுள்ளது.\nநாட்டின் மிகப்பெரிய (மதிப்பு அடிப்படையில்) கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா உள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது இந்த நிதியாண்டுக்கான 3வது காலாண்டுக்கான (2019 அக்டோபர்-டிசம்பர்) நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அந்த காலாண்டில் மாருதி ��ுசுகி நிறுவனம் ரூ.1,565 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,489 கோடியை மட்டுமே ஈட்டியிருந்தது.\n2019 டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.20,707 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம 4.37 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் (2018 அக்டோபர்-டிசம்பர்) காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும்.\nகடந்த ஆண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு இருண்ட காலமாக இருந்தது. ஏனென்றால் சென்ற ஆண்டில் ஒரு சில மாதங்களை தவிர பெரும்பாலான மாதங்களில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபமும் உயர்ந்துள்ள தகவல் வாகன துறைக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.\nPrevious articleவரலாற்று தவறை சரிசெய்யவே குடியுரிமை திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டது…. மோடி தகவல்\nNext articleமோடியுடன் பேச தயார்… ஆனால் முதல்ல குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கணும்.. மம்தா பானர்ஜி நிபந்தனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/social-media-trending/kgf-yash-wifes-bad-game-viral-video/c76339-w2906-cid246765-s10995.htm", "date_download": "2020-05-29T04:01:43Z", "digest": "sha1:SUSRCCJ7SLR6UM5DAFNRBED5O7VWOYFD", "length": 4702, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "கேஜிஎப் யாஷ் மனைவியுடன் போட்ட கெட்ட ஆட்டம் – வைரல் வீடியோ", "raw_content": "\nகேஜிஎப் யாஷ் மனைவியுடன் போட்ட கெட்ட ஆட்டம் – வைரல் வீடியோ\nKGF hero yash dance with wife viral video – கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் தனது மனைவியுடன் நடனம் ஆடியோ வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் மாபெரும் ஸ்டாராக யாஷ் உருவெடுத்துள்ளார். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில், யாஷ் தனது மனைவியுடன்\nKGF hero yash dance with wife viral video – கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் தனது மனைவியுடன் நடனம் ஆடியோ வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nகன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் மாபெரும் ஸ்டாராக யாஷ் உருவெடுத்துள்ளார். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது.\nஇந்நிலையில், யாஷ் தனது மனைவியுடன் நடனமாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவை யாஷின் மனைவி ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:29:59Z", "digest": "sha1:VZVTNYQ6BP3XTPK2XFFOG4YUHOY56PRO", "length": 5522, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் ஸ்ரீசெந்தில் | இது தமிழ் இயக்குநர் ஸ்ரீசெந்தில் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இயக்குநர் ஸ்ரீசெந்தில்\nகாளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த...\nமுதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ்...\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nTENET – பிழைத்தலும், பிழைத்தல் நிமித்தமும்\nபொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/050818-vaittiyanipunarkalitamarram", "date_download": "2020-05-29T04:31:25Z", "digest": "sha1:7OIADVVFNKOPMA5QVDEHGATFT4SPSOQ6", "length": 4757, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.08.18- வைத்திய நிபுணர்கள் இடமாற்றம்.. - Karaitivunews.com", "raw_content": "\n05.08.18- வைத்திய நிபுணர்கள் இடமாற்றம்..\nகிழக்கில் புகழ்பூத்த கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அருஞ்சேவையாற்றிய இரு வைத்தியநிபுணர்கள் இடமாற்றத்தில் செல்ல பதிலுக்கு இரு வைத்தியநிபுணர்கள்வருக���தந்துள்ளனர்.\nஏலவே சேவையாற்றிய இருவரை வழியனுப்பும் வைபவமும் புதியவர்களை வரவேற்றும் நிகழ்வும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nசத்திரசிகிச்சை நிபுணராக கடந்த 4ஆண்டுகாலம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிறந்த சேவையாற்றிய வைத்தியகலாநிதி டாக்டர் த.நிமலரஞ்சன் இடமாற்றலாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்கிறார். அவரது இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சேவையாற்றிய சத்திரசிகிச்சைநிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் எஸ்.சிறிநீதன் இடமாற்றலாகி கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு வந்துள்ளார்.\nஅதேபோன்று சிறுபிள்ளைவைத்திய நிபுணராக கடந்த 2ஆண்டுகாலம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியகலாநிதி டாக்டர்.எம்.ஜ.றிபாயா இடமாற்றலாகி பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்குச் செல்கிறார். அவரது இடத்திற்கு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றிய சிறுபிள்ளைவைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் டி.எம்.பி. சமன்குமார இடமாற்றலாகி கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு வந்துள்ளார்.\nஇடமாற்றலாகிச்சென்ற வைத்தியநிபுணர்கள் இருவரையும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் நன்றிகூறிப் பாராட்டி வழியனுப்பிவைத்தார். அதேபோன்று இடமாற்றம்பெற்று வருகைதந்த இரு புது வைத்தியநிபுணர்களையும் அன்புடன் அவர் வரவேற்றார்.\nஇங்கு வெகுவிரைவில் காது மூக்கு தொண்டை நோய் வைத்தியநிபுணர் ஒருவர் நீண்டகாலவரலாற்றின் பின்னர் கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு நியமிக்கப்படவிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=268921", "date_download": "2020-05-29T03:14:39Z", "digest": "sha1:E2W7KRUVPOEGXW24RE6W53S2EM5NTSQ3", "length": 22172, "nlines": 81, "source_domain": "www.paristamil.com", "title": "பேராபத்தின் ஆரம்பம் இது!- Paristamil Tamil News", "raw_content": "\n\"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்று அகிம்சையைப் போதித்த இறைதூதரை ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று (ஏப்.21) வழிபட்டுக் கொண்டிருந்தார்கள் இலங்கை கிறிஸ்தவ பெருமக்கள். திடீரென்று வெடித்த குண்டுகள் 370 உயிர்களைப் பலிகொண்டன. 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஒரு வாரம் உலகம் முழுவதும் அழுது புலம்பி கூக்குரலிடும். பிறகு மறந்து போகும���. ஒரு பிள்ளைக்கு செப்டம்பர் 11 திருமணம் என்று பெற்றோர் கூறினர். அமெரிக்க குண்டு வெடிப்பு நாளா என்று கேட்டார்கள் பத்திரிகையை வாங்கியவர்கள். அஸ்தமனம்தான் உடனே நினைவுக்கு வருகிறது. ஒரு மகாகவி பாரதி உதயமான நாள் என்று யாருக்கும் நினைவுக்கு வருவதில்லை. அதே மாதிரி 26/11 என்றால் மும்பை குண்டு வெடிப்பு. இனி 21/4 (21.4.19)-ஐ எப்போதும் சரித்திரத்தின் முக்கிய துக்க நாளாக குறித்துக் கொள்வார்கள். பேராபத்தின் ஆரம்பம் என்பதை உணர மாட்டார்கள்.\nஆனால் 'இது ஒரு பேராபத்தின் ஆரம்பம்' என்பதை உலக ஊடகவியலாளர்கள் கூட ஆழ்ந்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டை இந்த நேரத்தில் இப்போது நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிரிட்டிஷ் பேரரசுக்கும், ஜார் மன்னனின் ரஷ்யாவுக்கும் மோதல் இப்படித்தான் தொடங்கியது.\nஜார் மன்னனின் ரஷ்யா தெற்குப் புறமாக இந்தியா நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம் அது. பிரிட்டிஷாருக்கும், ரஷ்யாவிற்குமான பகை படுதீவிரமாக இருந்தது. கடுமையாக மோதிக் கொண்டனர். இந்தியாவை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேலி பேசிய ஆங்கில எழுத்தாளன் ரூப்யார்ட் கிப்ளிங், இதை ஒரு 'பெரிய விளையாட்டு' என்று வர்ணித்தார்.\nஇப்போது இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் அந்த 'பெரிய விளையாட்டு' ஆரம்பமாகியிருக்கிறது.\nஇதற்கு முதலில் ஆசிய கண்டத்தின் புவி அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். ஆசியா என்பது மலைகள், பள்ளத்தாக்குகள், பீட பூமிகள் நிறைந்த பிரதேசம். இது ஆப்கானிஸ்தானில் தொடங்கி காஷ்மீர் வரை நீளுகிறது. பிறகு இந்தப் பிரதேசம் 2,500 மைல்கள் (4,000 கி.மீ.) நீண்டு இந்திய துணைக் கண்டத்தின் வழியே பர்மா (இப்போது மியன்மார்) வரை சுற்றி வளைகிறது. இந்தப் பகுதிதான் இந்த நூற்றாண்டின் உடனே பற்றி எரியக்கூடிய ஆபத்து மண்டலம்\nஇப்போது உலகில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நான்கும் அணுஆயுத சக்தி கொண்டவை. இந்த நான்கு நாடுகளும் நீண்டநாள் பகையாளிகள். இந்தப் பகைதான் 21-ஆம் நூற்றாண்டின் சர்வதேச மோதல் மைதானம்.\nஇந்த எண்ணம் இப்போது வியப்பாக, ஏன் கேலியாகக் கூட இருக்கலாம்.\nகாரணம், மத்திய தெற்கு ஆசியாவும் இமயமலை பிரதேசமும் உலகப் பார்வையில் தொலைதூர, பின்தங்கிய, கவர்ச்சிகரமான சுற்றுலா மையம்... அவ்வளவுதான். இங்கே சூழ்ந்திருக்கும் ஆபத்தைக் கவனிக்க, உலக நாடுகளுக்கு நேரமுமில்லை. போதிய புவிஅரசியல் ஞானமுமில்லை. இந்தப் பகுதிகளில் உள்ள நிலையற்ற சமூக அமைப்புகளும், கசப்பான சச்சரவுகளும் குறித்து மீதமுள்ள மனித இனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை.\nநூறாண்டுகளுக்கு முன்னால் இதே நிலைதான் இருந்தது. இந்தியாவின் வடமேற்கு எல்லையிலும் மத்திய ஆசியாவிலும் பிரிட்டிஷ், ரஷ்ய சாம்ராஜ்யங்களுக்குமிடையே 'பெரிய விளையாட்டு' நடந்தது.\nஇன்றைக்கு இந்தப் பகுதிக்குப் பெயர் தெற்கு ஆசியா. இந்தப் பகுதியில் நடந்து கொண்டிருக்கும் இராஜதந்திர, அரசியல், பொருளாதார பதற்றங்கள்தான் உலகளாவிய பின்னிப் பிணையப்பட்ட ஒரு மோதலைத் தூண்டிவிடக் கூடிய அத்திவாரமாக இருக்கப் போகிறது. இங்கே உலக மனித இனத்தின் கால் பகுதி இங்கேதான் வாசம் செய்கிறது.\n1993-ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவுத் துறை ஒரு தீர்க்கதரிசன அபாய அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா-_பாகிஸ்தான் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதி ஜம்மு-காஷ்மீர் பகுதி. இந்தப் பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா_-பாகிஸ்தான் இடையே தினமும் சண்டை நடந்து கொண்டேயிருக்கிறது. இங்கேதான் இருபத்தோராம் நூற்றாண்டின் அணுஆயுதப் போர் அபாயம் தொடங்கும் என்றது அந்த உளவுத்துறையின் அறிக்கை.\nஇதற்குச் சரியான உதாரணம் 1998-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை அணுஆயுத பரிசோதனை நடத்தி உலகத்தை நடுங்க வைத்தன. 1999-ஆம் ஆண்டின் வசந்த காலம் அது. இரு நாடுகளும் நடுத்தரமான ஏவுகணை பரிசோதனைகளை நடத்திக் காட்டின. அதைத் தொடர்ந்து காஷ்மீர் லடாக் பகுதியில் தினமும் குண்டுச் சத்தம்தான்.\nஉடனே பாகிஸ்தானும் ஆணு ஆயுத சோதனை நடத்தி \"எங்களிடம் வாலாட்டாதே\" என்று எச்சரித்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்திய போது பல வல்லரசு நாடுகள் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அன்றிரவே கேளிக்கை விருந்துக்குக் கூட ஏற்பாடு செய்து மகிழ்ந்தது ஒருகாலம்.\nசீனா இன்னும் பழைய நினைப்பிலேயே இருக்கிறது. இந்தியா எப்போதுமே தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் தேசம். இந்தத் தேசத்தில் ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும், நாடு என்றால் ஒன்றுபடும் தேசம் (இன்றைய அரசியல் சூழல் நீங்கலாக) அவர்கள் எதிர்பாராத விதமாக 1962-இல் போர் நெறிமுறைகளை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தி இந்தியாவை தோல்வியுறச் செய்தனர். அப்போது நெறிமுறை தவறாத ஜவாஹர்லால் நேரு நிலைகுலைந்து போனார். உடனே, இந்திய இராணுவத்தை பலப்படுத்த நினைத்தார். உள்ளம் உறுதியாக இருந்தாலும், சீனாவின் வரம்புமீறலை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் முயற்சியைத் தொடங்கினார். 1965-இல் லால்பகதூர் சாஸ்திரி என்ற 'வாமன' பிரதமர் பாகிஸ்தானை போரில் வீழ்த்தினார்.\nபொருளாதாரத்தில் வளம் மிகுந்த தேசம்தான் சீனா. ஆனால் உள்ளத்தளவில் முதிர்ச்சியடையாத தேசம். 'பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்' என்பதை எப்போதுமே உணர்ந்ததேயில்லை. வெறி எப்போதுமே சிந்தனையை மழுங்கடிக்கச் செய்யும். தன் சனத்தொகையை குறைக்க இனி இரண்டாவது குழந்தையை இந்தத் தேசம் குடிமகனாக ஏற்காது என்று ஒரு கட்டத்தில் அறிவித்தது. விளைவு, இன்றைக்கு அங்கே உழைக்க ஆளில்லை. ஏற்றுமதியெல்லாம் இந்தியா பக்கம் திரும்பியது.\n\"ஊசிமுனை நிலம் கூட தரமாட்டேன்\" என்று கண்ணனிடம் கூறிய துரியோதனன் போன்று, \"இந்தியாவில் ஆக்கிரமித்த நிலத்தில் ஒரு பகுதியைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்கிறது சீனா. இப்போது இஸ்லாமியர்களைக் கொண்டு ஒரு நிழல் யுத்த வெறியை சீனா தொடங்கியிருக்கிறது என்பதை உலகம் இன்னும் உணரவே இல்லை.\nஇந்த நிலையில் தெற்கு ஆசியப் பகுதிகளின் வல்லுநரான மூத்த பத்திரிகையாளர் எரிக் மர்கோலிஸ், \"இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அணுஆயுதப் போர் இங்கேதான் தொடங்கும்' என்றார்.\n\"அப்படி ஒரு போர் நடந்தால், தொடக்கத்தில் 20 லட்சம் உயிர்களை பலிவாங்கி, 10 கோடி மக்களை படுகாயப்படுத்தும். இந்த போரானது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவை நச்சுப் புகைகளால் மாசுபடுத்தும்\" என்றது உலகப் புகழ் பெற்ற ராண்ட் ஆய்வு நிறுவனம்.\n1998-ஆம் ஆண்டு ஐந்து அணுஆயுதங்களை வெடிக்கச் செய்து இந்தியா உலகத்தையே நடுங்கச் செய்தது. அதன் மூலம் ஆசியாவில் தன்னை ஒரு வல்லரசு சக்தியாகக் காட்டிக் கொண்டது. இந்த 17-ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்தியா நடத்திய 'மிஷன் சக்தி' தேர்தல் பரப்பரப்பில் அமுங்கிப் போனது. ஆனால் உலகத்தின் உச்சியான இந்தப் பகுதியின் பதற்றத்துக்கான அறிகுறி இது.\nஆனால் பாரத நாட்டுக்கு ஒரு பெருமை உண்டு. பல நூற்றாண்டுகளாக இந்தியா எந்த நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை. 'நாம் என்ன ஆயுதம் எடுக்க வ���ண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. எதிராளிதான் தீர்மானிக்கிறான்' என்கிற ஒரு மேற்கோள் உண்டு.\nஇந்தியாவை ஆயுதம் எடுக்க வைப்பது பாகிஸ்தான். அந்த நாட்டின் எஜமானன் இப்போது சீனா. இலங்கை இப்போது சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் நாடு.\nசீனாவின் பேராசை என்பது ஆசிய நாடுகளின் முடிசூட சர்வ வல்லமை கொண்ட பேரரசனாகி 'உலக காவல்காரன்' என்ற போலிப் போர்வையை (இது அமெரிக்காவைப் பற்றிய சீன வர்ணனை) போர்த்திக் கொண்டு அலைகிறது. அமெரிக்காவை மிரட்ட சீனா நினைப்பதன் முதல் ஒத்திகைதான் இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவம்.\nஇங்கே ஒரு புவி அரசியலையும் கவனிக்க வேண்டும். இந்திய எல்லைகளை இராஜதந்திரமாக சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது சீனா. எப்போது இலங்கை அரசு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்த்ததோ, அப்போதே சீனாவுக்கு கப்பம் கட்டும் குறுநிலமன்னன் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு விட்டது. பாகிஸ்தான் தனது நிதி நெருக்கடியால் சீனாவிடம் கடன் வாங்கி அந்த நாட்டுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வெகுநாளாகிறது.\nசீனா இஸ்லாமிய அடியாட்கள் படையை தேர்ந்தெடுக்கிறது. இந்த\nதீவிரவாத 'இராணுவ' படைக்கு இரண்டு பிரிவுகள். 1. மிதவாதம். 2. தீவிரவாதம்.\nதீவிரவாதம் குண்டுகளை வெடித்து உயிர்களைக் கொல்லும். 2. மிதவாதப் பிரிவு உலக நாடுகளில் ஊடுருவி, இஸ்லாமிய மக்கள் தொகையைப் பெருக வைத்து, உலகமே இஸ்லாமியமயமாக்கத் துடிக்கும். ஆனால், இஸ்லாமியப் படை வெறும் அம்புதான்; எய்யும் வீரன் சீனாதான்\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/148181-mirchi-vijay-talks-about-his-personal-life", "date_download": "2020-05-29T04:53:33Z", "digest": "sha1:MYWBZ7GL3F732TIV7URVIH7CLWIFB4GT", "length": 6708, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்!’ - `மிர்ச்சி’ விஜய் | mirchi vijay talks about his personal life", "raw_content": "\n`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன��’ - `மிர்ச்சி’ விஜய்\n`சமூக மாற்றத்துக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்றேன்’ - `மிர்ச்சி’ விஜய்\nஐடி கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் இது நம்மளுடைய பாதை இல்லை என அதிலிருந்து வெளியே வந்து தனக்கான களத்தை உருவாக்கி இருக்கிறார் ஆர்ஜே, `மிர்ச்சி’ விஜய். ஆர்ஜேவாக என்ட்ரி கொடுத்தவர் தற்போது விஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்.\n``ஆரம்பத்துல ஆர்ஜேவா நுழையும்போது எனக்கு என்னுடைய குரல்தான் என் பலம்னு தெரிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம் கொஞ்சம், கொஞ்சமா என்னை நானே அப்டேட் பண்ணிட்டு இருந்தேன். பல விஷயங்களைப் பற்றி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு வந்த விஜே வாய்ப்பை முழுமையா பயன்படுத்திக்க நினைச்சேன். இப்போ கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `டான்ஸ் Vs டான்ஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். நார்மலா எப்படி இருப்பேனோ அப்படிதான் டான்ஸ் Vs டான்ஸ் செட்டில் ஜாலியா தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுறது நம்மளுடைய கடமை. நம்மளை சுற்றி நடக்கிற தவற்றை சுட்டிக் காட்டுறது ரொம்பவே முக்கியம்னு நினைச்சேன். அதற்காகத்தான் பட்டிமன்றங்களில் சமூகப் பிரச்னைகள் குறித்துப் பேச ஆரம்பிச்சேன். இப்போ சமூக மாற்றத்துக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்றேன் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட்டேயும் நான் எதிர்பார்க்குறதும் அதுதான் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோர்கிட்டேயும் நான் எதிர்பார்க்குறதும் அதுதான்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/june-20-2019-tamil-calendar/", "date_download": "2020-05-29T04:23:04Z", "digest": "sha1:UD2XISREFCR26B2OXZYH2MSXQZHUVEIX", "length": 5996, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஆனி 5 | ஆனி 5 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆனி 5\nஆங்கில தேதி – ஜூன் 20\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :மாலை 05:31 PM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :மாலை 04:20 PM வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.\nசந்திராஷ்டமம் :மிருகசீரிடம் – திருவாதிரை\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/isro-invites-online-application-for-various-scientist-engineer-technical-assistant-job-recruitment-2020/articleshow/74743920.cms", "date_download": "2020-05-29T04:53:23Z", "digest": "sha1:KX2QHSE6GC6LCOQVOTDXC7XMNCXHDTXA", "length": 13802, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ISRO Recruitment 2020: இஸ்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nISRO Recruitment 2020: இஸ்ரோ நிறுவனத்தின் Space Applications Centre நிறுவனத்தில் இன்ஜினியர், தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.\nஇஸ்ரோ நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்பேஸ் அப்ளிகோஷன் சென்டர் (Space Applications Centre) அகமதாபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ‘ஏ’ பிரிவில் ஆராய்ச்சியாளர் இன்ஜினியர் பணிகள், குரூப் ‘பி’ பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர், குரூப் ‘சி’ பிரிவில் டெக்னீசியன் பணிகள் உள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.\nடாப் 10 பகுதி நேர வேலைகள்\nTANGEDCO TNEB புதிதாக மாபெரும் வேலைவாய்ப்பு.. 3 ஆயிரம் காலியிடங்கள்..\nகுரூப் ‘ஏ’ ஆராய்ச்சியாளர், இன்ஜினியர் பதவிக்கு மொத்தம் 21 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், இயற்பியல் ஆகிய துறைகளில் பதவிகள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.\nகுரூப் ‘பி’ தொழில்நுட்ப உதவியாளர் 5 காலியிடங்கள் உள்ளது. எலெக்ட்ரானிக்ஸ்- 2, மெக்கானிக்கல் – 1, சிவில் – 1, எலெக்ட்ரிக்கல் – 1 என துறைவாரியாக பதவிகள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்���ந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nகுரூப் ‘சி’ டெக்னீசியன் பணிக்கு 19 பணிகள், 7 backlog அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்டர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரானிக்ஸ், ஐடி, பிளம்பர், கார்பெண்டர், எலெக்ட்ரிசீயன், மெக்கானிக்கல், கெமிக்கல் ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இஸ்ரோவின் www.sac.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக்கட்ணடம், தேர்வுக்கட்டணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும்.\nஇது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்\nசுருக்கமான விவரம் இஸ்ரோ நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்பேஸ் அப்ளிகோஷன் சென்டர் (Space Applications Centre) அகமதாபாத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ‘ஏ’ பிரிவில் ஆராய்ச்சியாளர் இன்ஜினியர் பணிகள், குரூப் ‘பி’ பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர், குரூப் ‘சி’ பிரிவில் டெக்னீசியன் பணிகள் உள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.\nபணி முறை முழு நேரம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் ICCR நிறுவனத்தில் உதவியாளர் வேலை\nஅடுத்தடுத்து மூன்று RRB தேர்வுகள்: ரயில்வே அமைச்சர்...\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் SEBI நிறுவனத்தில் வேலை\nபி.இ முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்ப...\nமத்திய அரசின் KVS பள்ளியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ப...\nவேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் SEBI நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசு பணிக்கான SSC தேர்வுகள் ரத்து\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை திய���ட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/vendors-throw-vegetables-on-road-when-told-to-move-out-of-market/videoshow/74875109.cms", "date_download": "2020-05-29T04:50:52Z", "digest": "sha1:JSSYVITEQF54237PA2SQUTCGZVOW73KY", "length": 8906, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமும்பையில் காய்கறிகளை நடுரோட்டில் வீசும் விற்பனையாளர்கள்\nமும்பை வசாய் சந்தையில் விற்பனையாளர்களை போலீசார் அருகில் உள்ள மைதானத்துக்குச் செல்லுமாறு வற்புறுத்தியதால், அவர்கள் காய்கறிகளை நடுரோட்டில் வீசி எறிந்தனர். இதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nபிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nதமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nகேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nதாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்மதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள�� அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nசெய்திகள்வனத்துறை அதிகாரிகளை ஒரு கை பார்த்த சிறுத்தை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையான் தரிசனம் எப்போது\nசினிமாசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nசினிமாதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nசெய்திகள்உ.பி., தொழிலாளர்களுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியினர்\n: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்\nசினிமாவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nசெய்திகள்ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி - அதிர்ச்சி வீடியோ\nசெய்திகள்வெட்டிக்கிளிகளை வீழ்த்தும் ட்ரோன்கள்... இதோ விளக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Uttar-Pradesh", "date_download": "2020-05-29T03:38:34Z", "digest": "sha1:4UTGCRQQLP7BBZRSROQ2NJKOFMUFD3G2", "length": 5995, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTwins Named: உன் பேரு ‘குவாரண்டைன்’ உன் பேரு ‘சானிட்டைசர்’\nகர்ப்பிணியுடன் 700 கி.மீ. தொலைவுக்கு ரிக்சா ஓட்டியவர்\nஇருவேறு விபத்துக்கள்: புலம் பெயர் தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழப்பு\nமதுரை டூ உத்தரப் பிரதேசம்: மகிழ்ச்சி பயணம்\nமதுரை டூ உத்தரப் பிரதேசம்: தொழிலாளர்கள் ஹேப்பி ஜெர்னி\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1000 பஸ்கள்: பிரியங்காவுக்கு அனுமதி\nகைக்குழந்தையுடன் 2000 கி.மீ. நடைபயணம்... கலங்க வைக்கும் கதை\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான்\nலக்னோவில் புலம் பெயர்ந்த தொழிலாளிக்கு நேர்ந்த அவலம்\nஉ.பி.யில் ரூ. 500 ஏற்படுத்திய அதிர்ச்சி\nமத்திய வரி நிதியிலும் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கு ஓர வஞ்சனை\nஊரடங்கு சமயத்தில் இ��ந்த உ.பி. முதல்வர் யோகியின் தந்தை\nகொரோனா ஹாட் ஸ்பாட்களில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு\nகங்கை ஆற்றில் 5 குழந்தைகளை வீசிய தாய்\nAmazon Quiz பதில்கள்: இன்றைய பரிசு ரூ.15,000 பே பேலன்ஸ்\n15 மாவட்டங்களுக்கு சீல் வைத்த அரசு.. பொருட்கள் வீடு தேடி வரும் பயப்படாதீங்க...\nCOVID - 19: உத்தரப்பிரதேசத்தில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஅயோத்தியில் குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் நல்ல மனசுக்காரர்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nகன்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணி சமோசா கேட்ட நபர்; சாக்கடையில் இறக்கிவிட்ட போலீசார்\nஉ.பி.யில் முஸ்லிம் கட்டும் இந்துக் கோயில்\nஉத்தரப்பிரதேசத்தில் கூலித் தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்\nடெல்லி கலவரத்துக்கு காரணமான உ.பி.காரர்கள் கைது... அமித்ஷா சொன்னது இதுதானா\nகொரோனா தாயத்து 11 ரூபாய்தான், அதிர விட்ட ‘பாபா’\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2402220", "date_download": "2020-05-29T04:54:03Z", "digest": "sha1:STWVYH73TOONYTLXR7WEGOXILGSGBZHD", "length": 2595, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிந்தித்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிந்தித்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:38, 15 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:37, 15 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n17:38, 15 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/canada/80/140086?ref=home-imp-parsely", "date_download": "2020-05-29T02:56:16Z", "digest": "sha1:4RUEHJJT2X52UR2J73VM7DBE2D37QOQ3", "length": 12525, "nlines": 196, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!! - IBCTamil", "raw_content": "\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nகொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி\nகனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nஅவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.\nகனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு கனடா திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகிவிட்டனர். 445 பேர் குணமடைந்துவிட்டார்கள்.\nகொரோனாவால் தனது மனைவி மருத்துவமனையில் இருந்த போதும் தனது நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளை ஜஸ்டின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்���ார்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nஅமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/04/06125609/1394342/long-fight-against-Covid19-says-Modi.vpf", "date_download": "2020-05-29T04:46:32Z", "digest": "sha1:KTTMGGWBFEGKA3MK3YK453FNU63INF25", "length": 16470, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு || long fight against Covid-19, says Modi", "raw_content": "\nசென்னை 29-05-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nபாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிராக நீண்ட போருக்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ளார்.\nபாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிராக நீண்ட போருக்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ளார்.\nபாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-\nகொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஆதரவும் பாராட்டும் வகையில் உள்ளது.\nமக்கள் ஊரடங்காக இருந்தாலும் சரி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் உறுதியாக நிற்கிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் 130 கோடி மக்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நாட்டு மக்கள் இத்தகைய ஒழுக்கத்தைக் வெளிப்படுத்துவார்கள் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.\nநேற்று இரவு நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமை உணர்வை பார்த்தோம். கொரோனா வைரசின் இருளை எதிர்த்துப் போராட கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை எண்ணற்ற விளக்குகள் ஏற்றப்பட்டன. 130 கோடி இந்தியர்கள் மேற்கொண்ட இந்த பெரிய நடவடிக்கைகள், எங்களை நீண்ட போருக்கு தயார்படுத்தியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும். அதற்காக நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது.\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nமாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nஊருக்கு செல்லும்வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடம் வழங்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்\nதமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு\nமீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை\nமாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nவுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம்\nபாகிஸ்தான் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்\nஆயுஷ்மான் திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் -பிரதமர் மோடி பெருமிதம்\nபிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது- கருத்துக்கணிப்பில் தகவல்\nநிதி மந்திரியின் அறிவிப்புகள் மாற்றத்தை உருவாக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை\nநிதி மந்திரியின் அறிவிப்பால் விவசாயிகளின் வருமானம் பெருகும் -பிரதமர் மோடி\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்ற���்சாட்டு\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nதமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை- வேளாண்துறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+07473+de.php?from=in", "date_download": "2020-05-29T02:57:19Z", "digest": "sha1:I43SU3ZKJUJYCRJ7UMM7TO6MEKNJS6LA", "length": 4514, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 07473 / +497473 / 00497473 / 011497473, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 07473 (+497473)\nமுன்னொட்டு 07473 என்பது Mössingenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mössingen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mössingen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7473 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mössingen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7473-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7473-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Maehring+de.php?from=in", "date_download": "2020-05-29T04:38:33Z", "digest": "sha1:T7R5FPVR75MFBHX2NT4EPJONUVX36EAN", "length": 4338, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mähring", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mähring\nமுன்னொட்டு 09639 என்பது Mähringக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mähring என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mähring உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9639 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mähring உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9639-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9639-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_466.html", "date_download": "2020-05-29T02:51:57Z", "digest": "sha1:YWQ75MYI3EDMIHU4N4YHP2ZX2J3GC4WB", "length": 13439, "nlines": 67, "source_domain": "www.pathivu24.com", "title": "இரணைதீவு மக்களை வெளியேற்ற முடியாது:முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இரணைதீவு மக்களை வெளியேற்ற முடியாது:முதலமைச்சர்\nஇரணைதீவு மக்களை வெளியேற்ற முடியாது:முதலமைச்சர்\nஇரணைதீவில் மீள்க்குடியேறச்சென்றுள்ள மக்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் தங்கள் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல சர்வதேச சட்டங்களில் உரித்து உண்டு. அந்த அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டுமென்றே நாங்களும் கோருகின்றோம். ஏனெனில் அவ்வாறு கொடுப்பதாக இலங்கை அரசும் ஜெனிவாவில் உத்தரவாதம் அளித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.\nதமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்குமாறு கோரி கடந்த ஓராண்டாக இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், போராட்டத்தின் ஓராண்டு நிறைவில் கடந்த 23 ஆம் திகதி வெள்ளை கொடியுடன் இரணைதீவுக்கு படகுகளில் சென்ற மக்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன் உதவிப்பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர்.\nஅங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், போர் முடிவடைந்த பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறல்லாது வடமாகாணத்தில் பெருமளவான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஅவ்வாறே இரணைதீவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக விடுவிக்க முடியாது என கூறியுள்ளனர். ஆனால் இங்கு 3 ஏக்கர் அளவிலான காணியில் மாத்திரமே இராணுவத்தினர் உள்ளனர். மிகுதி காணிகள் வெறுமையாகவே உள்ளன. எனவே அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கலாம். ஆனால் அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே உள்ளது. அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அரசியல��� ரீதியான முடிவுகளையே எடுப்பார்கள். எம்மிடமுள்ள அதிகாரங்களை கொண்டு இவற்றை விடுவிக்க முடியாது. எனவே நாம் காணி தொடர்பான ஆவணங்களை தயார் செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.\nஅத்துடன் இரணைதீவு விடுவிப்பு தொடர்பாக வடக்கு அமைச்சர் சுவாமிநாதனிடம் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.\nமேலும், இங்கு குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். விரைவில் இங்கு நிலவும் குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம்.\nமேலும், இப்பிரச்சினைக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்தார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய உயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/23-05-2020-overall-zone-wise-detailed-status-of-covid-19-cases-in-chennai/", "date_download": "2020-05-29T02:48:08Z", "digest": "sha1:AJQX7BWLCYJFZOWNWLMYGHPWO5HXNCX7", "length": 13569, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "23/05/2020: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n23/05/2020: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 4 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்த��ு.\nசென்னையில் மட்டும் நேற்று 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது நிலையில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5461 என்றும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3791 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆகவும் உயர்ந்துள்ளது.\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 1768 ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 பேரும், திரு.வி.க. நகரில் 1079 பேரும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 1000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் இதுவரை 3,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் தற்போது சிகிச்சையில் 5,461 பேர் இருக்கின்றார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nசென்னையில் இன்று 3 மருத்துவர் மற்றும் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா… தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு… கொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்…\nPrevious ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை…\nNext இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nமகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே\nமும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே…\nகொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nடில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=185670", "date_download": "2020-05-29T03:40:33Z", "digest": "sha1:W6K4I2F77BDAJ4TOL2DWUJL7U32ZGOS3", "length": 10319, "nlines": 101, "source_domain": "www.b4umedia.in", "title": "30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் \" கா \" - B4U Media", "raw_content": "\n30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா “\n30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ”\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் ” கா “\nபொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகு திகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசய ங்க ளையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து ள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டு ள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ” கா ” என் றால் இல க்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும்.\nஒளிப்பதிவு – அறிவழகன் k,இசை – அம்ரிஷ்,தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்,விறு விறுப்பான படப்பிடிப் பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை …\nமுழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டத��. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.\n30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.\nTagged30 நாட்கள்அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான ஆண்ட்ரியா நடிக்கும் \" கா \"\nஇன்று தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் மீடியா நபர்கள் 100 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பினை\nஇசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.\nஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் சதவீத அடிப்படையில் சம்பளம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது படத்திற்கு படம் மாறுபடும்.\nNext Article தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.\nதளபதி விஜய் நடிப்பில் “மாஸ்டர்” திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்\nராஜவம்சம் இசை வெளியீட்டு விழா துளிகள்\nடிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/vasantha-kaala-kutrangal.html", "date_download": "2020-05-29T04:55:25Z", "digest": "sha1:KU4Z7S6LJCNCZ6MIRJAOONF5VOUUZLFL", "length": 4987, "nlines": 106, "source_domain": "bookwomb.com", "title": "வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal", "raw_content": "\nஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த��திருக்கிறார்.. இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. ராசியான தினத்தில் வந்த சேர்ந்தால்கூட ரெயில்வே நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுறும் அந்த ரெயிலை பிளாட்பாரம் 2லேயே மறந்துவிடலாம். அதில் இறங்கின ஆறுமுகம்தான் முக்கியம்.\nஇவ்வாறு தொடர்கிறது நாவல். {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13853/", "date_download": "2020-05-29T04:25:09Z", "digest": "sha1:OTB6CRDDJHA6BPG5AHX37Y3Z7MAZ4EA7", "length": 3486, "nlines": 59, "source_domain": "inmathi.com", "title": "மறுமதீப்பீடு முறைகேடு:குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அண்ணா பல்கலை. துணைவேந்தர் | Inmathi", "raw_content": "\nமறுமதீப்பீடு முறைகேடு:குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அண்ணா பல்கலை. துணைவேந்தர்\nForums › Communities › Education › மறுமதீப்பீடு முறைகேடு:குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அண்ணா பல்கலை. துணைவேந்தர்\nமறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களை திரட்டி வருவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.\nசென்னை தியாகராய நகரில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடைய பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சுரப்பா குறிப்பிட்டார்.\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், துணைவேந்தராக தான் பொறுப்பேற்ற பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருப்பதாக சுரப்பா கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/4-staffs-in-andra-pradesh-raj-bhavan-were-affected-by-corona-q9fdb0", "date_download": "2020-05-29T04:35:22Z", "digest": "sha1:MZON6M24D4UMO2BM7HEKPCLYQ3OFGPO5", "length": 10668, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கவர்னர் மாளிகையிலும் புகுந்த கொரோனா..! 4 ஊழியர்களுக்கு உறுதி..! | 4 staffs in andra pradesh raj bhavan were affected by corona", "raw_content": "\nகவர்னர் மாளிகையிலும் புகுந்த கொரோனா..\nஆந்திர மாநில ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 27,890 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 881 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விஜயவாடாவில் இருக்கிறது. அம்மாநிலத்தின் ஆளுநராக விஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் ஆளுநரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஒரு செவிலியர், துப்புரவு பணியாளர் மற்றும் வீட்டு வேலை உதவியாளர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதனால் 4 பேரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் விஷ்வபூஷன் ஹரிச்சந்திரனுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஆளுநர் மாளிகை முழுவதும் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.\nஅலுவலகத்திற்குள் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி ���ுதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nமதுரை மத்திய சிறைக்கைதிகள் 5பேருக்கு கொரோனா தொற்று .\nஉயிரோட வீடு திரும்ப உதவிய மருத்துவர்களுக்கு நன்றி... இன்ஸ்பெக்டரின் உருக்கமான வீடியோவை பகிர்ந்த அமைச்சர்...\n தமிழகம் வந்த 138 பேருக்கு இன்று பாசிட்டிவ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nபிரபல நடிகர் இயக்கத்தில்... மீண்டும் சரித்திர கதையில் நடிக்க ஓகே சொன்ன தளபதி\nஅதிமுக டார்கெட்டில் இருந்து தொடர்ந்து தப்பிக்கும் செந்தில்பாலாஜி... கலெக்டரை மிரட்டிய வழக்கிலும் ஜாமீன்..\nபடப்பிடிப்பில் கட்டிப்புரண்ட நடிகைகள்... விக், ஹை ஹீல்ஸால் மாறி, மாறி அடித்துக்கொண்ட டாப் ஹீரோயின்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/some-superstitious-people-gave-add-for-corona-virus-treatment-q7wc7j", "date_download": "2020-05-29T04:46:26Z", "digest": "sha1:IYT7XL45CZONI2RYBGQEX5IU2AYAFI7C", "length": 12447, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூரியனுக்கே டார்ச்சா..? கொடூர கொரோனாவிற்கு எந்திரம் கட்ட கிளம்பிய கூட்டம்..! | some superstitious people gave add for corona virus treatment", "raw_content": "\n கொடூர கொரோனாவிற்கு எந்திரம் கட்ட கிளம்பிய கூட்டம்..\nஉலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனவா வைர���ை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு எந்திரம் கட்டப்படும் என்றும் அவ்வாறு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விரும்பினால் கீழே குறிப்பிட்டிருக்கும் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nசீன நாட்டில் பரவத்தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகில் இருக்கும் 198 நாடுகளில் பரவி இருக்கிறது. இதுவரையில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் நிலையில் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயிருக்கிறது. உலக பொருளாதாரமும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 906 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 20 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவிற்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவிற்கு பரிந்துரைத்திருந்தார். இந்திய மருத்துவ கவுன்சிலும் மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை தடுப்பு மருந்தாக உபயோகிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. எனினும் அது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.\nகொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு மருந்து இல்லாமல் திணறி வரும் நிலையில் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் கொரோனாவை எதிர்த்து எந்திரம் கட்டப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனவா வைரஸை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு எந்திரம் கட்டப்படும் என்றும் அவ்வாறு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விரும்பினால் கீழே குறிப்பிட்டிருக்கும் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஉலகமே கொரோனவால் சிதைந்து போயிருக��கும் நிலையில் சூரியனுக்கே டார்ச் என்கிற ரீதியில் கொடூர கொரோனவை கட்டுப்படுத்த எந்திரம் கட்டப்படும் என்று வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரம் மக்களிடையே திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nகட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. உண்மையை மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் துரோகம்.. ஸ்டாலின் சாடல்..\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதலைநகரத்தை தலைதெறிக்க ஓட விடும் கொரோனா... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு..\nஅலுவலகத்திற்குள் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக ��ெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/30/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-05-29T03:44:17Z", "digest": "sha1:S5OFB2L4PYANXOIZFKGIBZI4JCP65XBZ", "length": 45508, "nlines": 247, "source_domain": "tamilmadhura.com", "title": "அதிவேக பினே : பி.ஆர். பாக்வத் - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஅதிவேக பினே : பி.ஆர். பாக்வத்\nஅதிவேக பினே : பி.ஆர். பாக்வத்\nநந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என் வீடு என்பது அவன் கொள்கை. சுற்றித்திரியும் பாணேஷைத் தன் வீட்டின் வாசல் அருகே சந்திக்க நேர்வது விசித்திரம் தான் என்று நந்து நினைத்தான். அந்தத் தற்செயலான சந்திப்பின் அதிவிசித்திர விளைவு, அதிவேக பினேக்குத்தான் ஏற்பட்டது-அதற்குக் காரணம் கூட நந்து தான்.\nஉண்மையில் பாணேஷ் நந்துவின் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. பார்க்கப் போனால், அவர்கள் அறிமுகமானவர்களே இல்லை. அதிவேக பினேயை நந்துவுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது போல் தான். அவனது வீரமும் உணர்ச்சித் துடிப்பில் செய்யும் தீரச் செயல்களும் பிரசித்தமானவை. கதை அளப்பதில் நந்து நவாதேக்கு இருந்த அசாத்தியத் திறமையை பாணேஷ் கேள்விப்பட்டிருந்தான். கதை சொல்லி நந்து சூன்யத்திலிருந்து பூரண உலகத்தையே படைக்கக் கூடியவன்.\nநந்து வீட்டருகில் இருந்த ஒரு பெரிய அற்புதமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் தான் இவ் இரண்டு சூரர்களும் முதன்முதலாகச் சந்தித்தார்கள்.\nபிள்ளைகள் பெரும் கும்பலாய்க் கூடியிருந்தார்கள். புகழ்பெற்ற கோகா மருந்துக் கம்பெனி ஒரு ஒவியப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. சகலவித பிரசார முறைகளையும் கையாண்டு அவர்கள் தங்களுடைய ஜாக் இருமல் மருந்தைப் பிரபலமாக்க முயன்றார்கள். இப்போது, தங்கள் முயற்சியின் உச்ச கட்டமாக, அவர்கள் ஏகப்பட்ட பலூன்களைக் கட்டியிருந்தார்கள்\nஅசைந்தாடிய பலூன்கள் ஒரு மலை ஏரியில் மிதக்கும் தாமரைப் பூக்கள் போல் தோன்றின. பலநூறு பலூன்கள்-ரப்பராலும் பிளாஸ்டிக்கினாலும் செய்யப்பட்டவை-மிதந்தன. அவற்றின�� முன்னே, வார்த்தைகளும் படங்களும் தீட்டும் நோக்குடன் மிகப்பல பிள்ளைகள் இருந்தார்கள். உண்மையில் அவர்கள் ‘இருக்க’ வில்லை; ஏறியும் இறங்கியும் அசைந்த-கான்வாஸ் அல்ல பிளாஸ்டிக்-பரப்பின் மேல் தங்கள் திறமையைக் காட்ட அவர்கள் நின்றார்கள். எண்ணற்ற வரிசைகளாக பையன்களும் பெண்களும் நின்றனர். ஒரு வரிசை மேற்கே பார்த்தது, மறுவரிசை கிழக்கை நோக்கியது. அடுத்தவரைப் பார்த்து காப்பி அடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.\nபிள்ளைகள் பலூன் மீது, வசீகரமான ஒரு படமும் கவர்ச்சியான ஒரு வாசகமும் பளிச்சிடும் சிவப்பில் தீட்ட வேண்டும். இது தான் போட்டி, வாசகம் பதினைந்து வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். அது, சந்தேகமின்றி, ஜாக் இருமல் மருந்தைப் புகழ்வதாக அமைய வேண்டும். ஒவியம் தீட்டப்பட்ட பலூன்களில் சிறந்ததை நீதிபதிகள் தேர்வு செய்து, வெற்றியாளனுக்குப் பரிசு அளிப்பார்கள். அந்தப் படத்தையும் வாசகத்தையும் மிகப்பெரிய பலூன் ஒன்றில் தீட்டி அதை வானில் பறக்க விடுவார்கள்.\nபம்பாய் முழுவதும் அந்த விளம்பரத்தைப் பார்ப்பார்கள். ஜாக் இருமல் மருந்து, வெற்றியாளன் திறமை, இரண்டுக்கும் நல்ல விளம்பரம்\nகோகா கம்பெனியின் மிகப் பெரிய பலூன், கயிறுகளால் கட்டப்பட்டு, மொட்டை மாடியின் நடுவில் எடுப்பாக விளங்கியது.\nபாணேஷ் (அல்லது அதிவேக) பினே, பம்பாயில் உள்ள மாதுங்காவுக்கு, அத்தை வீட்டில் தன் விடுமுறைக்காக வந்திருந்தான். போட்டி பற்றிய அறிவிப்பை அவன் பத்திரிகையில் பார்த்தான். அதில் கலந்து கொள்ள விரும்பினான்.\n“நான் ஞானேஷ்வர் இல்லை தான். என்னால் ஆயிரம் வரிக் கவிதை எழுதமுடியாது. ஆனால் பத்து வார்த்தைகளைச் சேர்த்து எழுத ஒரு பெரிய எழுத்தாளன் தேவையில்லை” என்று அவன் தன் அத்தையிடம் கூறினான்.\n நீ தான் அதிவேக பினே ஆயிற்றே” என்று அத்தை சொன்னாள். “ஆனால் உன் வாக்கியம் உண்மையிலேயே நன்றாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிபெற வேண்டும் சும்மா வெறுமனே….” தொடர்ந்து பேச இயலாதபடி இருமல் அவளைத் தாக்கியது. ஜாக் இருமல் மருந்து தனது முதல் வாடிக்கையைக் கண்டுகொண்டது.\n” பாணேஷ் அத்தையை நோக்கினான். தானே வெடித்த சொல்லை உருவாக்கும் முயற்சியில் அவன் வாய் திறந்தேயிருந்தது.\n” என்று அவள் கேட்டாள். இருமினாள். ஒரே இருமல்\n“எனக்கு ஒரு மூளை அதிர்வு ஒருவர் தொண்டைக்குள் ஒர��� தவளை. அது க்ரோக், க்ரோக் என்று கத்துகிறது. இப்படிப்படம் வரைவேன். அடுத்தவரியில், நிற்காத இருமலா உடனே அருந்து. ஜாக் இருமல் மருந்து ஒருவர் தொண்டைக்குள் ஒரு தவளை. அது க்ரோக், க்ரோக் என்று கத்துகிறது. இப்படிப்படம் வரைவேன். அடுத்தவரியில், நிற்காத இருமலா உடனே அருந்து. ஜாக் இருமல் மருந்து பார், பத்து வார்த்தை கூட இல்லை பார், பத்து வார்த்தை கூட இல்லை\n“அசடாக இராதே” என்ற அத்தை இருமிக் கொண்டே அறையை விட்டுச் சென்றாள்.\nபோட்டி நடைபெற்றது. நந்து நவாதேயும் கலந்து கொண்டான்.\nநந்து உள்ளத்தில் நல்லவன்தான். ஆனால் இயல்பாக நெட்டைக் கதைகள் கூறும் பழக்கம் உடையவன். ஒருதரம் தொடங்கி விட்டால் தன் கதைப் பின்னலில் சிக்கி, தானே அதை நம்பும் அளவுக்கு ஆழ்ந்து போவான்\nஆனால், முந்தியோ பிந்தியோ, அவன் கதைகள் அம்பலமாகிவிடும். அப்போது நந்து குழப்பத்தால் திணறுவான்.\nஇதற்கிடையில் அதிவேக பினேயின் கீர்த்திகள் அதிகரித்தன. அது நந்துவுக்கு ஆத்திரம் ஊட்டியது.\n“அந்த அதிவேக பினே தன் அளவை மீறி வளர்ந்து விட்டான்” என்று நந்து முணுமுணுத்தான். அவனைப் போல தைரியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிற மாதிரி அவனுக்குத் தன்னைப் பிரபலப் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் சேருகின்றன. எனக்கு அது இல்லை. அதிவேக பினே போகிற இடமெங்கும் ஆபத்துகள்-சாலையின் இரு புறமும் காத்திருப்பதாகத் தோன்றுகிறது” என்று நந்து முணுமுணுத்தான். அவனைப் போல தைரியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிற மாதிரி அவனுக்குத் தன்னைப் பிரபலப் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் சேருகின்றன. எனக்கு அது இல்லை. அதிவேக பினே போகிற இடமெங்கும் ஆபத்துகள்-சாலையின் இரு புறமும் காத்திருப்பதாகத் தோன்றுகிறது\n” என்று நண்பன் சிரித்தான்.\n“நீ வீரசாகசங்களை அதிகம் அனுபவித்ததாக எப்பவும் பாசாங்கு பண்ணுகிறாய்” என்று நண்பன் அவனைக் குத்தினான். நந்து கோபமாக, போதும், நிறுத்து என்று கத்தினான். மெளனமானான்.\nஅதிவேக பினேயிடம் அவனுக்குப் பொருமை என்பதில் ஐயமில்லை. ஒரு நாள் அவனை மட்டம் தட்ட முடியும் என நந்து நம்பினான்.\nஇப்போது அதிவேக பினே போட்டியில் ஈடுபட்டிருந்தான். அவனை அங்கு சந்திக்கக்கூடும் என நந்து எண்ணவேயில்லை. மிஸ்டர் ஒக் என்ற கற்பனை மனிதனைத் தன் பலூனில் நந்து தீட்டியிருந்தான். அதன் கீழ் ��ிவப்பு வர்ணத்தில் வாசகத்தை எழுதிக் கொண்டிருந்தான்.\n“திடீரென மிஸ்டர் ஒக்…. தொண்டையில் விக்கினார்….” என எழுதினான். அதற்கு மேலே ஒடவில்லை. அப்புறம் இங்கே கதை பின்னிப் பயனில்லை. இது நிஜ வாழ்க்கை பிரஷ்ஷை வாயில் கவ்வி, புருவத்தை கழித்து, நந்து ஊக்கம் தேடி சுற்றிலும் பார்த்தான். (அதாவது, மற்றவர் பலூன்களை) சட்டென்று அவன் அந்தப் புகழ்பெற்ற கட்டமிட்ட சட்டையை, சுருட்டைத் தலையை, பெரிய கண்களை கண்டான் மேலும் அக் கண்கள் அவன் மீதே பதிந்திருந்தன.\n“அட-அட-அட யார் இந்த ஐந்து புகழ்பெற்ற அதிவேக பினே தான்” என்று நந்து கேலியாகச் சொன்னான். அதை அவன் உரக்கச் சொன்ன தால், பானேஷ் கேட்டுவிட்டான்.\n” என்று அவன் கேட்டான். “நான் தான் நந்து நவாதே” என நந்து உடனடியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதுவே போதுமான அறிமுகம் என அவன் கருதினான். அதிவேக பினே மட்டும் தான் அந்த வட்டாரத்தில் தற்பெருமை பெற்றவன் என்பதில்லையே\n“உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, மிஸ் நந்தினி நவாதே” என்றான் அதிவேக பினே.\n” என்று நந்து உறுமினான். முஷ்டியை உயர்த்தினான்.\n நீ மிஸ் இல்லை-மாஸ்டர் நந்து என்கிறாயா” என்று பாணேஷ் சிரித்தான். “எனக்கு எப்படித் தெரியும்” என்று பாணேஷ் சிரித்தான். “எனக்கு எப்படித் தெரியும் இக்காலத்தில் ஏகப்பட்ட பெண்கள் கால்சட்டை அணிகிறார்கள் தங்கள் முடியைச் சிறிதாக வெட்டிக் கொள்கிறார்கள். ஆனால் பையன்கள் உதட்டுச் சாயம் பூசுவதேயில்லை.”\n” என்று கூறிய நந்து முகம் வெளுத்தான். அவன் ஒரு விரலை உதடுகள் மீது தேய்த்தான். வர்ணபிரஷ்ஷின் வேலையை அறிந்தான் அவன் உதடுகள் வர்ணத்தால் சிவப்பாகப் பளிச்சிட்டிருக்கும்\nஅண்டை அயல் பிள்ளைகள் பலர் கவனித்து நின்றனர். சிலர் வாய் விட்டுச் சிரித்தார்கள். மற்றவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலை பார்க்கத் திரும்பினர்.\nநந்து வெட்கத்தால் குன்றிப் போனான். அவன் குழப்பத்தை அதிகப் படுத்த, மேற்பார்வையாளர் ஒருவர் அங்கே வந்தார். அவர் எல்லோரையும் கண்டித்தார். விசேஷமான கோபத்துடன் நந்து பக்கம் திரும்பினார்.\n“நீ ஒவியப் போட்டியில் பங்கு பெறுகிறாயா அல்லது நாடக ஒப்பனையிலா\n” என நந்து முனகினான். உதடுகளைத் தன் சட்டைக் கையில் துடைத்தான். “அந்த அதிவேக பினேயை நான் கவனிக்கிறேன்” என்று தனக்குள் ஆத்திரமாக முணுமுணுத்தான்.\nஒவ்வொருவரும் அவரவர் பலூனில் வர்ணம் தீட்டிமுடித்து, தங்கள் பெயரையும் முகவரியையும் சீட்டில் எழுதி ஒட்டினர். மேற்பார்வை யிடுவோர், பிள்ளைகளைத் தனியே விடுத்து, பலூன்களை ஒரு அறைக்குள் கொண்டு போனார்கள்.\nபோட்டியாளர்கள் கம்பெனியின் மிகப்பெரிய பலூனைச் சுற்றி ஆர்வத்தோடு குழுமினர். அதை வியப்புடன் பார்த்தபடி சுற்றிச் சுற்றி வந்தார்கள்.\nஒரு பெரும் காற்று, நீலமும் வெள்ளையுமாய் பட்டைகள் தீட்டப்பட்ட அந்தப் பெரிய அதிசயத்தை தொட்டுத் தூக்கியது; அது மேலெழுந்து கீழிறங்கும்படி செய்தது. அதன் மேல் இரண்டே வார்த்தைகள்-‘கோகா’, ‘ஜாக்’-தீட்டப்பட்டிருந்தன. அனைவரும் மேலேயே பார்த்து நின்றனர். பலூனின் அடிப்பக்கம் நடப்பதை ஒருவரும் கவனிக்கவில்லை. பாணேஷசம் மேலே பார்த்தபடியே நின்றான்.\nபலூன் கயிறுகள் இரண்டு மூன்று பித்தளை வளையங்களில் இறுகக் கட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு குழந்தை தான் அவற்றைக் கவனித்தது. நந்து நவாதே கீழே குனிந்து, கனத்த கயிற்றின் முடிச்சை தளர்த்தினான்.\n“கயிறு எவ்வளவு கனம்” என்று அதிவேக பினே சொன்னான்.\n“கனமும் உறுதியும். இது நைலான் கயிறு,” என்று நந்து தெரிவித்தான். அவன் பாணேஷ் அருகில் நின்றான். “அதை தொட்டுப் பாரேன்.”\nபாணேஷ் கயிற்றைப் பிடித்தது தான் தாமதம், நந்து முடிச்சை அவிழ்த்து விட்டான். கயிறு நழுவி வெளிப்பட்டது. காற்றின் பெரும் சுழற்சி ஒன்று பலூன் மேலேறி வானில் பறக்கும்படி செய்தது. அதிவேக பினேயின் கை பித்தளை வளையம் ஒன்றில் சிக்கியிருந்தது. அவன் வேகமாக மேலிழுக்கப்பட்டதால் கையை எடுக்க இயலவில்லை. அவன் திகைப்பினால் தனது மறுகரத்தையும் கயிற்றில் அழுத்திக் கொண்டான். தன் பலம் கொண்ட மட்டும் பலூனை கீழே இழுக்க அவன் முயன்றான். ஆனால் அது மேலேறும் வேகம் மிக அதிகம்; அத் தீக்குச்சி பயில்வானின் வீரம் அதை வெல்லமுடியவில்லை. பலூன் ஆகாயத்தில் உயர்ந்து சென்றது-அதில் தொத்திக் கொண்டு அதிவேக பினேயும் போனான்.\nஅதிவேக பினே திடீரென்று பலூனோடு மேலே சென்றதைக் கண்ட பிள்ளைகளுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதை அவர்கள் கண்ணால் காணாமலிருந்து, நந்து சொல்லக் கேட்டால், அது அவனது நெட்டைக் கதைகளில் ஒன்று என்றே எண்ணியிருப்பார்கள்.\nநந்துவுக்குப் பயத்தால் வாய் உலர்ந்தது. பாணேஷ் பேரில் அவனுக்கு என்ன தான் கோபமானாலும், அவனை வானத்துக்கு அனுப்ப நந்து எண்ணியதேயில்லை. பலூன் பறக்கிற போது பாணேஷ் தொல்லை அனுபவிக்க வேண்டும் என்றே அவன் விரும்பினான். ஏனெனில் பாணேஷ் பித்தளை வளையங்களைத் தொட்டிருந்தானே நிச்சயமாக அது நல்ல திட்டம் இல்லை தான். பின்னர் அவன் பாணேஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். மனிதர்கள் தொல்லையில் சிக்கி விழிப்பதை நந்து ரசித்தான். ஆனால் இது எல்லை மீறிவிட்டது.\n“அட கடவுளே, அவன் பறந்து போய்விட்டான்”\n“அவனைக் கீழே இழுங்கள் கீழே இழுங்கள்\n“கயிற்றைப் பிடி போலீஸ் போலீஸ் தீ அணைப்புப் படையை கூப்பிடு\nஅங்கு ஏகக் குழப்பம். ஒவ்வொருவரும் பயந்து போய், அடுத்தவருக்கு உத்திரவிட்டு, உபதேசம் பண்ணி, அலைபாய்ந்தனர்.\nஒர்லி கடல்புறம் வழியே ஒடிக்கொண்டிருந்த கார்கள், திடீரென்று போக்குவரத்து விளக்குகள் சிவப்பாய் மாறியதைக் கண்டவை போல், வரிசையாக நின்றுவிட்டன. நூறு கோயில்களில் சங்குகள் முழங்குவது போல் கார் ஊதுகுழல்கள் சத்தமிட்டன.\nஅதிவேக பினேயைச் சுமந்த பலூன் உயரே உயரே எழும்பிச் சென்றது. மேல்காற்று ஒன்று அதன் நேர்உயரப் பயணத்தை மேற்கு நோக்கி அடித்துச் சென்றது.\nஎந்தப் பையனின் ரத்தத்தையும் உறையவைக்கக் கூடிய பயங்கரம் அது. அதிவேக பினே எத்தனையோ பயங்கர நெருக்கடிகளை அனுபவித்திருக்கிறான். ஆனால் இதைப் போல் என்றுமே நிகழவில்லை. நீலவானின் வெறும் வெளியில் அவனை எடுத்துச் செல்கிறதே இது.\nஒரு சமயம் யுத்தமுனை ஒன்றில் அவன் பாரசூட் மூலம் கீழே இறங்கியது உண்டு. ஆனால் அது அவன் சுயநினைவோடு செய்தது, அன்னை பூமியை நோக்கி அவன் கீழிறங்குவான் என்ற நிச்சய நினைப்புடன் செய்தது. இப்போது அவனுக்கு அவ்வித நிச்சயம் எதுவுமில்லை. பலூன் அவனை எங்கே எடுத்துச் செல்கிறது-எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் போகும்-அது அவனை எங்கே நழுவவிடும் என்பதெல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்.\nஅதிவேக பினேயின் உடம்பில் வேர்த்துக் கொட்டியது. அவன் கீழே பார்த்தபோது, தலை சுற்றியது. அவன் பயந்துவிட்டான். அவன் கார்ட்டுன் படத்தில் வரும் அதிமனிதன் இல்லை. பயந்து நடுங்கும் சின்னஞ் சிறுவன் தான்.\nதன் கைகள் மரத்துப்போகத் தொடங்குவதை அவன் உணர்ந்தான். ஒரு கை கயிற்றைப் பற்றியிருந்தது. மறு கை பித்தளை வளையத்தில் சிக்கியிருந்தது. பிடியை விடக்கூடாது, விட்டால் நாசம் தான் என அவன் அறிவான் தரை மீது விழுந்தால், அவன் சட்னி ஆகிப்போவான். “கடவுளே தரை மீது விழுந்தால், அவன் சட்னி ஆகிப்போவான். “கடவுளே என்னைக் காப்பாற்று” என்று கத்தினான். பலூன்களில் காற்றை மெது மெதுவாக வெளியேற்றுவதற்கு உதவியாக ஒரு அடைப்பு இருக்கும், இணைக்கப்பட்ட கூடை தரையில் இறங்க அது வசதி செய்யும் என்பதை அவன் திடீரென்று நினைத்துக் கொண்டான்.\nஆனால் இது அதைப் போன்ற பலூன் இல்லை. இதில் எந்தவித அடைப்பானும் இல்லை. இதிலிருந்து காற்றை எப்படி அவன் வெளியேற்றுவான்\nஅவனிடம் கவனும் சில மிட்டாய்களும் இருந்தன. ஆனால் அவனது இரு கைகளும் சிக்கியிருக்கும் நிலையில் அவன் எப்படி கவணை பைக்குள்ளிருந்து எடுத்து உபயோகிப்பது\nபலூன் நகரக் கட்டிடங்களின் கூரைகள் மேலாக மிதந்து கடல் நோக்கிச் சென்றது. ஹாஜி அலி கோயிலும், கப்பல்களும், நுரை படிந்த அலைகளும் தெரிந்தன.\nஅவன் கடலில் விழுந்தால், காயம் படும்; ஆனால் உயிர்பிழைக்கலாம். கீழிருந்து எவராவது துப்பாக்கியால் சுட்டு பலூன் வெடிக்கும்படி செய்யலாகாதா என அவன் நினைத்தான்.\nஅதிவேக பினே தான் மயக்க மடையப்போவதாக எண்ணினான்.\nஅவன் ஒரு கையால் பித்தளை வளையத்தை இறுகப் பற்றி, மறு கையால் தன் இடுப்புவாரைக் கழற்ற முயன்றான். அது எளிதாக இல்லை. எனினும் சிரமப்பட்டுக் கழற்றினான்.\nபாணேஷ் வாரின் நுனியை உறுதியாகப் பற்றி, ஒரு சவுக்கு மாதிரி, ஒங்கி அடித்தான். பளார் பளார்\nவாரின் பூட்டை பலூன் மீது கடுமையாக அடித்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு முறை அடிக்க நேர்ந்தது. பிறகு தான் பூட்டின் ஊசி பிளாஸ்டிக்கில் குத்தியது.\nஒரு துளை பலூனின் பக்கத்தைக் கிழித்தது. காற்று பலத்த ஒசையுடன் வெளியே பாய்ந்தது.\nமெதுவாக, ஆனால் நிச்சயமாக பலூன் கீழிறங்கத் தொடங்கியது. கீழே மீன்பிடிக்கும் படகுகளில், மீனவர் கண்கள் கடலின் மீன்கள் மேல் நிலைபெறவில்லை; வானத்தில் மிதந்த துரதிர்ஷ்டசாலிப் பையனையே நோக்கின. அவனுக்கு என்ன நேரும்; அவர்கள் உதவ முடியுமா\n கடல் தான் அவர்கள் ராஜ்யம், வானம் இல்லையே.\nஆயினும், பலூன் விழுவதற்காக அவர்கள் இடம் விட்டு விலகி னார்கள். விரைவாக மீன்பிடிவலையை அகலமாகவும் உறுதியாகவும் விரித்துப் பிடித்தார்கள். பையனுக்கிருந்த ஒரே நம்பிக்கை அதுதான்.\nபலூான் சரியாக அதனுள் விழுந்தது. வலை தனது இரையைப் பிடித்துவிட்டது.\n “நீ வீட்டில் இருக்கிறாய்” என்று அத்தை சொன்னாள். “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் சொன்னார்.”\n‘அவர்’ என்பது அவன் மாமா, ஒரு டாக்டர். அவன் மாமா பம்பாயில் பிரபல டாக்டர் ஆவார்.\n“இல்லை. ஆனால் அதை நினைத்தால் எனக்கு வாந்தி வருகிறது. அழுவது யார் அத்தை யாரோ அழுவது கேட்கிறதே.”\n“யார் அது-நந்து நந்து நவாதே உனக்கு என்ன வந்தது\n“பானேஷ், நான் வருத்தப்படுகிறேன். அது என் தவறு தான்.”\nநந்து தான் செய்ததை சுருக்கமாகச் சொன்னான். “நான் மோசமானவன், கொடியவன், சரியான கழுதை, அதிவேக பினே, என்னை மன்னித்தேன் என்று சொல். எப்படியும் நான் பரிசு பெறப்போவதில்லை. ஆனால் எனக்கே அது கிடைத்தாலும், அதை நான் வாங்கமாட்டேன். சத்தியமாக வாங்கமாட்டேன்\nபாணேஷ் எழுந்து உட்கார்ந்தான். வியப்போடு நந்துவை நோக்கினான்.\nஅவ்வேளையில், அவன் மாமா உள்ளே வந்தார். “அபாரம், அதிவேகனே” என்றார். “ஆகவே நீ சுயநினைவோடு இருக்கிறாய். உனக்குத் தெரியுமா, நீ கீழே விழந்தாயே அந்த நேரத்தில் விழாமல் இருந்திருந்தால், விமானப் படை உன்னை மீட்பதாக இருந்தது அதற்கு ஏற்பாடு பண்ணும் படி சகல இடங்களிலிருந்தும் போனில் சொன்னார்கள். இன்னும் என்ன தெரியுமா அதற்கு ஏற்பாடு பண்ணும் படி சகல இடங்களிலிருந்தும் போனில் சொன்னார்கள். இன்னும் என்ன தெரியுமா இப்ப தான் கோகா கம்பெனியிலிருந்து போன் வந்தது. அவர்கள் உனக்காக ஒரு விசேஷப் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ஜாக் இருமல் மருந்துக்கு இப்படிப்பட்ட விளம்பரம் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததேயில்லை.”\n“நியாயப்படி அந்தப் பரிசு எனக்கு வரக்கூடாது; நந்து நவாதேக்கே அது உரியது” நந்துவின் கண்களில் நீர் நிறைந்தது; பாணேஷின் கண்கள் குறும்போடு மின்னின.\nPrev தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14\nNext என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 18\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 51\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவா��ிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (53)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-05-29T03:25:24Z", "digest": "sha1:L3IAK5TY7KHEDH3ZJ5NLZSZOHKXT6MLP", "length": 41693, "nlines": 370, "source_domain": "www.gzincode.com", "title": "China அச்சுப்பொறிக்கான மை பாட்டில் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஅச்சுப்பொறிக்கான மை பாட்டில் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த அச்சுப்பொறிக்கான மை பாட்டில் தயாரிப்புகள்)\nசிட்ரோனிக்ஸ் க்கான விஸ்கோமீட்டர் சென்சார்\nசிட்ரோனிக்ஸ் விஸ்கோமீட்டர் சென்சார் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXM040 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் ��டைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: சிட்ரோனிக்ஸ்...\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப்\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM74152 தயாரிப்பு பெயர்: LINX க்கான MOLDED INK CAP பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLW72116 தயாரிப்பு பெயர்: லினக்ஸ் முனை சீரமைப்பு கருவி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு:...\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸ் முத்திரைகள் - பேக்\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸின் முத்திரைகள் - பேக் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: INK மற்றும் SOLVENT CAPS 'SEALS - PACK பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nLINX க்கான 62 மைக்ரோன் அளவீடு செய்யப்பட்டது\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான்\nஅசல் 62 மைக்ரான் முனை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLP74070 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல்...\nஇமாஜே 9232 முதன்மை வடிப்பானுக்கு மோதிரத்தை சரிசெய்தல்\n9232 பிரதான வடிகட்டி சரிசெய்தல் வளையம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1190 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: இமேஜ் 9232...\nமை சர்க்யூட் / மாடுலோ டி டின்டா ஈ.என்.ஆர் 35336 டிப்போ இ 1 ஐசி 60 இமாஜே மாதிரிகள் 9020/9030 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1170 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும்...\nஇணைப்பு பெண் முழுமையான M5X2.7\nCOUPLER FEMALE முழுமையான M5 * 2.7 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1100 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: COUPLER FEMALE...\nமுத்திரைகள் கொண்ட கார்ட்ரிட்ஜ் வெள்ளை மை வடிகட்டி\nCARTRIDGE -White INK FILTER - முத்திரைகளுடன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1015 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nபிளேட் டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ\nசிட்ரோனிக்ஸ் க்கான பிபி விலகல் தட்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP151 தயாரிப்பு பெயர்: தட்டு, டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி...\nஇன்க்ஜெட் அச்சுப்பொறிக்கான நீண்ட கன்வேயர் பெல்ட்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nகன்வேயர் பெல்ட் (மின்னணு ஒழுங்குமுறை / 300 மிமீ): முழு எஃகு, மின்னணு கவர்னருடன் ஒரு தானியங்கி மற்றும் நிலையான வேக சுற்று பயன்படுத்தி, வலுவான நிலைத்தன்மைக்கும் மென்மையுக்கும் இடையில் அதிவேக மற்றும் குறைந்த வேக உடற்பயிற்சி போக்குவரத்து செயல்பாட்டில், கன்வேயர் பெல்ட் உயர் ஆண்டிஸ்டேடிக் பி.வி.சி தொழில்துறை பெல்ட்டை...\nமுனை தட்டு 50 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 50um முனை பதி���ாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP013 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமுனை தட்டு 40 மைக்ரான் 2008\nCitronix பிரிண்டர் 40um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP012 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nகேம் ஜெட் சீரமைப்பு 2008\nசிட்ரோனிக்ஸ் க்கான மை வரி சரிசெய்தல் கேம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP120 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை...\nதலை வால்வு மை தொகுதி தடுப்பு அச்சிடுக\nசிட்ரோனிக்ஸ் அச்சு தலை வால்வு மை விநியோகத் தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP030 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nமை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம்\nசிட்ரோனிக்ஸ் க்கான மை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXM010 தயாரிப்பு பெயர்: மை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nமுனை தட்டு 60 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 60um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP010 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nCIJ அச்சுப்பொறிக்கான குறடு அறுகோண பீரங்கி\nஇமாஜே அறுகோண குறடு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY3110 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: WRENCH-HEXAGONAL-CANNON...\nசிஐஜே அச்சுப்பொறிக்கான குட்டர் பிளாக் ட்வின்ஜெட்\nஇமாஜே எஸ் சீரிஸ் இரட்டை முனை மறுசுழற்சி தொட்டி சட்டமன்றம் (GM தலைவர்) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY3051 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nடொமினோவிற்கு 40 மைக்ரோன் நோஸல் அசெம்பிளி\nடோமினோ ஒரு தொடர் பிரிண்டர் 40um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP07422 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nடொமினோ 50 மைக்ரோன் நோஸல் அசெம்பிளி\n50 மைக்ரான் முனைகள், முனைகள் டோமினோ ஏ தொடரில் பின்னர் தொடங்கப்பட்டன விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP07322 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nடொமினோ 60 மைக்ரோன் நோஸல் அசெம்பிளி\nடோமினோ ஒரு தொடர் பிரிண்டர் 60um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP07222 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nசென்சருடன் டொமினோ மை மேனிஃபோல்ட் அஸ்ஸி\nதிரவ நிலை சென்சார் கொண்ட, சென்சாரின் கூட்டு 4 துளைகள் \"I\" அட்டைப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM09022 தயாரிப்பு பெயர்: சென்சாருடன் INK MANIFOLD ASSY...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nஅச்சுப்பொறி TIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகோ 2 லேசர் அச்சுப்பொறிக்கான பிளாஸ்டிக் பை\nஅச்சுப்பொறிக்கான மை பாட்டில் அச்சுப்பொறிக்கான காய்கறி மை அச்சுப்பொறி கன்வேயர் பெல்ட் அச்சுப்பொறிகளுக்கான வலைத்தளங்கள் அச்சுப்பொறிகள் மை ஜெட் அச்சுப்பொறி மாற்று பாகங்கள் அச்சுப்பொறி TIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ் கோ 2 லேசர் அச்சுப்பொறிக்கான பிளாஸ்டிக் பை\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140408", "date_download": "2020-05-29T05:02:12Z", "digest": "sha1:YWN7GRR5VSTSEQCK32GWN35VMOLBVA7W", "length": 12452, "nlines": 197, "source_domain": "www.ibctamil.com", "title": "வெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் க���ற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nகுவைத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்கள் குண்டுதாரிகளா\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nவெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்\nஇன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்காவில் 150 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் அதில் நால்வர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். நால்வருமே சுவிஸ் போதகருடன் தொடர்பை பேணியவர்கள்.\nஇந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nபரிசோதனையின் முடிவில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தொழிலாளர்களை நிர்க்கதி நிலையில் விட்டுள்ள ஸ்ரீலங்கா அரசு\nஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nகேப்பாபுலவு முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை அழிக்க முடியாது : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/sharad-pawar-asks-who-gave-permission-delhi-tablighi-event/", "date_download": "2020-05-29T02:46:16Z", "digest": "sha1:57ZBC23IKNWGHDMCUI5RTISFVBEXWM4L", "length": 14026, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு யார் அனுமதி அளித்தது? சரத்பவார் கேள்வி! - இந்நேரம்.காம்", "raw_content": "\nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\nகொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி\nசெளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் – சீமான் அதிரடி கேள்வி\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் யுவனின் மனைவி அதிரடி பதில்\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குர���் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome இந்தியா டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு யார் அனுமதி அளித்தது\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு யார் அனுமதி அளித்தது\nகுறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது\nமும்பை (07 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து முகநூல் பதிவில் மகாராஷ்டிர மக்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணராமல் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையை வைத்து குறிப்பிட்ட மதத்தை வேண்டுமென்றே குறை கூற கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.\n: கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்\nமேலும் கடந்த மாதத்தில் மகாராஷ்டிரத்தில் இரு இடங்களில் இதேபோன்ற மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், அனுமதி அளிக்கப்படாத நிலையில் மாநாடு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைப்பாளா்களுக்கு மகாராஷ்டிர போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். என்று அவர் தெரிவித்தார்.\n⮜ முந்தைய செய்திசீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்\nஅடுத்த செய்தி ⮞இந்தியாவிற்கு அமெரிக்��� அதிபர் ட்ரம்ப் மிரட்டல்\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்\nதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சீமான்\nஇந்நேரம்.காம் - May 23, 2020 0\nமயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு\nஅதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nமத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது – பிணராயி விஜயன் குற்றச்சாட்டு\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/new-democracy/on-communism/political-economy/", "date_download": "2020-05-29T03:50:58Z", "digest": "sha1:KIV6EIX6PHQ53B6GHYBHFJPLJWA2MRMH", "length": 25563, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "பொருளாதாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nவொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்…\n176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் \nபிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா \nகார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம்\nபொருளாதாரத்தை மார்க்சியத்துடன் அறிமுகப்படுத்தும் தொடர்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nவிலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது தொடரின் இப்பகுதி. வாருங்கள் பொருளாதாரம் கற்போம்.\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் செல்வாக்கு பெற்று இருந்த ஆடம் ஸ்மித்தின் கருத்துக்கள் அதன் பின் விமர்சனத்துக்கு ஆளானது ஏன்\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55\nஉழைப்புப் பிரிவினை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவுவதை பார்க்கும் அதே வேளையில், அதன் பாதகத்தையும் காண்கிறார் ஆடம் ஸ்மித்.\nநாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54\n“அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம்...” - அனிக்கின் எழுதிய “அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்” - பாகம் 54\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nஆடம் ஸ்மித் எழுதிய “நாடுகளின் செல்��ம்” - எதனால் முக்கியத்துவம் பெறுகிறது. தெரிந்து கொள்வோமா அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - பாகம் 53\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nசமூகத்தில் சுயநலத்தின் பாத்திரத்தை இயற்கையில் புவி ஈர்ப்புச் சக்தியின் பாத்திரத்துக்கு ஒப்பிட்டார் ஆடம் ஸ்மித் . வாருங்கள் பொருளாதாரம் கற்போம்...\nபிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51\nஆங்கில பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித் பிரான்சில் வாழ்ந்த காலமானது, எவ்வாறு அவரது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவந்தது. என்பதை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.\nபேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50\n18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார்.\nஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49\nஆடம் ஸ்மித் எனும் அறிஞனின் வளர்ச்சிப் போக்கில் அவரது புறச்சூழல் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.\nஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்\nடியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nடியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது.\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nபிஸியோகிராட்டுகளைத் தொடர்ந்து, அவர்களுடைய சமகாலத்திலேயே டியுர்கோவும் வருகிறார். அரசியல் பொருளாதாரத்தில் அவருடைய பங்களிப்பு என்ன\nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\n18-ம் நூற்றாண்டில், பிரான்சுவா கெனே பொருளாதார அட்டவணையைத் தயாரித்தார். அது தயாரிக்கப்பட்டு 200 வருடங்கள் முடிவடைந்திருந்தாலும் அதன் முக்கியத்துவம் குன்றவில்லை.\nபிஸியோகிராட்டுகள் | பொருளாதாரம் கற்போம் – 44\nவெர்சேய் ��ரண்மனையின் மாடியறையில் மட்டும் பேசிக் கொண்டிருந்த பிசியோகிராட்டுகளின் கருத்து எப்படி மக்களிடம் செல்வாக்கு பெற்றது. தெரிந்து கொள்ளலாமா \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nகெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை, அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன. அதனை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=justicepeck2", "date_download": "2020-05-29T03:26:08Z", "digest": "sha1:KD5UXKDBA5A4G3MH3QGYUMTW7KJNQVPN", "length": 2875, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User justicepeck2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=stevensonware2", "date_download": "2020-05-29T03:02:47Z", "digest": "sha1:TCCXE4I2A4MOL3QHU2QQQQLEDJ2GAH3D", "length": 2865, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User stevensonware2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/06/blog-post.html", "date_download": "2020-05-29T03:27:36Z", "digest": "sha1:DHLLFJ3GNPEGHTHJHTNPMIYV62WSVOZI", "length": 39599, "nlines": 477, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.... ஒரு விளையாட்டு வலம்", "raw_content": "\nஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.... ஒரு விளையாட்டு வலம்\nஒன்று இரண்டு அல்ல, மூன்று முக்கிய விளையாட்டுக்கள் மையம் கொண்டுள்ள ஒரு காலப் பகுதி இது.\nஒரு பக்கம் கிரிக்கெட்டில் இலங்கை - பாகிஸ்தான், மறுபக்கம் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள்...\nடென்னிசில் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன..\nஉலகக் கிண்ணம், ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் சர்வதேசரீதியில் முக்கியமானதாகக் கருதப்படும் கால்பந்துத் தொடர் ஒன்று ஐரோப்பாவில் இன்று இரவு ஆரம்பமாக உள்ளது.\nஉக்ரெய்ன் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஐரோப்பிய கிண்ணத் தொடர் தான் அது. - UEFA Euro 2012\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் இத்தொடரில் வழமை போலவே,\nஐரோப்பாவின் 16 நாடுகள் விளையாடுகின்றன.\nநடப்பு சாம்பியன் ஸ்பெய்ன் இம்முறையும் கூடிய வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது.\nஅத்துடன் எப்போதுமே பலமான அணியாக வலம்வரும் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், எட்டு ஆண்டு கால இடைவெளியின் பின்னர் மீண்டும் ஐரோப்பியக் கால்பந்து போட்டிகளுக்கு வரும் இங்கிலாந்தும், ஐரோப்பிய நாடுகளில் பலம் கொண்ட இன்னும் இரண்டு அணிகளான போர்த்துக்கலும் நெதர்லாந்தும் கூட இம்முறை பட்டத்தைக் குறிவைக்கும் அணிகளாக உள்ளன.\nஇன்று முதல் அடுத்த மாதத்தின் முதலாம் திகதி வரை எங்கள் இரவுப்பொழுதுகளை பிசியாக வைத்திருக்க வரும் விறுவிறுப்பான இந்தக் கால்பந்தாட்டத் தொடரில் உலகின் பிரபலமான, முன்னணிக் கால்பந்து வீரர்கள் பலரும் பங்குபற்ற உள்ளார்கள்.\nதொடர்ந்து வரும் இடுகைகளில் தொடர்ச்சியாக இல்லாவிடினும் இடையிடையே UEFA Euro 2012 பற்றியும் பதியலாம் என்று நம்புகிறேன்.\nஇதுபற்றி இன்னொரு விசேட விஷயமும் மகிழ்ச்சியுடன் இன்று இரவுக்குள் உங்களோடு பகிரலாம் என்று நம்புகிறேன்.\nமுதலாவது போட்டி இன்று இரவு போலந்து - கிரீஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.\nசர்வதேச டென்னிஸ் போட்டிகளின் முக்கிய நான்கு போட்டிகளான Grand Slamகளில் களிமண் தரையில் இடம்பெறும் ஒரே போட்டித் தொடரான பிரெஞ்சு பகிரங்க சுற்றுப் போட்டிகளின் இறுதிக்கட்டம் இது.\nநேற்று கலப்பு இரட்டையர் ஆட்டங்களின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா ஜோடி வெற்றியீட்டியுள்ளது.\nஇவர்கள் சேர்ந்து பெற்ற இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றி இது.\nஅதிலும் மகேஷ் பூபதியின் பிறந்தநாள் பரிசாக நேற்று அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.\nமகேஷ் - லாரா தத்தா ஜோடிக்குக் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குள் மேலும் ஒரு பூரிப்பு.\nமகளிர் ஒற்றையர் ஆட்ட இறுதிக்கு மரியா ஷரப்போவா தெரிவாகியுள்ளார். இவர் அண்மைக்காலத்தில் மீண்டும் வெற்றி தேவதையாக மாறி வருகிறார்.\nஇவர் தோற்கடித்தவரும் அண்மைக்காலத்தில் வெற்றிகளைக் குவித்து வரும் பெட்ரா க்விடோவோ.\nஷரப்போவாவை சந்திக்கப��� போகின்றவர் தான் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.\nசரா எராணி - வருங்கால டென்னிஸ் ராணியோ\n25 வயது இத்தாலிய வீராங்கனை.. இவரை விடத் தரப்படுத்தலில் மேலே இருந்த ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருக்கிறார்.\nஸ்டோசர் 201ஆம் ஆண்டு பிரெஞ்சு பகிரங்கப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் விளையாடியவர்.\nஎராணி இதுவரை எந்தவொரு கிராண்ட் ஸ்லாமிலும் அரையிறுதிக்குக் கூட வந்தவரில்லை.\nஷரப்போவாவுக்கு நல்லதொரு சவாலை இந்த இளம் இத்தாலிய வீராங்கனை வழங்குவார் என்று எதிர்பார்த்துள்ளேன்.\nஆடவர் ஒற்றையர் ஆட்டம் பற்றி விடியலின் விளையாட்டுத் தொகுப்பிலே நான் ஒரு எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தேன்.\nதரப்படுத்தலில் முதல் நான்கு இடங்களிலும் உள்ள வீரர்களும் அரை இறுதிக்கு தெரிவானால் சிறப்பாக இருக்கும் என்று.\nமுதல் மூவரும் தெரிவாக, நான்காம் இடத்திலுள்ள பிரித்தானியாவின் அண்டி மரே மட்டும் வெளியேறியுள்ளார்.\nமரே இம்முறையாவது ஒரு Grand slamஐ வெல்வார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமே..\nஅவரை வெற்றி ஈட்டிய ஸ்பெய்னின் டேவிட் பெரெர் சந்திக்க இருப்பது களிமண் தரையின் சக்கரவர்த்தியை. இன்னொரு ஸ்பானியரை வீழ்த்திய ரபாயேல் நடாலுக்கு மீண்டும் ஒரு ஸ்பானிய வீரர் போட்டியாக.\nநடாலுக்கு இம்முறை பிரெஞ்சு ஓப்பன் கிடைத்தால் சாதனை மிகுந்த ஏழாவது French Open championship வெற்றியாக அமையும்.\nநடால் வென்றால் ஆச்சரியமே இல்லை.. காரணம் அவரது பிரான்ஸ் களிமண் தரை வெற்றிகள் அவ்வாறு.. இதுவரைக்கும் விளையாடிய போட்டிகளில் இல் இல் வெற்றி..\nஅடுத்த அரை இறுதியில் சந்திக்க இருக்கும் உலகின் தற்போதைய முதல் தர வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக்கும் மூன்றாம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 26வது தடவையாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.\nஇந்தப் போட்டி இன்று நிச்சயம் தூள்கிளப்பும் அரையிறுதியாக அமையும் என்பதில் துளியளவு சந்தேகமும் இல்லை.\nஆனால் ஜோகோவிக், பெடரர் இருவருமே காலிறுதிப் போட்டிகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு ஐந்து செட் போட்டிகளில் விளையாடியே அரையிறுதிக்கு வந்துள்ளனர்.\nநடாலின் அரையிறுதிப் பயணம் ஒப்பீட்டளவில் இலகுவானது.\nநடாலை இறுதிப் போட்டியில் யார் சந்திப்பார்கள் என்பதே French Open கேள்வி என நான் நம்புகிறேன்.\nஇங்கிலாந்தில் மழை விட்டால், எட்ஜ்பஸ்டனில் சுனில் நரேனின் டெஸ்ட் அறிமுகம் எப்படி என்று பார்க்கலாம் என்று காத்திருய்க்கிறேன்.\nஇந்தப் பாழாய்ப்போன மழை நேற்று எமது இலங்கை அணியைக் காப்பாற்றவில்லை என்ற கடுப்பும் இருக்கிறது.\nஎவ்வளவு மழை பெய்தும் முதலாவது ஒருநாள் போட்டியை நேற்று பாகிஸ்தான் இலகுவாக வென்றது.\nவேகப்பந்துவீச்சுக்குப் பயப்படும் இலங்கையின் துடுப்பாட்டத்துக்குப் படிப்பினையான தோல்வி இது.\nஉலகின் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசைகளில் ஒன்றான பாகிஸ்தான் தனது கடும் முயற்சிகளை அண்மைக்காலங்களில் அறுவடை செய்து வருவது மகிழ்ச்சி.\nஎப்போதுமே தரமான வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாகத் தந்துவரும் பாகிஸ்தானில் சிறிது காலம் இருந்த தடுமாற்றம் நீங்கி, சூதாட்டத்துக்கு ஆசிப், ஆமீரை இழந்தும் அணியில் இடம்பெறுவதற்கு பல வேகப்பந்துவீச்சாளர்களுக்கிடையில் போட்டி.\nமறுபக்கம் இலங்கை நல்ல, விக்கெட்டுக்களை எடுக்கக் கூடிய வேகப்பந்துவீச்சாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.\nவேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசும் போது எதிர்கொண்டு ஆடக் கூடிய நல்ல துடுப்பாட்ட வீரர்களையும் சேர்த்து.\nகிட்டத்தட்ட ஒரு பாகிஸ்தானிய அணியாகவே இலங்கை உருவாகி வருகிறது. வெற்றி பெறுவதில் அல்ல..\nதரமான வீரர்கள் இருந்தும், மோசமாகத் தோற்றுப் போவதிலும், பொருத்தமான வீரர்களைப் பொறுத்த நேரத்தில் தெரிவு செய்யாமல் விடுவதிலும், நிறைய முன்னாள் தலைவர்களால் அணியை நிரப்பி வைத்திருப்பதிலும்...\nபாகிஸ்தான் தங்கள் T20 அணியின் தலைவராக மொஹம்மத் ஹபீசை நியமித்து, மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து செப்டம்பர் உலக Twenty 20க்கு தன்னை தயார்படுத்தி வருகிறது.\nஇலங்கையோ இன்னமும் மஹேல, சங்கா, டில்ஷானை நம்பிக்கொண்டு.\nமறுபக்கம் இரண்டு அணிகளுமே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வயதேறும் தலைவர்களுடன் அடுத்த கட்டம் நோக்கி யோசித்துக் கொண்டு இருக்கின்றன.\nஆனால் பாகிஸ்தான் போலன்றி, இலங்கை அணி அண்மைக்காலத்தில் வெற்றிக்கான வழியைத் தேடித் தடுமாறிக் கொண்டிருகிறது.\nபாகிஸ்தானின் துடுப்பாட்டத்தை விடுவோம்.. இரு அணிகளுமே துடுப்பாட்டத்தில் சம பலம் போலவே தெரிகிறது.\n பாகிஸ்தானி பந்துவீச்சுப் பலமும், சமநிலைத் தன���மையும் எந்த அணிக்கும் பொறாமையைத் தரும்.. மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என்றால் குல், சமி, தன்வீர் அல்லது சீமா, டெஸ்ட் போட்டிகளில் சுழலுக்கு அஜ்மலும், அப்துர் ரெஹ்மானும், ஒரு நாள் போட்டிகளில் மேலும் இரு தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களான அப்ரிடியும் ஹபீசும் இருக்கிறார்கள். வேறென்ன வேண்டும்\nஆனால் அடுத்த வருடம் பாகிஸ்தானிய வீரர்களும் IPLஇல் விளையாடலாம் என்பதால் பாகிஸ்தானும் சில பல வீரர்களைத் தேடி வலைவீச வேண்டி இருக்கும்.\nT20 தொடரில் இலங்கை சமாளித்து சமநிலை பெற்றது.. ஆனால் ஒருநாள் தொடரும் டெஸ்ட் தொடரும் பந்துவீச்சினால் பாகிஸ்தான் வசமாகும் என்று நம்புகிறேன்.\nமஹேல, சங்காவினால் ஏதாவது செய்யக் கூடியதாக இருந்தால் மட்டும் விக்கிரமாதித்தானின் மூக்கு உடையும்.\nயாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள Jaffna Premier League - JPL T20 பற்றியும் சில விஷயம் சொல்லியாக வேண்டும்..\nஅனுசரணையாளர்கள், வெற்றிக் கிண்ணங்கள், பரிசுகள், அணிகளுக்கு வர்ண சீருடைகள், வெள்ளைப் பந்து என்று JPL களைகட்டுகிறது\nஊடக அனுசரணை வழங்குவதில் எமது வெற்றி FM க்கும் பெருமையே.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னணி அணிகள் 8 இப் போட்டித்தொடரில் UR FRIEND FOUNDATION வெற்றிக்கிண்ணத்திற்காக களமிறங்கியிருக்கின்றன.\nஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம்,ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம், கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக்கழகம், சென்றல் விளையாட்டுக்கழகம், ஆகியவை பிரிவு- A காகவும் கொக்குவில் மத்திய சன சமூக நிலையம்,பற்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம், சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம், மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம், என்பவை பிரிவு-B ற்காகவும் களமாடுகின்றன.\nதம்பிகள் உஷாந்தன், ஜனகன், மதீசன் ஆகியோர் மிக ஆர்வமாக இந்த தொடர் பற்றிய தரவுகள் தகவல்களை அனுப்பியவண்ணம் உள்ளார்கள். நன்றிகள் & நேர்த்தியாக ஒழுங்கமைத்து நடத்துவதற்கு வாழ்த்துக்கள்.\nJPL T20 பற்றி விவரமாக அறிந்துகொள்ள இந்த சுட்டி வழியாகச் செல்லுங்கள்.\nகளைகட்டும் ஜே.பி.எல் கிறிக்கட் கொண்டாட்டம்\nஇறுதிப் போட்டிகளுக்கு யாழ்ப்பாணம் வருமாறு அழைத்துள்ளார்கள்; எதிர்பார்த்துள்ளேன்.\nat 6/08/2012 03:43:00 PM Labels: cricket, JPL, இலங்கை, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், யாழ்ப்பாணம், விளையாட்டு\nதமிழ் ஈழம் முதல் முறையாக பங்கு பெறும் விவா 2012 கால்பந்து உலகக் கோப்பை பற்றியும் ஒரு வரி எழுதியிருக்கலாம்..\nகட்டுரை நிஜத்தில் நடைபெறும் ஐரோப்பிய கிண்ணத் தொடர் மற்றும் விளையாட்டுகளை பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறது.\nகனவுலகத்தை பற்றிய நகைசுவை கட்டுரை அல்ல இது.\nயாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு அணிகள் பற்றி செய்தி தெரிவித்ததிற்க்கு விசேட நன்றி.\nயாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக அஞ்சல் செய்யப்படும் எமது வானொலி உலகெங்கிலும் தமிழ் மக்களை சென்றடைந்து இசை உலகில் கொடிகட்டிப்பறக்கின்றது.\nஎமது http://www.raagamfm.com/ இணைய முகவரியூடாக அனைத்து நாடுகளிலும் துல்லியமான ஒலிநயத்துடன் கேட்க முடியும்.\nராகம் எவ்எம் தகவலுக்கு நன்றி.\nஇதுவரை நடந்த ஐரோப்பிய கிண்ணத் தொடர் விளையாட்டுகளை வைத்து ஒரு அலசலை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பாக்கிறோம்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஎதிர்பார்த்த நான்கு + ஒன்றும் எதிர்பாராத இரண்டும் ...\nஇனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012\nஅசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம்...\nகணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு ...\nஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.......\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - ஷிஜெங்லி எச்சரிக்கை\nமெர்ஸி என்பதற்கான அர்த்தம் கருணை\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nலாக்டவுன் கதைகள்-8- எனக்காக இது கூட பண்ண மாட்டியா\nகிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309287.html", "date_download": "2020-05-29T04:26:15Z", "digest": "sha1:F7BV7AP5GHBKPKHFVVES44KQPN2ILWAK", "length": 14092, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் !! – Athirady News ;", "raw_content": "\nகோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் \nகோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டோரின் பட்டியலை அந்நாடு அண்மையில் இணையத்தளத்தின் ஊடாக வெளியிட்டிருந்தது.\nஎனினும், இந்தபெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பிடிக்கவில்லை.\nவேறொரு நாட்டின் பிரஜாவுரிமையை கொண்டுள்ள ஒருவர், இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.\nமார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தோரின் பெயர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.\n2019 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்தோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த போதிலும், இந்த பெயர் பட்டியலிலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.\nஇலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டதாக, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அவர் அறிவித்திருந்தார். அதற்கான ஆவணங்களையும் கோட்டாபய ராஜபக்ஷ அன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.\nமே மாதம் மூன்றாம் திகதியுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்படவில்லை என்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணத்தை தேவையேற்படின் சமர்ப்பிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.\nஎவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் களம் இலங்கையில் சூடு பிடித்துள்ள பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்தும் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவைத்தியரை விடுவிக்க கோரி பளையில் போராட்டம்\nஉணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி..\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது..\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது..\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு..\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25…\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக…\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும்…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nதொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டகலை தேசிய…\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/25546-2013-11-21-08-28-37", "date_download": "2020-05-29T03:25:45Z", "digest": "sha1:GXNPBTQSOUZEE6ZGZ45HWYPIDH2FZKPS", "length": 13003, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "நாணயங்கள் வந்த விதம்", "raw_content": "\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2013\nபண்டைய காலத்தில் நாணயங்களை 'காசுகள்' என்றும் 'பணம்', 'வராகன்' என்றும் அழைத்திருக்கிறார்கள். 1640 ல் 'ஹேல்' என்னும் அதிகாரி காலத்தில், நாணயச் சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, முகமதியர் (இஸ்லாமியர்) முத்திரையோடு வெள்ளி நாணயங்களை அச்சடித்து வெளியிட, சென்னை தங்க சாலைக்கு (நாணயச்சாலை) மாற்றியிருக்கிறார்கள்.\nசிந்தாதிரிப்பேட்டையிலும் நாணயச்சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதனை லிங்கசெட்டி என்பவர் கவனித்து வந்திருக்கிறார். வங்காளத்திற்கு ஆற்காட்டு நாணயங்கள் இங்கிருந்துதான் அனுப்பபட்டன. ஆரம்பத்தில் இது கோட்டையிலும் அமைக்கப்பட்டு, குத்தகை மூலம் நாணயம் அச்சடிக்கப்பட்டு வந்திருக்கிறது. தங்கசாலை குத்தகைக்காரரான லிங்கசெட்டியின் பரம்பரையினர் 'காசுக்கார செட்டிமார்' என்று இன்னும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.\n1814 ல் சர்.தாமஸ்மன்றோ காலத்தில் நடைமுறை வழக்கத்திலிருந்த நட்சத்திர வராகனுக்குப் பதிலாக ரூபாய் நாணயங்கள், சென்னை மாகாண‌த்தின் நிரந்தர செலவாணியாக்கப்பட்டிருக்கிறது. ஒரு வராகனுக்கு 3.5(மூன்றரை) ரூபாய்கள் என்று கூறப்பட்டு புதிய நாணயங்கள், கால் ரூபாய்கள், இரண்டணா‌க்கள், அணாக்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாமே வெள்ளியினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர அணாவுக்கு 6 பைசாக்கள் என்கிற வீதத்தில், சிறு செப்புக் காசுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nகாலப்போக்கில் நாணயசாலை திருத்தியமைக்கப்பட்டு தங்கசாலையின் வடக்கு முனையில் உள்ள நாணய மாளிகை இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nஇந்த மாளிகை உள்ள இடத்திற்கு அருகில் இருந்த வெடிமருந்து சாலையில் பல தடவை விபத்து ஏற்பட்டதால், அதனை கறுப்பர் பட்டினத்து சுவருக்கு சற்று அப்பால் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் 1807ல் புதிய நாணயச்சாலை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 1833ல் சென்னையில் இருந்த தங்க சாலையை மூடிவிட்டு, கல்கத்தாவில் இருந்த நாணயச்சாலையில் நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே க��ற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒரு அணாவுக் 4*3= 12கசுகள். ஒரு ருபாய் 16 அடாக்கள். 16*12=192 காசுகள். நல்ல பதிவு நாணங்கள் சேகரிப்பவர்களுக ு இது போன்ற த்தகவல்கள் உந்துதல்களை அளிக்கும்ஃ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67808/Olympics-sports-complex-to-house-test-site", "date_download": "2020-05-29T05:09:20Z", "digest": "sha1:FWX3SP2H65UJ6LPM3MVNH2MYVHWH3SR4", "length": 11826, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒலிம்பிக் மைதானத்தை பரிசோதனை மையமாக மாற்றிய தென் கொரியா ! | Olympics sports complex to house test site | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஒலிம்பிக் மைதானத்தை பரிசோதனை மையமாக மாற்றிய தென் கொரியா \nஒலிம்பிக் போட்டிக்காக கட்டியிருந்த விளையாட்டு மைதானத்தை, கொரோனா சோதனை மையமாக மாற்றியிருக்கிறது தென்கொரியா. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களில் தினசரி ஆயிரம் பேருக்கு இங்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.\nதென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்திருக்கிறது. அந்நாட்டு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நூறுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால், கடந்த இரு வாரங்களில் மட்டும் 508 பேர் பாதிக்கப்பட்டதாக தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n288 நாள்கள் பட்டினிப் போராட்டம் - வீரமரணம் அடைந்தார் ஹெலின் போலக்...\nதற்போது வரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 92 சதவிகிதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், எஞ்சிய 8 சதவிகிதம் பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 1988 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்காக சியோலில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை, கொரோனா நோய் தடுப்புக்கான தற்காலிக பரிசோதனை மையமாக தென்கொரிய அரசு மாற்றியுள்ளது. சர்வதேச நாடுகளில் இருந்து திரும்புபவர்களில், ஆயிரம் பேருக்கு தினசரி இங்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.\nகடந்த மாதம் வரை அறிகுறி இருப்பவர்களை மட்டுமே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தென் கொரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். ஆனால், தற்போது நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்ற பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் - ட்ரம்ப் உறுதி \nதவிர உள்நாட்டிலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி, பொதுவெளியில் வந்தால் அவர்களுக்கு 2 ஆயிரத்து 440 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படுகிறது. மேலும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை தென்கொரியாவில் 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nகொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்காக சீனா முழுவதும் மவுன அஞ்சலி \nவீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுங்கள் - மத்திய அரசு\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\nசமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉலக அளவில் 59 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகுப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவுக்கு உயிரிழந்த���ர்களுக்காக சீனா முழுவதும் மவுன அஞ்சலி \nவீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுங்கள் - மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-2/", "date_download": "2020-05-29T04:12:35Z", "digest": "sha1:D56GUUXXVPPYIK6QNCJJ2QEHV3PXZAFJ", "length": 15586, "nlines": 227, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் - 2 - திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 2 – திருவிவிலியம்\n1 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி;\n2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.\n3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து “புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்” என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.\n4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.\n5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;\n6 யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை நீர் கைவிட்டு விட்டீர்; ஏனெனில் கீழை நாட்டுப் போதனை அவர்களிடையே மிகுந்துள்ளது. பெலிஸ்தியரைப் போல அவர்கள் நிமித்தம் பார்க்கின்றார்கள்; வேற்று நாட்டினருடன் கூட்டுச் சேர்கின்றார்கள்.\n7 அவர்கள் நாடு வெள்ளி, பொன்னால் நிறைந்துள்ளது; அவர்கள் கருவூலத்திற்கு அளவே இல்லை; அவர்கள் நாடு குதிரைகளால் நிறைந்துள்ளது; அவர்கள் தேர்ப்படைகள் எண்ணிக்கையில் அடங்கா.\n8 அவர்கள் நாட்டில் ���ிலைகள் மலிந்துள்ளன; தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்; தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.\n9 இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்; மக்கள் சிறுமை அடைவார்கள்; ஆண்டவரே\n10 கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்; ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும் அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;\n11 செருக்குமிகு பார்வையுடையோர் தாழ்த்தப்படுவர்; ஆணவமிக்கோர் அவமானமடைவர்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் மாட்சியுறுவார்.\n12 படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது; அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்; உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை அனைத்தும் நலிவடையும்.\n13 அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும் பாசானில் உள்ள அனைத்துக் கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.\n14 வானளாவிய மலைகள், உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.\n15 உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்; வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும்.\n16 தர்சீசின் மரக்கலங்கள் யாவும் அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும்.\n17 மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்; அவர்தம் செருக்கு அகற்றப்படும்; ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில் உன்னதமானவராயிருப்பார்;\n18 சிலைகள் அனைத்தும் ஒருங்கே ஒழிக்கப்படும்.\n19 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்; மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர்.\n20 அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய வெள்ளிச் சிலைகளையும், பொற்பதுமைகளையும், அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.\n21 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்; குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர்.\n22 நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்; அவர்களின் உயிர் நிலையற்றது; ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என��ன\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/eighties-kid-atrocities", "date_download": "2020-05-29T05:14:13Z", "digest": "sha1:ZUHIRP2FMMGZM2XLEZ6NXEV45AETDJYP", "length": 15570, "nlines": 128, "source_domain": "cinema.vikatan.com", "title": "யானைக்கால் பேன்ட், தோசைக்கல் கூலிங்கிளாஸ், பரட்டை vs சப்பாணி! - ஒரு 80'S கிட்டின் ரணகள வாக்குமூலம்! |Eighties kid Atrocities", "raw_content": "\nயானைக்கால் பேன்ட், தோசைக்கல் கூலிங்கிளாஸ், பரட்டை vs சப்பாணி - ஒரு 80'S கிட்டின் ரணகள வாக்குமூலம்\nசெல்போன், சமூக வலைதளங்கள் இல்லாத காலம். லவ் லெட்டர்தான் காதலைச் சொல்லும் வழி. டவுன் பஸ் டிக்கெட் பின்னால தந்தி அனுப்புறமாதிரி மூணு வார்த்தைல லவ் லெட்டர் கொடுப்பாங்க.\nஇன்றைக்கு உலகமே உள்ளங்கையில். ஆனால், 1980-90 இணையம் இல்லாத காலம். செல்போன் இல்லாத சொர்க்க நாள்கள். எண்பதுகளின் இளைஞர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது அறுபது வயதைத் தாண்டிய அந்தக் கால இளைஞர் ஒருவர் அந்த பண்டைய( அறுபது வயதைத் தாண்டிய அந்தக் கால இளைஞர் ஒருவர் அந்த பண்டைய()கால அனுபவம் பற்றி பேசினார். கேட்கும்போதே, ஏகாந்தமாக இருந்தது. நீங்களும் கொசுவத்திச் சுருளை ஏற்றிவைத்து ஒரு நடை போய்வாருங்கள்.\n``இன்னிக்கு மாதிரி உலகம் இத்தனை வேகமா இல்லை. இன்னிக்கு மாதிரி பொம்பளைப் பிள்ளைங்ககிட்ட சுதந்தரமா பேச முடியாது. காதலிகிட்ட பேசவே கால் நூற்றாண்டு காத்திருக்கணும். இன்னிக்கு வாட்ஸ் அப்லயே எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறாங்க. ஆனா அன்னிக்கு கடுதாசி மட்டும்தான் ஒரே தொடர்பு.\nமனசுக்குப் பிடிச்ச பொண்ணை பின்தொடர்ந்து, அதுக்காக பல மாசம் காத்திருந்து காதலிப்பாங்க. காதல் தோல்வியால்தாடி வளர்த்து நரைச்சு `பூந்தோட்டக் காவல்காரன்' ஆனவங்க அதிகம். ஆனா, இன்னிக்கு அப்படி சம்பவம் நடக்கிறதில்லை. அது நல்ல விஷயம்தான். ஆனா, அன்னிக்கு இருந்த பொறுமை இன்னிக்கு இல்ல. கம்யூனிகேஷன் இல்லாத காலம் காதல் வளர்ந்தது. கண்ணால பேசிக்குவோம். வேற வழி நேர்ல எல்லாம் பேசுறதை யாராவது பாத்தா பஞ்சாயத்து ஆயிடும்ல\nசெல்போன், சமூக வலைதளங்கள் இல்லாத காலம். லவ் லெட்டர் தான் காதலைச் சொல்லும் வழி. டவுன் பஸ் டிக்கெட் பின்னால தந்தி அனுப்புறமாதிரி மூணு வார்த்தைல லவ் லெட்டர் கொடுப்பாங்க. `ராசாத்தி உன்னை காணா�� நெஞ்சு..', அன்னக்கிளி உன்னைத் தேடுதே..' போன்ற பாடல்கள்தான் இணையை கவரும் வழி. `அடடா மா மரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே' மாதிரியான இளையராஜா பாடல்கள்தான் காதலை ஊட்டி வளர்க்கிற பெரியம்மா\nரெட்டை ஜடை... பாவாடை, தாவணி காலங்கள்னு அது ஒரு அழகிய பாரதிராஜா படக்காலம். பெண்கள் மாதிரியே பசங்களுக்கு பிடிச்ச விஷயம் சைக்கிள். ஹெர்குலிஸ் சைக்கிள் வெச்சிருந்தா சாதாரண பசங்க. ஹம்பர் சைக்கிள் வெச்சிருந்தா பணக்கார பசங்க. அப்ப எங்க ஸ்டைலே செமயா இருக்கும்.\nபெல்ஸ் பேன்ட் காலம். அதை யானைக்கால் பேன்ட்னு சொல்லுவாங்க. சட்டையில பெரிய காலர். அதுவும் நல்லா கும்கி யானையோட காது மாதிரியே இருக்கும். ஹை ஹீல்ஸ் செருப்பு, தோசைக்கல் மாதிரி பெரிய கண்ணாடி, பாக்கெட்ல சீப்புனு செம ஸ்டைலா இருப்போம். கர்ச்சீப்ல பவுடர் கொட்டி வெச்சிருப்போம். பொண்ணுகளை பார்க்கும்போது, கை கர்ச்சீப்பை எடுத்து மினி மேக்கப் போட்டுக்குவோம். மூஞ்சி நல்லா கழுவி வச்ச பித்தளை ப்ளேட்டு மாதிரி பளீர்னு இருக்கும்.\nசைக்கிளுக்குப் பிறகு, புல்லட் வந்துச்சு. பட்ட்..பட்ட்..பட்ட்..என பெட்டி வெச்ச புல்லட்டில் போவது தனி கெத்து. 80 களில் இளைஞர்களின் கனவு பைக், ராஜ்தூத், ஜாவா-யெஸ்டி. கொஞ்சம் டீசன்ட்டான வாகனமாக இருந்தது லேம்பீஸ், சேத்தக் ஸ்கூட்டர்.\nஇன்னிக்கு ஹெல்மெட் இல்லாமப் போனாக்கூட போலீஸ் பிடிக்கிறதில்லை. ஆனா, அப்ப சைக்கிள்ல ஹெட்லைட் இல்லாமப் போனாலே போலீஸ் பிடிப்பாங்க.\nசைக்கிள் பின்னால் டயர் பக்கத்துல டைனமோ இருக்கும். டைனமோ போட்டுட்டு ஓட்டுனா மிதிக்க கஷ்டமா இருக்கும். அதுனால, அதை எடுத்துட்டு ஓட்டுவாங்க. போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல போனதும் அதை போடுவாங்க. அப்ப அவசரத்துல பக்கத்துல இருக்க பூட்டை அமுக்கிடுவாங்க. அதுனால ஃபோக்ஸ் உடைஞ்சு பல்லு போனவங்க பலபேர்...\nஇப்ப இருக்கும் இளைஞர்கள் சாலையில் நடந்துபோகும்போது பெளலிங் போடுவது போலவே நடப்பதுபோல, அந்தக் கால இளைஞர்கள், கமல் போல தொங்கு மீசை வைத்துக்கொண்டு, சாணம் போட்ட பிறகு, மாடு கொடுக்கும் ரியாக்‌ஷன்போல உதட்டை சுழித்துக்கொண்டு போவார்கள். ஏன்னா சினிமா மட்டும்தான் அப்போ பிரதானமான பொழுதுபோக்கு.\n1980 முதல் 1990 வரை தமிழக இளைஞர்கள் இரு அணியாகத்தான் பிரிஞ்சு இருந்தாங்க. பரட்டை அணி என்ற ரஜினி ரசிகர்கள், சப்பாணி என்ற கம���் ரசிகர்கள். இதில் ரஜினி ரசிகர்கள் கிராம்பு மணக்குற காரசார பிரியாணிமாதிரி. கமல் ரசிகர்கள் நெய் மணக்குற நைஸ் தோசை மாதிரி. கமல் ரசிகர்கள் கமல் மாதிரியே மாறிடுவாங்க. அயர்ன் செய்த பேன்ட், பாக்கெட்டில் சீப்பு, பவுடர் போட்ட கர்ச்சீப் இதுதான் கமல் ரசிகர்களின் அடையாளம்.\nரஜினி ரசிகர்கள் கொஞ்சம் கரடு முரடா தெரிவாங்க. ஆனாலும் ரொம்ப இரக்க குணமுள்ளவங்க. எம்பராய்ட் பூப்போட்ட சட்டை போடுவாங்க. ரஜினி படம் ஓடுற தியேட்டரே கலர்ஃபுல்லா இருக்கும்.\nரஜினியை பரட்டைனு கமல் ரசிகர்கள் சொல்றதும், கமலை சப்பாணினு ரஜினி ரசிகர்கள் சொல்றதும், அதுக்கான சண்டையும் தான் அப்போதைய ஹைலைட்.\n'எங்கேயும் எப்போதும்... சங்கீதம்...சந்தோஷம்' நினைத்தாலே இனிக்கும் படத்தின் இந்தப் பாடலுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் ஆடுன டான்ஸ், அந்தக்கால ஆளுங்களால இன்றைக்கும் மறக்க முடியாது. ரஜினி, கமல் இரண்டு ரசிகர்களுக்கும் தனித்தனி சலூன் கடைகள் இருக்கும். டைலர்கள் தனியாக இருப்பார்கள். ம்ஹூம்... அது ஒரு அழகிய நிலாக்காலம். நாங்க எல்லாம் ஜாலியா உலாப் போவோம்.\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-malaysian-govt-not-printed-vijayakanth-picture-in-buses/", "date_download": "2020-05-29T03:26:28Z", "digest": "sha1:M5CZFTEBOYYYG3G37APG4SUPUXRE5RGH", "length": 17436, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு\nCoronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு\nவிஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nசமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் தெரிந்துகொள்ளும் விதமாக இதை செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை Shiva Sankar‎என்பவர் புரட்சிகலைஞரின் புரட்சிபடை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 மே 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய கல்லூரி வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் அறிவித்தார்.\nஅதே நேரத்தில் சமூக ஊடகங்களில் விஜயகாந்தின் மனிதநேயம் என்று புகழ்ந்து பல பதிவுகள் வெளியாகின. யாரோ ஒருவர் போட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளதால் உண்மையான பதிவு கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது மலேசிய பேருந்தில் கேப்டன் படம் என்று பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.\nமலேசியா, அரசு பேருந்து, விஜயகாந்த் ஆகிய கீவார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடியபோது எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை பல ஊடகங்கள் பயன்படுத்தி வந்திருப்பதை காண முடிந்தது. சிலர் விஜயகாந்த் படம் உள்ள பகுதியில் தங்கள் புகைப்படம், தங்களுக்கு விருப்பமானவர்கள் புகைப்படத்தை வைத்து வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.\nநீண்ட தேடலுக்குப் பிறகு ஷட்டர்ஸ்டாக் என்ற புகைப்படங்கள் விற்பனை தளம் ஒன்றில் இந்த பஸ்ஸின் புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஸ்டாக் இமேஜை எடுத்து நடிகர் விஜயகாந்த் படத்தை அரசு பஸ்ஸில் மலேசிய அரசு விளம்பரம் செய்துள்ளது என்று பகிர்ந்திருப்பது உறுதியானது.\nஇதன் அடிப்படையில், விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரது படத்தை மலேசிய பஸ்ஸில் வெளியிட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்ற��� நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு\nஇந்த சம்பவம் குஜராத்தில் நிகழவில்லை; முழு விவரம் இதோ\nகுடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா\nதோழியின் பேண்டை கழற்றி நடுரோட்டில் விட்டுச்சென்ற கத்ரினா கைஃப்– ஏஷியாநெட் செய்தி உண்மையா\nகட்டுக்கட்டா கள்ள நோட்டுகள்… பாகிஸ்தானில் அடிக்கப்படுகிறது- வைரல் வீடியோவால் பரபரப்பு\nகலவரத்தின் போது சிறுவனை அடிக்கும் போலீஸ்;– இது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படமா\nபாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எர... by Pankaj Iyer\nகைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா ‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு... by Chendur Pandian\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொ... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது – ஃபேஸ்புக் வதந்தி மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா\nஉலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி ���ிமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (777) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (147) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (991) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (151) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (22) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oscar-2020-trisha-instagram-story-about-eminem-and-billie-eilish-performance-168144/", "date_download": "2020-05-29T03:22:18Z", "digest": "sha1:3J5YRALM3PHUD5EJ5THXDCKDQM2DGVXQ", "length": 14113, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திரிஷாவை கண்கலங்க வைத்த ஆஸ்கர் விருது நடிகை - Indian Express Tamil ஆஸ்கார் விருது 2020: திரிஷாவை கண்கலங்க வைத்த எமினெம் பில்லி எலிஷ்", "raw_content": "\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nதிரிஷாவை கண்கலங்க வைத்த ஆஸ்கர் விருது நடிகை\nநடிகை திரிஷா ஆஸ்கர் விருது 2020 பற்றி தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், எமினெம் பில்லி எலிஷின் நடிப்பு தன்னை கண்கலங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.\nநடிகை திரிஷா ஆஸ்கர் விருது 2020 பற்றி தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பக���ர்ந்துகொண்டுள்ளார். அதில், எமினெம் பில்லி எலிஷின் நடிப்பு தன்னை கண்கலங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.\n92-வது ஆஸ்கார் விருதுகள் ஹாலிவுட்டின் ஹைலேண்ட் மையமான ஹாலிவுட் டோல்பை தியேட்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள், விருந்தினர்கள் என அனைவரும் விதவிதமான ஃபேஷன் உடைகளில் வலம் வந்தனர். அதே நேரத்தில் உலகம் முழுவதும் ஆஸ்கர் விருதுகள் 2020 அறிவிப்பை தொலைக்காட்சிகள் வழியாக பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஆஸ்கர் விருதுகள் பற்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா தனது இன்ஸ்டாகிரா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். “இந்த ஆண்டு யார் விருதை வெல்வார் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. அதற்காக பரிந்துரைக்கப்பட்ட படம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தாழ்மையான பேச்சுகள்… எமினெம் மற்றும் பில்லி எலிஷ்… என்ன ஒரு காட்சி. கண்களில் கொஞ்சம் கண்ணீருடன் நான் சினிமாவை இன்னும் கொஞ்சம் நேசிக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.\n2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சியில் கோபி பிரையன்ட்டை க கௌரவிப்பது குறித்து பில்லி எலிஷ் பேசுகையில், ஒத்திகையின்போது தனக்கு நடுக்கம் ஏற்படும் என்று கூறினார். 18 வயதான பில்லி எலிஷ் ஆஸ்கர் விருதின் சிவப்பு கம்பளத்தில் ஒரு ராக் ஸ்டார் போல தோண்றினார்.\nஎழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா பிஸியாக உள்ளார். இந்தப் படத்தில் திரிஷா குந்தவை நாச்சியார் வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nதிரையில் மீண்டும் கார்த்திக்-ஜெஸ்ஸி: கடின நேரத்தை லேசாக்கும் குறும்படம்\nஅட, இது த்ரிஷா ஸ்டைல் முடி வெட்டுற வேகத்தைப் பாருங்க\nஅழகு த்ரிஷா, சகோதரிக்காக ஏங்கும் தீபிகா – முழுப் படத்தொகுப்பு\nதல, தளபதிக்கு இந்தப் பட்டியலில் இடம் இல்லையா\n மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா\nகுவாரண்டைன் நேரம்: டிக் டாக் டான்ஸில் பிஸியான த்ரிஷா\n‘இட்லி சாப்பிட்டார்’ என்ற காட்சி எப்படி சென்சார் ஆனது – த்ரிஷா பட விழாவில் பாக்யராஜ் ஷாக்\nஇதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே\nமேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்\nஒரே கிளிக்கில் அனைத்து ஆவணங்களையும் பெறலாம்; விரைவில் தமிழக அரசின் புதிய திட்டம்\nவிஜய், அன்புச்செழியனுக்கு சம்மன்; மீண்டும் விசாரிக்கும் ஐடி…\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\nநடிகை கல்யாணி சினிமாவில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததற்கு காரணம் குறித்தும் ஒரு தொலைக்காட்சி சேனல் புரோகிராம் ஹெட் தன்னை பப்புக்கு அழைத்தார் என்று மி டூ புகார் கூறியுள்ளார்.\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nபாம்பை வைத்து மனைவியை கொன்ற விவகாரம் : நாகத்திற்கு போஸ்ட்மார்டம் செய்த விசாரணை குழு\n’திருமணத்தை விமர்சித்த ரசிகர்’: தக்க பதிலடி கொடுத்த விஜே மணிமேகலை\nஅயனாவரம் மாற்றுத்திறனாளி பாலியல் வழக்கில் கைதானவர் தூக்கிட்டு தற்கொலை\nகொரோனா பாதிப்பு : அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு ஏன்\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஉங்க மொபைல் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் குறையுதா இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்��ப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/241280/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:41:38Z", "digest": "sha1:2QYUPBTITQPRJDMYPH3S5DGJPMM7FYUI", "length": 7865, "nlines": 164, "source_domain": "www.hirunews.lk", "title": "விசாரணைகள் ஆரம்பம்....! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசந்தையில் அரிசி பற்றாகுறை நிலவுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇந்த அரிசி பற்றாகுறை எவ்வாறு ஏற்ப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், நாட்டில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்ப்பட்டிருந்த நிலையில் அரிசி விற்பனை சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம்\nபிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில்...\n9 ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணுக்கு..\n9 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க...\nஇந்தியாவின் உள்நாட்டு வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த இரண்டு...\nவெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறை விரைவில் தளர்வு- ஸ்பெய்ன் அறிவிப்பு\nராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி நீராட்டிய நபர்... பலரையும் வியக்க வைத்த காணொளி....\nஜூலை மாதம் சுற்றுலா பயணிகளுக்காக விருந்தகங்கள் திறக்கப்படுமா..\nஏற்றுமதி வருமானம் நூற்றுக்கு 64 வீதத்தினால் வீழ்ச்சி\nகொழும்பு பங்கு சந்தை வெளியிட்டுள்ள பரிவர்தனை நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள்\nசீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்\nவர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை....\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nசற்று முன்னர் வெளியான செய்தி...\nஇரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அவசியமில்லை\nபொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..\nசந்தேக நபர் ஒருவர் கைது ..\nநேற்றைய தினம் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகள்..\nஇருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப்படவில்லை..\nஎதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பம்\nபயிற்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்���தற்கு இணக்கம்....\nஅணியில் மீண்டும் Michelle Stark\nமீண்டும் இணைந்து கொள்ள வாய்ப்பு...\nவிஜய் ரசிகர்களுக்கான ஓர் முக்கிய செய்தி......\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்..\nசனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....\nதனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” திரைப்படம்\nஏப்ரல் 14 ஆம் திகதி இரவு 10.30 இற்கு ஹிரு தொலைக்காட்சியில் நேர்கொண்ட பார்வை...\nவைரலாகும் மாஸ்டர் திரைப்பட பாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/758337/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-05-29T02:57:23Z", "digest": "sha1:GZSLF7GM6O2MEZCJ5P6AEPIRDKD4HKFS", "length": 7084, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம்: ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் ஆதரவு – மின்முரசு", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம்: ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் ஆதரவு\nஒருநாள் கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம்: ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் ஆதரவு\nஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறையில் மாற்றம் தேவை என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியதை சச்சின் தெண்டுல்கர் ஆமோதித்துள்ளார்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது புதிய விதிப்படி ஒரு ஆட்டத்தில் இரண்டு புதிய வெள்ளைப் பந்துகளைப் பயன்படுத்தலாம். அதேபோல் 3 பவர் பிளேக்களைப் பின்பற்ற வேண்டும். முதல் பவர் பிளேவில் வெளிவட்டத்தில் 2 பீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். 11-40 ஓவர்கள் வரை 4 வீரர்கள் மட்டுமே இருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் 5 பீல்டர்கள் மட்டுமே இருக்கலாம்.\nகிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் – கங்குலி விளையாடிய காலக்கட்டத்தில் இந்த விதிமுறைகள் இல்லை. இதற்கிடையே தெண்டுல்கர் – கங்குலி தொடக்க ஜோடிதான் இதுவரை அதிகம் ரன்களை சேர்த்தது என்ற தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.\nஇருவரும் இணைந்து 176 போட்டியில் 8227 ரன்களை எடுத்தனர். சராசரி 47.55 ஆகும். ஒருநாள் போட்டியில் வேறு எந்த ஜோடியும 6000 ரன்களைக் கூட கடந்தது இல்லை. ஐ.சி.சி.யின் இந்த பதிவைப் பார்த்து, தெண்டுல்கர் புதிய விதிகள் இருந்திருந்தால், இன்னும் எவ்வளவு ரன்கள் எடுத்திருப்போம் என்று கங்குலியிடம் கேட்டிருந்த���ர்.\nஇதற்குப் பதிலளித்த கங்குலி இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.\nதெண்டுல்கர் – கங்குலி உரையாடலுக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் பதிலளித்திருந்தார். அவர் கூறியதாவது:-\nநீங்கள் இருவரும் இன்னும் கூடுதலாக சில ஆயிரம் ரன்களை எடுத்திருக்கலாம். இது ஒரு மோசமான விதி. அப்போது 260 மற்றும் 270 ரன்கள் எடுத்தாலே கடும் போட்டி நிலவும். ஆனால் தற்போது 320, 330 ரன்கள் எடுத்தாலும் சுலபமாக அதை தாண்டி விடுகிறார்கள்’’ என்றார்.\nஇதற்கு பதில் அளித்த சச்சின் தெண்டுல்கர் ‘‘ஹர்பஜன் சிங் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளும் மற்றும் ஆடுகளமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதை ஆய்வு செய்வது அவசியமானது’’எனக் கூறினார்.\nதெண்டுல்கர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகுதியாக பகிரப்பட்ட பாடலை டிக்டாக் செய்து மேலும் மிகுதியாக பகிரப்பட்டு்கிய சிம்ரன்\nஅர்ஜுனா விருதுக்கு பும்ராவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\nசமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-29T02:45:01Z", "digest": "sha1:MGWK52TWHQKJEWUW733AJUQL74O34HBR", "length": 12727, "nlines": 107, "source_domain": "www.meipporul.in", "title": "சாதி ஒழிப்பு – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமதமாற்றம்: தலித் விடுதலைக்கான ஆயுதம்\n2018-12-23 2020-04-26 ராஷித் சலீம் ஆதில்ஆரிய சமாஜம், சாதி ஒழிப்பு, தலித்கள், பௌத்தம், மீனாட்சிபுரம் மதமாற்றம்2 Comments\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு மாற்றத்தை மட்டுமே கொண்டுவந்திருப்பது தெரிகிறது. மொத்தத்தில் பெரும்பாலான பௌத்தர்கள், மதமாற்றத்துக்கு முந்தைய தமத�� இந்து வழக்காறுகளையும் நம்பிக்கைகளையுமே தொடர்கிறார்கள். எனவேதான், தலித்கள் இஸ்லாத்துக்கு மாறுவதை மூர்க்கமாக எதிர்க்கும் இந்துவெறிக் குழுக்கள், தலித்கள் விரும்பினால் பௌத்தர்களாக மாறிக் கொள்ளலாம் என வாதிடுகின்றன. ஏனெனில், அவர்களின் பார்வையில் பௌத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளைதான்.\n“பௌத்தத்திற்கு மாறுவதில் அர்த்தமில்லை” – அம்பேத்கர்\n2018-11-21 2020-05-03 உவைஸ் அஹமதுஅம்பேத்கர், சாதி ஒழிப்பு, பௌத்தம், மதமாற்றம்0 comment\n“(தலித்துகள்) பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோர் (தலித்துகள்மீது) கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்.”\nதீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்\n2017-11-26 2018-11-25 மெய்ப்பொருள்அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம்0 comment\n மாற்றத்தைத் தருவது தானே புரட்சி தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nதமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை...\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\nகொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்\n2020-04-16 2020-05-18 ஹனா எல்லிஸ் பீட்டர்சன்இஸ்லாமோ ஃபோபியா, கொரோனா, முஸ்லிம்கள்2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/tag/the-excellence-of-an-army", "date_download": "2020-05-29T03:37:05Z", "digest": "sha1:QLEZVINOSTG4UENUEDRQOCGKFKST7652", "length": 15124, "nlines": 311, "source_domain": "www.siruvarmalar.com", "title": "The Excellence of an Army Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0770. நிலைமக்கள் சால உடைத்தெனினும்\n0770. நிலைமக்கள் சால உடைத்தெனினும்\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nபோரில் பின்வாங்காத வீரர்களை அதிகமாக உடையதாயினும் தனக்குத் தலைவர் இல்லாத படை நிலைபெறாது.\n0769. சிறுமையும் செல்லாத் துனியும்\n0769. சிறுமையும் செல்லாத் துனியும்\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nபடை தன் அளவில் சுருங்குதலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையாயி��், அது பகைவரை வெல்லும்.\n0768. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும்\n0768. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும்\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nகொல்லும் திறமையும், தடுக்கும் வல்லமையும், படைக்கு இல்லையாயினும், அது தனது தொற்றப்பொலிவால் பகைவர் அஞ்சும்படியான பெருமையைப் பெரும்.\n0767. தார்தாங்கிச் செல்வது தானை\n0767. தார்தாங்கிச் செல்வது தானை\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nதன்மீது வந்த பகைப்படையைத் தடுக்கும் முறையை அறிந்து, அப்பகைவரது முன்னனிப்படையைத் தன்மீது வராமல் தடுத்து, தான் அதன்மீது செல்ல வல்லதே படையாகும்.\n0766. மறமானம் மாண்ட வழிச்செலவு\n0766. மறமானம் மாண்ட வழிச்செலவு\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nவீரமும், மானமும், முன் வீரர்கள் சென்ற வழியில் செல்லுதலும், அரசனால் நம்பப்படுதலும் ஆகிய நான்கும் படைக்குச் சிறந்தவை.\n0765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி\n0765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஇயமனே சினந்து எதிர்த்துப் போர் செய்ய வந்தாலும், எதிர்த்து நின்று அவனைத் தடுக்கும் வல்லமையுடையதே படை எனப்படும்.\n0764. அழிவின்றி அறைபோகா தாகி\n0764. அழிவின்றி அறைபோகா தாகி\nஅழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த\nஅரசனுக்குப் படையாவது, போரில் வென்று அழிக்க முடியாததாய், பகைவரால் அடிமைப்படுத்த முடியாததாகிப் பழமையாக வந்த வீரமுடையதேயாகும்.\n0763. ஒலித்தக்கால் என்னாம் உவரி\n0763. ஒலித்தக்கால் என்னாம் உவரி\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nஎலிகளான பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீமை உண்டாகும் பாம்பானது மூச்சு விட்ட அளவில் அவையெல்லாம் அழிந்தொழியும்.\n0762. உலைவிடத்து ஊறஞ்சா வன்கண்\n0762. உலைவிடத்து ஊறஞ்சா வன்கண்\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nபோரிலே அழிவு வந்தபோது வலிமை குறைந்தாலும் இடையூற்றுக்கு அஞ்சாத மாட்சிமை, தொன்று தொட்டுப் படைப்பயிற்சி செய்து வரும் மூலப்படைக்கன்றி உண்டாகாது.\n0761. உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை\n0761. உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nதேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு உறுப்புகளும் பொருந்தி, இடையூறுகளுக்கு அஞ்சாது, பகையை வெல்லும் படை, அரசனுடைய செல்வங்களுள் முதன்மையான செல்வமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/056.html", "date_download": "2020-05-29T03:31:02Z", "digest": "sha1:N76VBD5KTTEFRIYHYG6BVVGCMH4SVAAV", "length": 5245, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "யேர்மனி ஸ்ரீ ஜெயவீர ஆஞ்ச நேயர் ஆலய த்தில் ஆஞ்ச நேயர் ஜெயந்திவிழாவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / யேர்மனி ஸ்ரீ ஜெயவீர ஆஞ்ச நேயர் ஆலய த்தில் ஆஞ்ச நேயர் ஜெயந்திவிழாவு\nயேர்மனி ஸ்ரீ ஜெயவீர ஆஞ்ச நேயர் ஆலய த்தில் ஆஞ்ச நேயர் ஜெயந்திவிழாவு\nஐரோப்பா முதல் ஆஞ்ச நேயர் ஆலயம்\n05.01.2019சைவத்திரு .கபில்சர்மா வசந்தன்குருக்கள் அவர்களுக்கு\nபாராட்டுகள் இடம்பெற்றது. விசேஷ பூஜைகள் இடம்பெற்றது\nஸ்ரீ ஜெயவீர ஆஞ்ச நேயர் ஆலய த்தில் நடைபெற்ற சங்காபிசேகம் மற்றும் மங்கள ஆஞ்ச நேயர் ஜெயந்திவிழாவும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க. கபில்சர்மா வசந்தன்குருக்கள் அவர்களுக்கு அவரின் ஆலய பணிகளைப் பாராட்டி ஆலய அறங்காவலர்களால் வழங்கப்பட் மதிப்பளித்து அவரின் சேவைகள் சிறக்க எல்லாம் வல்ல முருகன் அருளோடு நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம் .\nநன்றி ஸ்ரீமத் .பத்மநாதன் குமாரரூபன்.சிவஸ்ரீ ,சுப சபாநாதாக்குருக்கள் .சிவஸ்ரீ .வசந்தன்குருக்கள்\nநாதஸ்வரம் .பாலமுரளி .சசிதரன் .கீதாலயன்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/4611", "date_download": "2020-05-29T04:36:53Z", "digest": "sha1:IUIJJYDB3SC2TGU3LFNAVA7XSVMOMTYP", "length": 8024, "nlines": 89, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஎந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா||\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது||\nதடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு||\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்||\nஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு||\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது||\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு||\n“டிர���்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” - முதல்முறையாக அடையாளப்படுத்தியது ‘டுவிட்டர்’||\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்||\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு||\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து : 5 பேர் பலி||\nமுகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி||\n‘பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால் வைரஸ் அதிவேகமாக வளரும்’ - ராகுல் காந்தியிடம் பிரபல நிபுணர் தகவல்||\nசென்னை தனியார் ஆஸ்பத்திரியின் 4 தளங்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு||\nஅத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை||\nகொரோனாவுக்கு எதிரான போரை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி : பா.ஜனதா குற்றச்சாட்டு||\nHome › கனடியர்கள் அனைவரையும் முகக்கவசங்கள் பாவிக்குமாறு கனடிய மருத்துவ அத்தியட்சகர் தெரேசா டாம் வேண்டுகோள்\nகனடியர்கள் அனைவரையும் முகக்கவசங்கள் பாவிக்குமாறு கனடிய மருத்துவ அத்தியட்சகர் தெரேசா டாம் வேண்டுகோள்\nகனடியர்கள் அனைவரையும் முகக்கவசங்கள் பாவிக்குமாறு கனடிய மருத்துவ அத்தியட்சகர் தெரேசா டாம் கேட்டுள்ளார். பல மாகாணங்கள் மற்றும் நகரங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நிலையில் முகக்கவசங்களின் தேவை அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் கனடியர்கள் முகக்கவசங்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் பாவிக்கும் முகக்கவசங்களை மக்கள் பாவிக்கத் தேவையில்லை. அவற்றுக்கான தட்டுப்பாடுகள் உள்ளதால் சாதாரண முகக்கவசங்களை பயன்படுத்தலாம். அவையும் கிடைக்காத போது துணிகளில் இரட்டு அடுக்குகள் மடிப்புடன் முகக்கவசங்கள் போல் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளலாம். அவற்றை தினமும் கிருமி நீக்குவதன் மூலம் மீளவும் பயன்படுத்தலாம் என்றும் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்தார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178743.html", "date_download": "2020-05-29T03:49:03Z", "digest": "sha1:KUHUGD34HAG7XYR5VE45CC4HZNDIN4XD", "length": 12964, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியா அரச குடும்பத்தில் எலிசபெத் மகாராணி மட்டுமே இந்த நாட்டுக்கு சென்றுள்ளார் தெரியுமா? ..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியா அரச குடும்பத்தில் எலிசபெத் மகாராணி மட்டுமே இந்த நாட்டுக்கு சென்றுள்ளார் தெரியுமா\nபிரித்தானியா அரச குடும்பத்தில் எலிசபெத் மகாராணி மட்டுமே இந்த நாட்டுக்கு சென்றுள்ளார் தெரியுமா\nபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இதுவரை அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.\nகனடா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இதுவரை பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். மட்டுமின்றி கிரேக்கம் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு அவர் இதுவரை சென்றதே இல்லை என்பதும்,ஆனால் அவரது பேரப்பிள்ளையான இளவரசர் வில்லியம் பிரித்தானிய வரலாற்ரில் முதன் முறையாக சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் சென்று வந்துள்ளார்.\nஇருப்பினும் உலகில் ஒரே ஒரு நாட்டுக்கு மட்டும் முதன் முறையாக பிரித்தானிய அரச குடும்பத்தில் மகாராணி எலிசபெத் மட்டுமே சென்று வந்துள்ளார்\nஅது ரஷ்யா நாடு. கடந்த 1994 ஆம் ஆண்டு இளவரசரும் கணவருமான பிலிப்புடன் அரசு முறை பயணமாக எலிசபெத் மகாராணி ரஷ்யா சென்றுள்ளார்.\nரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் 3 நாட்கள் தங்கிய எலிசபெத் மகாராணியை அப்போதைய ரஷ்ய ஜனாதிபதியான போரிஸ் என். யெல்ட்சின் வரவேற்று சிறப்பு செய்திருந்தார்.\nஇதனையடுத்து 2015 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசு முறைப்பயணமாக பிரித்தானியா வருகை தந்திருந்தார்.\nஇரண்டாம் எலிசபெத் மகாராணியார் இதுவரை பூட்டான் நட்டுக்கும் சென்றதில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு இந்தியா செல்லும் வழியில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதி பூட்டான் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளது.\nஇந்த ஆண்டு இறுதியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதிகள் பூட்டான் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது\nநாட்டுக்கு ராணியானாலும் குழந்தைக்கு அம்மாதான்: இந்த அம்மாவைத் தெரிகிறதா\nவடக்கு மாகாணம் முழுவதிலும் இரு தினங்களுக்கு மின் வெட்டு..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச ம��ைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி..\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது..\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது..\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு..\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25…\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக…\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும்…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nதொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டகலை தேசிய…\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/11/tirumalai-golden-surprise/", "date_download": "2020-05-29T04:59:04Z", "digest": "sha1:DSMFC3AI5US4WPTSKSD6P5DBL262VLC7", "length": 29538, "nlines": 204, "source_domain": "www.joymusichd.com", "title": "திருப்பதி யில் இ ருக்கும் பல கோடி பெ றுமதியான த ங்க கிணறு பற்றி தெரியு மா?", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெ��ிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Home திருப்பதி யில் இ ருக்கும் பல கோடி பெ றுமதியான த ங்க கிணறு பற்றி...\nதிருப்பதி யில் இ ருக்கும் பல கோடி பெ றுமதியான த ங்க கிணறு பற்றி தெரியு மா\nதிருப்பதி ஏழுமலையா னின் அற்புதங்களை யும், ஆச்சர்யங்களை யும் நாம் ஏற்கன வே பல கட்டுரைகளில் பார்த்திருப்போம்.\nஅதுமட்டுமின்றி ஏழுமலையானின் எ ண்ணிலடங்கா மக���மைகளை சொல்லிக்கொண்டே போகலாம் போலிருக் கிறது. ஆம். திருப்ப தி கோயி ல் இருக்கும் திருமலையின் அருகே இரண்டு தங்கக் கிணறுக ள் இருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்க வா ய்ப்பில்லை.\nசரி திருமலை தங்கக் கிணறு பற்றிய மர்மங்களை இந்த பதிவி ல் காணலா ம்.\n33 வ ருடங்களுக்கு மு ன்பு திருமலை தங்க கிணறு குறித்து பார்ப்பதற்குமுன், ஒ ரு சில தகவல்களைப் பார்ப்போம். அதாவது கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் இ ந்த தங்க கிணறு அரசால் மூடப்பட்டது. இந்த கிணற்றில் இருக்கு ம் நீர் உபயோகப்படுத்த உகாதது எனக்கூறி முற்றிலுமாக கைவிடப்பட் டது இந்த கிணறு.\n2007ல் நடந்த அ திசயம் 23 வருடங்கள் மூ டப்பட்டிருந்த கிணறு பா ழடைந்து கிட்டத்தட்ட எதற்குமே லாயக்கற்ற தாகிப் போனது. பின்னர் 2007ம் ஆண்டு திருமலையான் மகிமை காரண மாக அந்த கிணற்றிலுள்ள நீர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாறிவிட்ட தாம்.\nஏழு சி கரங்கள் கடல் மட்டத்திலிருந்து 3200 உ யரத்தில் அமைந் திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந் து நிற்கின்றன.\nமு னிவர் ஏழுமலையானே மனித உருவில் அவதரித்ததாக வும், அவரே இந்த கோயிலைக் கட்டச் சொன்னதாகவும், முனிவர் ஒருவர் கூறினார்.\nதொ ண்டைமான் வம்சம் தொண்டைமான் வம்சத்தினரே, திருப்பதி கோயிலுக் கு தங்கத்தில் அலங்கரித்ததாகவும், அந்த வம்சத்திலேயே திருமலையா ன் மனிதராக அவதரித்ததாக வும் ஆந்திர மாநில மக்களிடையே பேச்சு இருக்கிற து.\nத ங்கக் கிணறு தற்போதுள்ள கிணற்றைப் போலல்லாது. இந்த தங்கக் கிணறு தொண்டைமான் காலத்தில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாம். உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிணறு இது ஒ ன்றுதான் என்கின்றனர் பக்தர்கள்\nபடிக்கிணறு படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு படிக்கிணறு என்றழைக்கப்படுகிறது. மனித பிறவி எடுத்த திருமலையான் இந்த கிணற்றில்தான் நீர் எடுத்து பூசைக்கு பயன்படுத்துவாராம்.\nஏழு சி கரங்கள் ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் இந்த சிகரங்கள் நா ராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வி ருஷபாத்ரி மற்று வெங்கடாத்ரி என்ற பெயர்களில் அ ழைக்கப்படுகின்றன.\nவெ ள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், திருமலையில் ஏழுமலையானுக்கு அ பிசேகம் நடைபெறும். இந்த அபிஷேகம் தங்கக் கிணற்றில் இ ருந்து வரும் நீரால் செய்யப்படுகிறது\nஎப்படி செல்லலாம் நா ட்டின் பல திசைகளிலிருந்தும் இயக்கப்படும் ரயில் சேவைகளை கொண்டதாக திருப்பதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. மே லும் பெரிய ரயில் சந்திப்பான ரேணிகுண்டாவும் திருப்பதிக்கு அருகில் 10 நிமிடபயண தூரத்தில் உள்ளது. மற்றொரு முக்கியமான ர யில் சந்திப்பான கூடூர் இங்கிருந்து 84 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே யா த்ரீகர்கள் ரயில் மூலமாக திருப்பதிக்கு வருவது மிக எளிதாகவே உள்ள து.\nதிருப்ப தி பாலாஜி கோவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோவில் எத்தனை பிரசித்த பெற்றது என்று இ ந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிக அதிகமாக பா ர்க்கும் புனித ஸ்தலங்களில் திருப்பதி முதன்மையானது. திரு ப்பதி கோவிலின் சிறப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சில தகவ ல்களைப் பார்ப்போ ம்\nதிருப்பதிபாலாஜி கோவில் அ ன்று பரவலாக இருந்த திராவிட பாரம்பரிய கலையம்சத்தை கொ ண்டு கட்டப்பட்டது திருப்பதி கோவில். பாலாஜி கடவுளின் சி லையில் அவரின் முடியில் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிற து.\nதிருப்பதி பாலா ஜி கோவி ல் 1800’களில், 12 பேர் கோவிலுக்குள் சில தீய செயல்களை செய்ததன் விளைவா க திருப்பதியை ஆண்ட அரசன் அவர்களை தண்டித்து கோவிலை 12 ஆண்டுக ளாக மூடிவிட்டான்.\nதிருப்பதி பாலாஜி கோவில் உலகிலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் திருப்பதி டாப் இடங்க ளில் ஒன்றாக இருக்கிறது. தினசரி 50,000 முதல் 100,000 பக்தர் கள் வருகின்றனர்; சிறப்பு நாட்களில், ப்ரம்மோற்சவம் போன் ற பண்டிகைகளில் ஐந்து லட்சத்திற்கு அதிகமாக வருகின்றன ர்.\nதிருப்பதி பாலா ஜி கோவில் 1715ஆகஸ்ட் 2 முத ல் லட்டை நைவேத்தியமாக கடவுளுக்கு படைப்ப து துவங்கியது என்றாலும் 1803இல் இருந்துதான் பிரசாதங்க ளை பக்தர்களுக்கு விற்கும் முறை கோவிலில் தொடங்கியது. சுவாரசிய மாக அன்று பிரசாதமாக பூந்தியை விநியோகம் செய்தனர். 1940 முதல் பூந்திக்குப் பதில் லட்டை பிரசாதமாக வழங்கத்துவங்கினர்\nதிருப்பதி பாலாஜி கோவில் திருமலை திருப்ப தி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதனால் இந்த லட்டை வேறு யாரும் செய்து விற்க முடியா து.\nதிருப்பதி பாலா ஜி கோவில் சுப்ரபா த சேவை – திருப்பதி வெங்கடாசலபதியை துயில் எழு���்ப சுப்ரபாத சேவை தினமு ம் செய்யப்படுகிறது. ஆனால், தனுர்மாசங்களான டிசம்பர்-ஜனவரி யின் போது சுப்ரபாத சேவை செய்யப்படாது\nதிருப்பதிபாலாஜி கோவி ல் கோவிலில் இருந்து 25 கி.மீ தொலை வில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்துதான் பூமாலை கள், பால், நெய், இன்னும் பிற பூஜை சாமான்கள் கோவிலு க்கு வருகிறது. இன்னொரு பழக்கம் இங்கு இருக்கிறது; இந்த கிராமத்தை சேர்ந்தவரைத் தவிர வேறு யாரும் இங்கு சென்று தங்க முடியா து.\nPrevious articleபெண்களே அந்த வலியால் அவதிப்படுறீங்களா இந்த ஒரு ஆயுர்வேத மருந்தை ட்ரை பண்ணுங்க இந்த ஒரு ஆயுர்வேத மருந்தை ட்ரை பண்ணுங்க\nNext articleசிறீலங்காவில் தொடரும் சித்திரவதைகள்: அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம் (Video)\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nமணபெண்னுக்கு தாலி கட்டிய அடுத்த நொடி மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nஅப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் இணங்க மறுத்த சிறுமி கொலை இணங்க மறுத்த சிறுமி கொலை \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் மதுரையில் பரபரப்பு சம்பவம் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் வீடியோ இணைப்பு \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் காரணம் இது தான் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் இன்னமொரு சுஜித் \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆ���ையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \n உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ராசி பலன்\n உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ராசி பலன்\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/theeran-adhigaaram-ondru-movie-review/", "date_download": "2020-05-29T04:17:22Z", "digest": "sha1:Y7AGHUCNWA2KIW6EQ45N3EKO23UM2NPB", "length": 13552, "nlines": 139, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Theeran Adhigaaram Ondru Movie Review", "raw_content": "\nதொண்ணூறுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தபடம் உருவாகியுள்ளது. நள்ளிரவில் வீடு புகுந்து அனைவரையும் தாக்கி கொள்ளையடிக்கும் கும்பல்.. போலீஸார் அந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கும்போதே அதேபாணியில் வெவ்வேறு நகரங்களில் நகை, பணத்துக்காக கொலை நடப்பது தொடர்கிறது.\nபோலீஸ் ட்ரெய்னிங் முடித்து ஐ.பி.எஸ் அதிகாரியாகும் கார்த்தி (தீரன் திருமாறன்) இந்த வழக்கை கையில் எடுக்கிறார். ஒருகட்டத்தில் இந்த திருட்டு கொலை கும்பல் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து. கண் காணாத இடத்தில், மொழி தெரியாத ஊரில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளையர் கூட்டத்தை வேரோடு சாய்க்க, தனிப்படையுடன் கிளம்புகிறார் கார்த்தி. அவரால் அதை சாதிக்க முடிந்ததா.. அதற்கு அவர் கொடுத்த விலை என்ன என்பது மீதிப்படம்.\nசூப்பர்மேன் போலீஸாக இல்லாமல், யதார்த்த வீரம் கொண்ட போலீஸாக, தனது ம���ந்தைய படத்தில் இருந்து இந்த தீரன் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார் கார்த்தி. ராஜஸ்தானில் அவருடைய சண்டை மற்றும் சேசிங் காட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டுவதுடன் அவருடைய துணிச்சல் நம்மை அசரவும் வைக்கிறது.\nமுதல் பாதியில் தனக்கு கொடுக்கப்பட்ட அதிலும் ஆரம்ப கால் மணி நேரத்தில் மட்டுமே கார்த்தியுடனான ரொமான்ஸ் காட்சிகளை ரசிகர்களை குஷியாக்குகிறார் ரகுல் பிரீத் சிங். அதன்பின் அவரது காட்சிகள் குறைவது போலீஸ் படங்களின் நாயகிகளுக்கே உண்டான சாபம்…\nபடம் முழுதும் நம்மை மிரளவைப்பது அந்த திருட்டுக்கும்பலின் அட்டகாசம் தான். அந்த வேலையை கொள்ளை கும்பல் தலைவனாக நடித்துள்ள அபிமன்யு சிங் மற்றும் ரோஹித் பதக், சுரேந்தர் தாகூர் உள்ளிட்டோர் கன கச்சிதமாக செய்துள்ளனர். படம் முழுதும் கார்த்திக்கு பக்கபலமாக வரும் போஸ் வெங்கட் நிறைவாக செய்துள்ளார். சத்யன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நட்புக்காக வந்து போகிறார்.\nபாடல்களை பின் தள்ளி, பின்னணி இசையில் அசுர வேகம் காட்டியுள்ளார் ஜிப்ரான். இடைவேளைக்கு முந்திய மழை இரவு சண்டைக்காட்சி, ராஜஸ்தானின் நள்ளிரவு சண்டைக்காட்சி, பாலைவனத்தில் பஸ் சேசிங் என மிரட்டி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.\nடெக்னாலஜி வளராத அந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் வகுக்கும் வியூகம், அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என ஒவ்வொன்றையும் டீடெய்லாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக திலீப் சுப்பராயன் மாஸ்டரின் உதவியுடன் சண்டைக்காட்சிகளில் அதிர வைக்கிறார் மனிதர்.\nஆரம்பத்தில் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் கலாட்டா காட்சிகள் தான் படத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக் போடுகின்றன. உயிரை பணயம் வைத்து எதிரிகளை வேட்டையாடும் போலீஸாருக்கு இந்த அரசாங்கமும், உயரதிகாரிகளும் என்ன மதிப்பு தருகிறார்கள் என்பதை இறுதியாக முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார் வினோத். முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்திலேயே நம்பிக்கை தந்த இயக்குனர் ஹெச்.வினோத், அந்த நம்பிக்கையை இதிலும் காப்பாற்றியுள்ளார்.\nசுருக்கமாக சொன்னால் அதிரடி போலீஸ் படங்களில் இந்த ‘தீரன்’ வேற லெவல் போலீஸ்\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்���ர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/curfew-is-mandatory-until-june-give-relief-to-the-people-terrifying-dmk-mp-q96ddz", "date_download": "2020-05-29T02:46:24Z", "digest": "sha1:3BI2KHY7BZ2YDP7AXPWR323DOQXJ2IDU", "length": 12083, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு கட்டாயம்... மக்கள் கையில் நிவாரணம் கொடுங்க... திகைக்க வைக்கும் தி.மு.க. எம்.பி | Curfew is mandatory until June ... Give relief to the people ... Terrifying DMK MP", "raw_content": "\nஜூன் மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு கட்டாயம்... மக்கள் கையில் நிவாரணம் கொடுங்க... திகைக்க வைக்கும் தி.மு.க. எம்.பி\nஜூன் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் உருவாக இருப்பதால் மக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என திமுக தர்மபுரி தொகுதி எம்.பி மருத்துவர் செந்தில் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.\nஜூன் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் உருவாக இருப்பதால் மக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என திமுக தர்மபுரி தொகுதி எம்.பி மருத்துவர் செந்தில் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.\nகொரோனாவால் உலகம் முழுவதும் 25 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த வாரம் சில நாள்கள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nசமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.\nஇதே போல பாஸிட்டிவ் கேஸ் அதிகரித்துக்கொண்டே சென்றால் ஊரடங்கு #ஜூன் வரை நீடிப்பது தவிர வேறு வழி இல்லை\nஇந்த தருணத்தில் #அரசாங்கம் அனைத்து #மக்களுக்கும் அவர்கள் கையில் #அரசு_நிதி சென்றடைய அனைத்து ஏற்பாடும் முன் எடுப்பது தான் இந்த தருணத்தில் மிக அவசியமானது\nஇந்நிலையில் இனிமேல் தான் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும். ஆகையால், ஊரடங்கை இப்போது தளர்த்தும் எண்ணம் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கலாம் என திமுக எம்.பி., டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இதே போல பாஸிட்டிவ் கேஸ் அதிகரித்துக்கொண்டே சென்றால் ஊரடங்கு ஜூன் வரை நீடிப்பது தவிர வேறு வழி இல்லை. இந்த தருணத்தில் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் அவர்கள் கையில் அரசு நிதி சென்றடைய அனைத்து ஏற்பாடும் முன் எடுப்பது தான் இந்த தருணத்தில் மிக அவசியமானது. வாழ்வாதாரத்திற்கு வழி செய்’’எனக் கேட்டுக் கொண்டுள்ளார்\nகட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. உண்மையை மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் துரோகம்.. ஸ்டாலின் சாடல்..\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதலைநகரத்தை தலைதெறிக்க ஓட விடும் கொரோனா... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு..\nஅலுவலகத்திற்குள் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\n��மிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-has-anyone-shouted-pakistan-zindabad-in-vadala-railway-station/", "date_download": "2020-05-29T03:31:59Z", "digest": "sha1:Y77RUNFFVOJINXPWYBO5GV3SKUPCBRQ4", "length": 24371, "nlines": 123, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே\nஅரசியல் இந்தியா சமூக ஊடகம்\nMay 20, 2020 May 20, 2020 Chendur PandianLeave a Comment on பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “அசிம் அஸ்மி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டவாறு வடாலா ரயில் நிலையத்தில் பதவி ஆசையில் எதையும் கண்டுகொள்ளாத மகாராஷ்டிர சிவசேனாவின் உத்தவ் தாக்ரே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇந்த வீடியோவை முதன் முறை பார்த்தபோது “மும்பை போலீஸ் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பியதுபோல் இருந்தது. மும்பை போலீஸ் வாழ்க என்று கோஷம் எழுப்பிவிட்டு, பாகிஸ்தானுக்கு எப்படி வாழ்த்து கூறுவார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.\nமேலும், ரயில் நிலையம் என்பது மத்திய அரசின் துறை. ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் எல்லா ரயில் நிலையங்களிலும் உள்ளனர். இவர்கள் மாநில அரசின் உத்தரவுக்கு கட்டுப்படுபவர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று குரல் எழுப்பியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.\nதொடர்ந்து அந்த வீடியோவை குறிப்பாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதாக சொல்லப்படும் பகுதியை உற்றுக் கவனித்தோம். அப்போது அது பாகிஸ்தான் ஜிந்தாபாத் இல்லை… சாஜித் அல்லது சாகித் பாய் ஜிந்தாபாத் என்று கூறுவது தெரிந்தது. பல முறை மீண்டும் மீண்டும் கேட்கும்போது “மும்பை போலீஸ் ஜிந்தாபாத், ஷாஜித் பாய் ஜிந்தாபாத்” என்று கூறுவது உறுதியானது.\nஇந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று அறிய, “மகாராஷ்டிரா, பாகிஸ்தான் ஜிந்தாபாத், சிவசேனா” உள்ளிட்ட கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது இது மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வு என்று தெரியவந்தது. தொடர்பான சமூக ஊடக பதிவுகள் கிடைத்தன.\nயார் இந்த சாஜித் பாய் என்று தேடியபோது, சமாஜ்வாடி கட்சியின் மும்பை தென் மத்திய மாவட்ட தலைவர் என்பது தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “மே 14ம் தேதி நானும் எங்கள் தலைவர் அபு அசிம் ஆசிஸ்சும் மும்பையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் செல்லும் தொழிலாளர்களை சந்திக்க மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு சென்றோம். இந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். அதனால், அவர்கள் அபு ஆஸ்மிக்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள்.\nஆனால், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். அந்த கோஷம் எழுப்பப்பட்ட போது நிறைய போலீசார் அங்கே இருந்தனர். உண்மையில் அவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோ��ம் எழுப்பியிருந்தால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். உண்மையை மறைத்து சிலர் வதந்தி பரப்புகின்றனர். சமூக ஊடகங்களில் பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.\nஇது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ குஜராத்தியில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகோஷமிடுபவர்களின் முகத்தைக் காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவுக்கு அளித்தார். அந்த வீடியோவில் கோஷமிடுபவர் உதடு அசைவை வைத்துப் பார்க்கும்போது அவர் சாஜித் பாய் ஜிந்தாபாத் என்று கோஷமிடுவது தெளிவானது.\nஇது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அபு அசிம் ஆஸ்மி வெளியிட்ட ட்வீட் கிடைத்தது. அதில், “என் நாட்டில் யாராவது என் முன்பாக பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பினால் போலீசாருக்கு முன்னதாக அவர்களுக்கு தக்க பாடத்தை நான் கற்பிப்பேன். 2014ம் ஆண்டு முதல் சிலர் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கு இந்து – இஸ்லாமிய நிறத்தை பூசுகின்றனர். பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறவர்கள் மீது மும்பை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.\nவீடியோவில் ஷாஜித்பாய் ஜிந்தாபாத் என்று கோஷமிடுவது தெளிவாக கேட்கிறது.\nகோஷமிட்டவரின் உதடு அசைவு ஷாஜித்பாய் ஜிந்தாபாத் என்று கூறுவதை கேட்க முடிகிறது.\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதாக வதந்தி பரப்பப்படுவதாக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் மீது பதவி ஆசை காரணமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.\nTitle:பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா\nகுடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததால் தலித் பெண் தாக்கப்பட்டாரா\nசமயபுரம் டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் படம் உண்மையா\nகேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்\nஇந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எர... by Pankaj Iyer\nகைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா ‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு... by Chendur Pandian\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொ... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது – ஃபேஸ்புக் வதந்தி மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா\nஉலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் த���ழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (777) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (147) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (991) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (151) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (22) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-coronavirus-in-tamil-nadu-coronavirus-treatment-165719/", "date_download": "2020-05-29T04:10:59Z", "digest": "sha1:OZHKK3K5U7SE3PYUT3PFS56WABGUHP2T", "length": 18752, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகள் ஜரூர்", "raw_content": "\nCoronavirus live updates : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nதமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு : தீவிர கண்காணிப்பில் 68 பேர்....\nCoronavirus impact in Tamil Nadu : சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர...\nசீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nசீனாவில் புதிய வகை வைரஸால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இது வைரல் நிமோனியா போன்று, எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் பகுதியில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பில் சிக்கி பலியாகியுள்ளனர். சமீபத்திய தகவலின்படி, இந்த வைரஸிற்கு novel coronavirus (nCoV) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் சிலருக்கு இந்த பாதிப்பிற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு – சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு வசதிகள் இல்லை : பயணிகள் புகார்\nகொரோனா வைரஸ் என்றால் என்ன… அதன் பாதிப்பு உள்ளிட்ட முழு விபரங்கள் இதோ….\nகொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் பரவாமல் தடுக்க, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில், ‘கொரோனா’ வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும், இணை, துணை சுகாதாரத் துறை இயக்குனர்களுக்கும், பொது சுகாதாரத் துறை சார்பில், பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில், சீனாவில் இருந்து வரும், விமான பயணியரை, தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தும்படி, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பரிசோதித்ததில், 10 நாட்களில், நோய் அறிகுறியுடன், சீனாவில் இருந்து தமிழகத்திற்கு, 68 பேர் வந்துள்ளனர். அவர்களில், 58 பேர், இந்தியர்; 10 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள், தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ஓட்டல்களிலேயே, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\n‘கொரோனா’ வைரஸ் பாதிப்புடன் வருவோருக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்,சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனி ஆம்புலன்ஸ் வசதி செய்யப் பட்டு உள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, கையுறைகள், ‘மாஸ்க்’ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.புதிய வ��ை வைரஸ் என்பதால், புனேவில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து முடிவுகள் பெறப்படுகின்றன.\nசென்னை விமான நிலையத்தில், இதுவரை, சீனாவில் இருந்து வந்த, 15 ஆயிரம் பயணியர் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். அதில், 68 பயணியருக்கு, இந்த நோய் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டதால், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவர்களில், 10 சீனர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை விமான நிலையத்தில், ஆலோசனை நடத்தினர். பின் அவர் கூறியதாவது, :சீனாவில் இருந்து வரும் பயணியரும், சீனா வழியாக வரும் பயணியரும், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றனர். விமான நிறுவனங்களும், தங்களது விமானத்தில் பயணிப்போருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து, சுயபரிசோதனை படிவத்தை பூர்த்தி செய்து வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த படிவத்தில், பயணியர் சீனாவில் இருந்து வருகின்றனரா; தங்களுக்கு, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளனவா என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.சீனா மட்டுமின்றி, இன்னும் ஏழு நாடுகளில், இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கும், இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது.\nசென்னை விமான நிலையத்தில், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணியரை சோதனை செய்ய, ஏற்கனவே மூன்று சிறப்பு குடியுரிமை கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன; தற்போது, 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில், அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும், விமான பயணியரை, எப்படி கையாள வேண்டும் என, பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.\nCoronavirus Updates: தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nதாராவியில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள்; சொந்த ஊரில் வரவேற்பு இல்லை\nஇந்தியா – சீனா எல்லை லடாக்கில் பதற்றம்; ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nஆளில்லா விமானங்களை இயக்க கூடுதல் படைப்பிரிவு: சீன ஊடுருவலை தடுக்க இந்தியா வியூகம்\nதமிழகத்தில் விரைவில் துவங்குகிறது ரயில் சேவை – பஸ் ச��வையும் துவங்க வாய்ப்பு\nசென்னைவாசிகளே வெளியே வந்துறாதீங்க – அனல் காற்று அபாயம் : மழையும் சில இடங்கள்ல இருக்காம்\nசலூன் கடைகளில் சமூக இடைவெளி இருக்கிறதா\nஇ-பாஸ் கிடைக்காததால் செக்போஸ்ட்டில் திருமணம் செய்த தமிழக-கேரள ஜோடி\nவிமானங்கள் பறக்க தயார் – விமான நிலையத்திற்கு போக வழியில்லையே : பயணிகள் பரிதவிப்பு\nசூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்குமா\nஇன்றைய செய்திகள்: குரூப் 4 தேர்வு முறைகேடு: தலைமறைவான ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்- சிபிசிஐடி\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\n\"இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றை, கூலாகவும், வித்தியாசமாகவும் நாங்கள் செய்துள்ளோம்.\"\nவைரலாகும் குட்டி ஸ்டோரி: வேதிகாவின் க்யூட் டிக் டாக் வீடியோ\nVedhika: இந்த க்யூட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.\nதமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கொரோனா; சென்னையில் பாதிப்பு 12,000 தாண்டியது\nCoronavirus live updates : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nCoronavirus live updates : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Bollywood", "date_download": "2020-05-29T04:43:15Z", "digest": "sha1:Z5W4UMXDY44QGJJ55KRTOW2LE2PE47QO", "length": 6802, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபல இயக்குநர் வீட்டில் வேலை செய்யும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநான் அப்பவே வேணாம்னு சொன்னேன், கேட்டா தானே: நடிகர் பற்றி மனைவி பகீர் தகவல்\nசினிமா துறை முடங்கியதால் தெருவில் பழ வியாபாரம் செய்யும் நடிகர்\n: கொந்தளித்த பேட்ட நடிகரின் மனைவி\nஐஸ்வர்யா ராயின் அழகை பார்த்து தப்புக் கணக்கு போட்ட ஹேன்ட்சம் ஹீரோ\nசிலர் வாயடைக்கத் தான் என் காதலர் போட்டோவை வெளியிட்டேன்: நடிகை ஓபன் டாக்\nபடத்தில் நடிக்க நான் ரெடி, ஆனால் ஒரு கன்டிஷன்: கோஹ்லி\nகாதல், பிரேக்கப், ஒன் நைட் ஸ்டாண்ட், விவாகரத்து, மறுமணம்: பேட்ட நடிகரின் சர்ச்சை வாழ்க்கை\nமாஜி காதலியுடன் ஆடையில்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகர்: ஏன் தெரியுமா\nஒரே பிரச்சனை: ரஜினி வில்லனிடம் விவாகரத்து கேட்டு மனைவி நோட்டீஸ்\nவாரிசு நடிகைக்கு ஹேர்கட் செய்தது யார்: நடிகரை கை காட்டும் நெட்டிசன்ஸ்\nஉயிரை பணயம் வைத்து நடித்தோம்: பதற வைக்கும் வீடியோ வெளியிட்ட ரஹ்மான்\nAnushka Sharma கோஹ்லி அனுஷ்காவுக்கு ப்ரொபோஸ் செய்ததே இல்லையாம்: ஏன் தெரியுமா\nஇளம் டிவி நடிகர் மாரடைப்பால் மரணம்: போகும் வயதா இது என பிரபலங்கள் கண்ணீர்\nஇந்த ஒரு காரணத்தால் பாலிவுட் வாய்ப்பை இழந்த ஆத்மிகா லாக்டவுனில் எடுத்த அதிரடி முடிவு\nஅடப்பாவமே, இந்த நடிகைக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஎன் கணவர் நான் நடித்த படங்களை பார்த்ததே இல்லை: டான்ஸ் குயின்\nஸ்ரீதேவி தன் மூத்த மகளுக்கு ஏன் ஜான்வி என பெயர் வைத்தார் தெரியுமா\nஏப்ரலில் இர்ஃபான், ரிஷி, இப்போ சாய் குந்தேவர்: தொடரும் புற்றுநோய் மரணங்கள்\nகணவரை செம சாத்து சாத்திய இஞ்சி இடுப்பழகி நடிகை: வீடியோ இதோ\nஉன் கன்னத்தை சாப்பிடணும் போல இருக்கு: நடிகரிடம் கூறிய ரஜினி பட நடிகை\nஎன்னடா கழுத்தில் லவ் பைட்: கேஷுவலா கேட்ட நடிகர், உண்மையை சொன்ன மகன்\nஊரடங்கை மீறி பிஎம்டபுள்யூ காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகை மீது வழக்குப் பதிவு..\nஊர் சுற்றி கைது செய்யப்பட்டேனா, யார் சொன்னது\nஇந்த போட்டோவில் ஐஸ்வர்யா ராயை கண்டுபிடிங்க பார்ப்போம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/amsita-photo-gallery-q7usnx", "date_download": "2020-05-29T05:09:58Z", "digest": "sha1:WRV3PLKYOZHH3JSNMXCF6YADLN6QKCO4", "length": 5401, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பால் வண்ண அழகில்... கவர்ச்சி தீ மூட்டும் அம்ஷித்தா..! பார்க்க பார்க்க திகட்டாத புகைப்பட தொகுப்பு! | Amsita photo gallery", "raw_content": "\nபால் வண்ண அழகில்... கவர்ச்சி தீ மூட்டும் அம்ஷித்தா.. பார்க்க பார்க்க திகட்டாத புகைப்பட தொகுப்பு\nபால் வண்ண அழகில்... கவர்ச்சி தீ முட்டும் ஆம்ஷித்தா.. பார்க்க பார்க்க திகட்டாத புகைப்பட தொகுப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\n ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன்.\nகாதல் மன்னன் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.\nஅ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மை.. கானல் நீராகவே ஆகி, காணாமல் போய்விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/10/07/corruption-vice-chancellors-appointment-mamta-demanding-action/", "date_download": "2020-05-29T04:19:20Z", "digest": "sha1:MMVRXBDDNQMKH7VTEGTA3WOPVJY2AMTS", "length": 45976, "nlines": 451, "source_domain": "india.tamilnews.com", "title": "Corruption Vice-Chancellor's appointment - Mamta demanding action", "raw_content": "\n – நடவடிக்கை கோரும் பாமக\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒ���ுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n – நடவடிக்கை கோரும் பாமக\nபல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.Corruption Vice-Chancellor’s appointment – Mamta demanding action\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :\n“தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக தமிழக ஆளுனரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கூறியிருக்கிறார். உயர்கல்வித்துறையை ஊழல் என்ற கொடிய நோய் சிதைத்து வருவதை ஆளுனர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது ஆக்கப்பூர்வமான திருப்பமாகும்; இது வரவேற்கத்தக்கது.\nசென்னை தியாகராய நகரில் இன்று காலை நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.அதன்படி 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.\nஆளுனரின் இந்த குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மை. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது. துணைவேந்தர் பதவியில் தொடங்கி உதவிப் பேராசிரியர் பணி வரை அனைத்து பணியிடங்களும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. துணைவேந்தர் பதவி ரூ.5 கோடி முதல் ரூ.60 கோடி வரை விற்பனை செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக தகுதியே இல்லாத செல்லத்துரை நியமிக்கப்பட்டதையும், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை கணபதி பணம் கொடுத்து கைப்பற்றியதையும் பா.ம.க. தான் அம்பலப்படுத்தியது. பா.ம.க.வின் குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ���ெல்லத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கையூட்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டு நீக்கப்பட்டார்.\nதுணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்துள்ளது உண்மை என ஆளுனர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில். நடந்த தவறை சரி செய்யவும், அந்த தவறுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் ஆளுனர் என்ன செய்தார் என்பது தான் பா.ம.க. எழுப்பும் வினா ஆகும். இப்போதுள்ள துணைவேந்தர்களில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாஸ்கரன் முந்தைய ஆளுனரின் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக நியமிக்கப்பட்டவர். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் வள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி உள்ளிட்ட இப்போது பதவியிலுள்ள 8 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் அப்பதவிக்கு தகுதியற்றவர்கள்; கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தான் அப்பதவியைக் கைப்பற்றினர்.\nமேற்கண்ட 8 பேரும் துணைவேந்தர்களாக பதவியேற்ற பின்னர் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பல்கலைக்கழகங்களில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்தார்கள் என்றும் பா.ம.க. குற்றஞ்சாற்றியது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்திடம் எனது தலைமையிலான குழு அளித்த 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனுவில் 3 குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழக ஊழல்கள் தொடர்பானவை ஆகும். பல்கலைக்கழக ஊழல்களை களைய வேண்டும்; பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்ற அக்கறை ஆளுனருக்கு உண்மையாகவே இருந்திருந்தால், பல்கலைக்கழக ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் மீது கடந்த 10 மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதுணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்ததை கண்டுபிடிப்பது மட்டும் போதுமானதல்ல. நடந்த தவறுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் ஆளுனரின் கடமை ஆகும். பல்கலைக்கழக வேந்தராக ஆளுனர் இருந்தாலும், தேர்வுக்குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு துணைவேந்தர் நியமனத்தில் ஆதிக்கம் செலுத்துவது பல்கலைக்கழக இணைவேந்தர்களாக உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர்கள் தான். உயர்கல்வித்துறை அமைச்சர்களாக கடந்த காலங்களில் இருந்தவர்களும், இப்போது இருப்பவரும் துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தனர் என்பதை விசாரணை நடத்தினால் கண்டுபிடிக்கலாம்.\nதமிழக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் இப்போதும் ஊழல் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. துணைவேந்தர்கள் முதல் உதவிப் பேராசிரியர் நியமனம் வரை ஒவ்வொரு நிலையிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டியது ஆளுனரின் கடமை ஆகும். அந்தக் கடமையை செய்ய ஆளுனர் தவறக்கூடாது.\nஎனவே, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையில் நடைபெற்ற அனைத்து வகையான ஊழல்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழக ஆளுனர் உடனடியாக ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக உயர்கல்வி அமைச்சரை ஆளுனர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஅம்பேத்கர் இருந்திருந்தால் பாஜவுக்கு பிரம்படி உறுதி..\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு\nஎதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது\nஅரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை\nகாஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி\nவேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்\nகாற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு\nசிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை\nதமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு\nஇரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஅம்பேத்கர் இருந்திருந்தால் பாஜவுக்கு பிரம்படி உறுதி..\n‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சி��ப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும��� சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான ந���ரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Bus/get/4612", "date_download": "2020-05-29T05:02:44Z", "digest": "sha1:AXNVXRYVOBCE6ZS2UMGY5HPRFXJ4JWUS", "length": 8055, "nlines": 91, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஎந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா||\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது||\nதடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு||\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்||\nஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு||\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது||\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு||\n“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” - முதல்முறையாக அடையாளப்படுத்தியது ‘டுவிட்டர்’||\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்||\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு||\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து : 5 பேர் பலி||\nமுகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி||\n‘பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால் வைரஸ் அதிவேகமாக வளரும்’ - ராகுல் காந்தியிடம் பிரபல நிபுணர் தகவல்||\nசென்னை தனியார் ஆஸ்பத்திரியின் 4 தளங்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு||\nஅத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை||\nகொரோனாவுக்கு எதிரான போரை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி : பா.ஜனதா குற்றச்சாட்டு||\nகுஜராத் மாநிலத்தில் கொரோனாவால் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து||\nHome › டொரொன்டோவில் உள்ள 850 பூங்கா விளையாட்டுத் திடல்கள் இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளதாக டொரொன்டோ மாநகராட்சி மன்றத் தலைவர் ஜான் டொரி அறிவிப்பு\nடொரொன்டோவில் உள்ள 850 பூங்கா விளையாட்டுத் திடல்கள் இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளதாக டொரொன்டோ மாநகராட்சி மன்றத் தலைவர் ஜான் டொரி அறிவிப்பு\nடொரொன்டோவில் உள்ள 850 பூங்கா விளையாட்டுத் திடல்கள் இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளதாக டொரொன்டோ மாநகராட்சி மன்றத் தலைவர் ஜான் டொரி அறிவித்துள்ளார். 150 கூடைப்பந்துத் திடல்கள். 300 Baseball திடல்கள், 185 இடங்களில் உள்ள 600 டென்னிஸ் திடல்கள், கால்பந்து மைதானங்கள் என்பன இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளன.\nகுழுவாக விளையாடும் விளையாட்டுக்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக விலகலை விளையாட்டு வீரர்கள் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nமேலும் டொரொன்டோவில் உள்ள சில பூங்காக்களின் வாகன தரிப்பிடங்களும் திறக்கப்படும் என்று மாநகராட்சி மன்றத் தலைவர் கூறினார். ஆனால் waterfrontg வாகனத் தரிப்பு நிலையம் திறக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-29T05:05:20Z", "digest": "sha1:JJD24UWVJVLSUV4MEGONFSMMKX52XQIN", "length": 25358, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "மகான் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nதமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 - 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள 'வேதாந்தம் தந்த வீரத்துறவி - சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு' என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது... [மேலும்..»]\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\nBy ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nமதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தம���்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய... [மேலும்..»]\nதியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது... \"வெறும் உடல்பலத்தால் என்னபயன் உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன் உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன் சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா ஆடு புல்தின்றால் அது உபவாசமா ஆடு புல்தின்றால் அது உபவாசமா வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\n1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்... 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை... [மேலும்..»]\nகுருநாதரின் விருப்பப்படி அவர் ஜீவசமாதி அடைவதற்கான இடத்தைத் தயார் செய்தார்கள். ஜீவசமாதி அடைவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு.... குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.... அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார்.... [மேலும்..»]\nநெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி..... தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியை மன்னன் சொல்ல, அந்த மகான்... [மேலும்..»]\n[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி\nலெளகீக அறிவையும் ஆற்றலையும் பெருக்க வேண்டுமென்று அவன் விழைகிறான். இது அவனிடத்துள்ள அகங்காரத்தை வளர்த்துக்கொண்டே போகிறது... சாஸ்திரத்தை ஓதுவதும், இறைவனைச் சிந்திப்பதும் சேர்ந்தே நிகழவேண்டும்... பாஹிய பூஜையைவிடச் சிறந்தது மானஸ பூஜையாகும். அதன்மூலம் மனத்தை இறைவனுடன் நிலைத்திருக்கச் செய்வது ஆழ்ந்த பக்தியை உண்டாக்குகிறது [மேலும்..»]\n[பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்\nகாலமெல்லாம் ஆத்ம விசாரம் நிகழ்ந்து வருகிறது. மக்கள் மனது ஆத்ம விசாரத்தில் ஈடுபடாத காலமே கிடையாது. ஆத்மவிசாரம் செய்கின்ற முறை காலத்திற்கேற்றவாறு அமையலாம். தாங்களாகவே ஆத்ம விசாரம் செய்யும் பொழுதுதான் சமயத்தைப்பற்றிய அனுபவ ஞானம் ஒவ்வொருவருக்���ும் கிட்டுகிறது... ஆத்ம ஞானத்தைப் பற்றிய தெளிவு பெறாதவர்கள் குருவை நாடிப் போவது உண்டு. பிப்பலாதரிடம் பரத்வாஜருடைய புத்திரர் சுகேசர், சிபியின் புத்திரர் சத்தியகாமர், சூரியனுடைய பெளத்திரர் கார்க்கியர், அசுவலரின் புத்திரர் கெளசல்யர், விதர்ப்பநாட்டினராகிய பார்க்கவர், கத்தியரின் புத்திரர் கபந்தி என்னும் அறுவர்... [மேலும்..»]\n[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nஅணை உடைந்ததாலும், அமராவதி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் கிராம மக்கள் சிவன் கோயிலிலும், விவேகானந்த உயர்நிலைப் பள்ளியிலும் தஞ்சமடைந்தனர். வெள்ளம் வடியும் வரையில் 3 வேளை உணவு சமைத்துக் கொடுத்து உதவியாக இருந்தார் சுவாமி சித்பவானந்தர்... ”சாதி வித்தியாசம் பாராட்டுவது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கமன்று. யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். சத்திய, தர்ம வழியில் நாம் நடப்போம்”... வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை - இத்தகைய இளைஞனுக்கு கீதைப் புத்தகத்தை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவைகள் என்பது சுவாமிகளின் கருத்து... [மேலும்..»]\nசதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்\nஉடலை மணல்மூடி தியானத்தில் லயித்திருந்தபோது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது - நவாப் படைகளிலிருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்றபோது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்... ”வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்”... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2\nநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்\nதேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nபரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்\nமன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்��ாட்சி: ஜூலை 8-14\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nஅசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்\nமலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\nAnwar Basha: ஏம்பா இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா\nசிவபாலா: ஸ்ரீ மயூரகிரி சர்மா அவரகளுக்கு வணக்கம் தங்களை தொடர்ப்பு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-19-12-2017/", "date_download": "2020-05-29T03:39:10Z", "digest": "sha1:MDMKWHVT646SJSPWXQ7XKWYKC36CM36Z", "length": 19292, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 11-12-2019 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 11-12-2019\nஇன்றைய ராசி பலன் – 11-12-2019\nநீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார்.\nஇன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும்.\nஉங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் க���ள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.\nநிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ‘சில எதிர்பாராத பிரச்சினைகளால் குடும்பத்தில் அமைதி கெடும். ஆனால் கவலைப்பட எதுவும் இல்லை. காலப்போக்கில் இது தீர்க்கப்படும். இப்போதைக்கு அதை லைட்டாக எடுத்துக் கொண்டால் போதும். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உத்தரவு போட்டால், காதலருடன் பிரச்சினை ஏற்படும். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும்.\nமன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும்.\nஅதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல ���தவியாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.\nஉங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nசுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது.\nதாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள்.\nஇன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்ற�� முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.\nஉங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும்.\nஅனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.\nஇன்றைய ராசி பலன் – 29-5-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/webtalk-quotes", "date_download": "2020-05-29T03:07:43Z", "digest": "sha1:NRZJRLFEO5SJ6YRKKWKA3DGIVP6WOG4B", "length": 19468, "nlines": 156, "source_domain": "ta.webtk.co", "title": "Webtalk மேற்கோள்கள் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nWebtalk மற்றொரு சமூக நெட்வொர்க் அல்ல, இது இணையத்தின் வருங்காலமாக ஒரே இடத்தில் உங்கள் கையில் கட்டுப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது ஃபேஸ்புக்கின் ஆரம்பத்தில் இருப்பது போலவும், ஜுக்கர்பெர்க் உடன் நண்பராகவும் இருப்பது நல்லது. இது பேஸ்புக் மற்றும் சிறந்த ஜுக்கர்பெர்க்\nஜாக்-லூயிஸ் கிரீஸ், Webtalk Stars குழு நிறுவனர், 2019\nWebtalk விரைவில் நீங்கள் விழித்திருக்கும் போது முதல் சோதனை, பயன்பாட்டை நாள் முழுவதும், மற்றும் படுக்கை முன் கடைசி விஷயம்.\nமேலும் நான் பயன்படுத்துகிறேன் Webtalk பேஸ்புக் போல் ஒரு நகைச்சுவை, மிகவும் உண்மையில் ஒரு கெட்ட ஒன்று போல உணர்கிறேன்.\nஜாக்-லூயிஸ் கிரீஸ், Webtalk Stars குழு நிறுவனர், 2019\nஇது மிகவும் அரிதான ஒன்று, என்னை எதுவும் பேசுவதில்லை, நான் சொல்ல வேண்டும் Webtalk அந்த சாதனையை நிறைவேற்றியது. மதிப்பு அளவு Webtalk இலவசமாக வழங்குகிறது சலுகைகள் நம்பமுடியாதவை.\nகெவின் ��ாரிங்டன், ஏபிசியின் ஷார்க் டாங்கில் தொலைக்காட்சியும் முன்னாள் சுறாவையும் பார்க்கும்போது நிறுவனர்\nஎதிர்கால தலைமுறையினருக்கு வாழ, வேலை மற்றும் விளையாடுவதற்கு ஒரு மெய்நிகர் சமூகத்தை நாங்கள் கட்டி வருகிறோம்.\nWebtalk XX நூற்றாண்டின் மிக மோசமான தொழில்நுட்பமாகும்.\nசக்கரத்தை நாம் புதுப்பித்துக்கொள்வதில்லை, சதுரத்திற்கு பதிலாக அதை சுற்றிக் கொண்டிருக்கிறோம்\nசிமென்ட்டரியில் பணக்காரர் இருப்பது எனக்கு முக்கியம் இல்லை. இரவில் படுக்கைக்குச் செல்வது நல்லது என்று சொன்னேன், அது எனக்கு முக்கியம்.\nஸ்டீவ் ஜாப்ஸ், RJ Garbowicz மேற்கோளிட்டு, 2018\nஅவர்கள் உலகத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்துப் பைத்தியம் பிடித்தவர்கள், வழக்கமாக செய்ய வேண்டியவர்கள்.\nஸ்டீவ் ஜாப்ஸ், RJ Garbowicz மேற்கோளிட்டு, 2018\nவாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய ஒரு இளைஞனாக நான் ஆசீர்வதிக்கப்பட்டேன், இது உலகத்தை நீங்கள் கண்டறிந்ததைவிட சிறப்பாக விட்டு விட வேண்டும்.\nநாம் பேஸ்புக் பணக்காரராக இருந்தோம், எங்களுடைய வெகுமதி என்ன நிழல் தடை தணிக்கை தடுக்கப்பட்டது கையாளுதல் மற்றும் இல்லை வெகுமதிகளை நிழல் தடை தணிக்கை தடுக்கப்பட்டது கையாளுதல் மற்றும் இல்லை வெகுமதிகளை இங்கே ஒரு சிறந்த தீர்வு ...\nப்ரூஸ் நெல்ஸ்கின் LMT, 2018\nநீங்கள் தினமும் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள் ...\n1) மக்கள் சந்தோஷமாக இருங்கள்\nஇன்று மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது மற்றும் நீங்கள் விரும்பினால் நீங்கள் எதையாவது செய்தால் உங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் வேலை செய்யாது. ஸ்மைல்ஸ் தொற்று\nநம்பிக்கை, மரியாதை, நேர்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மூலம் பல நபர்களைப் பின்பற்றி ஒரு நபரின் பார்வை மற்றும் ஆர்வத்தை நீங்கள் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்து,\nநாம் 600M க்கும் மேற்பட்ட 2.2M க்கும் அதிகமான தொகையை (கமிஷனில்) செலுத்துகையில், உலகில் மிகப்பெரிய முதலாளியாக வால்மார்ட்டை நாம் வெல்வோம்\nஇது அவர்களின் குடும்பங்கள் தங்கள் குடும்பங்கள் இருந்து எடுத்து இல்லாமல் மக்கள் வழங்க உதவுகிறது என்று மிகவும் மகிழ்ச்சிகரமானதாக நாள் இருக்க போகிறது.\nஒரு விரைவான பக் செய்ய நாம் இங்கே இல்லை, நாம் நேரம், பொறுமை மற்றும் குண்டு துளைக்காத மரணதண்டனை எடுக்கும் உலக மாற்ற, வெளியே.\nWebtalk மிகவும் லாப��ரமான இலவசமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது கூட்டு திட்டம் வரலாற்றில், ஆனால் இறுதியில், நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள அல்லது விரும்பினால் தேர்வு உங்கள் ஆகிறது.\nவாழ்க்கை ஒரு அலை அலை. நீங்கள் எதுவும் செய்யமுடியாது, மூழ்கிவிடலாம் அல்லது உயிர்களைக் காப்பாற்ற முடியாது, நீங்கள் பாதுகாப்பாக விளையாடுவதன் மூலம் வாழ்க்கையை காப்பாற்ற முடியும், அல்லது அலை புரிதலை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். அலை சவாரி\nWebtalk ஒரு நல்ல திராட்சை மது போன்றது, பொறுமையாக இருங்கள்.\nவாழ்வில் உங்களுடைய ஒரே வேலையை நீங்கள் கண்டறிந்ததைவிட உலகத்தை விட சிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.\nபேஸ்புக் பயனர்கள் வரலாற்றில் மிகப்பெரிய பணமில்லாத தொழிலாளர்கள். Webtalkஇலவசம் SocialCPX.com வருவாய் பகிர்வு கூட்டு திட்டம் அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு அந்தப் பிரச்சினையை நிறுத்தும்.\nநீங்கள் அதை கனவு என்றால், நீங்கள் அதை செய்ய முடியும்\nபெவர்லி ஹில்ஸ் சர்டல். ஃபெராரிஸ் புளோரிடாவில் ஹொண்டாஸ் போன்றவர்கள். சந்திப்பு மக்கள் மற்றொரு பெரிய நாள்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 3, 2019\nவகைகள் பற்றி Webtalk குறிச்சொற்கள் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள், ஜேர்மன் வம்சத்தின் அமெரிக்க மக்கள், அமெரிக்க தொலைக்காட்சி தொடர், ஆப்பிள் இன்க்., கட்டுரைகள், ஆசியா கூழ் & பேப்பர், தொழிலதிபர்கள், சக் மோஸ்லி, ஆணைக்குழு, கம்ப்யூட்டிங், ஒப்பந்த சட்டம், கிரியேட்டிவ் படைப்புகள், பொருளாதாரம், வேலை இழப்பீடு, பேஸ்புக், பிலிம்ஸ், இந்திய திரைப்படங்கள், கன்யே வெஸ்ட், கர்தாஷியன் குடும்பம், கிம் கர்தாஷியன், மார்க் ஜுக்கர்பெர்க், இசைக்கலைஞர்கள், நர்ன் கலாச்சாரம், நெக்ஸ்ட்ன், இயக்க முறைமைகள், தனிப்பட்ட கணினி, பிக்ஸர், விற்பனை, சமூக ஊடக, மென்பொருள், ஸ்டீவ் ஜாப்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொடர், சமூக வலைப்பின்னல், உண்மை, டை டாலா சைன் டிஸ்கோகிராபி, Webtalk'நெறிமுறைகள், நீங்கள் 1 கருத்து மெயில் வழிசெலுத்தல்\nஎன்ன Webtalk அனைத்து பற்றி\nஒரு கருத்துரையை பதிலை நிருத்து\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமுகப்பு - பற்றி Webtalk - Webtalk மேற்கோள்கள்\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-29T04:47:49Z", "digest": "sha1:JW43GC43OGQFFRZIFLG7NQEUSDSUAZUT", "length": 4538, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "குருப்பூச்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-05-29T02:47:27Z", "digest": "sha1:G3BPGKTUUPHUQBLOE6H5CDVDC6LPWFEO", "length": 40794, "nlines": 370, "source_domain": "www.gzincode.com", "title": "China டோமினோ வெள்ளை மை பம்ப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nடோமினோ வெள்ளை மை பம்ப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த டோமினோ வெள்ளை மை பம்ப் தயாரிப்புகள்)\nகுறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nடோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறி வெள்ளை மை பம்ப், குறுகிய ரோட்டார் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM179 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம்...\nவீடியோஜெட் சோலனாய்டு வால்வு வெள்ளை கீழே\nவீடியோஜெட் சோலனாய்டு வால்வு, வெள்ளை கீழே விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM03126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப்\nலின்க்ஸுக்கு வடிவமைக்கப்பட்ட மை கேப் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM74152 தயாரிப்பு பெயர்: LINX க்கான MOLDED INK CAP பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLW72116 தயாரிப்பு பெயர்: லினக்ஸ் முனை சீரமைப்பு கருவி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு:...\nLINX 6800 க்கான மெம்பிரேன் (கருப்பு மற்றும் வெள்ளை)\nLINX 6800 க்கான மெம்பிரேன் (கருப்பு மற்றும் வெள்ளை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: LINX 6800 க்கான மெம்பிரேன் (கருப்பு மற��றும் வெள்ளை) பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸ் முத்திரைகள் - பேக்\nமை மற்றும் தீர்க்கமான கேப்ஸின் முத்திரைகள் - பேக் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: INK மற்றும் SOLVENT CAPS 'SEALS - PACK பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை...\nLINX க்கான 62 மைக்ரோன் அளவீடு செய்யப்பட்டது\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு...\nலினக்ஸ் 4800 க்கான ஜெட் பம்ப் கிட்\nலினக்ஸ் 4800 க்கான ஜெட் பம்ப் கிட் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM16071 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: லினக்ஸ் 4800...\nலின்க்ஸ் 4900 க்கான ஜெட் பம்ப் கிட்\nலின்க்ஸ் 4900 க்கான ஜெட் பம்ப் கிட் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாடல் எண்: INLM16006 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: லின்க்ஸ் 4900...\nலினக்ஸ் 6200 க்கான ஜெட் பம்ப் கிட்\nலினக்ஸ் 6200 க்கான ஜெட் பம்ப் கிட் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLM13416 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை விற்பனை...\nகாலிபிரேட்டட் நோஸல் அசெம்பிளி 62 மைக்ரான்\nஅசல் 62 மைக்ரான் முனை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLP74070 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: காலிபிரேட்டட் நோஸல்...\nஇமாஜே 9232 முதன்மை வடிப்பானுக்கு மோதிரத்தை சரிசெய்தல்\n9232 பிரதான வடிகட்டி சரிசெய்தல் வளையம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1190 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: இமேஜ் 9232...\nமை சர்க்யூட் / மாடுலோ டி டின்டா ஈ.என்.ஆர் 35336 டிப்போ இ 1 ஐசி 60 இமாஜே மாதிரிகள் 9020/9030 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1170 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும்...\nஇணைப்பு பெண் முழுமையான M5X2.7\nCOUPLER FEMALE முழுமையான M5 * 2.7 விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1100 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: COUPLER FEMALE...\nமுத்திரைகள் கொண்ட கார்ட்ரிட்ஜ் வெள்ளை மை வடிகட்டி\nCARTRIDGE -White INK FILTER - முத்திரைகளுடன் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1015 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nஇமாஜே பம்ப்ஹெட்டுக்கான அறுகோண திருகு\nஇமேஜ் பம்பீடுக்கான ஹெக்ஸாகன் ஸ்க்ரூ விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY1064 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: இமேஜ்...\nபிளேட் டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ\nசிட்ரோனிக்ஸ் க்கான பிபி விலகல் தட்டு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெ���் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP151 தயாரிப்பு பெயர்: தட்டு, டிஃப்ளெக்டர் ஜி.என்.டி - மைக்ரோ பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி...\nமுனை தட்டு 50 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 50um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP013 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nமுனை தட்டு 40 மைக்ரான் 2008\nCitronix பிரிண்டர் 40um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP012 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nகேம் ஜெட் சீரமைப்பு 2008\nசிட்ரோனிக்ஸ் க்கான மை வரி சரிசெய்தல் கேம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP120 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, சில்லறை...\nதலை வால்வு மை தொகுதி தடுப்பு அச்சிடுக\nசிட்ரோனிக்ஸ் அச்சு தலை வால்வு மை விநியோகத் தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP030 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nமை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம்\nசிட்ரோனிக்ஸ் க்கான மை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXM010 தயாரிப்பு பெயர்: மை சோலனாய்டு வால்வு சீலிங் மோதிரம் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nமுனை தட்டு 60 மைக்ரான்\nCitronix பிரிண்டர் 60um முனை பதிலாக விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரோனிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP010 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்: NOZZLE PLATE...\nடொமினோவிற்கு 0.7 க்கு ஜெட் பம்ப்\n0.7MM வெள்ளை மை இயந்திரத்தின் வென்டூரி கூம்பு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM11322 தயாரிப்பு பெயர்: JET PUMP FOR OPAQUE 0.7 அச்சுப்பொறி பயன்பாடு: டோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறி பேக்கேஜிங்...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடோமினோ வெள்ளை மை பம்ப்\nCIJ வெள்ளை மை பம்ப்\nஹெச்பி வெள்ளை மை கெட்டி\nடோமினோ வெள்ளை மை பம்ப் CIJ வெள்ளை மை பம்ப் ஹெச்பி வெள்ளை மை கெட்டி டொமினோ முதன்மை வடிகட்டி லேசர் வெட்டு மரம் கரைப்பான் வெள்ளை மை லேசர் வெட்டு மென்பொருள் லேசர் வேலைப்பாடு அமைப்பு\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/cinema/2134-dhulak-dharbar-film-pooja.html", "date_download": "2020-05-29T04:32:26Z", "digest": "sha1:LUAPBK6B6KLU6ARIDUXBR6HEMJ2DGLYB", "length": 8474, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - 'துக்ளக் தர்பார்' படப்பூஜை ஆல்பம் | dhulak dharbar film pooja", "raw_content": "வெள்ளி, மே 29 2020\n'துக்ளக் தர்பார்' படப்பூஜை ஆல்பம்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nசிறப்பு ரயில் பயணத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் 7...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\n9 மணிக்கு 9 நிமிடங்கள்: வீடுகளில் விளக்கேற்றிய இந்திய திரையுலக பிரபலங்களின் புகைப்படத்...\n’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா ஆல்பம்\nமகளிர் தினப் பேரணியைத் தொடங்கி வைத்த நயன்தாரா ஆல்பம், படம்: பு.க.ப்ரவீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140087", "date_download": "2020-05-29T05:07:02Z", "digest": "sha1:R3FSWCJIYKWWCFEXKUDF6YJDWU5M45N7", "length": 12910, "nlines": 202, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் 10 மருத்துவர்கள் சுய தனிமைப்படுத்தலில்! இருவருக்கு கொரோனா - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல் - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nகுவைத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்கள் குண்டுதாரிகளா\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nஸ்ரீலங்காவில் 10 மருத்துவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருவருக்கு கொரோனா - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்\nகொரோனா வைரஸ் காரணமாக 10 மருத்துவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் நவீன் டி சொய்சா வெளியிட்டுள்ளார்.\nஇவர்களில் மருத்துவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்களுக்கு அந்த வைரஸ் தொற்றியதுடன் சிலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தொழிலாளர்களை நிர்க்கதி நிலையில் விட்டுள்ள ஸ்ரீலங்கா அரசு\nஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nகேப்பாபுலவு முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை அழிக்க முடியாது : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/is-shanthnu-part-of-mani-ratnam-in-ponniyin-selvan-tamilfont-news-260592", "date_download": "2020-05-29T05:22:21Z", "digest": "sha1:KQAKNURCSNDN5LTHLZPIVLRQDPPH7GY7", "length": 13206, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Is Shanthnu part of Mani Ratnam in Ponniyin Selvan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்���டி மனம் திறந்த 'மாஸ்டர்' நடிகர்\nமணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி மனம் திறந்த 'மாஸ்டர்' நடிகர்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன்ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாந்தனு பாக்கியராஜ் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென அந்த வாய்ப்பு தனக்கு கை நழுவிப் போனதாக சாந்தனு பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.\n’வானம் கொட்டட்டும்’ இயக்குநர் தனா தான் இந்த தகவலை தனக்கு கூறியதாகவும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தன்னுடைய பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் தனக்கு தெரியவந்ததாக சாந்தனு கூறியுள்ளார்.\nஆனால் அந்த கேரக்டரின் வயதும் தன்னுடைய வயதும் முரணாக இருந்ததால் தான் அந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இருப்பினும் மணிரத்னம் அவர்களுடன் இயக்கத்தில் எதிர்காலத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சாந்தனு மேலும் கூறியுள்ளார்.\nதளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் சாந்தனு தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கும் ’ராவணன் கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்\nதமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு\nசென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா\n'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா\nமீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்\nயுவனை ஏன் மதம் மாற்றினீர்கள்: ரசிகர்களின் கேள்விக்கு யுவன் மனைவி பதிலடி\nமணமகள் கோலத்��ில் மீராமிதுன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nதமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு\n'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா\nஅடுத்தடுத்த அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்\nஅனுஷ்காவை டைவர்ஸ் செய்துவிடுங்கள்: விராத் கோஹ்லிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை\nகொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்\nடிக்கிலோனா 2வது லுக்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சந்தானம்\n1500 சினிமா கலைஞர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3000 டெபாசிட் செய்த ரஜினி பட நடிகர்\n கோவிந்த் வசந்தாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி\nதெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...\nயுவனை ஏன் மதம் மாற்றினீர்கள்: ரசிகர்களின் கேள்விக்கு யுவன் மனைவி பதிலடி\nஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்: அதிர்ச்சி தகவல்\n'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா\nஇயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்\nஎனக்கு பல நுணுக்கங்களை கற்று கொடுத்தவர் நீங்கள்: பிரபல இயக்குனர் குறித்து அருண்விஜய்\nசாம்பியன் ஆஃப் சாம்பியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nநான் இன்னும் மைனர், எனவே பிக்பாஸில் கலந்து கொள்ள முடியாது: பிகில் நடிகை\nதியேட்டர் திறந்ததும் முதலில் ரிலீஸ் ஆவது நயன்தாரா படம் தான்: கோலிவுட் பிரபலம் தகவல்\nமாளவிகா மோகனுக்கு கிடைத்த நிம்மதியான ஒரு தகவல்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nகொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரம் காட்டும் இந்தியாவின் 30 விஞ்ஞானக் குழுக்கள்\nகடும் வெப்பத்தால் தவித்து வரும் இந்திய மாநிலங்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்\n17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்\nஇரு நாடுகளுக்கு இடையே நடந்த “100 ஆண்டு போர்” பற்றி தெரியுமா\nஎங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்\nமோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது\n1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோன�� நிலவரம்\n2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது\nசென்னை அரசு மருத்துவமனையில் தலைமை பெண் செவிலியர் கொரோனாவுக்கு பலி\nசென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா\nஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி\nஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/Sumanthuran-sampanthan-itk.html", "date_download": "2020-05-29T03:26:13Z", "digest": "sha1:JM2P7RRUZJHRBJVTBX2E6TYC6MIC2XFF", "length": 13343, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "கன்ரீனுக்குள் பதுங்கிக்கொண்ட சாம் மற்றும் சுமந்திரன்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கன்ரீனுக்குள் பதுங்கிக்கொண்ட சாம் மற்றும் சுமந்திரன்\nகன்ரீனுக்குள் பதுங்கிக்கொண்ட சாம் மற்றும் சுமந்திரன்\nமுகிலினி July 31, 2019 இலங்கை\nஅவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பின் போது எதிர்க்க மறுத்து நாடாளுமன்ற உணவகத்தினில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அதன் பேச்சாளர் ஆகியோர் பதுங்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒருபுறம் ரணிலை மிரட்டினார் வெருட்டினார் என ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்க மறுபுறம் வெளிப்படையாகவே ரணிலின் அடிமைகளாக வாழ்வதென்று முடிவே எடுத்துவிட்டார்களாவென்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு\n'தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு என்னதான் வேஷம் போட்டாலும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களைச் சும்மாவிடாது.\nஅவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,அவசரகாலச் சட்டம் இனியும் தேவையில்லை. எனவே, அந்தச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராகவே வாக்களிக்கும்' எனவும் தெரிவித்திருந்த போதும் பின்னர் பதுங்கிக்கொண்டமை குறிப���பிடத்தக்கது.\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nயோசனைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக யோசனை இன்று சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், அப்போதிலிருந்து தொடர்ந்தும் இது நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்ப���கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48) கொரோனா தொற்று நோய்க்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய உயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200115-38967.html", "date_download": "2020-05-29T05:20:39Z", "digest": "sha1:XKCR7KIRWBLJ77HWSPLNAXRF7XQZ4GRT", "length": 11362, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சக்கர நாற்காலியில் இருந்தவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்கள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசக்கர நாற்காலியில் இருந்தவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்கள்\nசக்கர நாற்காலியில் இருந்தவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்கள்\nநான்கு ஊழியர்கள் அவரை அவரது சக்கர நாற்காலியுடன் தூக்கிச் சென்று பேருந்துக்கு அருகில் விட்டனர். படங்கள்: ஸ்டோம்ப்\nசக்கர நாற்காலியில் இருந்த முதியவர் ஒருவருக்கு உதவிய ஐந்து கட்டுமான ஊழியர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.\nநேற்று மு��்தினம் (ஜனவரி 13) அதிகாலை 5 மணியளவில் மரின் பரேடில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏற முடியாமல் தவித்தார் 60களில் இருந்த ஒருவர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவரால் பேருந்து நின்ற இடத்துக்குச் செல்ல முடியாத நிலை நிலவியது.\nமரின் பரேட் ரோட்டில் இருக்கும் புளோக் 87க்கு முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததால் அருகில் தற்காலிக பேருந்து நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.\nஆனால், அங்கு பணிகள் நிறைவுறாமல் இருந்ததால் சக்கர நாற்காலியிலிருந்த அந்த ஆடவரால் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல இயலவில்லை.\nஅங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் அவருக்கு உதவினர். அவர் செல்லவேண்டிய பேருந்து தடம் எது என்பதை அறிந்துகொண்டு கையசைத்து பேருந்தை நிறுத்தினார் ஓர் ஊழியர்.\nமற்ற நான்கு ஊழியர்கள் அவரை அவரது சக்கர நாற்காலியுடன் தூக்கிச் சென்று பேருந்துக்கு அருகில் விட்டனர்.\nஇதனைக் கண்டு மிகவும் நெகிழ்ந்துபோன ஸ்டோம்ப் வாசகர், “நம்மில் பலர் உறங்கிக்கொண்டிருக்கும் இரவு வேளையில் கடுமையாக உழைக்கும் இந்த வெளிநாட்டு ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்,” என்றார்.\nமேலும், “வெளிநாட்டு ஊழியர்களைப் பார்க்கும்போது புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்ட அவர், நமக்கான வசதிகளுக்காக அவர்கள் இரவிலும் பணிபுரிவதைச் சுட்டிக்காட்டினார்.\n#வெளிநாட்டு #ஊழியர்கள் #கட்டுமான #தமிழ் முரசு\nகட்டுமான ஊழியர்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுத்த உரிமையாளர் மன்னிப்பு\n‘டிப்தீரியா’ கட்டுப்படுத்தப்பட்டது பங்ளாதேஷ் கட்டுமான ஊழியர்\nநேற்று காலையில் 1,500 குடிசைகள் சாம்பல்\nஅஜய் ஞானமுத்து: உயி­ரைக்­கூட பண­யம் வைத்து நடித்தார் விக்ரம்\nஐந்து மாநிலங்களில் அதிகரித்த தொற்று\nகொரோனா தொற்று அச்சம்; தனிமைப்படுத்தப்பட்ட குதிரை\n‘மக்கள் அடர்த்தியே கிருமித் தொற்று பரவக் காரணம்’\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமுரசொலி: வெளிநாட்டு ஊழியர்கள் நலனில் அக்கறை காட்டுவது அவசியம்\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nதமது குழுவினருடன் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் பரவிவரும் தற்போதைய சூழலில் சவால்களைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் தொழில் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் மார்க் தாஸ்.\nதொழில் நிறுவனங்களுக்கு இலவச ஆலோசனை சேவை வழங்கும் குழுவினர் கொவிட்-19 தாக்கத்தால் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு உதவி\n‘சூம்’ தொழில்நுட்பம் வழி வெ‌னி‌‌‌ஷா, அமெரிக்க அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 15 வயது ஹெனா சென், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் ஆகியோர் இணைகின்றனர். ஹெனா சென் பாடல்களைப் பாடி வெளிநாட்டு ஊழியருக்கு உற்சாகம் அளித்தார். படம்: அலெக்சாண்டிரா மருத்துவமனை\nவீட்டிலிருந்தவாறு தோள் கொடுக்கும் தோழர்\n‘ஸ்டார்ட்டப் வீக்கெண்ட்’ போட்டியின் இறுதிச் சுற்றில் மனநல செயலியை உருவாக்கிய மைண்ட்ஹைவ். படம்: மைண்ட்ஹைவ்\nபுதிய நிறுவனங்களுக்கான போட்டியில் வென்ற மனநலச் செயலி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:23:49Z", "digest": "sha1:2DLLS6G5XWKOCKOBACKHYFTC3JE4W24W", "length": 11514, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்! | Athavan News", "raw_content": "\nநான்காம் கட்ட ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஇந்தியாவில் 1 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nபிரிட்டனின் முடக்கநிலை மேலும் தளர்த்தப்படுகிறது…\nபிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +377 இறப்புகள் – ஐரோப்பிய இறப்புகள் கட்டுப்பாட்டில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில��� விசேட யாகம்\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றினால் இலங்கை உள்ளிட்ட உலக நாட்டு மக்களை விடுவிக்கவேண்டி கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாகம் மற்றும் அபிசேக பூஜைகள் நடாத்தப்பட்டன.\nகொரோனா தொற்றினால் இன்று உலக நாடுகளில் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.\nஇந்த கொடிய தொற்றில் இருந்து பாதுகாக்க இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சமய வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.\nஇதன் கீழ் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தனவந்திரி மஹா யாகமும் அபிசேகம் இன்று(வெள்ளிக்கிழமை) நடாத்தப்பட்டது.\nவைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியராக இருந்து அருள்பாலிக்கும் சிவனின் மற்றுமொரு வடிவமான தனவந்திரிப்பெருமானை நோயிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டி இந்த யாகம் நடாத்தப்பட்டது.\nஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தராஜ குருக்களினால் நடாத்தப்பட்ட இந்த வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது தனவந்திரி மஹா யாகம் நடாத்தப்பட்டு அதனை தொடர்ந்து விசேட அபிசேகமும் விசேட பூஜையும் நடாத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநான்காம் கட்ட ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nகொரோனா நிலைவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்ச\nஇந்தியாவில் 1 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது\nபிரிட்டனின் முடக்கநிலை மேலும் தளர்த்தப்படுகிறது…\nபிரிட்டனின் முடக்கத்தை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் ஐந்து சோதனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிர\nபிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +377 இறப்புக���் – ஐரோப்பிய இறப்புகள் கட்டுப்பாட்டில்…\nபிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +377 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு\nபாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மாகாண ஆளுனர்\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்\nவீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில்\n1,200 ஆவது நாளை நோக்கி நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nஎதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக ப\nஇலங்கையில் 1,500 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) மாலை\nதமிழகத்தில் இருந்து 2.28 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு\nதமிழகத்தில் இருந்து 2.28 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப\n“தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் \nபிரிட்டனின் முடக்கநிலை மேலும் தளர்த்தப்படுகிறது…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2015/08/2015.html", "date_download": "2020-05-29T03:50:48Z", "digest": "sha1:YEOUDEYNBKECTZ654P3EIYRJPH4TM6FO", "length": 73885, "nlines": 270, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: செப்டம்பா் மாத ராசிப்பலன் 2015", "raw_content": "\nசெப்டம்பா் மாத ராசிப்பலன் 2015\nகாணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nசெப்டம்பா் மாத ராசிப்பலன் 2015\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கி��ுத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 6ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும்.\nபரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 18.09.2015 இரவு 09.22 மணி முதல் 21.09.2015 காலை 07.03 மணி வரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாத குணம் கொண்ட உங்களுக்கு 3ல் செவ்வாய் 11ல் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 4ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மேலேங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்றே குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.\nபரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 21.09.2015 காலை 07.03 மணி முதல் 23.09.2015 மதியம் 01.05 மணி வரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 3ல் சூரியன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nபரிகாரம். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 23.09.2015 மதியம் 01.05 மணி முதல் 25.09.2015 மதியம் 03.35 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வ��ய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.\nபரிகாரம். முருகப்பொருமானை வழிபாடு செய்வது சஷ்டி விரதங்கள் இருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 25.09.2015 மதியம் 03.35 மணி முதல் 27.09.2015 பகல் 03.37 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் குருவும் 2ல் ராகுவும், 12ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 27.09.2015 பகல் 03.37 மணி முதல்29.09.2015 மதியம் 03.00 மணி வரை.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு 12ல் சூரியன் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவ���னர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 02.09.2015 அதிகாலை 04.48 மணி முதல் 04.09.2014 காலை 07.02 மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் குரு சூரியன் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். அற்புதமான நற்பலன்களை பெற முடியும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.\nபரிகாரம். சனி பகவானை வழிபடுவது ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 04.09.2014 காலை 07.02 மணி முதல் 06.09.2015 மதியம் 12.17 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 11ல் ராகு சஞ்சசாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சற்றே தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் என்றாலும் எதையும் எதிர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் சில தடைகளுக்குப் பின்பே பெற முடியும்.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 06.09.2015 மதியம் 12.17 மணி முதல் 08.09.2015 இரவு 08.38 மணி வரை\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9ல் குருவும், 11ல் சனியும் சஞசரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் ஆரோக்கிறத்தில் கவனமுடனிருப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 08.09.2015 இரவு 08.38 மணி முதல் 11.09.2015 காலை 07.34 மணி வரை.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாத உங்களுக்கு அட்டம் ஸ்தானமான 8ல் குரு சூரியன் ��ஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் தடைகளுக்குப்பின் நிறைவேறும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.\nபரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 11.09.2015 காலை 07.34 மணி முதல் 13.09.2015 இரவு 08.07 மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்ட உங்களுக்கு6ல் செவ்வாயும் 7ல் குருவும் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கடன்கள் யாவும் குறையும்.\nபரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 13.09.2015 இரவு 08.07 மணி முதல் 16.09.2015 காலை 09.11 மணி வரை.\nமீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு மாத கோளான சூரியன் 6ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் செவ்வாய் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 1,7&இல் கேது ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nசந்திராஷ்டமம் 16.09.2015 காலை 09.11 மணி முதல் 18.09.2015 இரவு 09.22மணி வரை.\n09.09.2015 ஆவணி மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, துவாதசி திதி, பூச நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம் தேய்பிறை.\n16.09.2015 ஆவணி மாதம், 30 ஆம் தேதி புதன்கிழமை திருதியை திதி, சித்தரை நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம் தேய்பிறை.\n17.09.2015 ஆவணி மாதம், 31 ஆம் தேதி வியாழக்கிழமை, சதுர்தசி திதி, சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம் தேய்பிறை.\n23.09.2015 புரட்டாசி மாதம், 06 ஆம் தேதி புதன்கிழமை, தசமி திதி, உத்திராட நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை\n24.09.2015 புரட்டாசி மாதம், 07 ஆம் தேதி வியாழக்கிழமை, ஏகாதசி திதி, திருவோண நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை\n25.09.2015 புரட்டாசி மாதம், 08 ஆம் தேதி வெள்ளிகிழமை, துவாதசி திதி, அவிட்ட நட்சத்திரம் சித்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம் வளர்பிறை\nசெப்டம்பா் மாத ராசிப்பலன் 2015\nபயணங்களை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்\n12ல் கிரகங்கள் அமைவதினால் உண்டாகக்கூடிய பலன்கள்\nஏக நட்சத்திர திருமணம் நல்லதா\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-26/", "date_download": "2020-05-29T03:54:48Z", "digest": "sha1:55C7FMZT5KJWNJ7S4AQQAWL2EXYBDKGI", "length": 92364, "nlines": 362, "source_domain": "www.sirukathaigal.com", "title": "தீர்ப்பு உங்கள் கையில்… | சிறுகதைகள் (Short Stories in Tamil)", "raw_content": "\nசிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்\nநல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\nசிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா\nசிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி\nதமிழின் முதல் சிறுகதை எது\nசிறு கதை என்றால் என்ன\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்\nகதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்\nசிறுகதை என்பது – புதுமைப்பித்தன்\nசிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்\nசிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்\n’ ஒரு கடிதம் – ஜெயமோகன்\nசிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்\nசிறுகதைகளில் உத்தி முறைகள் – உ.கோசலா\n – க. நா. சுப்ரமண்யம்\nஆனந்த் உடனே “வேணாம் வாத்தியார்,நானே சந்தோஷ்க்கு எல்லா மந்திரங்களை சொல்லி அவனை சந்தியாவந்தனம் பண்ண வக்கிறேன்.நான் அமொ¢க்காவிலே இருந்தப்ப ரெண்டு வேளை யும் தவறாம சந்தியாவந்தனம் பண்ணிண்டு இருந்தேன்”என்று சொன்னதும், உடனே வாத்தியார் “நீ ஒரு வாத்தியார் ஆயிட்டாயா,பரவாயில்லையே.சுரேஷ் உன் பையன் உன்னை விட மிஞ்சிடுவான் போல இருக்கே”என்று சொல்லி சிரித்தார்.வாத்தியார்கள் கிளம்பினதும் ரமேஷ் அவர்கள் கூட கீழே போய் அவர்களை வழி அனுப்பி விட்டு வந்தான்.அடுத்த நாளில் இருந்து ஆனந்த் சந்தியாவந்த னம் பண்ணும் போதெல்லாம்,சந்தோஷூம் அவன் கூட உட்கார்ந்துக் கொண்டு அவன் சொல்லும் மந்திரங் களை எல்லாம் சொல்லி வந்து,அவனுடன் சந்தியாவந்தனத்தைப் பண்ணினான்.\nஒரு நாள் சமையல் கார மாமாவும், மாமியும் ரமேஷைப் பார்த்து “எங்க ரெண்டு பேருக்கும் வயசாறது.தவிர காரியம் பண்ணும் போது ரெண்டு கண்ணும் மறைக்கற்து.எங்க பையனும் மாட்டுப் பொண்ணும் சொற்ப சம்பளத்துக்கு சமையல் வேலை ஒரு ‘மெஸ்’லெ வேலை செஞ்சுண்டு வறா.எங்க இடத்லெ நீங்க அவாளை வேலைக்கு வச்சுக்க முடியுமா”என்று தயங்கி தயங்கி கேட்டார்கள்.உடனே ரமேஷ் “எங்களுக்கு ஒரு ஆக்ஷபணையும் இல்லே.நீங்க ரெண்டு பேரும் இந்த ஆத்லே ரொம்ப நன் னா சமையல் பண்ணி���்டு வந்தேள்.உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.அவாளை அந்த ‘மெஸ்’ வேலை யே விட்டுட்டு நாளையிலே இருந்து இங்கே சமையல் வேலைக்கு வரச் சொல்லுங்கோ.நான் உங்க ரெண்டு பேருக்கும் தலா பத்து லக்ஷம் ரூபாய் தறேன்.நீங்க ரெண்டு பேரும் உங்க கண்களை ஆபரே ஷன் பண்ணிண்டு வந்து உங்க ஆத்லே ரெஸ்ட் எடுத்துண்டு வாங்கோ.மீதி பணத்தை உங்க செலவு க்கு வச்சுக்குங்கோ” என்று சொல்லி இருபது லக்ஷ ரூபாய்க்கு ஒரு செக் எழுதி சமையல்கார மாமாவிடம் கொடுத்தான்.அவர்கள் ரெண்டு பேரும் கண்ணீர் மல்க அந்த செக்கை வாங்கிக் கொண்டு “உங்க குடும்பம் ரொம்ப வருஷத்துக்கு க்ஷமமா இருக்கணும்ன்னு நாங்க ரெண்டு பேரும் பகவனை பிரார்த்த ணை பண்ணீண்டு இருப்போம்”என்று சொன்னார்கள் .காயத்திரியும் லதாவும் ஆச்சரியமாக ரமேஷப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.அடுத்த நாளில் இருந்து சமையல் கார மாமாவின் பையணும் மாட்டு பொண்ணும் ‘ப்லாட்’லே சமையல் வேலைக்கு வந்தார்கள்.\nஆனந்த அமொ¢க்காவில் திரும்பி வந்து ரெண்டு மாசம் ஆனதும் ரமேஷ் குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,கோவிலுக்குப் போய் சுவாமிக்கு அர்ச்சனைப் பண்ணி விட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.ஆனந்த் ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ரெடியாக இருந்தான்.ரமேஷ் அவன் பக்கத்தில் வந்து அவன் நெத்தியில் சுவாமி விபூதியை யும் கொஞ்சம் குங்குமத்தையும் இட்டு விட்டான்.ரமேஷூம் ஆனந்தும் சமையல்கார மாமா க் கொடுத்த ‘டிபனை’ச் சாப்பிட்டு விட்டு காப்பியையும் குடித்து விட்டு எழுந்தார்கள்.ரமேஷ் ஆனந் தைப் பார்த்து “ஆனந்த்,அம்மா கால்லேயும்,பாட்டியின் கால்லேயும் நமஸ்காரம் பண்ணிட்டு சுவாமி க்கும் நமஸ்காரம் பண்ணிட்டு என் கூடவா.நான் உன்னை ‘பாக்டரிக்கு’ அழைச்சு போய் எல்லா ‘சீனியர் ஆபீஸர்கள்’ கிட்டேயும் உன்னை ‘இன்ட்ரடியூஸ்’ பண்ணீ வக்கிறேன்”என்று சொன்னான். உடனே ஆனந்த் “அப்பா,நான் சுவாமிக்கு நமஸ்காரம் காத்தாலேயே தினந்தோறும் பண்ணுவது போல பண்ணீட்டேன். இப்போ அம்மாவுக்கும் பாட்டிக்கும் உங்களுக்கும் நமஸ்காரம் பண்றேன்.நீங்களும் வந்து நில்லுங்க”என்று சொன்னான்.ரமேஷ்,லதா,காயத்திரி சேர்ந்து நின்றான்.ஆனந்த் சேர்ந்தார் போல் மூன்று பேருக்கும் நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்தான்.��னந்தை அழைத்துக் கொண்டு கீழே போனான்.லதா அவர்கள் கூட கீழே போய் “ஆனந்த் நீ அப்பா கூட ‘பக்டரிக்கு’ப் போய்,அவர் கிட்டே இருந்து ‘பாக்டரியை’ப் பத்தின எல்லா விஷயங்க ளையும் நிதானமா கத்துக்கோ. ’பெஸ்ட் ஆப் லக்’”என்று சொல்லி விட்டு அவர்களுக்கு ‘டா’’டா’ச் சொல்லி விட்டு ‘ப்லாட்டுக்குள் வந்தாள்.\nரமேஷ் கிண்டி ‘பாக்டரிக்கு’ வந்து தன் ரூமுக்கு வந்து ஆனந்தையும் தன் ரூமில் உட்கார வைத்தான்.கொஞ்ச நேரம் ஆனந்த் ரமேஷ் எல்லா ‘சீனியர் ஆபீஸர்க¨ளையும்’ ‘மீட்டிங்க் ரூமுக்கு’ வர சொன்னான்.அவர்கள் ‘மீட்டிங்க் ரூமுக்கு’வந்ததும், ரமேஷ் ஆனந்தை முதலில் ‘பாக்டரி மானே ஜிங்க் டைரக்டரிடமும்’,அதன் பிறகு மத்த ‘சீனியர் ஆபீஸர்களிடமும்’ அறிமுகப்படுத்தினான். பிறகு ரமேஷ் அவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச மாசத்லே ஆனந்த் இந்த ‘பாக்டரியை’ ‘மானேஜ்’ பண்ணிண்டு வருவான்” என்று சொன்னான்.எல்லோரும் சந்தோஷத்தில் தங்கள் கையை ‘டேபில்’ மேல் தட்டி ரமேஷ் சொன்னதை வரவேற்றார்கள்.பிறகு பியூன் எல்லோருக்கும் ‘ஸ்னாக்ஸ்ஸையும்’ காப்பியையும் கொண்டு வந்து வைத்தான்.எல்லோரும் அதை சாப்பிட்டு விட்டு காப்பியைக் குடித்து விட்டு ‘மீட்டிங்க்’ முடிந்ததும் எழுந்து போனார்கள்.அடுத்த நாள் முதல் ஆனந்த் ‘பாக்டரியின்’ ஒவ் வொரு ‘செக்ஷனாக’ப் போய் அங்கே நடக்கும் எல்லா வேலைகளையும் கவனித்து வந்து தன் ‘¨டரியி ல்’ எழுதிக் கொண்டு வந்தான்.அங்கே வேலை செய்து வரும் ‘சார்ஜ்மன்’’,போர்மன்’கள் இடத்திலே யும் ரொம்ப சகஜமாக பழகி வந்தான்.சீக்கிரமாகவே ஆனந்த ‘பாக்டரி’யின் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டு வந்தான்.\nசந்தோஷ்க்கு அன்று ‘டென்த்’ ரிசல்ட் வந்தது.அவன் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ பாஸ் பண்ணி இருந் தான்.ரமேஷ்,லதா,ஆனந்த்,காயத்திரி ,எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.சந்தோஷை கட்டிக் கொ ண்டு அவனுக்கு ‘கன்கிராஜுலேஷன்ஸ்’ சொன்னார்கள்.ரமேஷ் ஆனந்துக்கு பண்ணா மாதிரி எல் லோரையும் ஒரு பொ¢ய ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் ‘ட்ரீட்’ கொடுத்தான்.பிறகு ரமே ஷ் சந்தோஷைப் பார்த்து “சந்தோஷ்,நீ ‘ட்வெல்த்’ ‘பாஸ்’ பண்ணிட்டு,அண்ணாவைப் போல I.I.T. சேர்ந்து படிக்கணும்ன்னு நான் ரொம்ப ஆசைப்படறேன்.அதனலே,நான் உன்னை I.I.T.‘கோச்சிங்க் ‘க்லாஸி’லே’சேக்கறேன்” என்று சொல்லி சந்தோஷை அந்த’ கோர்ஸிலே’ சே���்த்து விட்டான்.ரமேஷ் சந்தோஷ்க்கு எல்லா பாடங்களுக்கும் ’ட்யூஷன்’ வைத்தான்.சதோஷூம் க்லாஸ்’ பாடங்களுக்கு நடுவிலே,I.I.T.‘கோச்சிங்க் ‘க்லாஸ் பாடங்களையும் மிகவும் கஷ்டப் பட்டு படித்து வந்தான்.\nஒரு வருஷம் போனதும் ரமேஷ் கிண்டி’பாக்டரி’யின் முழு பொருப்பையும் ஆனந்திடம் ஒப்படைத்து விட்டு, அவன் அம்பத்தூர் ‘பாக்டரி’யை மட்டும் கவனித்து வந்தான்.\nசந்தோஷ்க்கு அன்று ‘ட்வெல்த்’ ரிஸல்ட் வர வேண்டிய நாள்.ரமேஷ் காத்தாலேயே எழுந்து குளித்து விட்டு சுவாமி கோவில்லுப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு குங்குமம் விபூதிப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ப்லாட்டுக்கு வந்து ஆனந்துக்கும் சந்தோஷ்க்கு ம் இட்டு விட்டான். எல் லோரும் காப்பி ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்குக் கிளம்பினார்கள்.மணி பத்தடித்ததும் பிரின்ஸிபால் வெளியே வந்து “இந்த வருஷம் சந்தோஷ் ‘ஸ்டேட் பஸ்ட்டா வந்து இரு க்கான்”என்று சொல்லி சந்தோஷ் கையைப் பிடித்து குலுக்கினார்.பிரின்சிபால் போனதும் ரமேஷூம், லதாவும்,காயத்திரியும்,சந்தோஷ்க்கு கையை கொடுத்து “கங்கிராஜுலேஷன்ஸ்’ சந்தோஷ்” சொல்லி சந்தோஷ் கையை பிடித்து குலுக்கினார்கள்.சந்தோஷ் ‘க்லாஸ்’ வாத்தியார்கள் எல்லோரும் ஓடி வந்து சந்தோஷின் கையைப் பிடித்து குலுக்கி ‘கங்கிராஜுலேஷன்ஸ்’ சந்தோஷ்” என்று சொன்னார்கள்.ரமே எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துப் போய் சந்தோஷ் ‘ட்வெல்த்தில்’ ஸ்டேட் பஸ்ட்ராங்க்’ வாங்கின சந்தோஷதைக் கொண்டாடினான்.\nஅடுத்த நாளே ரமேஷ் அமொ¢க்காவில் இருக்கும் மிக நல்ல ‘யூனிவர்ஸிட்டிக்கு எழுதி சந்தோ ஷ்க்கு ‘அட்மிஷனுக்கு அப்ளை’ பண்ணீனான்.நெட்டில் அமொ¢க்கா விசாவுக்கு புக்’ பண்ணீனான். குறிப்பிட தினைத்தில் ரமேஷ் கோவிலுக்கு போய் விட்டு,வந்து கோவில் விபூதி குங்குமப் பிரசாதத் தை சந்தோஷ்க்கு இட்டு விட்டு,அவனையும் லதாவையும் அழைத்துக் கொண்டு அமொ¢க்கா ‘கான்சு லேட்டுக்கு’ப் போய் சுவாமியை வேண்டிக் கொண்டு,அவனை ‘எம்பஸீக்குள்’ அனுப்பினான் ரமேஷ். சந்தோஷ் மூனு மணி நேரம் கழித்து ‘விசா’வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.ரொம்ப பதட்டத்து டன் இருந்த ரமேஷூக்கு ஆனந்தம் தாங்கவில்லை.சந்தோஷைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். ரமேஷ் கண்களில் கண்ணீர் வ��ிந்துக் கொண்டு இருந்தது.அவன் தன் ‘பான்ட் பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.ரமேஷ் சந்தோ ஷூக்கு அமொ¢க்கா ‘விசா’ கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட நினைத்து ப்லாட்டுக்கு’ வந்து, எல்லா ‘ரெகார்ட்டுகளையும்’ வைத்து விட்டு,எல்லோரையும் அழைத்து கொண்டு ஒரு பொ¢ய ஹோட்டலுக்கு ப் போய் ‘ஸ்பெஷல் லன்ச்’ சாப்பிட்டு விட்டு ப்லாட்டுக்கு வந்தான்.\nஅடுத்த நாள் ரமேஷ் சந்தோஷூக்கு ஆனந்துக்கு சொன்னது போல அமொ¢க்காவாவை பத் தின எல்லா நல்ல விவரத்தையும்,கெட்ட விவரத்தையும் விவரமாக சொல்லி “சந்தோஷ் நீ படிப்பிலே ரொம்ப ‘போகஸ்ட்டா’ இருந்து வரணும்”என்று சொல்லும் போது ரமேஷ் குரல் தழு தழுத்தது.அப்பா குரல் தழு தழுப்பதைக் கவனித்தான் சந்தோஷ். அவன் உடனே “அப்பா,நீங்க சொல்றது எனக்கு நன் னா புரியறது.நீங்க கவலைப்படாம இருந்து வாங்க.நான் எந்த கெட்ட பழக்கத்துக்கும் போகாம வெறு மனே படிப்பில் மட்டும் ‘போகஸ்ட்டா’ இருந்து படிச்சு வருவேன்.எனக்கு இந்த ‘விஷயத்தே’ பத்தி அண்ணா ரொம்ப விவரமா சொன்னார்”என்று சொன்ன பிறகு தான் ரமேஷ் சந்தோஷப் பட்டான். வாத்தியாரை கேட்டு சந்தோஷ் அமொ¢க்கா போக ஒரு நல்ல நாள் பார் த்து அமொ¢க்கா போக ‘ஏர் டிக்கட்’ வாங்கினான் ரமேஷ்.சந்தோஷை அழைத்துக் கொண்டு அவன் அமொ¢க்கா போக அவனுக்கு நல்ல ‘பாரின்’பெட்டிகளையும்,நிறைய டிரஸ்களையும்,அவனுக்கு வேண்டிய மற்ற எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தான்.வாத்தியார் சொன்ன நல்ல நாள் அன்று ரமேஷ் எல்லோரையும் அழைத்து கொண்டு ‘ஏர்போர்ட்டுக்கு போய் சந்தோஷை ‘ப்லேயின்’ ஏற்றீவிட்டு வந்தான்.\nஅடுத்த நாள் காத்தாலே வழக்கம் போல் ரமேஷ் எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு சமையல் கார மாமா கொடுத்த் காப்பியைக் குடித்து விட்டு கோவிலுக்கு கிளம்பினான்.வழி நெடுக அவனுக்கு சந்தோஷ் ஞாபகமாகவே இருந்தது.சந்தோஷ் அமொ¢க்கா போ ய் சேர்ந்ததும் ‘ஏர் போர்ட்டில்’ ஒரு சீனியர் பையன் சந்தோஷை ‘ரிஸீவ்’ பண்ணீ,அவனுக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்து அவனை தன் காரில் அழைத்துக் கொண்டு போய் சந்தோஷ் தங்கி இருக்க வேண்டிய ரூமைக் காட்டினான்.சந்தோஷூடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு அந்த சீனி யர் பையன் கிளம்பிப் போகும் போது “சந்தோஷ்,உனக்கு என்ன ‘ஹெல்ப்’ வேணுனாலும் என்னை தயக்கம் இல்லாம கேளு.என் செல் போன் நம்பரை எழுதிக்கோ” என்று சொல்லி விட்டு அவன் செல் போன் நம்பரைக் சந்தோஷூக்கு கொடுத்து விட்டுப் போனான்.அவன் கிளம்பிப் போ னதும் சந்தோஷ் சென்னையில் தன் அப்பாவை ‘போனில்’ கூப்பிட்டு எல்லாவற்றையும் விவரமாக சொன்னான். ரமே ஷூம்,லதாவும்,காயத்திரியும்,ஆனந்தும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.\nசந்தோஷ் தன் யூனிவர்சிட்டி படிப்பை நன்றாக படித்து வந்தான்.அடிக்கடி எல்லோருடனும் தான் நன்றாக படித்து வருவதை சொல்லி வந்தான் சந்தோஷ்.ரமேஷ் கிள்ம்பிப் போனதும் லதா அம் மாவிடம் வந்து “அம்மா,ஆனந்தைப் போல சந்தோஷூம் அமொ¢க்கா படிக்கப் போய் இருக்கான்.அந்த அம்பாள் அனுக்கிஹத்தாலே சந்தோஷூம் அமொ¢க்காப் படிப்பை நன்னா படிச்சுட்டு வரணும்”என்று சொன்னவுடன் காயத்திரி உடனே ”ஆமாம் லதா,அந்த அம்பாள் கடாக்ஷத்தாலே சந்தோஷூம் நன்னா படிச்சு வருவான்.நீ கவலைப் படாம இருந்து வா”என்று சொல்லி லதாவுக்கு தேத்தறவு சொன்னாள்.\nரெண்டு வருஷம் ஆனதும் சந்தோஷ் அமொ¢க்காவில் MS படிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்தான்.ரமேஷ்,லதா,காயத்திரி,ஆனந்த் எல்லோரும் சென்னை ஏர்போர்ட்டுக்குப் போய் சந்தோஷூக்கு மாலைப் போட்டு ‘பொக்கேயும்’ கொடுத்து அவனை வரவேற்றார்கள்.‘ஏர் போர் ட்டில்’ சந்தோஷ் அப்பாவிடம் “அப்பா நீங்க சொன்னா மாதிரியே அமொ¢க்காவில் இருக்கும் போது நான் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்தி மத்த எந்த கெட்ட பழக்கத்துக்கும் போகாம, இங்கே எப்படி இருந்தேனோ,அப்படியே திரும்பி வந்து இருக்கேன்” என்று சொன்னதும் ரமேஷ் கண்களில் நீர் வழிந்தது.பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் சந்தோஷ்.ஐ ஆம் ரியலி வொ¢ ப்ரௌட் ஆப் யூ’.எனக்கு ரொம்ப பெருமையா இரு க்கு” என்று சொல்லி சந்தோஷை கட்டிப் பிடித்துக் கொண்டான் ரமேஷ்.எல்லோரையும் அப்படியே நேரே ஹோட் டல் தாஜ்க்குப் அழைத்து போய் சந்தோஷ் அமொ¢க்காப் போய் MS ‘டிகிரீ’ வாங்கி வந்த சந்தோஷ சமாசாரத்தைக் கொண்டாடினார்கள்.\nபிறகு ரமேஷ் எல்லோரையும் அழைத்து கொண்டு வந்து ‘ப்லாட்டில்’ விட்டு விட்டு “சந்தோஷ் உனக்கு அமெரிக்காலே இருந்து திரும்பி வந்த ‘ஜெட் லாக்’ இருக்கும். நீ ஒரு வாரம் நன்னா ‘ரெஸ்ட���’ எடுத்துக்கோ.முடிஞ்ச போது உன் ‘ப்ரெண்ட்ஸை’ எல்லாம் போய் பாத்துட்டு வா.சென்னை I.I.T. க்குப் போய் உன் ‘புரப்சர்களை’ எல்லாம் ‘மீட்’ பண் ணிட்டு வா.நான் ரெண்டு மாசம் போனதும் உன்னை என்னோடு அமபத்தூர் ‘பாக்டரிக்கு’ அழைச்சுப் போய் உன்னை பாக்டரியில் ‘இன்ட்ரட் யூஸ்’ பண்ணீ விடறேன்.நீ பாக்டரி வேலையை கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டு வா.நீ ஓ.கே.ன்னு எப்ப சொல்றயோ.அப்ப உன் கிட்ட‘பாக்டரியின்’முழு பொருப்பையும் ஒப்படைக்கிறேன்”என்று சொ ன்னான்.உடனே சந்தோஷ் ”ரொம்ப தாங்க்ஸ்ப்பா.நீங்க சொன்னா மாதிரியே நான என் ‘ப்ரெண்ட் ஸை’ எல்லாம் போய் பாத்துட்டு வரேன்.நான் சென்னை I.I.T.க்கு போய் என் ‘புரப்சர்களை’ எல்லா ரையும் ‘மீட்’ பண்ணிட்டு வரேன்”என்று சொன்னான்.\nசந்தோஷ் அமொ¢க்காவில் இருந்து ரெண்டு மாசம் ஆனதும் ரமேஷ் குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,கோவிலுக்குப் போய் சுவாமிக்கு அர்ச்சனைப் பண்ணி விட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.சந்தோஷ் ‘டிரஸ்’ பண் ணிக் கொண்டு ரெடியாக இருந்தான்.ரமேஷ் அவன் பக்கத்தில் வந்து அவன் நெத்தியில் சுவாமி விபூதியை யும் கொஞ்சம் குங்குமத்தையும் இட்டு விட்டான்.ரமேஷூம் சந்தோஷூம் சமையல்கார மாமாக் கொடுத்த ‘டிபனை’ச் சாப்பிட்டு விட்டு காப்பியையும் குடித்து விட்டு எழுந்தார்கள்.ரமேஷ் சந்தோஷைப் பார்த்து சந்தோஷ் சுவாமிக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு,அம்மா,பாட்டி.ஆனந்த், நாலு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு என் கூடவா.நான் உன்னை ‘பாக்டரிக்கு’அழைச்சு போய் எல் லா ‘சீனியர் ஆபீஸர்கள்’ கிட்டேயும் உன்னை ‘இன்ட்ரடியூஸ்’ பண்ணீ வக்கிறேன்”என்று சொன்னா ன்.உடனே சந்தோஷ் நாலு பேருக்கும் சேர்ந்தார் போல் நமஸ்காரம் பண்ணினான்.லதா ரமேஷ்,சந்தோ ஷ் கூட ‘ப்லாட்டுக்கு’ கீழே போய் “சந்தோஷ்,நீ அப்பா கூட‘பாக்டரிக்கு’ப் போய் அண்ணாவைப் போல அவர் கிட்டே இருந்து ‘பாக்டரியை’ப் பத்தின எல்லா விஷயங்களையும் நிதானமா கத்துக்கோ. ’பெஸ்ட் ஆப் லக்’”என்று சொல்லி விட்டு அவர்களுக்கு ‘டா’’டா’ச் சொல்லி விட்டு வந்தாள்.\nரமேஷ் அம்பத்தூர் ‘பாக்டரியில் தன் ரூமுக்கு வந்து சந்தோஷையும் தன் ரூமில் உட்கார வைத்தான்.கொஞ்ச நேரம் ஆனந்த் ரமேஷ் எல்லா ‘சீனியர் ஆபீஸர்க¨ளையும்’ ‘மீட்டிங்க் ���ூமுக்கு’ வர சொன்னான்.அவர்கள் ‘மீட்டிங்க் ரூமுக்கு’வந்ததும், ரமேஷ் சந்தோஷை முதலில் ‘பாக்டரி ‘மா னேஜிங்க் டைரக்டரிடமும்’,அதன் பிறகு மத்த ‘சீனியர் ஆபீஸர்களிடமும்’ அறிமுகப்படுத்தினான். ரமேஷ் அவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச மாசத்லே சந்தோஷ் இந்த ‘பாக்டரியை’ ‘மானேஜ்’ பண்ணிண்டு வருவான்” என்று சொன்னான்.எல்லோரும் சந்தோஷத்தில் தங்கள் கையை தட்டி ரமே ஷ் சொன்னதை வரவேற்றார்கள்.பிறகு பியூன் எல்லோருக்கும் ‘ஸ்னாக்ஸ்ஸையும்’ காப்பியையும் கொண்டு வந்து வைத்தான்.எல்லோரும் அதை சாப்பிட்டு விட்டு காப்பியைக் குடித்து விட்டு ‘மீட்டி ங்க்’ முடிந்ததும் எழுந்து போனார்கள்.\nஅடுத்த நாள் முதல் ஆனந்த் ‘பாக்டரியின்’ ஒவ்வொரு ‘செக்ஷனாக’ப் போய் அங்கே நடக்கும் எல்லா வேலைகளையும் கவனித்து வந்து தன் ‘¨டரியில்’ எழுதிக் கொண்டு வந்தான்.அங்கே வேலை செய்து வரும் ‘சார்ஜ்மன்’’,போர்மன்’கள் இடத்திலே யும் ரொம்ப சகஜமாக பழகி வந்தான். சந்தோ ஷூம் எல்லா ‘செக்ஷன்’ வேலைகளையும் சீக்கிரமாக கற்றுக் கொண்டு வந்தான்.\nரமேஷ் ஆனந்துக்கு பண்ணது போல ஒரு வருஷம் ஆனதும் அம்பபதூர் ‘பாகடரி’யின் முழு பொருப்பையும் சதோஷிடம் குடுத்து விட்டு நிம்மதியாக ‘ப்லாட்டி’லேஇருந்து வந்தான்.அவனுக்கு இப்போது சந்தோஷமாக் இருந்தது.ரமேஷ் தினமும் ‘ப்லாட்’டில் நிதானமாக எழுந்து குளித்து விட் டு,சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு, டிபன்,காபி சாப்பிட்டு விட்டு,தினம் ஒரு கோவ ¢லாகப் போய் சுவாமியை வேண்டிக் கொண்டு வந்தான்.அவன் ஆசைப் பட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீக வாழ்க்கைக்கு வர ஆரம்பித்தான்.நேரம் கிடைக்கும் போது வாரத்தில் நாலு நாள் ரெண்டு ‘பாக்டரி’க்கும் போய் ரெண்டு பிள்ளைகள் ‘பாக்டரி’யை எப்படி நடத்தி வருகிறார்கள் என் று கண் காணித்து வந்தான்.ரமேஷ் ஒரு ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு,நேரம் கிடைக்கும் போது ரெண்டு பாக்டரிகளை கண்காணித்து வருவதை நினைத்து லதாவும், காயத்திரியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.\nரமேஷ் கோவில் போய் இருந்த போது காயத்திரி லதாவிடம் “லதா,’அவர்’உன்னை கல்யாணம் பண்ணீண்டு,உன்னையும் என்னையும் சந்தோஷமா வச்சுண்டு வந்து,அப்புறமா உனக்கும் ‘அவரு’ க்கும் பொறந்த குழந்தையையும்,ஆனந்தையும் அமொ¢க்கா அனுப்பி படிக்க வச்சு��்டு,அவா ரெண்டு பேரும் MS ‘டிகிரி’ வாங்கிண்டு வந்தப்புறம்.அவர் கிட்டே இருந்த ‘பாக்டரிளே’ குடுத்துட்டு,நம்ம ரெண்டு பேருக்கும் இந்த ராஜ போக வாழ்க்கையை குடுத்துண்டு,அவர் ஆசைப் பட்ட ஆன்மீக வாழ் க்கையை வாழ்துண்டு வறார்.இதை எல்லாம் நினைச்சு பாத்தா,எனக்கு எல்லாமே ஒரு கனவு போல இருக்கு.இது எல்லாம் அந்த அம்பாள் கடாக்ஷத்தால் தான் கிடைச்சு இருக்கு” என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டு அவள் தினம் வேண்டி வரும் அம்பாளுக்கு தன் நன்றிகளை சொன் னாள்.லதா அம்மாவைக் கட்டிக் கொண்டு “அது மட்டும் இல்லேம்மா அவர் எனக்கு இங்கிலீஷ் ‘டியூ ஷன்’ வச்சு,என்னை இங்கிலீஷ் நன்னா படிக்க வச்சு,என்னை BA, MA, படிக்க ‘கரெஸ்பாண்டன்ஸ்’ ‘கோர்ஸிலே’ சேத்து இன்னைக்கு ஒரு MA ஆகி இருக்கார்.எல்லார் எதிரிலேயும் ஒரு மதிக்க தக்க பொம்ம்னாட்டியா ஆக்கி இருக்கார்.தனக்கு பொறக்காத ஆனந்தையும் வெறுக்காம தன் சொந்த குழந் தை போல இன்னி வரைக்கும் நினைச்சுண்ண்டு வறாரேம்மா.எவ்வளவு பெரும் தன்மைம்மா அவ ருக்கு.நானும் நீயும் ஈறேழு ஜென்மத்துக்கும் அவருக்கு செருப்பா உழைச்சா லும் போறாதும்மா” என் று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண் டாள்.\nரமேஷ் ஒரு நாள் எல்லோரும் ‘ப்லாட்’டில் இருந்த போது “லதா,ஆனந்துக்கு வயசாகிண்டு வறது.நான் இந்த வாரம் ‘ஹிண்டு மாட்ரிமோனியல்’ஆனந்துக்கு ஒரு நல்ல பொண்ணு வேணும்ன்னு ‘அட் வர்ட் தரலாம்ன்னு இருக்கேன்.நீஎன்ன சொல்றே”என்று கேட்டான்.”ரொம்ப கரெக்ட்.இந்த சுப காரியத்தே உடனே பண்ணுங்க”என்று சொன்னாள்.உடனே காயத்திரி “நானே உங்க கிட்ட இதை ஞா பகப் படுத்த ரெண்டு தடவை லதா கீட்டே சொன்னேன்.அவளும் உங்க கிட்ட சொல்றேன்னு சொல் லிண்டு இருந்தா”என்று சொன்னதும்,“ஆமாம்.அம்மா என் கிட்டே ரெண்டு தடவை இந்த சமசார த்தை உங்க கீட்ட ஞாபகப் படுத்த சொன்னா.நான் தான் உங்க கிட்ட அதைச் சொல்ல சரியான டயத் தைப் பாத்துண்டு இருந்தேன்.இன்னைக்கு நீங்களே சொல்லிட்டேள்”என்று பதில் சொன்னாள் லதா.\nஅடுத்த நாளே ரமேஷ் ‘ஹிண்டு மாட்ரிமோனியலில்’ ஆனந்த் பத்தின ‘டீடேல்ஸ்’ எல்லாவற் றையும் அந்த விளம்பரத்தில் கொடுத்தான்.லதா உடனே “ஆனந்துக்கு நல்ல பொண்ணா கிடைக்கணு ம்”என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் வழிந்தது.ரமேஷ் “கவலைப்படாதே லதா.ஆனந்துக் க�� நிச்சியமா ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா” என்று சொன்னான்.ரமேஷ் செல் ‘போன்’ அடித்தது. செல் பொனை ஆன் பண்ணி விட்டு ரமேஷ் போனில் “சுரேஷ் ஹியர்”என்று சொன்னதும் அந்தப் பக் கத்தில் இருந்து “குட் மார்னிங்க் மிஸ்டர் சுரேஷ்,நான் மார்க்கபந்து பேசறேன்.நான் இண்டியா சிமென் ட்ஸ் கம்பனி CMD.இன்னைக்கு வந்த ‘ஹிண்டு’ பேப்பர்லே உங்க சன் ‘மாட்ரிமோனியல் ‘அட்வ்ரட்’ பாத்தேன்.எனக்கு ஒரே பொண்ணு.பேர் வசந்தி.அவ இந்த வருஷம் அமொ¢க்காவில் MBA ‘பைனா ன்ஸ்’ பண்ணிட்டு வந்து இருக்கா.சென்னை வந்து நாலு மாசம் தான் ஆறது.என்னுடன் கம்பனிக்கு சும்மா வந்துப் போய்ண்டு இருக்கா.’ஷீ இஸ் ட்வென்டி போர் யிரஸ் ஓல்ட்’.உங்க ‘சன்’ னுக்கு நான் அவளை பாக்கலாம்ன்னு இருக்கேன்.நான் ஞாயித்துக் கிழமை சாயங்காலமா ஒரு நாலு மணிக்கு ஜாதகப் பா¢வர்த்தணைக்கு உங்க ப்லாட்டுக்கு வரலாமா”என்று கேட்டார்.\nரமேஷ் தன்னை சுதாரித்துக் கொண்டு ”ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் மார்க்கபந்து.நீங்க ஞயா யித்துக் கிழமைசாயங் காலம் நாலு மணிக்கு என் ‘ப்லாட்டுக்கு’ வாங்கோ.’வீ வில் பி வெயிடிங்க் பார் யூ’”என்று சொல்லி போனைக் ‘கட்’ பண்ணீனான்.லதா ஆசையை அடக்க முடியாமல் “யாரு போனலே. ஆனந்துக்கு இடமா.யாரு பேசினா”என்று மூச்சு விடாமல் கேட்டாள்.ரமேஷ் “யாரோ மிஸ்டர் மார்க்கபந்துவாம்.அவர் இண்டியா சிமென்ட்ஸ் கம்பனிலே CMDயா இருக்காராம்.அவருக்கு ஒரே பொண்ணாம் பேரு வசந்தியாம்.வயசு இருபத்தி நாலு ஆறதாம்.இந்த வருஷம் தான் அமொ¢க்கா லே MBA ‘பைனான்ஸ்’ பாஸ் பண்ணிட்டு வந்து இருக்காளாம்.ஞாயித்துக் கிழமை சாயங்காலம் நாலு மணிக்கு அவர் ஜாதக பா¢வர்த்தணைக்கு வறாராம்.நான் அவரை வாங்கோன்னு சொன்னேன் லதா”என்று எல்லா விவரத்தையும் சொன்னான்.லதாவும் காயத்திரியும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.\nஞாயிற்றுக் கிழமை மணி நாலு அடித்தது.’காலிங்க் பெல்’ அடித்ததும் லதா வாசல் கதவைத் திறந்து,வாசலில் நின்றுக் கொண்டு இருந்த மார்க்கபந்துவையும் அவர் ‘வைப்பையும்’ “வாங்கோ, உள்ளே வாங்கோ”என்று சொல்லி கையைக் கூப்பிச் சொல்லி உள்ளே வர சொன்னாள்.மார்க்கபந்துவும் அவர் ‘வைபும் உள்ளே வந்தார்கள்.ரமேஷை பார்த்து “நமஸ்காரம் சார்.என் பேர் மார்க்கபந்து.இவ என் ‘வைப்’ மரகதம்”என்று சொல்லி தன்னையும் தன் மணைவியையும் அறிமுகப்படுத்தினார் மார்���்கபந்து.மரகதம் தான் வாங்கி வந்த தேங்காய், வெத்திலை, பாக்கு பழங்கள், பூ,ரவிக்கை துண்டு எல்லாவற்றையும் லதாவிடம் கொடுத்தாள்.லதா அவைகளை வாங்கிக் கொண்டு போய் பூஜை ரூமில் வைத்து விட்டு வந்தாள்.ரமேஷ் சோபாவைக் காட்டி அவர்களை “உக்காருங்கோ” என்று சொன்னான். மார்க்ககபந்துவும் அவர் ‘வைபும்’ மரகதமும் ரமேஷ் காட்டிய சோபாவில் உட்கார்ந்தார்கள்.\nபிறகு ரமேஷ் “இவ என் ‘வைப்’ லதா.இவா என் மாமியார்.இது என் பொ¢ய ‘சன்’ ஆனந்த். இவன் என் ‘செகண்ட் சன்’ சந்தோஷ்”என்று சொல்லி தன் குடும்பத்தை அறிமுகப் படுத்தினான். ரெண்டு நிமிஷம் ஆனதும் ”மிஸ்டர் சுரேஷ்,நான் சென்னை IITல் ‘பாஸ்’ பண்ண பிறகு ‘இண்டியா சிமெண்ட்ஸ் கம்பனியிலே வேலைக்கு சேந்து,படிபடியா ஒசந்து,இப்போ CMD ஆ வேலை பாத்து வரே ன்.என் ‘வைப்’ மரகதம், BEபாஸ் பண்ணிட்டு,Chennai Telephonesலே வேலைக்கு சேந்து படிப் படியா ஒசந்து இப்போ Deputy General Manager ஆ வேலை பண்ணிண்டு வறா.என் பெண் வசந்தி இங்கே M.Com.பாஸ் பண்ணிட்டு,அமொ¢க்காப் போய் MBA ‘பைனாஸ்’ பண்ணிட்டு,இந்த வருஷம் மார்ச்சில் தான் சென்னைக்கு திரும்பி வந்தா.இப்ப என் கூட வந்து என் கம்பனியில் ‘பை னான்ஸ்’ செக்ஷனைப் பார்த்துண்டு இருக்கா” என்று சொன்னார்.\nஉடனே ரமேஷ்” நான் சென்னை I.I.Tயில் கெமிக்க்ல இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணிட்டு அமெ ரிக்கா போய் MS பண்ணிட்டு,எங்களுக்கு இருந்த ரெண்டு ‘ப்லாஸ்டிக்’ கம்பனிகளை கவனிச்சுண்டு வந்துண்டு இருந்தேன்.ஆனந்த் சென்னை I.I.T.யில் கெமிக்கல் இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணி¢ட்டு அமொ¢க்கா போய் MS பண்ணிட்டு வந்து ஏழு வருஷம் ஆறது.இப்ப ஆனந்த் கிண்டி ‘பாக்டரியை’ கவனிச்சுண்டு வரான்.என் ‘செகண்ட் சன்’ சந்தோஷூம் I I T யில் கெமிக்கல் இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணிட்டு அமொ¢க்கா போய் MS பண்ணிட்டு சென்னைக்கு வந்தான்.அவன் இப்போ அம்பத்தூர் பாக்டரியை கவனிச்சுண்டு வறான்.எனக்கு ‘டைம்’ கிடைக்கும் போது ரெண்டு பாக்டரிகளையும் போய் கவனிச்சுண்டு வறேன்.லதா M.A.History பாஸ் பண்ணி ட்டு,ஆத்தை கவனி¢ச்சுண்டு வறா” என்று சொன்னான்.\nஉடனே “ரெண்டு சன்ஸ்ஸ¤ம் I.I.T.யில் கெமிக்கல் இஞ்சினியா¢ங்க் பாஸ் பண்ணிட்டு அமொ¢ க்கா போய் MS பாஸ் பண்ணீ வந்து இருக்காளா” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மார்க்கபந்து. ரமேஷ்” ஆமாம்”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சமையல்கார மாமா ரெண்டு ஸ்வீட், ரெ ண்ட��� காரத்தை ‘ப்லேட்டிகளில்’ வைத்து எல்லோர் முன்னாலேயும் கொண்டு வந்து வைத்தார்.கொஞ்ச் நேரம் ஆனதும் மார்க்கபந்து ”நான் கேக்கறேன்னு தப்பா எடுத்துகாதீங்கோ,உங்க கால்…” என்று கே ட்டு முடிக்கவில்லை,ரமேஷ் தன் ‘பாமிலி ட்ராஜடியை’ சுருக்கமாக சொன்னான்.உடனே மார்க்கபந்து வும் மரகதமும் “கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு”என்று சொன்னார்கள்.பிறகு பேருக்கு கொஞ்சம் டிபனை எடுத்துக் கொண்டு காபியைக் குடித்தார்கள்.மார்க்கபந்து “காபி ரொம்ப நன்னா இருந்தது மாமா”என்று சொல்லி சமையல் கார மாமாவை புகழந்தார்.\nகொஞ்ச நேரம் ஆனதும் மார்க்கபந்து தன் ‘ப்ரீப்’ கேசைத் திறந்து தன் பெண் வசந்தியின் ஜா தகத்தையும்,போட்டோ ஒன்றையும் ரமேஷிடம் கொடுத்தார்.பெண்ணின் ஜாதகத்தையும் போடோவை யும் வாங்கிக் கொண்ட ரமேஷ் “இந்தாங்கோ என் பையன் ஆனந்தின் ஜாதகம்”என்று சொல்லி ஆனந் தின் ஜாதகத்தை மார்க்கபந்துவிடம் கொடுத்தான்.லதாவைப் பார்த்து லதா”இந்த ஜாதகத்தை சுவாமி படத்துக் கிட்டே வச்சுட்டு,போட்டோவை எல்லோரும் பாருங்க”என்று சொன்னான் ரமேஷ்.ஜாகத்தை வாங்கிக் கொ¡ண்ட மார்க்கபந்து “சார்,நான் ரெண்டு ஜாதகத்தையும் எங்க ஜோஸ்யர் கிட்டே காட்டி ஜாதகப் பொருத்தம் பார்த்துட்டு உங்களுக்கு போன் பண்றேன்”என்று சொன்னார்.ரமேஷ் ”நானும் ஜாதகப் பொருத்தம் பாக்கறேன்”என்று சொன்னான்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு மார்க்கபந்து “அப்போ நாங்க போயிட்டு வரோம்”என்று சொல்லி எழுந்தார்.லதா மரகத்திற்கு தேங்காய், வெத்திலை,பாக்கு,ரவிக்கைத் துண்டு,ரெண்டு ஆப்பிள் எல்லாம் வைத்து ‘வெத்திலை பாக்கு’ கொடு த்தாள்.மரகதமும் லதா கொடுத்த ‘வெத்திலை பாக்கை’ வாங்கிக் கொண்டாள்.\nரமேஷூம் லதாவும் அவர்கள் கூட ‘லிப்ட்டில்’ கீழே போய் அவர்களை வழி அனுப்பி விட்டு ‘ப்லாட்’டுக்கு வந்தார்கள்.உள்ளே வந்த ரமேஷ்” பொண்ணு போட்டோவ பாத்தேளா,எப்படி இருக் கா.முக்கியமா ஆனந்துக்குப் பிடிச்சு இருக்கா” என்று கேட்டுக் கொண்டே வந்து சோபாவில் உட்கார்ந் தான்.லதா”பொண்ணு பார்க்க ‘ஹோம்லியா’த் தான் இருக்கா.ஆனந்த் உனக்கு பொண்ணை ப் பிடிச்சு இருக்கா.சந்தோஷ் நீ என்ன சொல்றே”என்று கேட்டாள்.ரெண்டு பேரும் போட்டோவைப் பார்த்து “பொண்ணு நன்னா இருக்கா”என்று சொல்லி விட்டு வெளீயே போய் விட்டார்கள்.அவர்க���் போனதும் “லதா,ஆனந்த வசந்தி மனப் பொருத்தம் தான் ரொம்ப முக்கியம்.ஆனந்துக்கு கல்யாணம் ஆகி,அவா ரெண்டு பேரும் தனியா சந்தோஷமா இருந்து வரட்டும்.நான் ஆனந்துக்கு ஒரு பொ¢ய ‘ப்லாட்’ வாங் கி அவாளைத் தனி குடித்தனம் வச்சு விடப் போறேன்”என்று ரமேஷ் சொல்லி முடிக்க வில்லை,லதா ஆச்சரியத்துடன் ”என்ன சொல்றேள்.கல்யாணம் ஆனப்புறம் ஆனந்தையும் அந்தப் பொண்ணையும் நீங்க தனி குடித்தனம் வச்சு விடப் போறேளா.இங்கே ஆனந்தும்,அந்தப் பொண்ணும்,என்னோடவும், அம்மாவோடவும்,உங்களோடவும் இருக்க போறது இல்லையா”என்று ஏக்கத்துடன் கேட்டாள்.\nரமேஷ் சிரித்துக் கொண்டே”அந்த காலத்து பொண்ணு மாதிரி வசந்தி மாமியாருக்கும், மாமனா ருக்கும்,மாமியாரின் அம்மாவுக்கும் ‘சிஸ்ரூஷை ‘பண்ணிண்டு இருக்கிற காலம் இல்லே.அவா ரெண் டு பேரும் நிறைய படிச்சவா.அவா உலகமே தனி.நம்ம உலகமே தனி லதா.வீணா ஆசையை மனசிலே வளத்துண்டு வந்து,அப்புறமா கஷ்டப்படாதே.உன் மனசை இப்போ பிடிச்சே பக்குவப்படுத்திகோ” என்று சொல்லி விட்டு எழுந்து ‘பெட் ரூமுக்கு’ப் போனான்.லதாயும்,காயத்திரியும் ரமேஷ் இப்படி சொல்லி விட்டுப் போவனதை நினைத்து யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.\nஅடுத்த நாள் காத்தாலே ரமேஷ் எழுந்து குளித்து விட்டு கோவிலுக்குப் போய் விட்டு விபூதி குங்குமப் பிரசாத்ததை எடுத்துக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’வந்தான்.செல் போனை எடுத்து ஆத்து ஜோஸ்யரை ஆத்துக்கு வரச் சொல்லி ரெண்டு ஜாதகத்தையும் காட்டினான்.அவர் ரெண்டு ஜாதகத் தையும் பார்த்து ரெண்டு ஜாதகமும் நன்றாக பொருந்தி இருக்கு என்று சொல்லி விட்டு ரமேஷ் கொ டுத்த ஆயிரம் ருபாயை வாங்கி கொண்டு போனார்.ரமேஷ் செல் போன் அடித்தது.செல் போனை ஆன் பண்ணி பேச ஆரம்பித்தான் ரமேஷ்.”மிஸ்டர் சுரேஷ்,நான் மார்க்கபந்து பேசறேன்.எங்க ஆத்து ஜோஸ்யர் நேத்து ஆத்துக்கு வந்தார்.ரெண்டு ஜாதகத்தையும் பாத்துட்டு ரெண்டு ஜாதகங்களும் ரொ ம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்” என்று சொன்னார்.உடனே ரமேஷ்” எங்க ஆத்து வா த்தியார் கூட ரெண்டு ஜாதகமும் பொருந்தி இருக்குன்னு சொல்லிட்டார்”என்று சொன்னான்.மார்க்க பந்து ரமேஷிடம் “மிஸ்டர் சுரேஷ்,நமப ரெண்டு குடும்பமும் ‘மீட்’ பண்ணி ஆயிடுத்து.இப்போ ஆன ந்த், வசந்தி ரெண்டு பேருடைய மனப் பொருத்தம் தான் ரொம்ப முக்கியம.நான் வர ‘சண்டே’ ‘லன்சு க்கு’ ஹோட்டல் தாஜ்லே ரெண்டு பேர் உக்காற ஒரு ‘சீட் புக்’ பண்ணி இருக்கேன்.நீங்க உங்க ‘சன்’ ஆனந்தை அங்கே அனுப்ப முடியுமா”என்று கேட்டதும் ரமேஷ் “ஓ.கே.நான் ஆனந்தை சண்டே ‘லன்சுக்கு’ ஹோட்டல் தாஜ்க்கு அனுப்பி வக்கிறேன்”என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினான். ரமேஷ் மார்கபந்து சொன்னதை எல்லோரிடமும் சொன்னான்.\nஞாயித்துக் கிழமை ரமேஷ் காலையிலே எழுந்து குளித்து விட்டு.கருமாரி அம்மன் கோவிலுக் குப் போய் விட்டு விபூதி குங்குமப் பிரசாதத்தைக் வாங்கிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.உள் ளே வந்ததும் ரமேஷ் ஆனந்தையும்சந்தோஷையும் கூப்பிட்டு அவர்களுக்கு நெத்தில் கொஞ்ச விபூதி யையும் குங்குமத்தையும் இட்டு விட்டான்.ஆனநத நன்றாக ‘டிரஸ்’பண்ணிக் கொண்டு எல்லார் கிட் டேயும் சொல்லிக் கொண்டு ஹோட்டல் தாஜ்க்கு கிளம்பிப் போனான்.ஹோட்டல் தாஜில் வசந்தியை ‘மீட்’ பண்ணி,இருவரும் ‘லன்ச் ‘சாப்பிட்டுக்கொண்டே நிறைய பேசி வந்தார்கள்.இருவருக்கும் ஒருவ ரை ஒருவருக்கு ரொம்ப பிடித்து இருந்ததால்,அவர்கள் பெற்றோர்களுக்கு போன் பண்ணீ சொன்னார் கள்.ரெண்டு பெற்றோர்களுக்கும் மிகவும் சந்தோஷம்.உடனே ரமேஷ் மார்கபந்துவுக்கு போன் பண்ணி “நாங்க ஆனந்த் வசந்திக்கு ஒரு மூனு பெட் ரூம் ‘லக்சரி ப்லாட்’ வாங்கித் தரலாம்ன்னு இருக்கோம்” என்று சொன்னான்.உடனே மார்க்கபந்து” ரொம்ப தாங்க்ஸ்.நாங்க அந்த ப்லாட்டுக்கு ‘இன்டிரீயர் டெகரேஷனை’ பண்ணி விடறோம்”என்று சொன்னதும் ரமேஷ் அவரை ‘தாங்க்’ பண்ணி விட்டு போனை கட் பண்ணினான்.\nஅடுத்த நாளே ரமேஷ் ‘பாஷ்’ ஏரியாவில் ஒரு மூனு ரூம் ‘லக்சரி ப்லாட்’ ஒன்றுக்கு 90% ‘பேமண்ட்டை பண்ணினான்.ப்லாட் விஷயத்தை மார்க்கபந்துவிடம் சொன்னவுடன் அவர் தனக்குத் தொ¢ந்த ஒரு ‘இன்டீரியர் டெகரேட்டரை’ போனில் கூப்பிட்டு அவர் விரும்பிய ‘எல்லாற்றையும்’ அந்த ‘பலாட்டில்’ பண்ணும் படி சொல்லி ‘ப்லாட் அட்ரஸ்ஸையும்’ அவா¢டம் போனில் சொன்னார்.\nரமேஷ் வாத்தியாரைக் கூப்பீட்டு ஆனந்த வசந்தி நிச்சியதார்தத்துக்கு ஒரு நல்ல நாள் பார்க்கச் சொன்னான்.வாத்தியார் பஞ்சாங்கத்தைப் பார்த்து நிச்சியதார்த்ததுக்கு ஒரு நல்ல நாளை சொன்னார். ரமேஷ் அந்த வார கடைசியிலே எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் ஆனந்த் நிச்சியதார்த்த துக்கு எல்லோர���க்கும் ‘காஸ்ட்லியான டிரஸ்களை’ வாங்கினான். ஹோட்டல் Green Park ஐ போனில் கூப்பிட்டு வாத்தியார் சொன்ன நாளில் ஒரு ஹாலை புக் பண்ணி விட்டு ‘டின்னரு’க்கும் ஏற்பாடு பண்ணி மார்க்கபந்துக்கு போனில் நிச்சியதார்த்த நாளையும்,மற்ற ஏற்பாடுகளையும் சொன்னான். மார்க்கபந்து தம்பதிகள் வசந்தி நிச்சியதார்த்ததுக்கு ‘காஸ்ட்லியான’ ‘டிரஸ்களை’ வாங்கினார்கள்.\nஅத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ஒரு நாள் இரவு மணி பத்தரை இருக்கும்.சேகர் வேலையிலே இருந்து குடிசைக்குத் திரும்பி வரவில்லை.செங்கலமும் கமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.இருவருக்கும் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் தவித்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் “அத்தே,நான் என அம்மா அப்பா ...\nபட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா…\nகாளி பள்ளி கூடமே போனது இல்லை.அவன் தன் அப்பாவுடன் கூட போய் அவர்களுக்கு சொந்தமாக இருந்த அரை காணி நிலத்தில் கிராமத்தில் வெறும் ஏரி வாய்க்கால் பாய்ச்சலில் வரும் தண்ணீரை உபயோகப் படுத்தி விவசாயம் பண்ணி வந்தான்.அவன் அப்பாவும், அம்மாவும், தவறிப் ...\nநாஷ்டா முடித்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிணான் சரவணன். மெயின் ரோடு தாண்டும் போது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி ‘ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டான். விஷயம் தெரிந்து ஓடி வந்தாள் தேவி. தரையில் ரத்த வெள்ள்த்தில் விழுந்து கிடைக்கும் சரவணனைப் பார்த்ததும் ...\nமதுரைக்கு பக்கத்திலெ இருக்கும் சோழவந்தான் என்கிற சின்ன ஊரில் நான் பொறந்தேன். என் பேர் ராதாகிருஷ்ணன் என்று இருந்தாலும் என்னை ஏன் அம்மா அப்பா ‘ராதா’ ‘ராதா’ன்னு தான்னு கூப்பிட்டு கிட்டு வந்தாங்க.நான் பாக்க ரொம்ப, கலரா அழகா இருந்தேன். எனக்கு புத்தி ...\nஅத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மெல்ல கமலாவின்அம்மா கமலாவைப் பாத்து “ கமலா, உனக்கும், மாப்பிள்ளைக்கும் வயசாகி கிட்டு போவுது,சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்துக் கோங்க” என்று சாடை மாடையாகச் சொல்லி வந்தாள்.கமலா சிரிச்சக் கிட்டு “அதுக்கு இப்ப என்னம்மா அவசரம்.இன்னும் ...\nபட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா…\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை Amazon/Flipkart ல் eBook, Paperback மற்றும் Print On Demand ஆக வெளியிட ஓர் அறிய வாய்ப்பு. More »\nசங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nகுமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்தும�� சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி. More »\n02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nபாவ மன்னிப்பும் கிடைச்சுது, கூடவே மூணு…\nபின் மாலையில் நகரமெங்கும் பனித் தூற்றலடிக்க, கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் மணியோசை ஒரு மெல்லிய இசையாய் படர்ந்தது. சாலை முழுதுமாய், விலத்தமுடியாதபடி நிறைக்கப்பட்ட வாகனங்கள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமாய், கிணற்றுக் கட்டிலில் பிள்ளையை கிடத்தி வந்த அவசரத்தோடு விரைந்தன. தோளிலொரு ஆட்டுக்குட்டி. சட்டை முழுவதும் குருதி. ஒரு சின்ன இடைவெளியெடுத்து, சைக்கிளை சாலையில் நுழைத்தான் மணியரசன்.\nவிளம்பரம் செய்ய இடத்தை வாங்கும் முன் இங்கே சொடுக்கவும்.\nசிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி.\nதமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.\nசிறுகதை . கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன் . நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.\nஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி…. கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு…. கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு…. அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை…. அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை…. சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்…. சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்…. கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்…. கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963415/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-29T05:16:15Z", "digest": "sha1:D4G5D3DN2SGE3L5ZCGJI5OOT3PBQLWOJ", "length": 7438, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்���ினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி\nபாப்பிரெட்டிப்பட்டி, அக்.18: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள கருங்கலூரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (35). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் விவசாய நிலத்தில் உழவு செய்வதற்காக டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது, தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு திரும்பும் போது, டிராக்டர் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஹரிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிச்சந்திரன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED ஆந்திராவில் டிராக்டர் மின்கம்பத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/karaikal-sub-jail-prisoners-protest/", "date_download": "2020-05-29T03:51:04Z", "digest": "sha1:UNP6YDLFBI5ALJMNLYKAHTJRMKOFWQVI", "length": 12282, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "காரைக்கால் கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஏழைகளின் அபாயக் குரல் பாஜக அரசின் காதில் விழவில்லையா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ஆக அதிகரிப்பு- …\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n12-ம் வகுப்பு வேதியியல் தேர்வு : கூடுதலாக 3 மதிப்பெண் போனஸ்..\nஇலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது: வைரமுத்து டிவிட்…\nசிறுவாணி நீர் வரும் குழாயை அடைக்கும் கேரளா: கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வேட்டு ..\nதமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா தொற்று…\nஇலங்கை அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nகாரைக்கால் கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…\nகாரைக்காலில் உள்ள கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகைதிகள் உண்ணாவிரதத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட எஸ்.பி. மாரிமுத்துவும் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர்.\nPrevious Postசூலூர் பரப்புரை: திண்ணையில் அமர்ந்து பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடத்திய ஸ்டாலின் Next Post3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nகாரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nமதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\n#OndrinaivomVaa #ஒன்றினைவோம்_வா #கல்லல் ஒன்றியம் #வெற்றியூர் #ஆலம்பட்டு #குருந்தம்பட்டு கிராமத்திலிருந்து… https://t.co/jU2YHOnCB0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kathua-gangrape-victims-lawyer-being-called-anti-hindu-i-can-be-raped-or-killed/", "date_download": "2020-05-29T05:06:24Z", "digest": "sha1:OAZZS7PHE4BOKHTR6EBHS6YN6EHSFZF3", "length": 14846, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”என்னையும் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்: கத்துவா சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடும் வழக்கறிஞரின் அழு குரல்!!!- Kathua gangrape victim’s lawyer: Being called anti-Hindu, I can be raped or killed", "raw_content": "\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\n”என்னையும் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்: கத்துவா சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடும் வழக்கறிஞரின் அழு குரல்\nநீதி கிடைக்கும் வரை இந்த வழக்கில் இருந்து நான் வ���லக போவதில்லை\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி கோயில் கருவறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நியாம் கேட்டு போராடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி, 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாத அரங்கேறிய இந்த கொடூரத்தின் உண்மை முகம் தற்போது தான் வெளியில் தெரிந்தது.\nஇந்த கொடூரத்திற்கு இரண்டு காவல் துறை அதிகாரிகளும் உடந்தை என்பது அதை விட அதிர்ச்சி. 1 லட்சம் ரூபாய் பணத்திற்காக சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக ன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களின் மீதான வழக்கு காஷ்மீர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்று நாடும் முழுவதும் குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில் சிறுமி சார்பில் வாதாட தீபிகா எஸ். ரஜாவத் என்ற பெண் வழக்கறிஞர் முன்வந்துள்ளார்.. 8 வயது சிறுமிக்கு நியாம் கிடைக்க என் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன் என்று தீபிகா தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து தீபிகா இந்த வழக்கில் சிறுமிக்கு வாதாட கூடாது என்று சில இந்து அமைப்பினர் அவரை பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். இதுக் குறித்து திபீகா பேசியதாவது, “ எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. என்னை பலாத்காரம் செய்யக்கூடும் அல்லது மானபங்கப்படுத்தக்கூடும். உன்னை மன்னிக்க மாட்டோம் என்று மிரட்டி வருகிறார்கள்.\nபாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவள் என்பதால் அவளுக்கு நான் வாதாட கூடாதாம். அப்படி செய்தால் நான் ஒரு தேச துரோகியாம். இதையெல்லாம் கேட்கும் போது நான் வெட்கி தலைகுனிகிறேன். 8 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கொண்டு வர போரடும் போது ஜாதி மதம், எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.\nநான் ஆபத்தில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கில் இருந்த��� நான் விலக போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஆசிஃபா கொலை வழக்கு : மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை… பதான்கோட் நீதிமன்றம் அதிரடி\nகொல்லப்படுவதற்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட கத்துவா சிறுமி… தடவியல் நிபுணர்கள் அறிக்கை\nகத்துவா சிறுமிக்கு நிகழ்ந்தது சாதாரண விஷயம் : காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை பேச்சு\nகத்துவா வன்கொடுமை வழக்கு: சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 6 மாதம் சிறை\nமன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட அந்த 7 கேள்விகள்…. பதில் சொன்னாரா மன்மோகன்\n”என்னிடம் வந்து மோடியை பாடம் கற்க சொல்லுங்கள்”: கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மன்மோகன் சிங்\nமீண்டும் ஒரு அவலம் : சூரத்தில் 86 நக காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு\nநாட்டையே உலுக்கிய 8 வயது சிறுமியின் கொலையை நியாப்படுத்திய வங்கி ஊழியர்\n”என் மகள்களுக்கு நீதி கிடைக்கும்”: மவுனம் கலைத்த மோடி ஆவேசம்\nதணிக்கைச் சான்றிதழை வைத்து முன்னுரிமை : தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு நடைமுறை சாத்தியமா\nசென்னை vs பஞ்சாப்: தோல்விக்கு காரணம் தோனியா\n’அண்ணாமலை’ ஐஸ்வர்யாவை ஞாபகம் இருக்கா\n‘நான் நடிப்பை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல இருக்கும். ஆனா என்னை இன்னும் எல்லாரும் ஞாபகம் வச்சிருக்காங்க'\n’கணவருக்காக பிரேக் எடுத்திருக்கிறேன்’: ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\n’சித்தி’, ’அகல் விலக்கு’, ’கண்ணாடி கதவுகள்’, மற்றும் கிரேஸி மோகனின் நகைச்சுவைத் தொடரான விடாது சிரிப்பு போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார்.\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nயாருமில்லா கோவிலுக்கு விசிட் அடித்த யானைகள் -மருதமலையில் ஓவர் அட்டகாசம்\nநேபாள புதிய வரைபட மசோதா நிறுத்திவைப்பு: நீண்ட விவாதம் நடப்பதாக இந்தியா தகவல்\nகோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகளை பின்பற்ற மறுக்கும் இந்தியா\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு : தலைவர்கள் இரங்கல்\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுத���ன் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Chennai-High-Court", "date_download": "2020-05-29T04:26:17Z", "digest": "sha1:LWNIWVNW3IUT4QZDJ3PARCOP47QFOKBY", "length": 6831, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு வந்திருக்கு -தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nஇப்போ தெரியுதா ஜெயலலிதா வாரிசு யாருன்னு: கெத்து காட்டும் ஜெ.தீபா\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா\nதிமுக எம்பிக்கள் வழக்கில் போலீசார் லேசாக நடந்துகொள்ள உத்தரவு..\nகரன்ட் பில்: பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nதமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு: டாஸ்மாக் வழக்கு நாளை ஒத்தி வைப்பு\nமக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம்: கமல் ட்வீட்\nliquor: நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்: டாஸ்மாக் தரப்பு பதில் மனு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா, நடக்காதா\nடாஸ்மாக்கை திறக்க மல்லுக்கட்டும் தமிழக அரசு..\nதமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி: கமல் ட்வீட்\nடாஸ்மாக் மூடல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு\nதமிழகத்தில் மே17 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு - உயர் நீதிமன்றம்\nஊரடங்கு பயண பாஸ்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nமதுப்பிரியர்களுக்கு நீதிமன்றத்தில் தமிழக அரசு வக்காலத்து\nஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nவெளியூர் பாஸ்கள் ஒரு மணி நேரத்தில் வேணும், ஐகோர்ட்டில் மனு\nதமிழகத்தில் மத���க்கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு..\nகொரோனா: மதத்திற்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு\nஊரடங்கை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க சொல்வதா - கோர்ட்டில் தமிழக அரசு கூறியதென்ன\nநீதிமன்றங்கள் மீண்டும் எப்போது வழக்கம்போல் செயல்படும்- ஏப்ரல் 29 இல் தெரிந்துவிடும்\nமருத்துவர் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் காணொளியில் மட்டும் வழக்கு விசாரணை\nடாஸ்மாக் கடைகளை திறக்க முடியாது; சென்னை உயர் நீதிமன்றம்\n“தனியார் மருத்துவமனை கொரோனாவ வச்சு காசுதான் பார்க்கும்” ஐகோர்ட்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/coronavirus-chennai-457-new-positive-cases.html", "date_download": "2020-05-29T04:48:34Z", "digest": "sha1:PULPPYQKTGM34VNETKUB4V4OJUWVKVRX", "length": 8981, "nlines": 158, "source_domain": "www.galatta.com", "title": "Coronavirus Chennai 457 new positive cases", "raw_content": "\nசென்னையில் 457 பேருக்கு கொரோனா நேற்று மட்டும் 52 பேருக்குப் பாதிப்பு..\nசென்னையில் நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எதிர்பார்த்த அளவை விட, சற்று வேகமாகப் பரவி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். தமிழகத்திலேயே அதிக பட்சமாகச் சென்னையில் தான், அதிகமானோர் கொரோனாவுக்கு பாதிகக்ப்பட்டள்ளனர்.\nஇதில், நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் சுமார் 52 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், ஒரே நாளில் கோடம்பாக்கத்தில் 16 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால், சென்னையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை தற்போது 130 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தடையார்ப்பேட்டையில் 59 பேருக்கும், திரு.வி.க. நகரில் 55 பேருக்கும், தேனாம்பேட்டையில் 53 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 52 பேருக்கும், அண்ணாநகரில் 39 பேருக்கும் கொரோனா பரவி உள்ளது.\nஅதேபோல், திருவொற்றியூரில் 13 பேருக்கும், வளசரவாக்கத்தில் 13 பேருக்கும், அடையா��ில் 10 பேருக்கும், ஆலந்தூரில் 9 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும், அம்பத்தூர் மற்றும் மணலியில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.\nசென்னையில் கொரோனா தொற்றால் ஆண்கள் 65.19 சதவீதம் பேரும், பெண்கள் 34.81 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஅதேபோல், 30 வயது முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 91 பேருக்கும்; 20 வயது முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 91 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும், 40 வயது முதல் 49 வயதுள்ளோருக்கு 77 பேருக்கும், 50 வயது முதல் 59 வயதுள்ளோர் 74 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.\nஇதனிடையே, சென்னையில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையில், இதுவரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 662 பேரிடம் முழுமையாகப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n>>இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6825.. பலி 229 ஆக உயர்வு\n>>கொரோனா தொற்றின் தவறான கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n>>கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமா உலக சுகாதார அமைப்பு கேள்வி..\n>>கொரோனா கிருமி.. எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும்\n>>கொரோனா வைரஸ் வதந்தியும்.. உண்மையும்..\n>>கொரோனா வராமல் தடுப்பது எப்படி\n>>கொரோனா பீதியால் சுய இன்பம் அதிகரிப்பு செக்ஸ் கருவி விற்பனைகள் அமோகம்\n>>88 நாடுகளில் கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actor-radharavi-explain-about-his-quarantine-period-tamilfont-news-260402", "date_download": "2020-05-29T04:45:36Z", "digest": "sha1:GE5UE77I4W3YL3QAGE7LX6MPGUGKZQ7P", "length": 13817, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actor Radharavi explain about his quarantine period - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தனிமைப்படுத்திய விவகாரம்: நடிகர் ராதாரவி விளக்கம்\nதனிமைப்படுத்திய விவகாரம்: நடிகர் ராதாரவி விளக்கம்\nநடிகர் ராதாரவி சமீபத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினர்களுடன் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் அங்குள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.\nஇந்த செய்தியின் அடிப்படையில் ஒரு சிலர் ராதாரவிக்கு கொரோனா பரவியதாக வதந்தி கிளப்பி உள்ளத���க தெரிகிறது. இந்த நிலையில் ராதாரவி இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வந்தால் தனிமைப்படுத்துதல் என்பது முறையானது தான். இது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான். அவ்வாறு தனிமைப்படுத்துதலுக்கு ஏற்றுக் கொண்டால் மட்டுமே கார் பாஸ் கொடுப்பார்கள். எனவே தனிமைப்படுத்துதல் என்பதில் தவறேதுமில்லை.\nநான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என்றாலும் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நண்பர் பாரதிராஜாவுக்கும் இதே போன்ற பிரச்சனை எழுந்தது. நானும் அவரும் முகம் தெரிந்த நபர்கள் என்பதால் ஒருசில தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு சிலர் தவறாக தான் எழுதுவார்கள் அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு நான் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்றும் அரசு எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று அனுமதி கொடுக்கின்றதோ, அதன் பிறகு நானும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும் கூறிய ராதாரவி அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு உள்ளே இருங்கள் என்றும் கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nமீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்\nயுவனை ஏன் மதம் மாற்றினீர்கள்: ரசிகர்களின் கேள்விக்கு யுவன் மனைவி பதிலடி\n17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்\n2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது\nசென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா\nஎங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்\nமணமகள் கோலத்தில் மீராமிதுன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nதமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு\n'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா\nஅடுத்தடுத்த அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்\nஅனுஷ்காவை டைவர்ஸ் செய்துவிடுங்கள்: விராத் கோஹ்லிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை\nகொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட ��மிழ் திரைப்படம்\nடிக்கிலோனா 2வது லுக்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சந்தானம்\n1500 சினிமா கலைஞர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3000 டெபாசிட் செய்த ரஜினி பட நடிகர்\n கோவிந்த் வசந்தாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி\nதெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...\nயுவனை ஏன் மதம் மாற்றினீர்கள்: ரசிகர்களின் கேள்விக்கு யுவன் மனைவி பதிலடி\nஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்: அதிர்ச்சி தகவல்\n'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா\nஇயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்\nஎனக்கு பல நுணுக்கங்களை கற்று கொடுத்தவர் நீங்கள்: பிரபல இயக்குனர் குறித்து அருண்விஜய்\nசாம்பியன் ஆஃப் சாம்பியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nநான் இன்னும் மைனர், எனவே பிக்பாஸில் கலந்து கொள்ள முடியாது: பிகில் நடிகை\nதியேட்டர் திறந்ததும் முதலில் ரிலீஸ் ஆவது நயன்தாரா படம் தான்: கோலிவுட் பிரபலம் தகவல்\nமாளவிகா மோகனுக்கு கிடைத்த நிம்மதியான ஒரு தகவல்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nகொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரம் காட்டும் இந்தியாவின் 30 விஞ்ஞானக் குழுக்கள்\nகடும் வெப்பத்தால் தவித்து வரும் இந்திய மாநிலங்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்\n17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்\nஇரு நாடுகளுக்கு இடையே நடந்த “100 ஆண்டு போர்” பற்றி தெரியுமா\nஎங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்\nமோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது\n1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோனா நிலவரம்\n2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது\nசென்னை அரசு மருத்துவமனையில் தலைமை பெண் செவிலியர் கொரோனாவுக்கு பலி\nசென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா\nசலூன் கடைக்காரரின் மகளான கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்த்திபன்\nகொரோனா சர்ச்சையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கிறதா இந்தியா\nசலூன் கடைக்காரரின் மகளான கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140088", "date_download": "2020-05-29T05:03:53Z", "digest": "sha1:A5KL4I6PDQEWWY7ZFX24TWGNF6OG6N7I", "length": 13059, "nlines": 196, "source_domain": "www.ibctamil.com", "title": "தம்புள்ள சந்தையில் பதற்றம்! அதிரடிப்படையினரை குறுக்கிட்ட வர்த்தகர்கள்! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nகுவைத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்கள் குண்டுதாரிகளா\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nஸ்ரீலங்கைவையும் மெல்ல ஆக்கிரமிக்கும் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் நடவடிக்கையாக தம்புள்ள பங்கு சந்தையினை சுத்தப்படுத்த பொலிஸ் அதிரடி படையினர் முயற்சித்த போது, அங்கு வர்த்தக நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிரடிப்படையினர் தங்களது கடமைகளை செய்ய ஆரம்பித்த போது, வர்த்தகர்கள் சிலர் குறுக்கிட்டதால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து தத்தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்ற ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் சூழலில் இலங்கையிலும் முற்றுமுழுதான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் மக்களின் நலன் கருதி ��த்தியாவசிய சேவைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கோடு நாடாளாவிய ரீதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் கிருமிநாசினிகள் விசிறப்படுகின்றன.\nஇது போன்ற நடவடிக்கை இன்றைய தினம் தம்புள்ள சந்தைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டபோதே வர்த்தகர்கள் இராணுவத்தினருடன் முரண்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-29T02:59:06Z", "digest": "sha1:UA2AXVXIDGIOAWTFETMOF4Q6HXKZ3OI7", "length": 9462, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உலகம் – Tamilmalarnews", "raw_content": "\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை... 23/05/2020\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்... 23/05/2020\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்... 23/05/2020\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்... 19/05/2020\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல இது ஒரு சித்தர்களின் பரிபாஷை இது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திரு\nகரோனா வைரஸ் ஐ விரட்டியடிக்கும் கந்தசஷ்டிகவசம்\nஉலக அரசுகள் கொரொனாவுடன் வாழ பழகுங்கள் இனி வேறுவழியில்லை என கையினை விரித்துவிட்டது, இனியும் ஊரடங்கை தாங்க அரசுகளால் முடியாது, தேசத்து கட்டமைப்ப�� உடைந்த\nவருங்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள் காய்கறி சந்தைகளாய் மாறிப்போன பேருந்து நிலையங்கள் நடமாடும் மருத்துவமனைகளாக மாறிப்போன ரயில் பெட்டிகள்\nபலருடைய உயிர்களைக் காக்கவல்ல மருத்துவர்களே இந்த முள்தொற்றி நோய்க்கு பலியாகின்றார்கள்.\nஇத்தாலியில் 100 மருத்துவர்களுக்கும் மேல் இறந்துள்ளனர். குமுகத்தைக் காக்க தன்னுயிர் ஈந்த பேரீகியர் இவர்கள். மருத்துவர்களோடு எவ்வளவோ மருத்துவ\n4,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் செய்த அறிக்கையை வெளியிட்ட டிரம்ப்\nசீனா தனது கொரோனா வைரஸ் வெடித்தது குறித்து வெளிப்படுத்திய சில நாட்களில், நாட்டிலிருந்து நேரடி விமானங்களில் கிட்டத்தட்ட 430,000 பேர் அமெரிக்காவிற்கு வந்\nகோவிட் -19 சிகிச்சைக்காக மலேரியா மருந்து ஏற்றுமதியை சரி செய்ய மோடியை கேட்கும் டிரம்ப்\nகடந்த மாதம் இந்தியா ஏற்றுமதிக்கு மருந்துகளை தடை செய்ததை அடுத்து அமெரிக்கா உத்தரவிட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளவை வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியி\nஸ்பெயினில் கிட்டத்தட்ட 12000 இறப்புகள் பதிவு\nஏறக்குறைய 120,000 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளைச் சமாளிக்க ஸ்பெயின் தீவிரமாக போராடி வருவதால், அதன் அதிகப்படியான பராமரிப்பு இல்லங்களுக்கும் அவர்களின் வய\nபிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸுக்கு எதிரான சூழலை சமாளிக்க தொலைபேசி வழியே திட்டம்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் எழும் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை விரிவான கலந்துரையாடலை மேற்கொண\nதப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களில் அமெரிக்கர்கள், பிரிட்டிஷ் 960 வெளிநாட்டவர்கள் விசாக்கள் ரத்து\nதடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட 960 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் ஆர்வலர்களில் நான்கு அமெரிக்கர்கள், ஒன்பது பிரிட்டிஷ் மற்றும் ஆறு சீன நாட்டினர் அடங்குவ\nஆந்திராவில் முதல் மரணம்; தாக்குதல் நடத்துபவர்களை பதிவு செய்ய உ.பி., என்.எஸ்.ஏ.வின் கீழ் மருத்துவ பணியாளர்கள்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இந்தியர்களிடம் கோவிட் -19 இன் \"இருளை\" முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். வீடியோ செ\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்���்கை\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13750.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-29T05:09:28Z", "digest": "sha1:UAX4I2FHZOFMDWANUZHCP5ITUOYZ3CIS", "length": 67927, "nlines": 484, "source_domain": "www.tamilmantram.com", "title": "வேன(ணி)காலம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > வேன(ணி)காலம்\nஎன்ற பூரணியின் குரல் கேட்டு தூணில் சாய்ந்திருந்த வேணி, ,கன்னத்தில்\nவழிந்த கண்ணிருடன்,கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.\nஅம்மா,அண்ணன்,மதினி எல்லோரும் அவரவர் இருந்த இடத்திலேயே\nவாரிச் சுருட்டி எழுந்தவள்,இதோ ஒரு நிமிடம் என்றவள் வேகமாக அடுப்பாங்கடைக்குள் நுழைந்தாள்.பூசனம் பூத்த குழம்பும்,கெட்டுப் போன சோறும்,பொரியலும் வாடை உள்ளே நுழையும் போதே குமட்டியது.நாலைந்து\nநாளாக துடைக்காம கொள்ளாம இல்லாமல்,அடுப்பு காய்ந்து போய் வறவற என்றிருந்தது.அலமாரியில் டப்பா ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.ஒரு டப்பாவில் ரவை இருந்தது.\nஒரு அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வைத்தாள்.மற்றொரு அடுப்பில்\nஇரும்புச் சட்டியில் ரவையைக் கொட்டி வறுத்தாள்.அதே அடுப்பில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு தாளித்தாள்.கொதித்த தண்ணீரை தாளித்தவற்றில் ஊற்றி ரவையை போட்டு\nகிண்டி, இறக்கி, வட்டிலில் உப்புமாவைப் போட்டு ஃபேனடியில் ஆறவைத்தாள்.\n\"பூரணி அத்தை வாயில தரவா\"\n\"இல்லை அத்தை நானே சாப்பிட்டுக்கிறேன்\"\nசரி சாப்பிடு என்று கூறிய வேணி, அடுப்பாங்கடைக்குள் சென்று கெட்டுப் போன சோறுக் குழம்பு எல்லாவற்றையும்,கொல்லையில் உரக்குழியில் கொண்டு போய் கொட்டி,சாமானைக் கழுவப் போட்டாள்.\nமாட்டுக்காடியில் மாடு தாகத்தால் கத்தும் குரல் கேட்டு,மாட்டிற்கு தண்ணீர் காட்டினாள்.நாலைந்து நாளாக கழுவாத மாட்டுக்காடி அவளது கவனத்தை ஈர்த்தது.குழாயில் ட்யூப்பை மாட்டி அந்த இடத்தை நன்றாக கழுவினாள்.பாவம் மதினி வயித்துப் பிள்ளைக்காரி,ஒத்தையில கஷ்டப்படுவாள் என்று நினைத்தபடி வேகமாக வேலைகளை முடித்தாள்.\nஹாலில் வந்து பார்த்தவள்,மேடிட்ட வயிறுடன்,முகம் சோகையால்\nவெளிறி,கண்ணைச் சு��்றி,கருவளைத்துடன்,கண்கள் குழிவிழ படுத்து உறங்கிய மதினி தேவியை பார்த்தவுடன் பாரிதாபம் தோன்றிற்று.\nஉப்புமா,ஜீனி,தண்ணீர்,வட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வந்து ஹாலில்\nவைத்து \"மதினி எந்த்திரிச்சி சாப்பிடுங்க\"என்று எழுப்பினாள்.\nஎழுந்து பார்த்த தேவி\"உன்ன யார் இதெல்லாம் பண்ண சொன்னது\"\nபூரணி பசிக்குதுன்னு சொன்னா,என்று வேணி முடிக்கும் முன்பே\n\"யாராவது பார்த்து அண்ணே பெண்டாட்டி கொடுமைக்காரி இப்பவே\nஎன்னை எழுப்பிவிட வேண்டியது தானே\nசரிசரி விடு என்றான் மகேந்திரன்.\nஅதற்குள் கொல்லைப் பக்கம் போன மகமாயி,\"மாட்டுக்காடியை நீ தான் கழுவுனியா\"என்று கேட்டபடி உள்ளே வந்தாள்.\nமதினி ஒத்தையில கஷ்டப்படுவாங்களேனுதான் என்று இழுத்தவளை\nமகேந்திரனின் சரிமா சாப்பிட வா என்ற வார்த்தை நிறுத்தியது.\nஇல்லண்ணே எனக்கு பசிக்கல நா அப்புறம் சாப்பிட்றேன் என்றவளை\nதேவி,\" இப்ப சாப்பிட உட்காரப் போறியா இல்லையா\nநீங்களும் உட்காருங்க,ஏங்க நீங்களும் உட்காருங்க \"என அதட்டினாள்.\nஉடலெங்கும் புழுதி அப்பியபடி பூரணி உள்ளே வந்தாள்.அவளைப்\nபார்த்து \"நாளைகாவது ஸ்கூலுக்குப் போகனும்,நோட்டு,புத்தகமெல்லாம்\nஎன அதட்டியபடியே \"வா தலை சீவுறேன்\"என்றாள் தேவி.\nகிட்டப் போனால் அடி நிச்சயம் என்று நினைத்தவள்,\"போங்க மா நா\nஅத்தையிடம் சீவிக்கிறேன்\" என்றாள் பூரணி.\nஅத்தை அடிக்காமல் படிப்புச் சொல்லிக் கொடுப்பாள்,தலைபின்னி விடுவாள்\n\"அத்தை,மாமா சாமிக்கிட்ட போயிட்டாதால இனிமே நீங்க இங்கதானே\nவேணி காலம் - அர்த்தம் என்னங்க அம்மா\nவேன காலம் என்றால் வெய்யில் காலம்...\nவேனில் என்பதன் வழக்குச் சொல்.\nஒரு விதவைப் பெண்ணின் இறுக்கமான காலம் தான் கதையின் கரு.\nஅவ்வளவு தான் தலைப்பிற்கு விளக்கம் ஆதவா.....\nவெப்ப காலம் என்று நினக்கிறேன்...நம்ம ஊருப் பக்கம் வேனற்குறு வந்திருக்கு அப்படின்னு சொல்லிச் சொல்லி வேனக்காலம்னு மரூவியிருக்குமோ\nஆம் யவனிகா..வெய்யில் காலம் என்றால் கோடை காலம்.\nவேனல் என்ற வழக்குச் சொல் தென் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படும்.\nதொடரும். .. ஹீ தொடருங்கள்.\nசபாஸ் குரைந்த இடைவெளியில் அடுத்த கதை ஆரம்பித்து விட்டீர்கள். இறுதி வாக்கியத்தில் கனவனை இழந்து பெற்றோர் வீட்டில் இருக்கிறாள் நாயகி என்று முடித்து இருகிறீர்கள். அதுவும் அன்னியும் இருக்கும் போது நிரைய சங்கடங்கள் வரும், கதையை தொடர்ந்து படிப்போம்.\nசமுதாய சம்பிரதாயங்கள், நடைமுறைகளினால் சாயம் போன அல்லது போக்கப் பட்ட ஒரு அபலையாக மனதை உறுத்த தொடங்கிவிட்டாள்....\nசீரான நடை, எழுத்துக்கோர்பினால் செவ்வனே செல்கிறது கதை...\nமனதாரப் பாராட்டுகிறேன், தொடர்ந்து எழுதுங்கள்........\nஅப்பப்பா.. முதல் பாகத்திலேயே எத்தனை கதாப்பாத்திரங்கள்.. அந்த வீட்டினை நாமும் எட்டிப் பார்க்க வைத்த எழுத்து வன்மை அசர வைக்கிறது.\nஎதார்த்தமான கதை நகர்ந்த பாங்கு நன்றாக இருக்கிறது. எல்லா விவரிப்புகளையும் கற்பனை செய்து கதையினூடே வர முடிகிறது.\nஅடுத்த பாகத்தை நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன். :)\nஆம் யவனிகா..வெய்யில் காலம் என்றால் கோடை காலம்.\nவேனல் என்ற வழக்குச் சொல் தென் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படும்.\nஆமாம், நம்மூர்(ஈழத்தின் வட பகுதி) வழக்கப்படி கோடைகாலம் என்பதை, \"வெக்கைக் காலம்\", \"வெயில்காலம்\" என்றே பேச்சு வழக்கில் பாவிப்போம்....\nஇதோ பூ மகளின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது...\nகண்களில் கண்ணீர் மல்க,\"மூஞ்சையும்,முகரையும் பாரு,நாளைக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு,நோட்டுப் புத்தகத்தை எடுத்து வையினா வெட்டிக் கதையா பேசற\"என்று பூரணியை தேவி துரத்தினாள்.\n\"மதினி சின்னப்பிள்ளை அவளுக்கு என்ன தெரியும்,விடுங்க மதினி என்று கன்னத்தில் நீர் வழிந்தோட பூரணியை பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.\nஇதைக் காண சகிக்காதவனாக மகேந்திரன்,ஆசாரத்தி*லிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்தான்.\nஅஞ்சலையும்,கற்பகமும் \"சின்ன ஐயா\"என்று சத்தமாக கத்த ஆரம்பித்தனர்.\n\"எ அம்மா உள்ளே இருக்காங்க\"என்று சுருக்கமாக பதிலளித்து விட்டு சென்றான்.\n\"ஏந் தாயீ என்று ஆரம்பித்து,நாலு மாசத்துக்கு முன்னாடி தானே பிள்ளையை கல்யாண கோலத்தில பாத்தோம்\"ஓப்பாரியை தொடர்ந்தார்கள்.\nஅந்த பாவி என்னை நடுத்தெருவுள்ள விட்டமாதிரி என் மகளயும் தெருவுக்குக் கொண்டு வந்துட்டான் என்று எப்போதே செத்துப் போன புருஷனைத் திட்டித் தீர்த்தாள் மகமாயி.\nஅஞ்சலையும் தன் பங்குக்கு\"பெரிய அய்யா இருந்த இப்படியெல்லாம் ஆயிருக்குமா\",என்று பிலாக்கணத்தை பெரிதாக்கினாள்.\nஎன்னவோ எமன் இவர்கள் பேச்சைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வது போல.\nமூஞ்சைச் சுருக்கிய மகமாயி,\"மாட்டுக்காடியில சாணியை மட்டும் அள்ளிட்டு,கழுவவே இல்லையில்லே நாலு நாளா\"என்று காரியத்தில் கண்ணானாள்.அவளுக்கு வயக்காட்டுல வேலை பார்க்கும் பொம்பளையெல்லாம்\nதனக்கு சக்களத்தி என்ற எண்ணம்.\nஇரண்டு பெரிய ட்ம்பளரில் கருப்பட்டிக் காப்பியைக் கொண்டு வந்து கொடுத்தாள் தேவி அந்த இருவருக்கும்.\n\"காப்பிய குடிச்சிட்டு,சாமானைக் கழுவிட்டு,வீட்டை அலசணும்\" என்று உத்திரவிட்டாள் மகமாயி.\nகுனிந்து காப்பியைக் கொடுத்து நிமிர்ந்த தேவி நிறக முடியாமல் தடுமாறி சரிந்தாள்.\nதேவி என்று பதறியபடி,அவளை மூன்று பேரும் சேர்ந்து தாங்கி,மகமாயி தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.\nவேணி என்று கத்தினாள்.வேணியும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தாள்.\nமுகத்தில் தண்ணீர் தெளித்து சுயநினவிற்குக் கொண்டு வந்தாள் வேணி.\nநாடி பிடித்துப் பார்த்தவள் \"லோ பிபி தான் பயப்பட வேண்டாம் எதுக்கும் அண்ணே வந்தவுடன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுவோம்\"\n\"மெதுவா எந்திருச்சு வாங்க மதினி,ரெஸ்ட் எடுத்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்\"\nதேவியை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மெதுவான குரலில் தன்மையாக \"மதினி யார் யார் தலையில என்ன எழுதியிருக்கோ யாருக்குத் தெரியும் சொல்லுங்க,வயித்துல இருக்கிற பிள்ளய பாதிச்சிட போவுது மதினி.\nகவலைப் படாதீங்க. போதும் மதினி.ஏற்கனவே சரியா தூங்கமா கொள்ளமா\nஇருக்கீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க\"என்றாள்.\nவாஞ்சையுடன் வேணியின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள் தேவி.\nஹாலில் பேச்சுக் குரல் கேட்கவே ஹாலுக்கு வந்துப் பார்த்தாள். சித்தி.\n\"வந்தவ,போனவ, ன்னு கண்டவகிட்டேயெல்லாம் நம்ம பிள்ளையை பேச்சுக் கேட்க வைச்சுட்டானே\"\"நம்ம பிள்ளைக்கு நம்மள விட்ட யாரிருக்க,ஆரம்பத்திலயே கரெக்டா இருந்துரு,எவளயும் ஒரு சொல் சொல்ல விட்டறத அக்கா\"\nஇதே கேட்ட வேணிக்கு கோபம் வந்தது.\n*ஆசாரம்-வீட்டின் முன் பகுதி.வரண்டாவிட பெரியதாக இருக்கும்.\nகேதம் கேட்க அக்கம் பக்கதிலுள்ளோர் மாறி மாறி வந்தனர்.\nவந்தவர்கள் எல்லொரும் சொல்லி வைத்த மாதிரி ஜாடமாடையாக\nதேவியைப் பற்றி, பற்ற வைப்பதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.\nமகமாயியும்,தங்கமும் ஆளுக்குத் தகுந்த மாதிரி பதில் சொல்லி\nஅரை மணி நேரம் படுத்திருந்த தேவியால் அதற்கு மேல்,\nபடுத்திருக்க முடியாமல்,எழுந்து ஹாலுக்கு வந்தாள்.\nசின்ன மாமியார் தங்கத்தைப் பார்த்து,\"வாங்க அத்தை\"என்றவள்\n\"இங்கிட்டுத்தான் எங்கியாவது இருப்பா,உனக்கு உடம்புக்கு இப்பொழுது\nம்ம்ம் பரவாயில்ல அத்தை,என்றவளுக்கு பூர்ணியின் குரல்\nகொல்ல பக்கம் கேட்கவே பின்பக்கம் சென்றாள்.\nவேணியும் அவளும் புளிய மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்துக்\nதேவியைப் பார்த்த வேணி \"நீங்களும் உட்காருங்க மதினி,காத்தோட்டமா\nசிறிது நேரதில் \"மகமாயி,தேவி,வேணி டீச்சர் வந்திருக்காங்க வாங்க உள்ள\"\nபரிமளா டீச்சர் அதே தெருவில் தான் குடியிருந்தாள்.தேவி,வேணி இருவரும்\nடீச்சரை அறைக்குள் அழைத்துச் சென்று நாற்காலில் அமரச் செய்தனர்.\n\"கட்டிலில் உட்கார வேண்டியதுதானே\"என்றபடியே வேணியின் தலையை\nதேவியிடம் டேட் என்னைக்குமா கொடுத்திருக்காங்க என்று விசாரித்துத்\n\"ந்ல்ல சத்தான ஆகாரம் சாப்பிடு,கால்சியம்,அயர்ன் மாத்திரை எல்லாம்\n\"வேணி கல்யாணம் மட்டும்தான் வாழ்க்கையில்லை.வாழ்க்கை இன்னும் இருக்கு.\nமனசு ஒடிஞ்சு போகதே,மேக்கொண்டு படி.எதான நான் பண்ணுனா சொல்லு\"\nஎன்று வேணியைப் பார்த்து பேசிய பரிமளா,\nதேவி இவளைப் பாத்துக்கோ\" என்றபடி எழுந்தாள்.\nஎழுந்து நின்ற மகமாயியின் கைபிடித்து அழுத்தியபடி,ஒன்றும் கூறமால்\n\"மதினி சித்தி இங்கதான் இருக்கப் போறங்க போல ராத்திரிக்கு சோறு\n\"நான் பாத்துக்கிறேன்.நீ செஞ்சேனா யாராவது எதாவது சொல்லுவங்க\"\n\"இல்ல மதினி என்றவள் தயங்கியபடி ஒத்தல இருக்க ஒருமாதிரி\nஇருக்கு மதினி என்றாள் துக்கத்தை அடக்கியபடி.\nதேவியின் மனசை பிசைய,\"சரி வா\"என்றாள்.\nரசம் வைத்து உருளைக் கிழங்கு வதக்கி விடலாம் என்ற தீர்மானத்தின்படி\nவேணி உருளைக் கிழங்கை அறுக்க ஆரம்பித்தாள்.\nதேவி வேணி விட பெரியவள்.ஓரே பள்ளியில் படித்தவர்கள்.\nஇருவரும் பள்ளி நினைவுகளில் ஆழ்ந்தவர்கள்,டீச்சர்களுக்கும்,வாத்தியர்களுக்கும்\nவைத்த பட்டப் பெயர்களை நினைவுக் கூர்ந்தார்கள்.\nவேணியும், தேவியும் சமூகத்தின் வார்த்தைகளால் படும் துன்பம் நெஞ்சை உலுக்குகிறது.....\nயதார்த்தமான ஒரு பிரச்சினையை கையாளும் விதம் அருமை....\nகதை சீராக போய்க்கொண்டிருக்கிறது...எல்லாப் பேச்சு வழக்குகளும் பிழையின்றி சரளமாக வசப்படுகிறது...தொடருங்கள்...முழுவதும் படித்து விட்டு பின் பின்னூட்டம் இடுகிறேன்.\nஎந்த பென்னும் அன்னியுடன் அவ்வளாக ஒட்ட மாட்டாள், அதுவும் கல்யானம் ஆன் பின் அதிகமாகும். வேனிக்கு கனவன் இழந்தபின் அன்னி மீது ஒட்டுதல் குரைவாகும் இதுதான் நிரைய இடங்களில் நடப்பது. ஆனால் உங்கள் கதையில் அந்த தூரத்தை குரைத்து இருவர் ஒற்றுமையாக இருக்கும்படி எழுதி வருவது சந்தோசமாக இருகிறது. தொடர்து எழுதுங்கள்\nஎன்ன வேணியின் அடுத்த பாகத்தைப் பார்க்க ஓடி வந்தால், காணலையே....\nஇல்லை ஓவியன் ஊருக்குச் சென்று விட்டதால் தாமதமாகி விட்டது...\nநீ சாப்பிடு முதலில், நாங்க அப்புறமா சாப்ட்டுகிறோம்.\nகவலை தோய்ந்த,இருண்ட முகத்தைப் பார்த்த தேவி\nதேவிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவள் முகம் காட்டியது.\nஅதை மகேந்திரன் கண்டு கொள்ளதவனாக \"சாப்பாடைப் போடு.\"\nஒரு விவசாய வீட்டின் அடையாளப்படி காலை 4.30 மணிக்கே\nவேணியின் வீடு விழித்துக் கொண்டது.வேணியும்,தேவியும் ஆளுக்கு ஒரு பக்கமாக முன்பக்கமும்,பின் பக்கமென வாசல் தெளித்தனர்.\nவேலயில் கவனமாக இருந்தாலும் தேவியின் கவனம் மகேந்திரனின் மீதே இருந்தது.அவனும் ஒன்றும் சொல்லாமல்\nஎதையும் கவனிக்காமல் காப்பியைக் குடித்து விட்டு,வயக்காட்டுச்\nமகமாயியும்,தங்கம் இங்கிட்டு,அங்கிட்டு போயிருந்த சமயத்தில்\nதேவியிடம் மெதுவாக விசாரித்துப் பார்த்தாள்.\n\"எம்மா தம்பியை எதாவது சொன்னியா\n\"இல்ல அத்த எனக்கும் ஒன்னும் தெரியல,நானே உங்கிட்ட செல்லனும் நினைச்சுக்கிட்டு இருந்தேன்\"என்றாள்.\nஒன்பது மணிக்கு மதினி என்று அழைத்தபடி,தேவியின் அம்மாவும்,\nஅவளின் தங்கை நிர்மலாவும் வந்தனர்.\nவாங்க மதினி என்று மகமாயியும்,தங்கமும் வரவேற்றனர்.\n\"நேத்து மருந்துக் கடையில தம்பிய உங்க அண்ணாச்சிப் பார்த்துட்டு\nவந்து சொன்னங்க,தேவி மயக்கம் போட்டு விழுந்துட்டன்னு\"அதான்\nவந்து பாத்துட்டு போலாம் வந்தோம் மதினி என்றாள்.\nஅது வேறு ஒன்னுமில்ல மதினி சரியா சாப்பிடாம,தூக்கமா இருந்தது லேசா தலசுத்திருச்சுப் போல என்றால் மகமாயி.\nஅதற்குள் நிர்மலா அக்கா,அக்கா என்று தேவியை தேடி\nவேணியும்.தேவியும் கொல்லைப்புறத்தில் பாத்திரத்தைக் கழுவிக்\nவேணியும் நீங்க \"போங்க மதினி நான் சாமனையெல்லாம் மின்னுக்கி எடுத்தறேன்\" என்றாள்.\nதேவியும் கைக் கழுவிக்கொண்டு நிர்மலாவைப் பார்த்தபடி.\n\"வா நிம்மி,நீ மட்டுமா வந்திருக்க\"என்று கேட்டபடி வரவேற்றாள்.\n\"இல்லக்கா,அம்மாவும் கூட வந்திருக்கா���்க\"என சிட்டாக வீட்டிற்குள்\n\"ஏய் நிர்மலா\"என அதட்டியபடியே பின் தனது அறைக்குள்\n\"என்ன பண்ணுது உனக்கு\" என்றவளை\n\"இப்ப ஒன்னுமில்லம்மா\" வேகமாக இடைமறித்தாள் தேவி.\n\"ஹூம்,ஒத்த பிள்ள பிக்கல் பிடுங்கல் இருக்காதுன்னு பாத்துக்\nகொடுத்தோம்.இப்ப எல்லாம் உன் தலையெழுத்து,உன் தலையில விழுந்துருச்சி\"என்று முணுமுணுக்க ஆரம்பித்தாள்.\n\"சும்மா இருங்க யார் காதிலாவது விழுந்திடப்போது\"\nஎன்று தேவி தன் தாயை அடக்கினாள்.\nநிர்மலாவும் தன்பங்குக்கு,\"எனக்காவது,அக்காவுக்காவது இப்படி ஆச்சுனா எங்களை வீட்டில சேத்துக்க மாட்டிங்கீளா\nஅதற்குள் \"தேவி வந்தவளுக்கு ஏதாவது குடிக்க கொடுத்தீயா\nஎனறபடி ரூமின் வாசலில் வந்து நின்றபடி கேட்டாள் மகமாயி.\nஇதோ அத்த என்ற தேவியுடன்,நிர்மலாவும் அடுப்பாங்கடைக்குப் போய் விட்டாள்.\nபட்டாம் பூச்சிபோல் ஓடியவளைப் பார்த்த மகமாயி,\n\"என்ன மதினி பிள்ளைக்கு பாத்திட்டீங்களா,இல்ல ஏதாச்சும்\n\"நல்ல இடமாம வந்த முடிச்சிடன்னும் தான் உங்க அண்ணாச்சியும்\nசொல்றாங்க,இந்த கழுத படிக்கப் போறேனு ஒத்தக் கால நிக்கற.\nஎ பேச்சு எங்க எடுபடுது\n\"ஆமா மதினி இப்ப காலத்திலதா பொம்பளப் பிள்ளைகளுதான்\nகாப்பியுடன் வந்த நிர்மலா\"நல்ல சொல்லுங்க அத்த எங்கம்மாவுக்கு\"\n'ஏய் என்ன பெரியவுங்க சின்னவங்க மரியாத இல்லம்மா\"நிர்மலாவை அடக்கினாள்.\n\"எங்கத்தை கிட்ட தானே பேசுறேன்\" \"இல்ல அத்த\"\nஎன்று கல கல வென சிரித்து மகமாயியும் சிரிக்க வைத்தாள்.\nமார்கெட் சென்று வந்த தங்கம்,\"என்ன சிரிப்பாணி\"\nஎன்று கேட்ட படி உள்ளே வந்தாள்.\n\"அய்,சின்ன அத்தை\"என்றவளின் உற்சாக வரவேற்பு தங்கத்தையும் தொற்றிக் கொண்டது.\nநிர்மலாவின் அம்மா\"தப்பா எடுத்துக்காதீங்க மதினி\nஇன்னும் சின்ன பிள்ளையவே இருக்கா.\"என்றாள்.\n\"இதென்ன மதினி நீங்க வேத்தாளா\nஒன்னுதான.உங்க தாத்தாவும்,எங்க ஆச்சி வீட்டப்பாவும்,\n\"ஐயோ அத்த,எங்கம்மாதான் இப்படின்ன நீங்களுமா\nநான் எஸ்கேப்\"என்றபடி பின் பக்கம் ஓடினாள்.\nசிரித்தபடி\"எந்த மகராஜனுக்குக் கொடுத்து வைச்சிருக்கோ\n\"ஏன் உன் பையனுக்கு கேட்கலாமின்னு பாக்கிறீயா\n\"எங்கக்கா,இந்தப் பிள்ள ஏதோ பெரிய படிப்புள்ள படிச்சிருக்கு.\nபடிடா சொன்னா எங்க கேட்டான்\"என்று தன் பிள்ளைப்\nபற்றி குறைபட்டுக் கொண்டாள் தங்கம்.\nசாவு வீட்டில் தான் கலயாணம் நிச்சயமாகும் ��ன்று\nஅவர்களை அவர்களே சமாதானப்படுத்திக் கொண்டு\nயார் வீட்டில் பையன் இருக்கின்றான் என்று பட்டியலிட ஆரம்பித்னர்.\nதீடிரென நினைவு வந்தவளாக \"ஐய்யோ மதினி நேரமாச்சி\nதம்பி வந்தா கேட்டதாக சொல்லுங்க மதினி\" என்றவள்\nமகமாயி\"பிள்ள இருந்துட்டு போகட்டும் மதினி.வேணிக்கும்,\nதேவிக்கும் கொஞ்சம் துணைக்கு இருந்த மாதிரி\nஉண்மையில் நிர்மலா வந்து,இங்கும்,அங்குமாக ஓடி,சிரித்தது\nவீட்டின் இறுக்கமான சூழலை மாற்றிருந்தது.\nநிர்மலாவும் அக்காவுடன் இருக்க போறேன்\nவேணியும் நிர்மலாவின் அண்மையை விரும்பினாள்.\nஇப்பதான் மற்ற உறவுகள் அறிமுகமாகிறார்கள். கடை எதார்த்தமான முரையில் நகர்கிறது. பென்களை சுத்தியே இருகிறது. சாவு வீட்டில் தான் கல்யானம் நிச்சயமாகும் மிக உன்மை. அதில் தவறு இல்லை, நமக்கு அப்படி ஒரு அருமையான பன்பாடு கிடைத்திருகிறது\nநன்றாக...எழுதுகிறீர்கள் சின்ன சின்ன உரையாடல்கள் .. சாதாரண வழக்குடன் அருமையாக செல்கிறது... கதையின் போக்கைப் பார்த்து என் விமர்சனத்தை தருகிறேன்...\nஇரவில் எல்லோரும் படுக்க ஆயத்தமானார்கள்.\nமகமாயி,தேவி இருவரின் மனமும் மகேந்திரன் மீதே கவனமாக இருந்தது.\nஅவன் யாரிடமும் பேசாமல் சாப்பிட்டுப் படுத்துக் கொண்டான்.\nபூரணியைத் தூங்க வைத்தவள்,மெதுவாகச் சென்று,என்னங்க என்றாள்.\nம்ம் என்று சுரத்தில்லாமல் கேட்டவன் திரும்பிப் படுத்தான்.\nஇல்ல வேணி பற்றி கவலைப்படுகின்றீர்களா\nஒன்றுமில்லை சொஸட்டியில் பணம் வாங்கியிருந்தேன்.இப்ப செலவுக்கு...\nஆடிட்டிங்கு வருவாங்கப் போலத் தெரியுது.அது தான் யோசிக்கிட்டு இருக்கேன்..\nஇப்பொழுது கவலை தேவியையும் பற்றிக் கொண்டது.\n�என்கிட்ட இருக்கிற நகையை வைச்சுறுங்க�..என்றவளை\n�ஏற்கனவே கொஞ்சம் நகையை வைச்சாச்சு..எங்கியாவது போகும் போது\nஇல்லையின்னா கேக்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது� என்று இடை மறித்தான்.\nவேணியின் கலயாணம் திடீரென்று முடிவானது.வெள்ளாம்மை நேரம் என்பதால் மகமாயி எம்புள்ளைக்கு இல்லாது எனக்கு எதுக்கு என்று நகையை மகேந்திரனிடம் கொடுத்து விட்டாள்.பத்தாதுக்கு தேவியின் நகையும் கொஞ்சம் சொஸட்டியில் வைத்து தான் கல்யாணம் நடந்தேறியது.இல்லை எனாமல் தேவி கழுத்தில் போட வேண்டிய\nநகைகளே இப்ப இருக்கு.தேவியும் அம்மா வீட்டினருக்கு கூட தெரியாமல் வைத்துக் கொண்ட���ள்.இப்ப நகையயக் கழட்டிக் கொடுத்தால் தெரிந்து விடும் நகை இல்லை என்பது.சம்பந்தி வீட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும்.அத்துடன் மானப்பிரச்னை ஆகிவிடும்.\nபோட்ட நகையைப் பிடுங்குன குடும்பம் என்ற பெயரும் வந்துவிடும்.\nஅறுவடை முடிந்து திருப்பலாம் என்றால் பயிர்க்கடன் அது இது என்று\nதிருப்ப முடியாமல் ஆகிவிட்டது.இப்ப வேணியின் புருஷன் சாவு வீட்டில் இவனும் செலவு பண்ண வேண்டிதாக இருந்தது.\nமகேந்திரன் அந்த கூட்டுறவு சொஸட்டியில் சேர்மானாக இருந்தான்.\nகாஷியரும் அவசரம் கருதி பணம் கொடுத்திருந்தார்.\nஆடிட்டிங் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது காஷியர் தான்.\nஅதுவே அவனை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.\nஊரில் பெருந்தனக் குடும்பம் என்பதால் வெளியே கேட்கவும் அவனால் இயலவில்லை.\nபெரியவர் ஆட்டைத் தூக்கி,மாட்டில் மாட்டைத் தூக்கி ஆட்டில் என்று சமாளித்து விடுவார்.\nமகேந்திரன் அந்நிலையை இன்னும் எட்டவில்லை.\nஉரக்கடையில் பாக்கி இருந்ததால் அங்கு கேட்கவும் சங்கடப்பட்டான்.\nமறுநாள் காலையில் வழமை போல் வேலையை ஆரம்பித்த வேணி,\nதேவியைப் பார்த்து �என்ன மதினி இராத்திரி தூங்கவில்லையா\nமுகம் ஒரு மாதிரி இருக்கு � என்று கேட்டாள்.\n�இது வயித்தல வந்த நேரம் அத்தை புருஷனை முழுங்கியாச்சு..\nஇப்ப அப்பன ஜெயிலுக்கு அனுப்ப போவுது �என்று ஆங்காரமாக கத்தினாள்.\nதேவி நடந்த நிகழ்வுகளை கூறினாள்.\nவேணி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று ஒரு பெட்டியை கொண்டு வந்து\n�எதுக்கு மதினி இது எனக்குஎன்னால் தானே இவ்வளவு கஷ்டமும்..�\nஎன்றவளை இடைமறித்து \"உன் மாமியார் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய\nபிரச்னை ஆகிவிடும் \"என்றாள் தேவி\n\"அதை அப்ப பார்க்கலாம் மதினி இப்ப ஆக வேண்டியதைப் பார்ப்போம்�என்றாள் வேணி.\nமகேந்திரனிடம் போய் சொன்னாள் தேவி.அதற்குள் மகமாயி கவனித்து என்ன என்று கேட்க,\nமகமாயியும்,மகேந்திரனும் என்ன சொல்வது என்று தோன்றாமல் நின்றனர்.\n\"கடவுளே எ புள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை வரனுமா\"என்று புலமபத் தொடங்கினாள் மகமாயி.\nசட்டென்று சுதாரித்த தங்கம்�தம்பி ஆக வேண்டியத பார்.நகையை வச்சு வாங்கின பணத்தைக் கொடுத்துறு முதல.நம்ம பிள்ளைய நம்ம என்ன விட்டறவா செய்வோம்� என்று யதார்த்திற்கு வந்தாள்.\nதங்கமே அனைவரிடமும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அப்பிரச்னையை\n\"போ த���வி தம்பிக்கு காப்பியைக் கொடு.வயக்காட்டுல வேலை இருக்குல\" என்று\nஆகா கதை நிரைய விவசாய குடும்பத்தில் நடக்கும் உன்மைகளை புட்டு புட்டு வைத்தது. தன்மான பிரச்சனையே பல விவசாயிகளை உறவினர்களிடம் உதவிக்கு செல்ல தயங்க வைத்து அதிக வட்டிக்கு வெளியில் வாங்க அது குட்டி போட்டு பல குடும்பங்களை சின்னாபடுத்திவிடுகிறது\nஒரு கிராமத்தில் வாழ்வது பொன்ற உணர்வு எற்பட்டது மிகவும அருமையான குடும்ப அன்பு சூழலை மனதில் தைக்கிறது கதை நன்றி\nஇன்ன நடந்தது.அதற்குப்பின் இப்படி என சொல்லாமல்,,,\nசரளமான உரையாடல்களாலும் சரமாரியான கதைமாந்தர்களாலும்..\nசின்னச்சின்ன விவரம் சொல்லும் குறிப்பான வர்ணனைகளாலும்..\nஒரு இறப்பின் சோகம் - இளம்விதவை..\nஓரு பண நெருக்கடி - விவசாயியின் நிரந்தரப் பள்ளம்\nஒரு இளமைப்புயல் - துக்கவீட்டில் கல்யாணப்பேச்சு..\nஅந்த வகையறா அண்ணிக்கொடுமை இருக்கலாம் என தூவ..\nஇந்த வகையறா இப்படி ஒரு கூடுதல் சுமையா என ஏவ..\n(வாழ்வின் வசந்தமான சுகங்கள் வழங்கும் சுகந்தமான பெண்மையின் மறுபக்கம்\nஇப்படி சுயநலம், புறம்பேசுதல், சூது கற்பிக்கும் உள்குத்தல் என அசூயைதான் இல்லையா\nஒரு வித்தியாசமான , திறனான கதையாசிரியரின் கைவண்ணம் கண்டேன் ஜேபிஎல் அவர்களே...\nகுழந்தைப் பசிக்காக மட்டுமே இழப்பு வீட்டில் மீண்டும் அடுப்பு மூட்டப்படும்..\nஅப்படி வாழ்க்கைச் சங்கிலி தொடர்வதற்காகவே..\n''பேரன் பேத்திய பாத்துட்டு கண்ண மூட'' நம் முற்சந்ததியின் ஜீன்கள் சொல்லவைக்கின்றன..\nஇந்த அழகியல் மண்டிய சமூகப் படிவத்தொடரை லதா அவர்கள்\nஒரே மூச்சில் படித்தேன். கிராமத்தின் மணம் கமழ்கிறது. சிறுபராயத்திற்கே போனதாக ஒரு நினைப்பு. கதையில் லயிக்க அதுவே ஒரு காரணம். தொடருங்கள்.\nவீட்டுல கல்யாண ஜோலியெல்லாம் முடிஞ்சுடிச்சிதான... அப்புறம் ஏன் இன்னும் தாமதம்...சீக்கிரம் வந்து தொடருங்க லதாம்மா...\nதலைப்பை பார்த்துவிட்டுதான் உள்ளே படிக்க வந்தேன்...\nபடிக்க படிக்க கிராமத்து சூழ்நிலைகளும் அதில் பெண்களின் அன்றாட நிகழ்வுகளையும்... அச்சமூகத்தில் அவர்கள் படுகின்ற சங்கடங்களையும் வெகு இயல்பாக எழுத்துவடிவில் நீங்கள் காட்டியவிதம்...\nஅதை மீண்டும் தொடர வேண்டிகிறேன்.. உங்களை எங்களுக்காக...\nஇல்லையென்றால் உலக வாழ்க்கை ஸ்தம்பித்து போகும்..\nநிதர்சனமான உண்மை அண்ணா நீங்கள் கூறுவத��...\nஇன்ன நடந்தது.அதற்குப்பின் இப்படி என சொல்லாமல்,,,\nசரளமான உரையாடல்களாலும் சரமாரியான கதைமாந்தர்களாலும்..\nசின்னச்சின்ன விவரம் சொல்லும் குறிப்பான வர்ணனைகளாலும்..\nஒரு இறப்பின் சோகம் - இளம்விதவை..\nஓரு பண நெருக்கடி - விவசாயியின் நிரந்தரப் பள்ளம்\nஒரு இளமைப்புயல் - துக்கவீட்டில் கல்யாணப்பேச்சு..\nஅந்த வகையறா அண்ணிக்கொடுமை இருக்கலாம் என தூவ..\nஇந்த வகையறா இப்படி ஒரு கூடுதல் சுமையா என ஏவ..\n(வாழ்வின் வசந்தமான சுகங்கள் வழங்கும் சுகந்தமான பெண்மையின் மறுபக்கம்\nஇப்படி சுயநலம், புறம்பேசுதல், சூது கற்பிக்கும் உள்குத்தல் என அசூயைதான் இல்லையா\nஒரு வித்தியாசமான , திறனான கதையாசிரியரின் கைவண்ணம் கண்டேன் ஜேபிஎல் அவர்களே...\nகுழந்தைப் பசிக்காக மட்டுமே இழப்பு வீட்டில் மீண்டும் அடுப்பு மூட்டப்படும்..\nஅப்படி வாழ்க்கைச் சங்கிலி தொடர்வதற்காகவே..\n''பேரன் பேத்திய பாத்துட்டு கண்ண மூட'' நம் முற்சந்ததியின் ஜீன்கள் சொல்லவைக்கின்றன..\nஇந்த அழகியல் மண்டிய சமூகப் படிவத்தொடரை லதா அவர்கள்\nஇளசுவின் திறனாய்வு மிக்க நன்று...\nவீட்டுல கல்யாண ஜோலியெல்லாம் முடிஞ்சுடிச்சிதான... அப்புறம் ஏன் இன்னும் தாமதம்...சீக்கிரம் வந்து தொடருங்க லதாம்மா...\nதலைப்பை பார்த்துவிட்டுதான் உள்ளே படிக்க வந்தேன்...\nபடிக்க படிக்க கிராமத்து சூழ்நிலைகளும் அதில் பெண்களின் அன்றாட நிகழ்வுகளையும்... அச்சமூகத்தில் அவர்கள் படுகின்ற சங்கடங்களையும் வெகு இயல்பாக எழுத்துவடிவில் நீங்கள் காட்டியவிதம்...\nஅதை மீண்டும் தொடர வேண்டிகிறேன்.. உங்களை எங்களுக்காக...\nஇல்லையென்றால் உலக வாழ்க்கை ஸ்தம்பித்து போகும்..\nநிதர்சனமான உண்மை அண்ணா நீங்கள் கூறுவது...\nகல்யாண ஜோலியெல்லாம் முடிந்து, பாட்டி ஆகி, தனிக்குடித்தனமும் வைத்தாகி விட்டது.அதனால் தான் மீண்டும் எழுத நேரம் கிட்டியிருக்கின்றது. விட்ட இடத்திலிருந்து மீண்டும்..\nமிக எளிய நடையில் கிராமத்துப் பின்னணியில் அழகாகப் போகிறது கதை. நான் மீண்டும் வந்த நேரம் ஜெயபுஷ்பலதாவும் மீண்டும் வந்து கதை தொடரப்போவதாகச் சொல்லி இருப்பது ஆறுதலைத் தருகிறது.\nஏன் கலை இடையில் வருகைக்கு தடை\nஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல.. நீங்கள் நலம் தானே லதா..\nகதை மிக அருமையாக தொடர்கிறது\nமுழுவதையும் படித்தேன். இயல்பான உரையாடல்களால் கதைமாந்தரின் அறிமுகம���ம், குணாதிசய வெளிப்பாடும் உணர்த்தும் விதம் நன்று. பணச்சிக்கல் அவிழுமா மனச்சிக்கல் உருவாகுமா ஆர்வம் உண்டாக்கும் விதமாய் ஒரு அருமையான தொடர்.பாராட்டுகள். விரைவில் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.\nமகேந்திரன் வயக்காட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் போரா போராவாக* பஞ்சுப் பொதி வந்திறங்கியது.விலை படியாததால் களத்து மேட்டிலிருந்து வீட்டிற்கு வந்த்தது.\nஅதை கண்டதும் மகமாயி பரபரப்பானாள்.\nதேவி பண்ணை ஆள்களுக்கு சாப்பிட எதாச்சும் செய்து வை என்று உத்திரவிட்டவள்,வந்த வேலை ஆட்களையும் வேலை வாங்க ஆரம்பித்தாள்.\nபேத்தி விளையாட ஒரு பஞ்சுப் பொதி மட்டும் ஹாலில் தனியாக வைத்து விட்டு, மற்றவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அம்பாரமாக அடுக்க வைத்துக் கொண்டிருந்தாள் மகமாயி.\nநிர்மலா அவர்கள் இருவருக்கும் உதவுகிறேன் என்று இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவி அவளை \"சும்மா இரு\" என்று அடக்கிப் பார்த்தாள்.\nவேணி இருக்கட்டும் மதினி “எத்தனை நாளைக்கு கல்யாணம் காட்சியின்னு அப்பறம் அடங்கத்தானே வேண்டியிருக்கு, இருந்துட்டு போகட்டும்” என்று பச்சைக் கொடி காட்டினாள்.\nஉண்மையில் நிர்மலாவின் வரவு வீட்டின் துக்கச் சூழலை வெகுவாக மாற்றி இருந்ததது.”வாயாடின்னு பேர் வாங்கினால் போற வீட்டில நல்லாயிருக்கும்” என்று முணுமுணுத்தாள் தேவி..\nநிர்மலா அதை எல்லாம் சட்டை செய்யாமல் பின்னால் ஓடினாள்.\nசமைக்கும் அவசரத்தில் துவைத்த துணியை காய வைக்காமல் இருப்பதைப்\nபார்த்த வேணி வாளியை எடுத்தாள்.\nஆட்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டே மாட்டுக்கு தீனி போட்டு, தண்ணீர் காட்டினாள் மகமாயி.\n\"அத்தே துணியை காயப் போட்டு வந்தரேன்\"என்றவளை,\" சரி போட்டு வா\"\nஎன்று கூறிய மகமாயி வைக்கோல் எடுக்க பின்னாலுள்ள வைக்கோல் படப்பையை நோக்கி நடந்தாள்.\nநிர்மலா வழியெங்கும் அடுக்கி வைத்த பஞ்சு பொதியை கடந்து, மாடிப் படி இருக்கும் ஆசாரத்தை நோக்கி நடந்தாள்.\nஆசாரத்தில் ஏகத்துக்கு அடுக்கிய பஞ்சுப் பொதியினைக் கடந்து மூலையிருக்கும் படியை நோக்கி திரும்ப முயல,அப் பஞ்சுப் பொதியின் பின்னாலிருந்து சந்திரன் தோன்றினான்.கண்கள் இமைக்க மறந்து,ஒரே வினாடியில் தன்னிலை இழந்தான் சந்திரன்.\nபோரா-கித்தான் சாக்கு கொண்டு பெரியதாக தைக்கப்பட்டு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-22/", "date_download": "2020-05-29T04:41:26Z", "digest": "sha1:RDSZKVZHGDA3RCSBAYRBNRJO3AQUK4BD", "length": 15463, "nlines": 226, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருவெளிப்பாடு அதிகாரம் - 22 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருவெளிப்பாடு அதிகாரம் - 22 - திருவிவிலியம்\nதிருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம்\n1 பின்பு அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,\n2 நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தன. மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை.\n3 சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்;\n4 அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.\n5 இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.\n6 பின்னர் அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.\n நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.\n8 யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்.\n9 அவரோ என்னிடம், “வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார்.\n10 அவர் தொடர்ந்து என்னிடம் ��ின்வருமாறு கூறினார்; “இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே; இதோ\n11 இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்.\n நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.\n13 அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.\n14 “தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர். வாழ்வு தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் வாயில்கள் வழியாக நகருள் நுழைவார்கள்.\n15 நடத்தைகெட்டோர், சூனியக்காரர், பரத்தைமையில் ஈடுபடுவோர், கொலையாளிகள், சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள்.\n16 “திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே\n17 தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, “வருக வருக” என்கிறார்கள். இதைக் கேட்போரும், “வருக வருக” எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்.”\n18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்; இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.\n19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.\n20 இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.\n21 ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 யோவான் 3 யோவான் யூதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956904/amp?ref=entity&keyword=Oxford%20Matriculation%20School", "date_download": "2020-05-29T04:22:19Z", "digest": "sha1:NVFHQKXQLQOC6NUQKD522AF6OL3XOV3N", "length": 9401, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு\nதென்காசி, செப். 11: மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டியில் பங்கேற்க தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கை எறிபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், மாணவர் லி���ான் சூப்பர் சீனியர் பிரிவிலும் வெற்றிபெற்று மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.\nபாளை விங்ஸ் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில இறகு பந்துயில் பங்கேற்பதற்கான போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றிபெற்றார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்விக்குழும சட்ட ஆலோசகர் வக்கீல் திருமலை, பள்ளித் தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் பாராட்டினர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/old-film-song-beauty-and-depth-part-18-baskaran-krishnamurthy-q96yc8", "date_download": "2020-05-29T05:08:05Z", "digest": "sha1:C743I7AQTXNTZM5UY5B7OCY6XK2JRWS2", "length": 14343, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக காற்றினிலே வந்த கீதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி..! | old film song beauty and depth part-18 baskaran krishnamurthy", "raw_content": "\nஇந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக காற்றினிலே வந்த கீதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி..\nபாரத ரத்னா வழங்கப்பட்ட ஒரே இசை விற்பன்னர். இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக உலகம் முழுதும் அறியப்படுகிற இசை மேதை.\nதிரைப்பாடல் - அழகும் ஆழமும்.-18: இசை அரசியின் இனிய சாம்ராஜ்யம்..\nஅது - இந்தியா சுதந்திரம் பெறாத காலம். தமிழ்த் திரையுலகம் தவழத் தொடங்கிய பருவம். இசையிலும் இலக்கியத்திலும் கோலோச்சிய ஜாம்பவான்கள், தமிழ்த் திரையை, சமூகத்தில் தேசபக்தியைப் பரப்புவதற்கான சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எல்லிஸ் ஆர். டங்கன் - திரைப்பட இயக்குநர். ஆரம்ப காலத்தில், தரமான படங்களைத் தந்து, தமிழ்த் திரைப்படங்களுக்கு உயிர் ஊட்டியவர். டி. சதாசிவம் - சுதந்திரப் போராட்டத் தியாகி; கல்கி வாரப் பத்திரிகையை நிறுவிய பத்திரிகையாளர்; மீரா படத் தயாரிப்பாளர்.\nஇசை அமைப்பாளர் - எஸ்.வி.வெங்கட்ராமன். (சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன்) தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் 200க்கு மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். மனோகரா, இரும்புத் திரை ஆகியன இவர் இசை அமைத்தவை. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகிய ஐந்து, பின்னாள் முதல்வர்களுடன் பணியாற்றியவர். எம்.எஸ். பாடிய 'பஜகோவிந்தம், இவரது இசை அமைப்பில் மலர்ந்ததுதான்.\nதனது எழுத்தால் பத்திரிகைத் துறையில் புது ரச்சம் பாய்ச்சியவர் 'சரித்திரப் புகழ்' பெற்ற மாபெரும் படைப்பாளி - அமரர் கல்கி. இன்றளவும் மிகப் பெரும் எண்ணிக்கையில் விற்று தலைமுறைகள் தாண்டியும் சாதனைகள் படைத்து வரும் - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம். பார்த்திபன் கனவு - உள்ளிட்ட காவியங்கள் தந்து, தற்காலத் தமிழ் இலக்கியத்தை இமயம் அளவுக்கு உயர்த்தியவர்.\nநிறைவாக, இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி. (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) ஐக்கிய நாடுகள் சபையில் (1966) பாடியவர்; ராமோன் மெக்சேசே (Ramon Magsaysay) விருது பெற்றவர்; பாரத ரத்னா வழங்கப்பட்ட ஒரே இசை விற்பன்னர். இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக உலகம் முழுதும் அறியப்படுகிற இசை மேதை.\nஇத்தனை ஜாம்பவான்கள் ஒரே படத்தில்.. அதுதான் 1945இல் வெளியான - 'மீரா'. படத்தின் டைட்டில் கார்டு, இப்படிக் கூறுகிறது - ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நடிக்கும் மீரா. 75 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்த் திரையில், மகளிர் பெயரை முன் நிறுத்திய சாதனைப் பெண்மணி - எம்.எஸ். உலகம் முழுதும் உருகி உருகிக் கேட்ட கந்தர்வக் குரல். என்றைக்கும் மறையாது, காற்றினிலே கரைந்து வருகிற அவரது கீதம்... ���மரர் கல்கி எழுதிய பாடல் வரிகள்.. இதோ:\nகண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்\nகாட்டு விலங்கும் கேட்டே மயங்கும்\nநெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி\nசுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்\nவானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும்\nஆ.... என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங் குழல்பொழி கீதம்\nகாற்றினிலே வரும் கீதம்.. காற்றினிலே வரும் கீதம்\nநிலா மலர்ந்த இரவினில், தென்றல் உலாவிடும் நதியில்\nநீல நிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்\nகாலமெல்லாம்... காலமெல்லாம் அவன் காதலை எண்ணி\nகாற்றினிலே வரும் கீதம்... காற்றினிலே வரும் கீதம்\n1.ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள்... அகத்தியருக்கு சீர்காழி கோவிந்தராஜன்..\n2.அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி..\n3.வாழ்க்கையில் எத்தனையோ வழிகள்... பழக்கத்தை விட்டு விடலாம்... பாசத்தை விட முடியுமா..\nகே.ஆர். விஜயாவிடம் அடங்கி போன முத்துராமன்... மன்னனை மயக்கிய மல்லிகை..\nவீட்டுக்கு வீடு அங்கம் புதுவிதம்... தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம்..\nஒரு மனதை உறங்க வைத்து ஒரு மனதைத் தவிக்க விட்ட கடவுள் செய்த குற்றம்..\nவான் உயரத்துக்கு கண்ணதாசன் உயர்ந்து நிற்பதன் காரணம் இதுதான்..\nபல கைகள் மாறிச் சென்ற பொம்மைக்குள் வைக்கப்பட்ட 'டைம்-பாம்...' சஸ்பென்ஸ் கலந்த பாப்பா..\nசங்கம் காணாதது தமிழும் அல்ல... தன்னை அறியாதவள் தாயும் அல்ல..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nத��ிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nபோயும் போயும் ஒரு பார்ட் டைம் பவுலரை எதிர்கொள்ள திணறிய லெஜண்ட் பேட்ஸ்மேன்\nஅரசு டாஸ்மாக் கடைகளை மூடினால்.. திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடுவார்கள்... டி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி..\nபல்லாயிரக்கணக்கானோரின் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்திய திமுக.. வீடியோவாக வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/coronavirus-awareness-video-tamilisai-soundararajan-q81rx4", "date_download": "2020-05-29T04:01:01Z", "digest": "sha1:QIVPD7W74KH7LKQP7HSXA6LZ6SSHZJBS", "length": 13140, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாட்டின் பிரதமரைப் பின்பற்றினால்.. நாட்டை விட்டே ஓடும் கொரோனா.. வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி பண்ணும் தமிழிசை |", "raw_content": "\nநாட்டின் பிரதமரைப் பின்பற்றினால்.. நாட்டை விட்டே ஓடும் கொரோனா.. வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி பண்ணும் தமிழிசை\nஉலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொண்டே வருவதால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் பிரதமரைப் பின்பற்றினால், நாட்டை விட்டே ஓடும் கொரோனா என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஉலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொண்டே வருவதால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் குணமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு விழிப��புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், முன்னாள் தமிழக பாஜக தலைவருவும், தற்போது தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் கவிதை நடையில் பேசி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-\nதனியாக இல்லையென்றால் தவிக்க வைக்கும் கொரோனா\nதொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும் கொரோனா\nவீட்டிலேயே நாம் இருந்தால், விட்டு ஓடும் கொரோனா\nவிலகலைக் கடைப்பிடித்தால், விலகி ஓடும் கொரோனா\nபடியை நாம் தாண்டினால் பிடித்துக் கொள்ளும் கொரோனா\nகழுவினால் கைகளை, நம்மைத் தழுவாமல் ஓடும் கொரோனா\nதூரமாய் நாம் இருந்தால், துரத்தப்படும் கரோனா\nஒட்டியிருந்தால் நம்மை, ஒட்டிக் கொள்ளும் கொரோனா\nபிரிந்து பிரிந்து நாம் இருந்தால், பதறி ஓடும் கொரோனா\nவெளிப்படையாய் நாம் சென்றால், கலிப்படைந்து தொற்றும் கொரோனா\nஊரடங்கு இல்லையென்றால், நம் உயிரை அடக்கும் கொரோனா\nதொற்று தடுப்பைப் பின்பற்றினால், தோற்று ஓடும் கொரோனா\nஊரடங்கைப் பின்பற்றினால், ஊரை விட்டே ஓடும் கொரோனா\nநாட்டின் பிரதமரைப் பின்பற்றினால், நாட்டை விட்டே ஓடும் கொரோனா\nமருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றினால், மரித்துப் போகும் கொரோனா\nமோடியைப் பின்பற்றினால் ஓடிப்போகும் கொரோனா\nமோடியைப் பின்பற்றினால், ஓடிப்போகும் கொரோனா\" என்று கூறியுள்ளார்.\nராஜ்பவன் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்களை கொடுத்த டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் \nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்... பதறிய தமிழிசை... எடப்பாடி அரசுக்கு கோரிக்கை\nகடவுள்தான் எனக்கு கவர்னர் பதவியை கொடுத்தார்: தடாலடி தமிழிசை\nதயது செய்து பெண் பூக்களை பூத்து குலுங்க விடுங்கள்... மொட்டுகளை கனிய விடுங்கள்... கண்ணீருடன் உருகிய தமிழிசை..\nஎது நடந்தாலும் தற்கொலை செய்யாதீங்க... வாழ்ந்துகாட்டுங்க... கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் தமிழிசை உருக்கமான வேண்டுகோள்\nதமிழிசை என்னோட அரசியலைப் பார்த்து பயந்தாரா:\tதெலுங்கானா கவர்னரை தெறிக்கவிடும் வானதி சீனிவாசன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தக���ல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pa-ranjith-calls-on-caste-fighters-qa5pfd", "date_download": "2020-05-29T04:50:32Z", "digest": "sha1:5NXWLKDHU2WVHGTO53RSLCEMKA7XTECS", "length": 18264, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்காக மட்டும்தான் போராடுவீங்களா..? சாதி வன்கொடுமைகளை கண்டுக்க மாட்டீங்களா..? பா.ரஞ்சித் அறைகூவல்..! | Pa Ranjith calls on caste fighters", "raw_content": "\n சாதி வன்கொடுமைகளை கண்டுக்க மாட்டீங்களா..\nஎல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம் என இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.\nஎல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம் என இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை ப��ப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nபல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய் தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, \"நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்\" என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.\nஇந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள். ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.\nஇந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.\nசேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், டி. கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு ���ாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாக பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம். திராவிடம், தமிழ்த்தேசியம், கம்யூனிசம் என்று கருத்தியல் தளத்தில் பல தலைவர்களும், பல துணை அமைப்புகளும் சாதிக்கெதிராக இருக்கிற போதும், உழைக்கும் வர்க்க விளிம்புநிலை மக்களாக இருக்கக் கூடிய தலித் மக்கள் மேல் இந்த கொரோனா காலத்திலும் தொடுக்கப்படும் சாதிவெறி வன்முறைகள் ஏன் ஏற்படுகிறது என்பதையும், சாதி ஒழிப்பு தளத்தில் நாம் எத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் சுய பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.\nகொரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது . இதனை நாம் அறிந்து ஒப்புக்கொள்ளவேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம்.\nஇதில் இன்னும் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாற்பத்தி நான்கு தனித்தொகுதி சட்டமன்ற தொகுதியில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்த தனித்தொகுதி வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு இம்மாதிரியான பாதிப்புகள் நடைபெறும்போது கூட இம்மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமில்லை, பேசுவதுமில்லை என்பதே வேதனை.\nஇந்த தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களை திறந்து இந்த கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும். இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு நாம் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.\nஉலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்து���ொள்ளவேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டதா என்ன ஆச்சு... வருத்தத்தில் ரசிகர்கள்\nசெருப்பால் அடிவாங்கும் ஜோதிகா... நொடிக்கு நொடி பரபரப்பு 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலர் இதோ..\nதுணிந்து முடிவெடுத்த ஜோதிகா-சூர்யா... “பொன்மகள் வந்தாள்” படம் குறித்த அதிரடி அறிவிப்பு...\n47 வயதிலும் பிட்னெஸ் ரகசியம் இதுதானா.. வைரலாகும் ரோஜாவின் ஒர்க்அவுட் வீடியோ\nவெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை உற்சாகப்படுத்தும் நடிகர் சூரி வீடியோ காட்சி.\nபாகுபலி வில்லன் ராணாவின் காதலை ஏற்று கொண்ட காதலி.. பொறாமை பட வைக்கும் அழகு... அவரே வெளியிட்ட புகைப்படம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/teachers-association-demand-to-cm-for-kabasura-water-to-provide-in-ration-shop-q83i88", "date_download": "2020-05-29T03:58:40Z", "digest": "sha1:CJA6NKQOW6GNN6YUCDOWBZGE2QSV6HI5", "length": 10364, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர்..!! முதல்வருக்கு கோரிக்கை...!! | teachers association demand to cm for kabasura water to provide in ration shop", "raw_content": "\nரேஷன் கடைகளில் கபசுர குடிநீர்.. முதல்வருக்கு வந்த முக்கியமான கோரிக்கை...\nஇந்நிலையில் தங்களை நோய் தாக்குமோ என்ற பயத்தில் உடலில் நோய் எதிர்ப்புசக்தியினை பெருக்க மக்கள் பல்வேறு முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகபசுர குடிநீரை ரேசன் கடையில் வழங்கிடவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர் .\nதமிழ்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது . மாநில அரசு முழு மூச்சாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இலட்சக்கணக்கான உயரதிகாரிகள் மருத்துவர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை தன்னலமின்றி பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. இந்நிலையில் தங்களை நோய் தாக்குமோ என்ற பயத்தில் உடலில் நோய் எதிர்ப்புசக்தியினை பெருக்க மக்கள் பல்வேறு முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகபசுர குடிநீரை மக்கள் ஊரடங்கையும் மீறி வாங்கவருவதால் கொரோனா பரவல் அதிகரித்து சமூகப் பரவலாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் கபசுர குடிநீரையோ அல்லது அதற்குரிய மூலிகைப்பொருளையோ இலவசமாக ரேசன் கடைகளில் வழங்க அரசு ஆவனசெய்யு வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய்..\nகொரோனாவை அடித்து காலிசெய்யும் ஆற்றல் கபசுர குடிநீருக்கு உள்ளது...\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் உரிய பாதுகாப்பு இல்லை.. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..\nஉத்தரப்பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தின் சொந்த சொத்து அல்ல.. எகி���ி அடித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்..\nஇந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்..\nஆளுங்கட்சிக்கு ஆதரவாக பொய் வழக்கு போட்டு பொழப்ப கெடுத்து டார்ச்சர் பண்றாங்க.. டிஜிபியிடம் புகார் அளித்த திமுக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tamilnadu-reached-40-corona-deaths-q9zqkj", "date_download": "2020-05-29T04:25:08Z", "digest": "sha1:G4TZU5NHWUUB5TXGP6HNG5ZQ4RMLOKUC", "length": 11501, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோயம்பேடு வியாபாரி மரணம்..! சென்னையில் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவிற்கு பலி..! | tamilnadu reached 40 corona deaths", "raw_content": "\n சென்னையில் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவிற்கு பலி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த 3 பேர் இன்று ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 40 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது.\nஇந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்திருக்கிறது.\nஇன்றைய நிலவரப்படி 1,547 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த 3 பேர் இன்று ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 40 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்து வந்த 56 வயதான வியாபாரி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா பரவியதில் பலியான முதல் நபர் இவர் ஆவார். அதே போல தாம்பரத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பலியாகி இருக்கிறார். மேலும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பால் கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமடந்துள்ளார். இதன்மூலம் தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கின்றனர்.\nசென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை தலைநகரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. உண்மையை மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் துரோகம்.. ஸ்டாலின் சாடல்..\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதலைநகரத்தை தலைதெறிக்க ஓட விடும் கொரோனா... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு..\nஅலுவலகத்திற்கு��் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/prisoners-bodies-transformed-into-agriculture-q83qx6", "date_download": "2020-05-29T04:20:57Z", "digest": "sha1:54MRL32NCE72WK74TL32553JWHR6Z762", "length": 10860, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விவசாயத்திற்கு உரமாக்கப்படும் கைதிகளின் உடல்கள்... சர்வாதிகார ஆட்சியில் அள்ள அள்ளக் குறையாத சாகுபடி..! | Prisoners' bodies transformed into agriculture", "raw_content": "\nவிவசாயத்திற்கு உரமாக்கப்படும் கைதிகளின் உடல்கள்... சர்வாதிகார ஆட்சியில் அள்ள அள்ளக் குறையாத சாகுபடி..\nபயிர்களை வளமாக வளர்க்க இயற்கை உரமாக அரசியல் கைதிகளின் ��டலங்களை வட கொரியா பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.\nபயிர்களை வளமாக வளர்க்க இயற்கை உரமாக அரசியல் கைதிகளின் சடலங்களை வட கொரியா பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.\nமிகக்கொடூரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியாவில், சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் சாகுபடி மிகப்பெரிய உயர்வை கண்டது. ஆனால், அதற்கு பின் பயங்கரமான செயல்பாடுகள் இருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து கிம் -இல் என்கிற புனைப்பெயரைப் பயன்படுத்திய முன்னாள் கைதி, பியோங்யாங்கிற்கு வடக்கே அமைந்துள்ள கெய்கோன் வதை முகாமின் நரகத்திலிருந்து தப்பியபின் கொடூரமான சம்பவங்களை கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தனது ஏவுகணை சோதனைகளை முடுக்கிவிட்ட நிலையில், வட கொரியா ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டு வருகிறது. வட கொரியா இந்த உலகில் தனி ஒரு உலகமாக செயல்பட்டு வருகிறது. வடகொரியா நிலங்கள் அதிக உரமூட்டப்பட்டவை. விவசாயம் அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் புதைக்கப்பட்ட மனித உடல்கள் இயற்கை உரங்களாக செயல்படுகின்றன.\nமக்களை மலைப்பகுதிகளில் கூட புதைத்துள்ளனர். ஒருமுறை, சிறுமி ஒருவர் மலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது புதைக்கப்பட்ட பிணத்தின் ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். புதைக்கும்போது அரைகுறையாக சரியாக மறைக்க மறந்துவிட்டார்கள் எனக்கூறியுள்ளார்.\nவடகொரிய மனித உரிமை குழுவின் நிர்வாக இயக்குனர் கிரெக் ஸ்கார்லடோயு கூறுகையில், ஒரு புதிய தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, கிம் ஆட்சியின் குற்றங்களில் இருந்து விடுபடவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.\nஇது வட கொரியா மக்களுக்கு எதிராக கற்பனை செய்யமுடியாத கொடுமைச் செயல்களைச் செய்வதன் மூலம் தன்னைக் காத்துக் கொண்ட ஒரு ஆட்சி\" என்று அவர் கூறினார்.\n இனி வறண்ட வானிலை தான்..\n 4 மாவட்டங்களில் கடும் வறட்சி..\n11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..\n48 மணி நேரத்திற்கு குறையும் மழையின் தீவிரம்..\nதீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழை..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-controversy-on-dmk-logo-of-recent-campaign/", "date_download": "2020-05-29T04:01:22Z", "digest": "sha1:ORLIUZGO4HPOBMZOFXJBXER7RSIH2MOB", "length": 14801, "nlines": 106, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ பற்றி பகிரப்படும் தவறான லோகோ! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதிமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ பற்றி பகிரப்படும் தவறான லோகோ\n‘’திமுகவின் ஒன்றிணைவோம் வா லோகோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆன்லைன் வழியாக நடத்திய ‘ஒன்றிணைவோம் வா’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்துள்ளனர். அந்த நிகழ்ச்சிகா��� பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லோகோவை தவறாகச் சித்தரித்துள்ளனர். அத்துடன், ‘என்னடா பிட்டு பட ரேஞ்ச்க்கு இறங்கிட்டிங்க,’ என்று கூறியதன் மூலமாக, சாமானிய ஃபேஸ்புக் வாசகர்களுக்கு இதுதான் உண்மையான லோகோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇதுபற்றிய சந்தேகத்தில் நாமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கம் (@MK Stalin) சென்று பார்வையிட்டோம். அப்போது அவர் இந்த நிகழ்ச்சி பற்றிய சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அவற்றில் இடம்பெற்றிருந்த லோகோ வேறு விதமாக இருந்தது. ஒரு 3 பேர் ஒன்று சேர்ந்து கைகளை உயர்த்துவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஎனவே, சுய அரசியல் லாபத்திற்காக, திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா‘ பிரசாரத்தை கேலி செய்து, தவறான தகவலை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. இதனை மற்ற சாமானிய ஃபேஸ்புக் வாசகர்களும் உண்மை என நம்பி வீண் குழப்பமடைந்துள்ளனர்.\nஇதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் காண நேரிட்டால், அவற்றை எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (9049053770) அனுப்புங்கள். நாங்கள் உண்மைத்தன்மையை பரிசோதித்து முடிவுகளை வெளியிடுகிறோம்.\nஉரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் எடிட் செய்யப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ பற்றி பகிரப்படும் தவறான லோகோ\nமது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க\nமகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா\nகாஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம் – அவதூறான ஃபேஸ்புக் பதிவு\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா\nவிஜய் படத்தில் படுக்க அழைத்தார்கள்: சர்ச்சையை கிளப்பும் இணையதள செய்தி\nபாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எர... by Pankaj Iyer\nகைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா ‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு... by Chendur Pandian\nபுல��்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொ... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது – ஃபேஸ்புக் வதந்தி மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா\nஉலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (777) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (147) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (991) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (151) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) ��மிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (22) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thirumanam-serial-santhosh-janani-naveen-anitha-colors-tamil/", "date_download": "2020-05-29T04:44:33Z", "digest": "sha1:Y4WMSTQVAVJPPFK4O7I4LDA6AEL6STWR", "length": 13515, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Colors Tamil's Thirumanam serial - நவீன் தன் காதலி அனிதாவோடு இணைவானா? கட்டாயத்தால் ஆர்த்தியை மணப்பானா?", "raw_content": "\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nநவீன் தன் காதலி அனிதாவோடு இணைவானா\nSanthosh - Janani : மாயாவின் தங்கை ஆர்த்திக்கும், நவீனுக்கும் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.\nColors Tamil Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்டது, திருமணம் சீரியல். ஜனனிக்கும் சந்தோஷுக்கும் இடையே பெரும் பிரச்னையாக இருந்து வந்த சக்தி, ஒருவழியாக அவர்களது வாழ்க்கையில் இருந்து விலகி விட்டார். மனப்பூர்வமாக தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் அவர்களுக்கு, அடுத்த இடையூறாக முன்னர் விண்ணப்பித்திருந்த விவாகரத்து வழக்கு வந்து நிற்கிறது. கோர்ட்டில் இருந்த வந்த காப்பியை, ஜனனி தனது தங்கை தான் என்றுக் கூறி மாயா வாங்கி விடுகிறார். அப்போது தான் அவருக்கு முன்பு ஜனனி – சந்தோஷ் இருவருமே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வருகிறது.\nதற்போது கிடைத்த கோர்ட் காப்பியை வைத்து, தனது அடுத்த வில்ல(லி)த் தனத்தை தொடங்குவார் என்றே தெரிகிறது. மாயாவின் தங்கை ஆர்த்திக்கும், நவீனுக்கும் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. ஆனால் நவீனின் மனதிலோ சின்ன அண்ணி ஜனனியின் தங்கை அனிதா இருக்கிறாள். ஜனனி சந்தோஷ் இருவருக்குமே இந்த விஷயம் தெரியும். ஆனால் மாயாவோ தனது தங்கையை நவீனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், வில்லத்தனம் செய்வதற்கு இன்னும் ஏதுவாக இருக்கும் என நினைக்கிறாள்.\nவேண்டா வெறுப்பாய் மாலையை மாற்றியவன���, ஆர்த்தியின் கையில் மோதிரத்தை போடாமல் விலகுகிறான். நவீனின் அப்பாவும், மூத்த அண்ணன் (மாயாவின் கணவர்) ஹரீஷும், என்ன ஏதுவென்று அவனை துளைத்தெடுக்கிறார்கள். ’உங்க விருப்பத்துக்காக என்ன கட்டாயப்படுத்தாதீங்க’ என பொத்தாம் பொதுவாய் சொல்கிறான் நவீன். ஹரீஷ் நவீனை அடிக்க கையை நீட்ட, சந்தோஷுக்கு கோபம் வருகிறது. ‘தோளுக்கு மேல வளந்த பையன அடிக்கலாமா அண்ணே’ என்கிறான் சற்று கோபத்தோடு.\nஇது அவன் வாழ்க்கை, அவனே முடிவெடுக்கட்டும். இதுல யாரும் தலையிடாதீங்க என தம்பிக்கு ஆதரவாக நிற்கிறான் சந்தோஷ். அனிதா விவகாரம் தெரியவருமா, அல்லது ஆர்த்தியையே நவீன் திருமணம் செய்துக் கொள்வானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nகுக் வித் கோமாளி: இவங்க அட்ராசிட்டிக்கு அளவே இல்லாம இருக்கே…\n’அண்ணாமலை’ ஐஸ்வர்யாவை ஞாபகம் இருக்கா\nஇளசுகளுக்கு விருந்து: ரொமான்ஸ் கடலில் ரோஜா – அர்ஜூன்\nநாயகி: ஆனந்தி – திரு ரொமான்ஸ், சும்மா சொல்லக் கூடாது…\nஅட… முத்த யோகா…மொத்த பக்கமும் பரவிருச்சே…\n’கணவருக்காக பிரேக் எடுத்திருக்கிறேன்’: ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி\nஎன்ன நடந்தாலும் எப்படி இவ்ளோ கூலா இருக்கீங்க\nகண்மணி: சேலை… செம்ம செலக்‌ஷன் கண்ணன் மாமா\nவில்லியாக மிரட்டியவர்: பூஜா லோகேஷை ஞாபகம் இருக்கா\n140 எடை கிலோ… 10 விக்கெட்… இந்திய மண்ணில் அஷ்வின், ஜடேஜாவுக்கு சவால் விடும் பவுலர் (வீடியோ)\nபிக்சட் டெபாசிட்டை ( FD) முன்னதாக முடிக்க திட்டமா – அதற்கு இவ்வளவு அபராதமா – அதற்கு இவ்வளவு அபராதமா- வங்கி கிளையை உடனே நாடுங்க…\nஐ.இ.தமிழ் முகநூல் நேரலை : நேயர்களின் சூடான கேள்விகளுக்கு பதிலளிக்கும் திருநாவுக்கரசர்\nஇன்று மாலை சரியாக 06:30 மணிக்கு இந்த முகநூல் நேரலையில் பங்கேற்க நீங்கள் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.\nஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் கல்வியாளர் கமல. செல்வராஜ் உரையாடல்\nகொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்து பேசுகிறார் கமல. செல்வராஜ்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\n’கல்யாணம் பண்ற மாதிரி ஒரு படம் நடிங்க’: சூர்யாவுக்கு 90’ஸ் கிட்ஸ் கோர���க்கை\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140089", "date_download": "2020-05-29T04:59:51Z", "digest": "sha1:HEHIKC6EU6ILEYWBVSBRKDJZ3UPU73KX", "length": 11213, "nlines": 191, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனாவால் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் உடல் சற்றுமுன்னர் தகனம்! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nகொரோனாவால் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் உடல் சற்றுமுன்னர் தகனம்\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.\nஇவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கை பிரஜையின் உடல் சற்றுமுன்னர் கொட்டிகாவத்தை மயானத்தில் கடும் பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விபரக் குறிப்புகளின் கீழ் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nமாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/02/13-02-2013.html", "date_download": "2020-05-29T02:59:45Z", "digest": "sha1:5AY25QKOLW2J7N2MULKESBJFDSEOFIFE", "length": 14039, "nlines": 261, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): வேலை வாய்ப்பு செய்திகள் - 13-02-2013", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வட��வில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nவேலை வாய்ப்பு செய்திகள் - 13-02-2013\nஏக இறைவனின் திருப்பெயரால் ...\nநமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, தி ஹிண்டு மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் (13-02-2013) ஆகியவற்றில் வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nமேலும், eNRI டைம்ஸ் வார இதழில் வாரந்தோரும் வெள்ளியன்று வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n22-02-2013 கத்தர் மண்டல \"த'அவாக்குழு கூட்டம்\"\n22-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சிறப்பு ...\n22-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n21-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை வாராந்திர...\n21-02-2013 கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளை சொற்பொழிவ...\n21-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n21-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 20-02-2013\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி -அழ...\n15-02-2013 \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\",\n15-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n15-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n14-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n14-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n14-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை வாராந்திர...\nவேலை வாய்ப்பு செய்திகள் - 13-02-2013\n08-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n08-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n07-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n07-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n07-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை சொற்பொழிவ...\nவேலை வாய்ப்பு செய்திகள் - 06-02-2013\n01-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n01-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n31-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"...\n31-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n31-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233921-%E2%80%98%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E2%80%99/", "date_download": "2020-05-29T04:08:28Z", "digest": "sha1:3362C2CNHAPSJAZXLENKO7CT2QSJWHB2", "length": 44648, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\n‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’\n‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’\nBy கிருபன், November 7, 2019 in அரசியல் அலசல்\nபதியப்பட்டது November 7, 2019\n‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’\nஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ\nஇத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மாற்றுத் தீர்வு முன்மொழிவொன்றை, புதிய ஜனநாயக முன்னணி, கடந்த வார இறுதியில் வெளியிட்டிருந்தது.\nஇதில், ‘பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறையில் மாகாணங்களுக்கான உச்ச வரம்பிலான அதிகாரப்பகிர்வு, காணி, அபிவிருத்தி, நிதி, தொழில்வாய்ப்பு’ போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.\nஇத்தகைய அம்சங்கள், தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், அவர்கள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை, இக்கட்சியும் நிராகரித்துள்ளதாக வெளிப்படையாக நோக்கப்பட்டாலும், அதன் உள்ளார்ந்த அம்சங்களை நுணுகி ஆராய்ந்தால், ஆரோக்கியம���ன அம்சங்கள் பல உள்ளடங்கி இருப்பதை அவதானிக்கலாம்.\nஇது ஒரு புறமிருக்க, தமிழர் அரசியலில் மனத்தளவு புரிதல் ஒப்பந்தம், இரகசிய ஒப்பந்தம் என ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் கூட, எத்தகைய தீர்வுகளையும் தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.\nஇவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் நிறைவுறும் தறுவாயில், நல்லாட்சி பிளவுபட்டு, மீண்டும் இரண்டு அணிகளாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சூழலில், சுதந்திரக் கட்சி தனது முகவரியை இழந்து தவிக்கிறது.\nஎனினும், சந்திரிகாவின் வருகையும் புதிய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கான ஆதரவு அறிவிப்பும் மொட்டு அணியினரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபுதிய ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரையில், பலம்பொருந்திய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளுடன் தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது. இச்சூழலில், சுதந்திரக் கட்சி, சந்திரிகாவின் பலம், இன்னொரு பலமாகச் சேர்ந்துள்ளது.\nஆனால், மொட்டுக் கட்சியைப் பொறுத்தவரையில், அவர்களிடம் இனவாதமே உள்ளது; இனவாதக் கட்சிகளின் கூட்டாகக் காணப்படுகின்றது என்றே சொல்லலாம். பிரசார மேடைகளை விட, ‘வீடு தோறும் விளம்பரம்’ என்பது, இனவாத விளம்பரமாகப் பிரசாரமாகவே அமைகிறது.\nசிங்களப் பிரதேசங்களில், நாட்டைத் தமிழருக்குக் கொடுக்கப் போகிறார்கள் என்றும், முஸ்லிம் பிரதேசங்களில், தமிழரால் ஆபத்து வரலாம்; வராமல் இருக்க ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழர் பிரதேசங்களில், முஸ்லிம்களால் ஆபத்து வராமல் இருக்க, தமிழர்கள் தமக்கே வாக்களிக்க வேண்டுமென்றும், எழுத்தில் உத்தரவாதம் இல்லாவிட்டாலும், ‘அண்ணன் கோட்டா, சொல்வதைச் செய்வார்கள்; செய்வதையே சொல்வார்’ என்றும் பிரசாரமாக அரங்கேறுகிறது. ஆயினும், இத்தகைய இனவாத பிரசாரங்களை யார் முன்னெடுக்கிறார்கள் என்றால், மொட்டுடன் கூட்டு வைத்துள்ள, மக்கள் ஆதரவற்ற உதிரிக் கட்சிகள்தான்.\nகிழக்கைப் பொறுத்தவரையில், மொட்டுவை ஆதரிக்கும்படி, 13 தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டாகத் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாடகத்தில், வியாழேந்திரன், முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருவருக்குமே ஓரளவு மக்கள் செல்வாக்குண்டு.\nஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில், அக்கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்���ியிடுகின்ற போது பெற்ற வாக்குகள், 100க்கும் குறைவானவையே. இத்தகைய சூழலில், இவர்கள் எல்லோரும் தங்கள் அரசியல் இருப்புக்காக, முஸ்லிம் இனவாதத்தைக் கையில் எடுத்திருப்பது, ஆரோக்கியமானது அல்ல.\nஒவ்வோர் இனமும், அது சார்ந்த விடயத்தில் தனது சமூகத்துக்காகக் குரல் கொடுப்பதும் உழைப்பதும் தவறில்லை; அதையே முஸ்லிம் சமூகம் செய்கிறது.\nஆனால், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் வங்குரோத்துத்தனம், தமிழ் சமூகம் சிந்தனையற்றதாகவே இருக்கிறது. மொத்தத்தில், பாதிப்படையும் போதெல்லாம், தமது இயலாமையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஓர் ஆயுதமாக, இனவாதத்தை முன்னெடுத்திருப்பது பொருத்தமற்றது.\nகுறிப்பாக, இந்த உதிரிக் கட்சிகள், இத்தகைய முனைப்புகளை முன்னெடுப்பது, தேசிய அரசியலிலும் இரு சமூகங்களிலும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கக் காரணமாக உள்ளது. இச்சூழல் தவிர்க்கப்பட வேண்டியது என்பது, தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.\nஇது இவ்வாறிருக்க, தமிழர் தீர்வு தொடர்பாக, புதிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக நோக்குகையில், ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படையாக எவருடனும் தான் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை என்றும் தாய்நாட்டைத் தான் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்றும் தனது கட்சி சார்பாகச் சகல இனங்களையும் சமத்துவமாக நடத்துகிறேன் எனவும் சம அந்தஸ்து வழங்குவேன் எனவும் அரசியல் மேடைகளில் கருத்துக் கூறிவரும் சஜித், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர் தரப்புக்கு எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறேன் என்பதைத் தாமாக முன்வந்து தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில், ஆட்சி மாற்றங்களின் போது, காலத்துக்கு காலம் தமிழர் தரப்பு பிரச்சினை தொடர்பாக, ஆள் மாறிமாறிக் குற்றம் சுமத்தும் சூழல் இன்றும் தோன்றியுள்ளது. ஆனால், இம்முறை இத்தகைய சூழலின் வீரியம் குறைந்துள்ளது.\nஏனெனில், எவருடனும் ஒப்பந்தம் செய்யத் தயாரில்லை எனக் கூறி ஒப்பந்தம் இன்றி சஜித் முன்வைத்துள்ள தமிழருக்கான அரசியல் தீர்வு திட்டமும், ஏனைய கல்வி, பொருளாதார, காணி, கைதிகள் விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் இனவாதக் கட்சிகள் கடந்த காலங்களில் கூறிவருவதுபோல், ஒப்பந்தம் செய்ததாகவோ காட்டிக் கொடுத்ததாகவோ கூற முடியாது. அவ்வாறு கூறினாலும், இவை தேர்தல் பிரசார மேடைகளில் எடுபடாச் சூழல் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது\nமேலும், இன்றைய அரசியலில் மாறிவரும் உலக ஒழுங்குக்கு ஏற்ற யதார்த்தமான, அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு கிடைக்கக்கூடியதைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அதற்கான ஜனநாயக சூழலை, இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கோடிட்டுக் காட்டுகிறது.\nஇம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், போட்டியிடும் 35 வேட்பாளர்களில் குறிப்பாக ஜே.வி.பி, மார்க்சிஸ்ட் கட்சி, ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளே தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பேசியுள்ளனர்.\nஇதில் ஜே.வி.பி, மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. ஆனால், ஆட்சியைப் பிடிக்கக்கூடிய போட்டிக்குரிய கட்சியாக ஐ.தே.க கட்சியே உள்ளது. இந்தவகையில், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர் தேசிய அரசியல் தொடர்பாகப் பேசுவதற்கான ஒரு களத்தை ஏற்படுத்தித்தந்துள்ளது; இதனைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமானது. இதைவிடுத்து, “இவை சரிப்பட்டு வராது” என முடிந்த முடிவாகத் தேர்தலைப் பகிஷ்கரிப்பது, நிராகரிப்பது என்பதும் ஜனநாயகப் பாதையை தவிர்த்து, சர்வாதிகாரக் கதவைத் திறந்து விட வாய்ப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nஇந்தவகையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பழைய கதைகளைத் திரும்பத் திரும்பக் கூறாமல், மாறிவரும் உலக ஒழுங்கு முறைக்கு ஏற்ப, பிராந்திய அரசியல், சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு, துலங்கும் வகையில், நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வு நோக்கி நகர வேண்டும். இல்லையேல் ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது’ எனத் தற்போதைய அரசியல் நிலைமைகளை நிராகரிப்பது என்பதும் பகிஷ்கரிப்பது என்பதும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.\nஅத்தகைய அரசியல் முடிவுகளுக்குத் தமிழ் கட்சிகள் யாராவது தமது சுட்டுவிரலை நீட்டுவார்களாக இருந்தால், பிழையானதோர் அரசியல் வழிப்படுத்தலுக்காக எதிர்காலத்தில் அவர்கள் பதில் சொல்ல வேண்டி ஏற்படும்.\nஇன்றைய அரசியல் சூழல் என்பது, இரு போட்டிக் கட்சிகளுக்கு ஆதரவளிக்கா விட்டால், எதிர்காலத்தில் இவ்விரு கட்சிகளாலும் தமிழர் புறக்கணிக்கப்படுவதற்குரிய சாத்தியப்பாடுகள் உண்டு.\nஅதேவேளை, தமிழ் அரசியலில் ஐ.தே.க கட்சியை ஆதரிக்க முடியாது எனக் கருத்துத் தெரிவிக்க முனையும் காட்சிகளும் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லும் கட்சிகளும் கோட்டாவை ஆதரிக்கும் கட்சிகள், ஏதோ ஒரு மாற்று அணியில் தப்பிப் பிழைத்து, அரசியல் நடத்தினாலும், இந்த இரு கட்சிகளின் பக்கமும் நிற்காமல், தமிழ் அரசியலை ஐ.தே.க கட்சியின் வெற்றியின் பின், மொட்டுக் கட்சியின் வெற்றியின் பின், ஏதாவது அரசியல் நடத்துவது என்ற நிலையே ஏற்படும்.\nஐ.தே.க கட்சி வென்றால் வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு பெருத்த செல்வாக்குடன் திகழும்; மக்கள் ஆதரவு வலுப்பெறும். ஆனால், மொட்டு வென்றால் ஈ.பி.டி.பியின் கை ஓங்கும். இத்தகைய சூழலில் சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சியும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் தனது அரசியல் பலத்தை மேலும் மேலும் இழக்கும். ஆட்சி, அதிகாரம் அற்று தொடர் தோல்விகளால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்குச் செல்லும். தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், இத்தேர்தல் தமது அரசியல் பலத்தை நிரூபிக்கும் அதேவேளை, தங்கள் வாக்குப் பலத்தை, தங்கள் கட்சிக்குள் உறுதிப்படுத்துவதோடு எதிர்கால அரசியல் தளத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக அமையும்.\nஎனவே, தவறான முடிவுகளால் தமிழ் அரசியல் மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குச் செல்லாதிருக்க தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒருமித்த முடிவாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுக்கான சாணக்கிய தளத்தை அமைக்க முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கும்படி வழிப்படுத்துவது என்பது, நமது அரசியலில் இவர்கள், தளம் இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும்.\nஎனவே, இத்தகையதொரு வரட்டுத்தனமான முடிவுகளை, எந்தக் கட்சியும் விரும்பாது. அவ்வாறு வருமாக இருந்தால் வழிப்படுத்த முடியாத தலைமைத்துவம் உள்ள கட்சிகளாக இவற்றை தமிழ் மக்கள் கருதி இவர்களைத் தமிழ் அரசியலில் இருந்தே நிராகரிப்பர். இது இவர்களுக்கு ஒரு வகையில் வாழ்வா சாவா என்ற போராட்டம் தான். இந்த அரசியல் யதார்த்தத்துக்குக் காலம் பதில் சொல்லும்.\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீன��..\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 07:29\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\n4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nBy உடையார் · பதியப்பட்டது 18 minutes ago\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஞ்சா நூல் (கோப்புப்படம்) சென்னை: தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16-ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே இந்த ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். https://www.maalaimalar.com/news/topnews/2020/05/29065011/1554653/If-you-have-pattam-from-manja-arrested-under-the-thug.vpf\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nசீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை - டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு \"பெரிய மோதல்\" நடந்து வருகிறது. இந்தியாவிற��கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான \"பெரிய மோதல்\" குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் \"நல்ல மனநிலையில்\" இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள்.இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார். ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், இந்தியா திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து வருகிறது.இருந்தும் தொடர்ந்து வலியுறுத்திய படியே இருக்கிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை அறிவித்து இருந்தார் இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை எழுந்து இருப்பதால் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாடுகளுக்கு தெரிவித்து இருக்கிறோம்“ என்று கூறி இருந்தார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/29062207/PM-Modi-Not-In-Good-Mood-Over-Border-Row-With-China.vpf\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்\nBy உடையார் · பதியப்பட்டது 22 minutes ago\nஇலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல் Rajeevan Arasaratnam May 29, 2020இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்2020-05-29T08:13:32+00:00 இலங்கை வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளை நடத்தியது போன்று இலங்கையர்கள் பணிபுரியும் நாடுகளும் இலங்கையர்களை நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு நோயாளிகள�� நடத்தியது போன்று அவர்களும் செயற்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச பிரகடனங்களின் படி நோயாளி ஒருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிமை உலகின் எந்த நாட்டிற்கும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அவர்கள் நோயாளிகளாகயிருந்தாலும் கூட இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் சிறிதும் தயங்காது என தெரிவித்துள்ள அனில்ஜசிங்க ஆனால் இதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் வருவதன் காரணமாக இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களிற்குள் இடையில் நாங்கள் இடைவெளியை பேணவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு எதிரான எங்கள் போராட்டம் கடும் அழுத்தங்களிற்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே நாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். http://thinakkural.lk/article/43985\n4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்\nவெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Rajeevan Arasaratnam May 29, 2020வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.2020-05-29T08:40:02+00:00 வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பபபட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார் . அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிசர முகாமில் சுமார் 4000 கடற்படையினர் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு நெருக்கமான விதத��தில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 ற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரே அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43989\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு Bharati May 29, 2020கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு2020-05-29T07:13:47+00:00 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,530 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் குணமடைந்த 13 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 745 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. http://thinakkural.lk/article/43961\n‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/52-2019-02-08-16-47-40", "date_download": "2020-05-29T04:41:26Z", "digest": "sha1:METJC7QH3GBU45NPGO4J2YPJMLU7IJUA", "length": 7977, "nlines": 78, "source_domain": "bergentamilkat.com", "title": "புனித பிரிஜிட்", "raw_content": "\nஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.\nசெபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றனர், இந்நாள்களின் மனத்தளர்வுகள், துன்பங்கள் மற்றும், சோதனைகள் போன்ற அனைத்தின் மத்தியில், மனித வாழ்வு, நாம் வியந்துநோக்கும் இறையருளால் நிறைந்துள்ளது என்பதை, அவர்கள் அனைவருக்கும் மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கின்றனர், எந்நிலையிலும், வாழ்வு ஆதரவளிக்கப்படவேண்டும் மற்றும், பா��ுகாக்கப்படவேண்டும்.\nபிறப்பு : 453 கில்டாரே Kildare, அயர்லாந்து\nஇறப்பு : பிப்ரவரி 524 (அகவை சுமார் 70)கில்டாரே Kildare, அயர்லாந்து\nநினைவுத் திருவிழா : ஃபெப்ரவரி 1\nபாதுகாவல் : அயர்லாந்து, உணவு, குழந்தைகள், வீட்டு விலங்குகள், திடீர், விபத்துகளிலிருந்து\nபுனித பிரிஜிட், பேட்ரிக் (Patrick) என்பவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார் என்று கூறப்படுகின்றது. இவர் தனது சிறுவயதிலிருந்தே பக்தியிலும், கிறிஸ்தவ விசுவாசத்திலும் சிறந்து விளங்கினார் என்று வரலாறு கூறுகின்றது. இவர் தனக்கு 14 வயது நடக்கும்போதே தன்னை துறவி போல நினைத்து, அவர்களைப் போலவே உடை உடுத்தி வாழ்ந்துள்ளார். சிறப்பாக இவர் தான் பிறந்த ஊரிலேயே, ஊரின்\nகடைப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த சிறிய குகை ஒன்றில் வாழ்ந்துள்ளார். அதன்பிறகு துறவிகளுக்கான துறவற இல்லம் ஒன்றையும் எழுப்பியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து ஆண் துறவிகளுக்கென்றும் துறவற இல்லம் ஒன்றை நிறுவியுள்ளார். இந்த இரு துறவற இல்லங்களும் அயர்லாந்தில் மிகப் புகழ்வாய்ந்து காணப்பட்டது. இவர் தன் வாழ்நாள் முழுவதும் இறைவனின் மகிமைக்காகப் பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் இறந்தபிறகு, இவர் பயன்படுத்திய பொருட்கள் பல ஐரோப்பா முழுவதிலும் இருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. சிறப்பாக இவர் அணிந்த செருப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் அனைத்தும் துப்ளின் நகரில் (Dublin) உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஎன்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் எல்லாம் வல்ல தந்தையே உம்மீது அளவில்லா அன்புக் கொண்டு, உமக்காகவே வாழ்ந்த பிரிஜிட்டைப் போல உமக்காக வாழ தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். தங்களின் சொல் செயல் சிந்தனைகளில் உம்மை பற்றிகொண்டு என்றும் உமக்காக வாழும் பேற்றைத் தந்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:23:55Z", "digest": "sha1:QLCPGPDSXSDTRBSYHAIFPYEJ6K4NJTBR", "length": 10346, "nlines": 157, "source_domain": "blog.balabharathi.net", "title": "திக்குவாய் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nதிக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இட���்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged அனுபவம், குழந்தை வளர்ப்பு, செல்லமே, திக்குவாய், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், speech therapy\t| 3 Comments\nஎன்னைப் போல் ஒருவன் (The King’s Speech)\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு மாதங்கள் … Continue reading →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nமந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)\nமந்திரச் சந்திப்பு – 17\nமந்திரச் சந்திப்பு – 15\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/Rajiv%20Gandi", "date_download": "2020-05-29T03:43:18Z", "digest": "sha1:VQYN6U2KOK3ILMUA2NGDRKVLTUJ6LIVZ", "length": 9086, "nlines": 91, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Rajiv Gandi - eelanatham.net", "raw_content": "\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nவேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nநளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் சந்தித்த பல்வேறு இன்னல்கள், கர்ப்பிணியாக சிறையில் பட்ட அவஸ்தைகளை அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவின் சந்திப்பு மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்துத்தான் மிக முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது.\nநூலின் பெயரிலும் கூட பிரியங்கா காந்தி பெயர் வருவதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியை மிரட்டினாரா பிரியங்கா பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து அவர் விவரித்திருக்கலாம் என்று தெரிகிறது. வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்தபோது பிரியங்கா, நளினியை மிரட்டிச் சென்றதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். வழக்கறிஞர் பேட்டி நளினியின் சுயசரிதை குறித்து அவருடை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி ராஜீவ்காந்தி கொலை பின்னணியும், பிரியங்கா காந்தி சந்திப்பும் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். 600 பக்கம் 600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வருகிற 24ம் தேதி சென்னை வடபழனியில் வெளியிடப்படுகிறது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். பிறப்பு முதல் பிரியங்கா வரை... பிறந்து வளர்ந்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானது, போலீசாரால் விசாரிக்கப்பட்ட விதம், அவர் அனுபவித்த இன்னல்களை நளினி இந்த சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியானால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் புகழேந்தி.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சச���கலா, பன்னீர்ச்செல்வம்\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட்\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32467/", "date_download": "2020-05-29T04:14:26Z", "digest": "sha1:D62GL5HSA2MB4EZZJ7QSCD3THL6OGUVQ", "length": 10208, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது – நீதி அமைச்சர் – GTN", "raw_content": "\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது – நீதி அமைச்சர்\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவரும் குற்றம் சுமத்த முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பளை நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு ரீதியிலோ அல்லது சர்வதேச அளவிலோ நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து விமர்சனங்களை வெளியிட முடியாது எனவும், இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nTagscourt Independence NGOs wijayadasa rajapaksha குற்றம் சுயாதீனத்தன்மை நீதி அமைச்சர் நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுரும்பசிட்டியில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை – ஜனாதிபதி\nபௌத்த மதத்தில் தலையீடு செய்ய முடியாத வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படும்\nமத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீட��� செய்யவில்லை May 28, 2020\nஇலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் May 28, 2020\nபுறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் May 28, 2020\nமிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் மீட்பு May 28, 2020\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில் May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/04/director-shankar-unveiling-first-look.html", "date_download": "2020-05-29T04:25:41Z", "digest": "sha1:3B6JUAJGHIP5C7GUYZSWQCH24W3DQJ7M", "length": 7535, "nlines": 140, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: Director Shankar Unveiling the First Look of Sivappu Manjal Pachai.", "raw_content": "\n2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ஐ...\nநந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி\nரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும...\nசெயற்கை நுண்ணறிவு திறனுடைய ‘சான்பாட்’ரோபோ அறிமுகம்...\nஇந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான \"பிரம்ம...\nஇகோர் இயக்கும் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு...\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில்...\n10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்க���ன புதுமை ...\nஉண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்...\nதேவராட்டம்” மே 1 முதல் \nஇயக்குனர் நவீன் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் ...\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்...\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"...\nபோலிஸ் அதிகாரியாக நடிக்கும் கஸ்தூரி\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம...\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது \"ஒபாமா உங்களுக்காக...\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொ...\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து ...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் கள்ளத்...\nதமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்க...\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/98254-i-watch-bigg-boss-just-for-kamal-says-viji-chandrasekhar", "date_download": "2020-05-29T05:13:21Z", "digest": "sha1:YGGSZCHS7KPFQ2IATGJ35AQJI4WDXTEG", "length": 23559, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’கமலுக்காக பிக்பாஸ் பார்க்கும் விவசாயி நான்!’’ - விஜி சந்திரசேகர் | I watch Bigg Boss just for Kamal, says Viji Chandrasekhar", "raw_content": "\n’’கமலுக்காக பிக்பாஸ் பார்க்கும் விவசாயி நான்’’ - விஜி சந்திரசேகர்\n’’கமலுக்காக பிக்பாஸ் பார்க்கும் விவசாயி நான்’’ - விஜி சந்திரசேகர்\nவிஜி சந்திரசேகர்... இரண்டு தலைமுறைகளைக் கவர்ந்த நடிகை. 1981-ல் சினிமா உலகத்திற்கு 'தில்லு முல்லு' படம் மூலமா அறிமுகமாகி 1991-ஆம் ஆண்டு சின்னத்திரை உலகிற்குள்ளும் காலடி எடுத்து வைத்தவர். தற்போது சீரியல் - சினிமா இரண்டையும் திறம்பட கையாண்டு வருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை பத்தி சுவாரஸ்சிய விஷயங்களை தெரிந்துக்கொள்ள இவர்தான் பெஸ்ட் சாய்ஸ் என்று சில சீரியஸ் கேள்விகளை கேட்டோம். அப்போதுதான் 'நடிப்பு என்னோட பிரதான வேலையே இல்ல' என்றுச் சொல்லி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 'நடிப்பு' அவரின் வேலையில் ஒருபாதி என்றால், மீதி பாதி எது தவிர, இவரின் மகளும் சினிமாவில் நடிக்க ஆவலாய் இருக்கிறார். மகளையும் மீடியாவுக்கு அனுப்பும் மாடர்ன் அம்மாவா இருப்பாரா விஜி.. தவிர, இவரின் மகளும் சினிமாவில் நடிக்க ஆவலாய் இருக்கிறார். மகளையும் மீடியாவுக்கு அனுப்பும் மாடர்ன் அம்மாவா இருப்பாரா விஜி.. இப்படி பல கேள்விகளை அவர் முன் வைத்தோம்.\n\"சினிமாவுக்கும் சீரிய��ுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன\n\"பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குற விதத்துலதான் வித்தியாசமே இருக்கு. சினிமாவுல எப்படி ஆண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுதோ, அதை விட அதிகமா சீரியல்ல பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுது. இங்க கதாநாயகியும் நாங்கதான்... வில்லியும் நாங்கதான். இதுலதான் மக்களோட வீட்டைத் தேடி நம்ம போறோம். ஆனா சினிமாவைத் தேடி மக்கள்தான் தியேட்டருக்குப் போறாங்க.\"\n\"சீரியல் - சினிமா உங்களைப் பொறுத்தவரை எது பெஸ்ட்\n\"திருமணமான பெண்களுக்கு சீரியல்தான் பெஸ்ட். அதிகமாக உள்ளூர்லயேதான் ஷூட்டிங் நடக்கும். சினிமாவுல நடிக்க ரொம்ப மெனக்கெடவேண்டியது வரும். தவிர, சினிமாவுல முதன்மை கதாபாத்திரம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா, சீரியல் அப்படி இல்லை. பெண்களுக்கு முதன்மை கதாபாத்திரம் ஈசியா கிடைக்கும். அப்படி எனக்குப் பேரு வாங்கிக் கொடுத்தது சின்னத்திரைதான். சினிமாவைப் பொறுத்தவரை முக்கியமான கதாபாத்திரமா இருந்தா மட்டும்தான் அதுல நடிக்க சம்மதிப்பேன். ஆரோகணம், மதயானைக் கூட்டம், வெற்றிவேல் போன்ற படங்கள் மாதிரி. மத்தபடி நடிப்புத் திறனை வெளிப்படுத்துறதும், கஷ்டப்பட்டு உழைப்பதும் ரெண்டுலயுமே ஒரே மாதிரிதான் இருக்கும்.\"\n\"நீங்க நடிக்குற எல்லா கதாபாத்திரங்களும் பரவலா பேசப்படுது எப்படி\n\" 'நமக்கு எல்லாம் தெரியும். என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிப்பேன்'ன்ற மனப்பான்மை இருந்துச்சுன்னா சுத்தமா நடிக்கவே முடியாது. ஒவ்வொரு படம் பண்ணும் போதும் புதுசா நடிக்கப் போற மாதிரி உணரணும். அப்போதான் அந்தக் கதைக்கு ஏத்த மாதிரி நம்ம கேரக்டரை மாத்திக்க முடியும். அப்படியான நடிகர்கள் கிடைத்தாலே போதும் இயக்குநர்கள் ட்ரைனிங் கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி அவங்களை மாத்திருவாங்க. சில பேர் 'ஹோம் வொர்க்' எல்லாம் பண்ணச் சொல்வாங்க. ஆனா அதெல்லாம் செஞ்சா சாத்தியமா நடிக்க முடியாதுங்க. கதைக்காக, கதாபாத்திரத்துக்காக எப்படி வேண்டுமானாலும் மாறலாம்'ன்ற மனப்பான்மை மட்டும் போதும் வெற்றி பெற.\"\n\"உங்களோட பை-போலார் டிஸார்டர் கேரக்டர் பத்தி...\"\n\"ஆமாங்க... ஆரோகணம் படம் ஸ்கிரிப்ட் படிச்சப்போ ரொம்ப பயமா இருந்துச்சு. ஏதோ பை-போலார்னு சொல்றாங்க.. அப்படி நடிக்குறது ரொம்ப சவாலா இருக்கும்னு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம அந்த மனநோய் உள்ளவங்க திடீர்னு சிரிப்பாங்க... திடீர்னு அழுவாங்கனு ஏகப்பட்ட விஷயங்களைக் கேட்டுக் கேட்டு குழம்பிப் போயிட்டேன். என்னை ஆஸ்பத்திரிக்கு போய் அங்க உள்ள மனநோயாளிகளை எல்லாம் பாருங்க; அவங்களோட பழக்க வழக்கங்களை எல்லாம் குறிப்பெடுங்கன்னு சொன்னாங்க. நான் ஏற்கனவே குழம்பிப் போயிருக்கேன். இதுல எப்படி இதையெல்லாம் செய்யுறதுனு விட்டுட்டேன். இந்த ரோல் பண்ண முடியுமான்னு ரொம்ப யோசிச்சேன். அப்போ இந்தப் படத்தோட இயக்குனர் லக்ஷ்மிதான் 'இதை உங்களால பண்ண முடியும்னு சொல்லி நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்தாங்க. எனக்கு வேண்டியது உங்களோட கண்ணுதான். கண்டிப்பா இந்த ரோல் உங்களுக்கு செட் ஆகும்னு சொன்னாங்க.' மறுபடியும் நான் சொன்ன மாதிரிதான் எந்த 'ஹோம் ஒர்க்'கும் பண்ணாம போனேன். அவங்க கத்துக் கொடுத்ததை அப்படியே பண்ணினேன். படமும் வெற்றியடைஞ்சுருச்சு.\"\n\"நடிப்பு தவிர என்னெல்லாம் பண்ணுவீங்க\n\"நடிப்பு எனக்கு பார்ட் டைம்தான். ஆர்கானிக் ஃபார்மிங்தான் என்னோட முதன்மை வேலையே. அப்படி விவசாய வேலைகள் போக மீதி நேரத்துலதான் நான் நடிக்கிறேன். அரிசி, எள்ளு, வேர்க்கடலை, கேழ்வரகு, காய்கறிகள் எல்லாமே பயிரிட்டு விவசாயம் பண்றேன். நான் அரிசி, எண்ணெய் மற்றும் காய்களை கடையில வாங்கவே மாட்டேன். தினமும் என்னோட நிலத்துல விளையுறதை வச்சுத்தான் சமைக்குறேன். எண்ணெய்க்கு வேர்க்கடலை மற்றும் சூரியகாந்திப் பூ இருக்கு. அதை வச்சு சன் ஃப்ளவர் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் தயாரிப்பேன். உழவு பண்றது, ட்ராக்டர் ஓட்டுறது எல்லாமே நானே பண்ணுவேன்.\n\"தமிழ்-மலையாளம் ரெண்டு இண்டஸ்ட்ரிக்கும் இருக்குற வித்தியாசம்...\"\n\"மலையாளம்ல மூணு படங்கள்தான் நடிச்சிருக்கேன். அங்க சினிமாத்தனம் அதிகமா இருக்காது. பட்ஜெட்ல தொடங்கி நடிகர்களின் மேக்-அப் செலவு வரைக்கும் எல்லாமே ரொம்ப யதார்த்தமா இருக்கும். கதைக்கு அதிக முக்கியத்துவம் தருவாங்க. வணிக மதிப்பீடு ரொம்ப குறைவா இருக்கும். குறிப்பா சொல்லப் போனா ஆவணப் படங்கள் சாயல்ல இருக்கும். ஆனா, இப்போ ட்ரெண்ட் மாறிக்கிட்டே வருது. அங்கேயும் நிறைய கமர்ஷியல் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.\"\n\"உங்களோட மகள் லவ்லினையும் நடிக்க அனுப்புறீங்களா\n\"இப்போ இருக்குற பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. எந்த முடிவையும் அவங்க விளையாட்டுத்தனமா எடுக்குறது இல்ல. அதனால அவங்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் நம்ம செஞ்சு கொடுக்கணும். நடிப்பு அவளுடைய ஆர்வம். தவிர சினிமா வாய்ப்பு எல்லாருக்கும் ஈஸியா வந்துறாது. கோடியில ஒருத்தவங்களுக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கும். என் மகள் சைக்காலஜி படிச்சுட்டு இருந்தப்பவே எனக்கு நடிப்புல ஆர்வம் இருக்குனு சொன்னாங்க. அப்போவே நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, நான்தான் மொதல்ல படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டேன். இப்போ ஒரு தெலுங்கு படத்துலயும் ஒரு தமிழ் படத்துலயும் கமிட் ஆகியிருக்காங்க.\n\"கமல்- ரஜினியுடன் நடித்த அனுபவம் பத்தி...\"\n\"நான் ரெண்டு பேரோட பரம விசிறினு சொல்லலாம். தில்லு முல்லு படம் பண்றப்போ நான் ரொம்ப விளையாட்டுத்தனமாதான் இருந்தேன். பாலச்சந்தர் சாரோட வழிநடத்தல் மட்டும் இல்லனா என்ன பண்ணிருப்பேன்னே தெரியாது. அப்போ ஒரு விஷயம் மட்டும்தான் நெனச்சேன். 'நடிப்பு ஒரு தவம். இன்னும் நிறைய விஷயங்களை கத்துக்கணும்'னு...அவ்வளோதான்...\"\n\"பாலு மகேந்திரா சார் உங்களைப் பார்த்தப்போ என்ன சொன்னார்\n\"அவரோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கலையேங்கிற வருத்தம் எனக்கு இப்போவரைக்கும் மனசுல இருக்கு. அவர் இறக்குறதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் அவரை சந்திச்சேன். அப்போ அவர் 'நம்ம கண்டிப்பா சேர்ந்து ஒரு படம் பண்றோம். உங்களுக்காக ஒரு கதை வச்சுருக்கேன்'னு சொன்னாரு. அவர் சொன்ன அந்த வார்த்தைகள் காதுல இன்னும் ஒலிச்சுட்டே இருக்கு. மணிரத்னம் சார், பாரதிராஜா சார், பாலசந்தர் சார் மாதிரியான பெரிய இயக்குநர்களோட சேர்ந்து படம் பண்ணிட்டேன். பாலு மகேந்திரா சாரோட படத்தில் நடிக்கலையேங்கிற வருத்தம் இருந்தாலும், அவர் எனக்காக படத்துல ஒரு ரோல் வச்சுருக்கேன்னு சொன்னதே போதும்.\"\n\"சினிமா பின்னணி இல்லாம நடிக்குறதுக்கு வாய்ப்பு வருமா\n\"சினிமா வாய்ப்பு அதிர்ஷ்டத்துனாலதான் எல்லாருக்கும் கிடைக்கும்னு நினைக்குறேன். பின்னணி இல்லாம நிறைய பேரு சமீபகாலமா இண்டஸ்ட்ரிக்கு வந்துருக்காங்க. இன்டர்நெட்லயே சினிமா தொடர்பான நிறைய பேரோட கான்டாக்ட் கிடைக்குது. அப்படி நூலைப் பிடிச்சு சினிமாக்குள் வர்ற ஆளுங்களும் இருக்காங்க தானே. சினிமால லக் ரொம்ப முக்கியம். ஒரு படம் நல்லா ஓடுச்சுன்னா அதுக்கு நடிகர்களின் அத���ர்ஷ்டத்தைக் கூட ஒரு காரணமா சொல்லுவாங்க.\"\n\"ஹிந்தி-கொரியன் சீரியல்கள் நம்ம சின்னத்திரை கலாசாரத்தை உடைக்குதுன்னு நெனைக்குறீங்களா\n\"கண்டிப்பா... நம்ம கலாசாரங்களை கடத்துற முக்கியப் பணி மீடியாக்கு இருக்கு. அதை அப்படியே மாத்துறது மற்ற மொழி சீரியல்ஸ்தான். இப்போதெல்லாம் மக்கள் சீரியல்ல கூட கவர்ச்சியை எதிர்பாக்குறாங்க. அது தமிழ் சீரியல்ல இல்ல. தவிர தமிழ் சீரியலோட வரத்தும் சமீபகாலமா குறைந்திருக்கு. மற்ற மொழி சீரியல்கள் எல்லாமே டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கு மட்டும் நல்ல வாய்ப்பை அமைச்சு கொடுத்திருக்கு. மத்தபடி ப்ரொடக்ஷன் மற்றும் நடிகர்களுக்கு இது ஒரு சாபக்கேடுதான் சொல்லணும். அதை எல்லாம் விடுங்க... இந்த மாதிரியான சீரியல்களைப் பார்த்து மக்கள் கலாசாரத்தை மாத்தாம இருந்தா சரிதான்.\"\n\"பிக் பாஸ் மற்றும் கமல் பத்தி\"\n\"நான் கமல் சாரோட தீவிர ரசிகை. அதுக்காக மட்டும்தான் பிக் பாஸ் பார்ப்பேன். அதுதவிர நாட்டுல பல பிரச்னை ஓடிட்டு இருக்கு. அதையெல்லாம் தவிர்த்துட்டு எல்லா நேரமும் பிக் பாஸ் பத்தியே மக்கள் பேசுறதைத் தவிர்க்கணும். தவிர, கமல் சார் எது பேசுனாலும், செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும். என்ன மாதிரியே அவருக்காக இந்த நிகழ்ச்சி பாக்குறவங்க நிறைய பேரு இருப்பாங்க. அவரை பத்தின கடும் விமர்சனத்தைக் கூட ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணுவார்\" என்று முடித்தார் விஜி சந்திரசேகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/05/30/uku-rosei-kajan/", "date_download": "2020-05-29T03:23:39Z", "digest": "sha1:MM3IA6FVO5N6R46AZW2VWB7VJFRWAZXQ", "length": 7761, "nlines": 160, "source_domain": "tamilmadhura.com", "title": "உயிரில் கலந்த உறவிதுவோ - ரோஸி கஜன் - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஉயிரில் கலந்த உறவிதுவோ – ரோஸி கஜன்\nPrev காதல் செய்த மாயமோ – ரோஸி கஜன்\nNext நீ என் சொந்தமடி – ரோஸி கஜன்\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 51\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (53)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/241293/206-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:31:54Z", "digest": "sha1:OAPYHBS3EZ6KXZPBLO7QWPKUZQAWTX5O", "length": 7381, "nlines": 162, "source_domain": "www.hirunews.lk", "title": "206 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம்...! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n206 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம்...\nரஷ்யாவில் இருந்த 206 இலங்கையர்களை அழைத்து வர சென்ற விசேட விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம்\nபிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில்...\n9 ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணுக்கு..\n9 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க...\nஇந்தியாவின் உள்நாட்டு வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த இரண்டு...\nவெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறை விரைவில் தளர்வு- ஸ்பெய்ன் அறிவிப்பு\nராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி நீராட்டிய நபர்... பலரையும் வியக்க வைத்த காணொளி....\nஜூலை மாதம் சுற்றுலா பயணிகளுக்காக விருந்தகங்கள் திறக்கப்படுமா..\nஏற்றுமதி வருமானம் நூற்றுக்கு 64 வீதத்தினால் வீழ்ச்சி\nகொழும்பு பங்கு சந்தை வெளியிட்டுள்ள பரிவர்தனை நடவ���ிக்கைகள் தொடர்பான விபரங்கள்\nசீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்\nவர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை....\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nசற்று முன்னர் வெளியான செய்தி...\nஇரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அவசியமில்லை\nபொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..\nசந்தேக நபர் ஒருவர் கைது ..\nநேற்றைய தினம் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகள்..\nஇருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப்படவில்லை..\nஎதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பம்\nபயிற்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம்....\nஅணியில் மீண்டும் Michelle Stark\nமீண்டும் இணைந்து கொள்ள வாய்ப்பு...\nவிஜய் ரசிகர்களுக்கான ஓர் முக்கிய செய்தி......\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்..\nசனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....\nதனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” திரைப்படம்\nஏப்ரல் 14 ஆம் திகதி இரவு 10.30 இற்கு ஹிரு தொலைக்காட்சியில் நேர்கொண்ட பார்வை...\nவைரலாகும் மாஸ்டர் திரைப்பட பாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/143846?ref=rightsidebar", "date_download": "2020-05-29T04:35:53Z", "digest": "sha1:NUTVG7VO3QX5F5RAODHXCWYJRDSZYURQ", "length": 13134, "nlines": 195, "source_domain": "www.ibctamil.com", "title": "ஓமந்தையில் மர்ம பொருள் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள் - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nஓமந்தையில் மர்ம பொருள் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்\nஓமந்தை கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றைய தினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது.\nகுறித்த காணியில் சில மாதங்களுக்கு முன்னர் இனம் தெரியாத நபர்களால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபர் ஒருவர் அக்காணியில் மர்மபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅதன் நிமித்தம் காணி உரிமையாளரால் இவ்விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.\nவிசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.\nஇதன்போது 16 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறியகுடத்துடன் தகடு ஒன்றை தவிர வேறு எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள்\nகிராமசேவையாளர், முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திக���் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Raghava-Lawrence.html", "date_download": "2020-05-29T04:20:05Z", "digest": "sha1:PBRQUQW7L3JXDCZNSBFN2M3LIOV42IOQ", "length": 12294, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த திருகுதாளம்!!! முடிந்த பின் வெளியான அதிருப்தி… - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / போராட்டம் / ராகவா லாரன்ஸ் / ஜல்லிக்கட்டு / நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த திருகுதாளம் முடிந்த பின் வெளியான அதிருப்தி…\nநடிகர் ராகவா லாரன்ஸ் செய்த திருகுதாளம் முடிந்த பின் வெளியான அதிருப்தி…\nWednesday, January 25, 2017 அரசியல் , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , போராட்டம் , ராகவா லாரன்ஸ் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் அமைதியாக நடத்திய போராட்டத்தில் நடிகர் லாரண்ஸ் போன்றவர்களை அனுமதித்தது தவறு என்பத தற்போது உணர்ந்துள்ளோம் என போரட்டக்காரர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.\nவெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.\nபோரட்டத்தின் முக்கிய களமாக திகழ்ந்த சென்னை மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக கூடியிருந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களில், பெரும்பாலானோர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நேற்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.\nஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் திருவல்லிக்கேனி, ஆயிரம் விளக்கு, பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் ஆகியோர் இன்���மும் மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் இது தொடர்பான ஒரு விவாத நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி நேற்று இரவு நடத்தியது. அதில் பேசிய சிலர் கூறியதாவது:\nமுதலில் மாணவர்கள் ஒன்று கூடிதான் போராட்டத்தை நடத்தினோம். எங்கள் போராட்டத்தில் அரசியல்வாதிகளோ, நடிகர்களோ பங்கு பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால், 3வது நாள் லாரன்ஸ் உள்ளே வந்தார்.\nஅவர் இதற்கு முன் சமூகத்தில் பல உதவிகளை செய்தவர் என்பதாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எங்களுடன் கை கோர்க்க வந்ததால் அவரை மட்டும் அனுமதித்தோம். நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தாலும், அவருக்கு இருக்கை வசதி செய்து கொடுத்தோம்.\nஅதனாலேயே அவர் எங்களுக்கு தலைவர் போல் செயல்பட்டார். எங்கள் கருத்துகளை சொல்லவிடாமல், அவரே பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தார். கடைசி நாளன்று தன்னிச்சையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அது எங்கள் போராட்டத்தையே நீர்த்து போக செய்து விட்டது. பாழ்படுத்தி விட்டது.\nதமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தில் ஆளுநர் கையெழுத்து இட்டதும் போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என நாங்கள் முதலிலேயே கூறினோம். ஆனால், நிரந்தர சட்டம் வரும் வரை போராடுவோம் என எங்களை தடுத்ததே அவர்தான். ஆனால் கடைசியில் அவரே மாற்றி பேசிவிட்டார். சினிமாக்காரர்களை உள்ளே விடாமல் இருந்திருந்தால் எங்கள் போராட்டம் சரியான பாதையிலேயே முடிந்திருக்கும். இந்த தவறை அடுத்த முறை செய்யமாட்டோம்” என அவர்கள் கூறினார்கள்.\nஆனால், இது தொடர்பாக லாரன்ஸிடம் நேற்று நடத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லாரன்ஸ், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் நகலை போலீசார் என்னிடம் கொடுத்தார்கள்.\nஆனால், அதில் ஆளுநரின் கையெழுத்து இல்லை. அதனால் அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன். தற்போது இது நிரந்தர சட்டமாக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். எவ்வளவு நாள் இப்படி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தேன்” என கூறியது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ்- தமிழச்சி அதிரடி புகார்\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-29T03:38:05Z", "digest": "sha1:EXXEO7WJVGUCIBSPOVHAVRWKPLUMT7FK", "length": 15217, "nlines": 202, "source_domain": "globaltamilnews.net", "title": "வெற்றியீட்டியுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது\nஇந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆண்கள் பிரிவுக்கான ஹொக்கிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெற்றி\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய விளையாட்டு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅயர்லாந்துடனான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது\nஅயர்லாந்துடனான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேசுக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி:\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்ட...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக லெவன் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது\nஐசிசி உலக லெவன் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி:\nதாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்று வரும் உபேர்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி போட்டியில் ஐக்கிய...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது\nசுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.\nகொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இடம்பெற்ற நிதாஹஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளது.\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.\nபங்களாதேசுக்கெதிரான முதலாவது இருபதுக்கு இருபது...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாபே அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.\nபங்களாதேசில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டியுள்ளது.\nகேப் டவுனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 141 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.\nமொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது\nஇந்தியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்ட��யில் ...\nபிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் அர்செனல் அணி வெற்றியீட்டியுள்ளது\nலண்டனில் நடைபெற்ற பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநோர்வே பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியீட்டியுள்ளது\nநோர்வேயில் நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற ...\nஇலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றியீட்டியுள்ளது\nஇன்று இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது...\nமத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை May 28, 2020\nஇலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் May 28, 2020\nபுறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் May 28, 2020\nமிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் மீட்பு May 28, 2020\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில் May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20080", "date_download": "2020-05-29T03:00:35Z", "digest": "sha1:IIV3EH265YYNWDLLGI2X76H2CLXOUR5J", "length": 18757, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 11:41\nமறைவு 18:32 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஐனவரி 4, 2018\nநேர மேலாண்மை குறித்து, துளிரில் சிறப்புக் கருத்தரங்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 772 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ‘அறிவுத் துளிர் நண்பர்கள் வட்டாரம்’ சார்பில், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், நேர மேலாண்மை குறித்த கருத்தரங்கம், 30.12.2017. அன்று 14.30 மணிக்கு, எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஞானையா தலைமையில் நடைபெற்றது.\nஇதில், எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நேர மேலாண்மை குறித்த தகவல்களை உள்ளடக்கி, உரையாற்றினார்.\nமுன்னதாக, பேராசிரியர் சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். துளிர் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார். சமூக ஆர்வலர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் – சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திப் பேசினார்.\nசுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கருத்தரங்கின் இறுதியில், பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சிறப்பு விருந்தினர் விளக்கமளித்தார்.\nதுளிர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், திரளானோர் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇலக்கியம்: “நிழல் செய விரும்பு...” இலக்கிய & சமூ��� ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 07-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2018) [Views - 425; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: “நடப்பது என்ன” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு” குழுமம் பரிந்துரைக்கும் 18 வார்டுகளின் எல்லைகள் விபரம் நகராட்சியில் சமர்ப்பிப்பு\nநாளிதழ்களில் இன்று: 06-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2018) [Views - 400; Comments - 0]\nமுதலமைச்சர் கோப்பைக்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், KSC அணி இரண்டாமிடம்\nலஜ்னத்துல் ஹுஸ்னா நற்பணி மன்றம் சார்பில் நஅத் மஜ்லிஸ் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 05-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/1/2018) [Views - 350; Comments - 0]\nவார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் – 5” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nஆலோசனைக் குழு உறுப்பினர் மறைவுக்கு ஹாங்காங் பேரவை இரங்கல்\nவார்டு மறுவரையறை: கருத்துக்களைத் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவார்டு மறுவரையறை: ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன” வழங்கிய ஆட்சேபனைக் கடிதத்தின் முழு விபரம்” வழங்கிய ஆட்சேபனைக் கடிதத்தின் முழு விபரம்\nகாயல்பட்டினம் நகராட்சி வார்டு மறுவரையறைப் பட்டியல் குறித்து, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம்” குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம்\nநகராட்சி வரைவு வார்டு விபரங்கள் குறித்த “நடப்பது என்ன” குழுமத்தின் பரிந்துரைகள் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளிடம் வழங்கப்பட்டன” குழுமத்தின் பரிந்துரைகள் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளிடம் வழங்கப்பட்டன\nவார்டு மறுவரையறை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் மறுவரையறை ஆணையத்திடம் “நடப்பது என்ன மறுவரையறை ஆணையத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\n” ஒருங்கிணைப்பில், வார்டுகள் சீரமைப்பு குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சமூக ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு சமூக ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநகராட்சி ஆணையருடன் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகள் சந்திப்பு” குழும நிர்வாகிகள் சந்திப்பு நகர்நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டனர் நகர்நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டனர்\nமுத்தலாக் தடைச் சட்ட மசோதாவைக் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 04-01-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/1/2018) [Views - 306; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/spacex/", "date_download": "2020-05-29T04:17:13Z", "digest": "sha1:5SOYPCUEOI4HSV2QC37QR3PKZ3M4PZJ7", "length": 7906, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "spaceX Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉலகின் மிகவும் அதிக மதிப்புடைய 15 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nஉலகம் முழுவதும் தொழில்முனைவின் எண்ணம் அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் (startups) நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு $ 1 பில்லியன்\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\nஎலன் மஷ்க் (Elon Musk) PayPal நிறுவனத்தை தொடங்கியவர். Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, SolarCity நிறுவனத்தின் தலைவர், OpenAI நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார். எலன்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்��ுவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-1360/", "date_download": "2020-05-29T04:49:11Z", "digest": "sha1:RB33TN7CFC6RN7POLB562ETOOVOVKV4P", "length": 12277, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் - தமிழக அரசு வெளியீடு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2,635 ஊழியர்களின் பணி மூன்றாண்டுகள் நீட��டிப்பு – தமிழக அரசு உத்தரவு\nரூ.70.23 கோடியில் புதிய பாலம் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் யாருக்கும் உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் ஆர்.காமராஜ் திட்டவட்டம்\nமகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 9,095 பேருக்கு ரூ.5.25 கோடி சிறப்பு கடனுதவி – அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்\n1000 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்\nஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு\nகரூர் ஒன்றியத்தில் ரூ.2.99 கோடியில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nரூ.299 கோடியே ரூ.28 லட்சம் மதிப்பில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்\nரூ.230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு பணி – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nஒன்றிணைவோம் வா திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nமுடிதிருத்தும் தொழிலாளி மீது திமுக பிரமுகர் கொலைவெறி தாக்குதல் – பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை\nகாரிமங்கலத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை – அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்\nமருத்துவ பரிசோதனைக்கு பின்னரே 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகூடுதலாக 1 கோடி முக கவசங்கள் தயாரித்து வழங்க நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் கழக அரசு வழங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ பேட்டி\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் விவரம் – தமிழக அரசு வெளியீடு\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனை குறித்த விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து, அங்கு கொரோனாவுக்கான சிகிச்சை பெற மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகாஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சேலையூர் பரத் மர��த்துவக் கல்லூரி மருத்துவமனை, கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை, மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவூர் மாதா மருத்துவமனை, எனாத்தூர் மீனாட்சி மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனை, தண்டலம் சவீதா மருத்துவமனை,\nஅம்மாபேட்டை ஸ்ரீசத்யசாய் மருத்துவமனை, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவமனை, மாங்காடு ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை, ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவமனை, கேளம்பாக்கம் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டை டாக்டர் ரெலா மருத்துவமையம் மற்றும் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ்.மருத்துவமனை,\nடாக்டர் மேத்தா மருத்துவமனை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை, ஆகாஷ் மருத்துவமனை, அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை, சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி பொது மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை,\nவடபழனி விஜயா மருத்துவமனை, பெருங்குடி ஜெம் மருத்துவமனை, பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nகரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\n10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்\nஆரோக்கிய சேது செயலியின் தகவலை முறைகேடாக பயன்படுத்தினால் சிறை – புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nமாறுபட்ட நான்காவது பொது முடக்கம் – பிரதமர் மோடி அறிவிப்பு\nலாக் டவுனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை ம��வட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை திறப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/feb-15-2019-tamil-calendar-2/", "date_download": "2020-05-29T04:06:28Z", "digest": "sha1:DE3BILHHUTXKW6UN4ETQXQDMAKK53B6Q", "length": 6009, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "மாசி 3 | மாசி 3 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிளம்பி வருடம் – மாசி 3\nஆங்கில தேதி – பிப்ரவரி 15\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : காலை 08:11 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் : மாலை 04:16 PM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/08/15/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE-22/", "date_download": "2020-05-29T03:55:21Z", "digest": "sha1:Y3Q7DHLA6JN6DR2MP44FEKW3NH6XE3ZJ", "length": 41657, "nlines": 329, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nகவியரசர் பாணர் ராஜ்யவர்த்தனனுக்கும் செய்தி அனுப்பினார்.\nஅந்த நேரத்தில் ராஜ்யவர்த்தன் ஹூணர்களைப் போரில் வென்று அவர்களை அடியோடு அழித்திருந்தான்.\nஇனி இந்திய சரித்திரத்தில் ‘ஹூணர்’ என்ற பெயர் வராதபடி செய்தான்.\nதானேஸ்வரம் திரும்புமுன் வெற்றியைக் கொண்டாட படைவீரர்களுடன் விருந்திற்கும், கேளிக்கைக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.\nஅந்த கோலாகலத்தில் இடி விழுந்தது.. அது பாணரின் ஓலை வடிவில் வந்தது..தந்தையின் மரணச்செய்தியைச் சுமந்து வந்தது.\nதந்தை மீது பாசம், மதிப்பு, நட்பு எல்லாம் கொண்டவன் ராஜ்யவர்த்தன். இடிந்தே போனான். காற்று வேகக் குதிரையில் தானேஸ்வரம் வந்தான்.\nசில விஷயங்கள் சொல்லப்படாததால் நன்மை பயக்கிறது.\nஹர்ஷன் – தந்தை தன்னை அரசனாக்க எண்ணியதை அண்ணனிடம் கூறவில்���ை.\nராஜ்யவர்த்தனின் மனமோ சோகத்தில் வெறுத்து விட்டது.\n“ஹர்ஷா… உனக்கு வயது பதினாறு… ஆயினும் அரசனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உனக்கு உள்ளது. நீயே அரசனாகி விடு. எனக்கு அரசனாவதைவிட இறையருள் நாடி துறவு செல்லவே ஆசைப்படுகிறேன். தந்தையின் மறைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது”\n நீயே அரசன். தந்தைக்குப் பின் நீயே என் தந்தை.”\nமகுடம் தலை மேல் ஏறியவுடன்…சேதி வந்தது..\nநேரம் சரியில்லை என்றால் …கேட்ட செய்திகள் சேர்ந்தே வரும்..\nமாளவ மன்னன் தேவகுப்தன் மௌகாரியைத் தாக்கி கிரகவர்மனைக் கொன்று – ராஜ்யஸ்ரீயை சிறையெடுத்த செய்தி தான் அது.\nராஜ்யவர்த்தன் :“ஹர்ஷா… நான் படைகளுடன் இன்றே புறப்பட்டு தேவகுப்தனைக் கொன்று அக்காவை சிறை மீட்டு வருகிறேன்”\nராஜ்யவர்த்தன்: “கூடாது.. நீ இங்கே இருந்து ஆட்சியைப பார்த்துக்கொள்..”\nசில சமயம் ..உள் மனது.. நடக்கப்போவதை .. வாய் வழியாக சொல்லி விடும்\nராஜ்யவர்த்தன் :“மேலும் ..போரில் எனக்கு ஏதாவது ஆகி விட்டால் .. நாட்டுக்கு நீ தான் கதி”\n உனக்கு என்றுமே வெற்றிதான்..அக்காவை உடனடியாக மீட்க வேண்டும். வீரம் என்றுமே வெல்லும். ஆயினும் அது விவேகத்துடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாது – கூட்டணிகள் என்றும் பலம் சேர்க்கும். யசோதர்மன் –குப்தர் கூட்டணி – அந்நாளில் ஹூணர்களை எப்படி வென்றது – என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்..”\nஹர்ஷனின் அறிவுக்கூர்மையையும் – அவனது சரித்திர அறிவும் – யுத்த அறிவையும் கண்டு வியந்த\nராஜ்யவர்த்தன் : “ஹர்ஷா … உன் மனதில் உள்ளதைக் கூறு.” – என்றான்.\n“காமருபத்தின் (இந்நாள் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கரவர்மனை அறிவீர்களா\n“நமது அக்கா ராஜஸ்ரீயின் திருமணத்திற்கு வந்த பாஸ்கரவர்மனை பார்த்திருக்கிறேன்..ஆனால் பரிச்சயம் பெரியதாக ஒன்றுமில்லை”\nஹர்ஷன் : “அண்ணா … அக்காவின் கல்யாண விழாவில் பாஸ்கரவர்மனை நான் சந்தித்தேன்… என்னை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காமரூபம் வரும்படி என்னை அழைத்தான்..நம் குடும்பம் அனைவரையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேவகுப்தனுக்கு எதிராக படையுதவி கேட்டு – நாம் பாஸ்கரவர்மனிடம் கூட்டு சேரவேண்டும். அவன் கிழக்கிலிருந்து தாக்க – நீங்கள் வடக்கிலிருந்து தாக்க – தேவகுப்தன் தப்ப முடியாது”\nபுறா வழி ஓலை பாஸ்கரவர்மனிடம் சென்றது. அவனும் படையுடன் புற��்பட்டான்.\nபத்தாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட படையுடன் ராஜ்யவர்த்தனனும் துரிதமாகச் சென்றான்.\n– கன்னோசி நோக்கிப் புறப்பட்டான்.\nராஜ்யஸ்ரீ – அரண்மனை சிறையில் காவலில் இருந்ததாள்.\nகாவலர்கள் அனைவரும் மாளவத்து வீரர்கள்.\nஅதில் ஒருவனது மனைவி கன்னோசி நகரத்தவள்..பெயர் ரதி.\nராஜ்யஸ்ரீயின் தோழி அவள் – பணிப்பெண்ணாக இருந்தவள்.\nதலைவியின் துயர் கண்டு – ரதி துடித்தாள்..\nஅவளது கணவன் சிறையில் காவலனானப் பணிபுரிந்தான். கணவன் துணையால் அரசி ராஜ்யஸ்ரீயை இரவோடு இரவாக – சுரங்கப்பாதை வழியாக நகரின் எல்லைக்கு கொண்டு வந்தாள்.\n“மகாராணி… உங்கள் நிலை கண்டு என் குலை நடுங்குகிறது..இந்தக் குதிரையில் ஏறி தெற்கு நோக்கி சென்று தங்களைக் காத்துக்கொள்ளுங்கள். நகரம் வழியாகச் செல்லாமல் – காட்டு வழியில் சென்று\nவிடுங்கள். விந்தியக் காடுகளில் உங்களுக்கு இந்த தேவகுப்தனால் ஆபத்து இருக்காது. விரைவில் உங்களைத் தேடி உங்கள் தம்பியர் வருவர். அவர்களுக்கு நான் சொல்லி அனுப்புவேன் ” – பணிப்பெண் ரதி நடுங்கும் குரலில் கூறினாள்.\n“ரதி…உன் உதவி – சீதைக்கு அனுமன் செய்ததை விட குறைந்தது அல்ல” – ராஜ்யஸ்ரீ குதிரையில் ஏறி – விந்தியக்காடு நோக்கி நெடும் பயணம் தொடங்கினாள்.\nஅரண்மனையில் சிறையிலிருந்து ராஜ்யஸ்ரீ காணாமல் போனதை அறிந்த தேவகுப்தன் திகைத்தான்.\n இப்பொழுது நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ராஜ்யஸ்ரீ காணாமல் போனதும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான். நாமே அவளை விடுவித்து விட்டதாக அறிவித்துவிடுவோம். பின்னர் ராஜ்யவர்த்தனன் – நம்மை தாக்குவதற்கு பதில் ராஜ்யஸ்ரீயைத் தேடத் தொடங்குவான். நாம் பொறுத்திருப்போம்”\nதேவகுப்தனுக்கு மந்திரியின் யோசனை பிடித்தது.\nகாமரூபத்தின் பாஸ்கரவர்மனின் படைகள் – ராஜ்யவர்த்தனின் படைகள் இரண்டும் ஒரே சமயம் தேவகுப்தனைத் தாக்கின. வங்காளத்தின் கெளட ராஜ்யத்தின் மன்னான் சசாங்கன் தேவகுப்தனுடன் கூட்டு சேர்ந்திருந்தான். தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டான்.மாளவப்படைகள் சிதறி ஓடின. சசாங்கன் ராஜ்யவர்த்தனனை சந்தித்தான்.\n நான் தேவகுப்தனின் நண்பன் தான். ஆனால் ராஜ்யஸ்ரீயை சிறையெடுக்க வேண்டாம் என்று தேவகுப்தனிடம் கூறினேன். அவன் சிறைவைத்ததை அறிந்து – அவனிடம் பேசி அவளை விடுவித்தேன். அவள் சென்ற இடம் தெரியவில்��ை. அது தெரிந்த சில பேர்களை நான் இன்று இரவு என் மாளிகைக்கு அழைத்து வருகிறேன். நீ இன்று மாலை எனது விடுதிக்கு வந்தால் அவர்களுடன் பேசலாம்” – என்றான்.\nவஞ்சகர்களுக்கு பொய்யும்-சதியும் பெரும் பொழுதுபோக்கோ\nராஜ்யவர்த்தனுக்கு – அக்காவை கண்டு பிடிக்கும் அவசரம்.\nசசாங்கன்:”மேலும் இந்தப்போர் முடிவுக்கு வர நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். இன்றிரவு”\nஅன்றிரவு..ராஜ்யவர்த்தன் நயவஞ்சகமாகப் படுகொலை செய்யப்பட்டான்..\nபொன்னியின் செல்வன் கதையின் ஆதித்தகரிகாலனின்அகால மரணம் போல.\nதானேஸ்வரம் மீண்டும் கண்ணீர்க்கடலில் மூழ்கியது.\nராஜ்யவர்த்தனன் மறைவு ஹர்ஷனை ஆட்டிவிட்டது.\nஅவனது தலை வேகமாக ஆடியது..\nஅவன் அணிந்திருந்த ஆபரணங்களிருந்து மாணிக்கப்பரல்கள் சிதறி – நெருப்புத் துண்டுகள் போல் தெறித்தன. உதடுகள் துடிப்பதை நிறுத்தவில்லை. அவை அனைத்து அரசர்களது இரத்தத்தை உறிஞ்சத் துடிப்பது போலத் துடித்தது. சிவந்த கண்கள் எரிமலையை ஒத்தது. உடலெங்கும் வேர்வை மழையானது.\nகை கால்கள் வீரத்தில் துடித்தது.\nஹர்ஷன்: “அந்த துரோகி சசாங்கன் அழிய வேண்டும். ஆனால் முதலில் அக்காவைக் காக்க வேண்டும்”.\nஉடனே புறப்பட முடிவு செய்தான்.\n நீ உடனடியாக முடிசூட வேண்டும். பின் படையெடுத்துப் போகலாம்”\nஹர்ஷன் அன்றே மன்னனாக மகுடம் சூடினான். உடனே புறப்பட்டான்.\nஒற்றர்கள் மூலம் ராஜ்யஸ்ரீயின் பணிப்பெண் ரதியின் உதவியால் ராஜ்யஸ்ரீ விந்தியமலைக் காட்டில் இருப்பதை அறிந்தான். மத்திய இந்தியாவின் காட்டில் அவனது படைவீரர்கள் வலை போட்டுத் தேடினர். காட்டில் வசித்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டிருந்த காலம் அது. சிலர் மரம் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாருக்கும் இளவரசியின் இருப்பிடம் தெரியவில்லை. ஒரு கிராமத்தில் புத்த பிக்ஷுக்கள் மற்றும் சன்யாசிகள் இருந்தனர். அவர்களிடம் ஹர்ஷன் விசாரித்தான். அவர்கள் கூற்றுப்படி அருகாமையில் சில பெண்கள் சமீபத்தில் அங்கு வந்தனராம் – பரதேசி போல உள்ளனராம் – உடலில் காயங்களுடன் பித்தர்கள் போல அவர்கள் திரிகின்றனராம்.\nராஜ்யஸ்ரீ- அந்த அடர்ந்த காட்டில் – திக்கற்ற பாவையாக – அலைந்து திரிந்தாள்.\nபித்துப் பிடித்தவள் போல் ஆனாள்.\nசந்திரனை மேகங்கள் கைது செய்த நேரமது.\nராஜ்யஸ்ரீக்கு வாழ்வது தேவையா என்று தோன்றியது.\nகாட்டில் ஒரு சிறிய கோவிலில் தீபம் எரிந்தது.\n‘ஆஹா… புத்தர் ஆலயத்தில் .. எனக்கு இன்று இவ்வுலகிலிருந்து விடுதலை’ – வாழ்க்கையின் ஓரத்திற்கு வந்துவிட்டாள். காய்ந்த கட்டைகளை அடுக்கி – தீபத்தின் நெருப்பில் பற்றவைத்தாள்.\nபுத்தரைத் தியானித்தாள்: “தந்தையை இழந்தேன்.. கணவனை இழந்தேன்…தம்பி பிரபாகரனையும் இழந்தேன்… உன் திருவடியில் எனது உயிரையும் இழக்க சித்தமானேன்.என்னை ஏற்றுக்கொள்வீரே”\nஎரியும் தழல் ..‘வா… அருகில் வா… தா… உயிரைத் தா… “ – என்பது போல் நெளிந்துச் சிவந்தது.\nபுத்தரின் முகம் புன்முறுவலில் இருந்தது..\nஅந்நேரம் அருகில் ஆள் நடமாட்டம் அரவம் கேட்டது …\nசசாங்கனின் படைவீரர்கள் தன்னைக் கண்டு பிடித்து விட்டனரோ- என்ற கவலை ஒரு கணம்..\nமறுகணமே..சாகத் துணிந்தவள் நான்.. எனக்கு வேறென்ன பயம்\nபடைவீரர்களின் முன்னிலையில் ஹர்ஷன் குதிரையில் வந்தான்.\nஅக்கா அனலில் விழவிருந்த நிலை பார்த்தான்.\n‘அக்கா…’ – என்று கதறினான்.\nசில நேரங்களில் சில உண்மைக்காட்சிகள் ‘கதை’களை விஞ்சி நிற்கும்.\nவிதி தங்கள் குடும்பத்தை எப்படி ஆட்டி விட்டது என்று பேசி இருவரும் கண்ணீரில் குளித்தனர்.\nஅதே விதி தங்கள் இருவரையும் சேர்த்தது குறித்து ஆனந்தக் கண்ணீரில் பேசிக் கொண்டனர்\nஅப்பேர்ப்பட்ட செண்டிமெண்ட் தருணம் அது.\n நான் காணாத துன்பங்கள் இல்லை. இனி எனக்கு சுகவாழ்வு வேண்டாம்.. கருணை பிரான் புத்தரின் பக்தையாக – ஒரு புத்த பிக்ஷுணியாக என் காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன்..”\nஹர்ஷன்:” அக்கா அதை நான் அனுமதிக்க முடியாது” – அதை ஒரு தம்பியாகச் சொல்வதை விட ஒரு மன்னனாகச் சொல்வது போல் தோன்றியது. பாசம் இருந்தாலும் அரசியல் அவனது எண்ணங்களைப் பேச வைத்தது.\n‘ராஜ்யஸ்ரீயை வைத்துத்தான் கன்னோசியை வெல்ல முடியும்..ஆளவும் முடியும்”- அரசியலை நன்கு அறிந்தவன் ஹர்ஷன்.\nஹர்ஷன் ராஜ்யஸ்ரீயுடன் கன்னோசி அடைந்தான்.\nஹர்ஷன் படைகளின் தாக்குதலில் சசாங்கன் தப்பி ஓடினான்.\nஓடிய சசாங்கன் தன் நாடு (வங்காளம்) – செல்லுமுன் புத்தகயாவை அடைந்தான்.\nதன் மதத்தில் – வெறி கொண்ட – அவன் உன்மத்தம் கொண்டிருந்தான்.\nசரித்திரத்தில் இடம் பெறுமாறு ஒரு பாதகச் செயல் செய்தான்.\nபுத்தரின் மகாபோதி கோவிலிலிருந்த போதிமரம் வானுயுர்ந்து அமைதி காத்தது.\nபுத்தருக்கு அமைதியையும் ஞானத்தையும் தந்த அதே போதிமரம் … சசாங்கனுக்கு வெறியை ஊட்டியதோ\nஅதை முழுதுமாக வெட்டிச் சாய்த்தான்..\nவங்காளத்திலிருந்த புத்த ஸ்தூபிகளை உடைத்துத் தீர்த்தான்.\nஹர்ஷன் உடனே கன்னோசியைத் தன் தலைநகராக்கினான்.\nஅடுத்து, வாலாபியைச் சேர்ந்த இரண்டாம் துருவசேனருக்கு எதிராகப் போரிட்டு அவரைத் தோற்கடித்தான். இரண்டாம் துருவசேனர் கப்பம்கட்டும் சிற்றரசரானான்.\nசசாங்கனைத் துரத்தியடித்தாலும் – அவனை முழுவதுமாக வெல்ல முடியவில்லை.\nசசாங்கன் வங்காளத்தில் ஆட்சி தொடர்ந்தது.\nஹர்ஷன் வட இந்தியாவின் வலிமைமிக்க தலைவரானான்\nதனக்கு பலம் உள்ளது என்று அறிந்தால் தோள்கள் தானாகவே தினவெடுக்கும்…\nநர்மதா ஆற்றுக்குத் தெற்கே மேலைச்சாளுக்கியநாட்டில் வாதாபி நகரம் செல்வக் களஞ்சியமாக இருந்தது.\nஅதன் மன்னன் இரண்டாம் புலிகேசி.\nவருடம் கி பி 618:\nஹர்ஷன் – புலிகேசிக்கு ஓலை அனுப்பினான்:\n‘இந்தியாவின் மாபெரும் சக்கரவர்த்தியான ஹர்ஷனுக்குக் கப்பம் கட்டும் மன்னனாகி அடங்கினால் உனது நாடு பிழைக்கும் –இல்லையேல் எங்கள் யானைகள் புலி(கேசி)யை நசிக்கிவிடும்’\nபுலிகேசி பதில் ஓலை அனுப்பினான்:\n“புலிகளும் உண்டு – யானைகளும் உண்டு இங்கே நர்மதையைத் தாண்டினால் உனது யானைகள் எமது யானைக்கு பலியாகும்”\nஹர்ஷன் தனது படையெடுப்பை நடத்தினான்.\nஇருவரும் சொன்னபடி யானைப்படைகளே இருபுறத்திலும் பிரதானமாக இருந்தது.\nநர்மதை ஆற்றங்கரையில் நடந்தது கோர யுத்தம்.\nயானைகள் – யானைகளைத் தாக்க – ஆறு சிவந்தது..\nபுலிகேசி நர்மதா நதியின் தென் பகுதியில் தனது யானைப்படைகளைத் திறமையாகப் பிரித்து வைத்திருந்தான். திடீரென்று பலத் திசைகளில் புலிகேசியின் யானைகள் தாக்கவே – ஹர்ஷனின் யானைகள் நிலை குலைந்தன. ஒரே நாளில் ஹர்ஷனது யானைகளில் பெரும்பகுதி அழிந்தது.\nதோல்வியே கண்டிராத ஹர்ஷன் இதை எதிர்பார்க்கவில்லை.\nஅரசியல் விவேகம் நிறைந்த ஹர்ஷன் – புலிகேசியை சந்தித்து – உடன்படிக்கைக்கு வந்தான்.\n‘இந்த நர்மதா நதி நமக்கு எல்லைக்கோடு.. இதைத் தாண்டி நானும் வரமாட்டேன்… நீயும் வரக்கூடாது’- அது ‘வின்னர் வடிவேல்’ ஸ்டைலில் சொல்லப்பட்டதோ என்னவோ\nநேபாளம் ஹர்ஷனின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீர் ஆட்சியாளர் கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷன் இணக்கமான உறவைக் கொண்டிருந்தான். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷனது இறுதியான போர் நடவடிக்கையாகும்.\nதொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன்-பின்னர் ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினான். யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். ஹர்ஷர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பதற்காக கன்னோசி நகரில் ஒரு சமயப் பேரவையைக் கூட்டினார். அதற்கு, அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கிக் கூறினார். இருப்பினும் வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின.\nசமயமும் வன்முறையும் என்றும் சேர்ந்தே இருப்பது – என்ன ஒரு சாபக்கேடோ\nஹர்ஷரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் நடைபெற்ற மாநாடு – ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹர்ஷர் கூட்டும் மாநாடு ஆகும். அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார் என்று யுவான் சுவாங் சொல்கிறார்.\nஇங்கு சுபம் என்று போட்டு இந்தக் கதையை முடித்து விடலாம் தான்.. இருப்பினும் காலம் ஒவ்வொரு சரித்திர ஏட்டிலும் முடிவில் திருப்பங்களை எழுதி வைக்கிறது.\nஹர்ஷன் துர்காவதியை மணந்திருந்தான். இருவருக்கும் வாக்கியவர்த்தனன், கல்யாணவர்த்தனன்- என்று இரு மகன்கள். இருவரையும் ஒரே நாள் – ஹர்ஷனின் முதல் மந்திரி அ��ுணாஷ்வா – கொலை செய்தான்..\nஹர்ஷன் மனமொடிந்தான். கி பி 647ல் – அவன் இறந்தபோது ..அந்த பெரும் ராஜ்யத்தை ஆள – ஒரு வாரிசும் இல்லை.. ராஜ்ஜியம் சிதைந்து போனது..\nசரித்திரம் சற்றே கண்ணிர் சிந்தி விட்டு .. அடுத்த கதை சொல்ல வருகிறது…\nசரித்திரம் நதி போல … யாருக்கும் அது காத்திருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும்…\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-this-family-not-committed-suicide-for-starving/", "date_download": "2020-05-29T04:40:15Z", "digest": "sha1:DWEUWUJXB5E5VE646V4LJXWVQVSKERZA", "length": 18127, "nlines": 112, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி\nCoronavirus சமூக ஊடகம் சமூகம்\nஉத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.\nசிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை, Al Muslima என்ற ஃபேஸ்புக் ஐடி-யை கொண்ட நபர் 2020 ஏப்ரல் 5ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் அரசின் உதவி கிடைக்காததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள குடும்பத்தினர் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக உயிரிழந்தார்களா என்று ஆய்வு மேற்கொண்டோம்.\nபடத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஓராண்டுக்கு முன்பு இந்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் வெளியானது தெரிந்தது. janata.news என்ற இணையதளம் இந்த படத்தில் உள்ளவர்களின் முகத்தை மறைத்து 2019 ஜூன் 18ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.\nகன்னடத்திலிருந்த அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் தாய் ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை தண்ணீர் அழுத்தி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nsakshi.com என்ற இணையதளம் இந்த புகைப்படத்தை அப்படியே வெளியிட்டிருந்தது. அதில், கணவனின் குடிபோதை காரணமாக மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nகர்நாடகா மாநிலம், கொப்பல்லா, மூன்று குழந்தைகள் கொலை, பெண் தற்கொலை ஆகிய கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது 2019 ஜூன் 19ம் தேதி தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில் கொலை மற்றும் தற்கொலை செய்தியை குறிப்பிட்டிருந்தனர். காவல் நிலையம், கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் ப��யர் அந்த கன்னட செய்தியில் உள்ளதுடன் ஒத்துப்போனது.\nஇதன் மூலம் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடகாவில் நடந்த சம்பவத்தின் புகைப்படத்தை எடுத்து, உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு காரணமாக உணவு இல்லாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டனர் என்று தவறான தகவலை பரப்பி வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி\nஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா\nகொரோனா வைரஸ் ஊரடங்கு; புதுக்கோட்டையில் மான்கள் சுற்றும் காட்சி உண்மையா\nமோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்\nஇந்த குழந்தை கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழக்கவில்லை\nமோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா\nபாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ ‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எர... by Pankaj Iyer\nகைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா ‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு... by Chendur Pandian\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா சொந்த ஊர் திரும்பிய வடஇந்தியர்கள் மோடியின் உருவ பொ... by Chendur Pandian\nமேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார... by Chendur Pandian\n20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்ட... by Pankaj Iyer\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது – ஃபேஸ்புக் வதந்தி மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்... by Chendur Pandian\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூ���ாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\nஎர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது\nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மோடி உருவபொம்மையை செருப்பால் அடித்தார்களா\nஉலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (89) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (777) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (147) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (30) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (991) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (151) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (14) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (54) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (116) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (22) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/some-indian-states-stop-bs-4-vehicles-registration-before-31-march/articleshow/74670442.cms", "date_download": "2020-05-29T04:38:36Z", "digest": "sha1:5FVYJIB2QBTRTSTCALIQE4D4FDC6I3MH", "length": 12653, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bs4 vehicle registration: பிஎஸ்-4 வாகனங்களுக்கு பதிவு நிறுத்தம்- உச்சநீதிமன்றத்தை நாடும் சியாம்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் த���ிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிஎஸ்-4 வாகனங்களுக்கு பதிவு நிறுத்தம்- உச்சநீதிமன்றத்தை நாடும் சியாம்..\nஇந்தியாவிலுள்ள குறிப்பிட்ட மாநில அரசுகள் பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதை நிறுத்திவிட்டன. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களும், டீலர்ஷிப்புகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nகுறிப்பிட்ட மாநிலங்களில் பிஎஸ் 4 வாகனங்களுக்கான பதிவு நிறுத்தம்\nஇருப்பிலுள்ள பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு டீலர்ஷிப்புகளும் படாதபாடு பட்டு வரும் நிலையில், நாட்டிலுள்ள பல்வேறு மாநில அரசுகள் பிஎஸ் 4 வாகனங்களை பதிவு செய்வதை நிறுத்திவிட்டன.\nவரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட சில மாநிலங்கள் முன்கூட்டியே பிஎஸ்-4 வாகனங்களுக்கான பதிவை நிறுத்துவிட்டன.\nஇதனால் அதிருப்தி அடைந்த இந்திய ஆட்டோமொபைல் துறை உற்பத்தியாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. மார்ச் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவை மனு முறையிட்டுள்ளன.\nRead More: பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்- இதுதான் விலை..\nகுறிப்பிட்ட மாநிலங்கள் பிஎஸ்-4 வாகனங்களுக்கான பதிவை நிறுத்தச் சொல்லி தங்களுடைய வட்டாச்சியர் போக்குவரத்து கழகங்களுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளதாகவும், மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு இருக்கும் நிலையில், மாநிலங்களில் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.\nRead More: பார்வை குறைபாடுடையவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்- மத்திய அரசு..\nஇதுதொடர்பாக பேசிய சியாம் (SIAM- Society of Indian Automobile Manufacturers) கூட்டமைப்பின் தலைவர் ராஜன் வஹேந்திரா, குறிப்பிட்ட மாநிலங்களில் இந்த நடைமுறையால் பல்வேறு உற்பத்தியாளர்கள், டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பிஎஸ்-6 நடைமுறைக்கு வருவதற்கு மார்ச் 31ம் தேதி காலக்கெடு இருக்கும் நிலையில், பல்வேறு டீலர்ஷிப்புகளில் பிஎஸ்-4 வாகனங்கள் தேக்கம் அடையும் சூழல் உருவாகியுள்ளது என கூறினார்.\nRead More: 2020 ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் 6 வாகன விதிகள் நடைமுறைக்கு வருவது, நாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இருப்பிலுள்ள பிஎஸ்-4 வாகனங்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் டீலர்ஷிப்புகளும் சலுகைகள் அறிவித்து வரும் நிலையில் குறிப்பிட்ட மாநில அரசுகளின் இந்த உத்தரவு கலக்கம் அடையச் செய்துள்ளது.\nஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் குறிப்பிட்ட மாநில அரசுகளில் இதுபோன்ற நடவடிக்கை வாகனச் சந்தைக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தும் என்கின்றனர் விற்பனையாளர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்தவுடன் ஹூண்டாய் ...\nமூன்று மாதங்களுக்கு வாகன இ.எம்.ஐ கட்ட தேவையில்லை: ஆர்.ப...\nபிஎஸ்-4 வாகனங்களுக்கு பதிவு நிறுத்தம்- உச்சநீதிமன்றத்தை...\nமுன்பணத்தை திரும்பெறும் வாடிக்கையாளர்கள்- அதிர்ச்சியில்...\nஇன்று முதல் பிஎஸ்-6 வாகன விதிகள் நடைமுறைக்கு வந்தன..\nபிஎஸ் 4 வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு ஒரு நற்செய்த...\nமீண்டும் பிஎஸ்-4 வாகன விற்பனைக்கான காலக்கெடு நீட்டிக்கப...\nதருமபுரி - ஓசூர் இடையே அமையும் புதிய 4 வழிச்சாலை: முழு ...\nகொரோனா முடிந்த பிறகு வாகனத்துறையில் ஏற்படவுள்ள மறுமலர்ச...\nபார்வை குறைபாடுடையவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்- மத்திய அரசு..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cleanest-city-indore-turns-into-coronavirus-hotspot/articleshow/75061458.cms", "date_download": "2020-05-29T03:57:00Z", "digest": "sha1:S4GABOTXZECRLX5GI7DADY2UHCUV2BEH", "length": 13255, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus in Indore: கோவிட்-19ஆல் காணாமல் போன பெருமை; வைரஸால் நடுங்கிக் கிடக்கும் தூய்மை நகரம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோவிட்-19ஆல் காணாமல் போன பெருமை; வைரஸால் நடுங்கிக் கிடக்கும் தூய்மை நகரம்\nவர்த்தக ரீதியாக கலாச்சார ரீதியாக மிகவும் பிஸியான நகராக இருந்த இந்தூர் தற்போது கொரோனா வைரஸால் அச்சத்தில் இருக்கின்றது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்று பெயர் பெற்றுள்ளது. அதாவது மத்திய அரசு நடத்திய தூய்மை குறித்த ஆய்வில் இந்தூருக்கு இப்படியொரு பெருமை கிடைத்தது. ஒருமுறை அல்ல நான்கு முறை இதுபோன்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இங்கு 30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் அந்நகரில் இருந்த குப்பைகள் முழுவதையும் அகற்றி வீட்டின் குப்பைகளை 100 சதவீத மறுசுழற்சிக்கு உட்படுத்தி சாதித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் இந்தூர் நகரையும் விட்டு வைக்கவில்லை.\nதற்போது அங்கு 173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவிய தொடக்க நாட்களில் முறையான திட்டமிடல் இல்லாததால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.\nஒருவழியா இவரைப் பிடிச்சிட்டாங்க; கொரோனா இவருக்கும் பரவியிருக்குமா\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறையை சேர்ந்த ஆர்வலர் அமுல்யா நிதி கூறுகையில், தொடக்கத்தில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் வழியாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தூருக்கு வந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டார்கள். ஆனால் சாலை மார்க்கமாக, ரயில் மார்க்கமாக வந்தவர்களை கண்டுகொள்ளவில்லை.\nஇது மிகப்பெரிய தவறுக்கு வித்திட்டுள்ளது. இந்த சூழலில் தான் மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தூரில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து நகர் முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்தூர் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நகரில் மார்ச் முதல் தேதியில் இரு���்தே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.\nஇந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சலில் சாகல்லே கூறுகையில், சமூகத் தொற்றாக கொரோனா இன்னும் மாறவில்லை. அதிகப்படியான வைரஸ் பாதிப்பு நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே ஏற்பட்டுள்ளது. தாமதமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nமீண்டு வந்த பில்வாரா; கொரோனாவை எப்படி இந்தளவிற்கு கட்டுப்படுத்தியது\nஇந்தூரில் வரும் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதே நல்லது என்றார். பால், மளிகை, காய்கறி உள்ளிட்டவற்றை வீட்டிற்கு சென்று அளிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் போதிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான 15 மாத காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது.\nஇந்த அரசியல் மாற்றம் ஏற்பட்ட சூழலில் தான் கொரோனா வைரஸுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் போனதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nநாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\n - 1962 தந்திரத்தை கையில் எட...\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nவேறொரு பெண்ணுடன் தகாத உறவு... மடக்கிப் பிடித்து வெளுத்த...\nஐந்தாம் கட்ட ஊரடங்கு: ‘மான் கி பாத்’தில் அறிவிக்கிறாரா ...\nlockdown: ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசாஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/coronavirus-mohamed-farah-dies-due-to-covid-19/articleshow/74827028.cms", "date_download": "2020-05-29T04:17:25Z", "digest": "sha1:L7TX5G3WYFOZOHKCCNOMUA6C2Z6ALTAP", "length": 8548, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mohamed farah: கொரோனாவால் முன்னாள் ஆப்ரிக்க கால்பந்து வீரர் முகமது பராக் மரணம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவால் முன்னாள் ஆப்ரிக்க கால்பந்து வீரர் முகமது பராக் மரணம்\nலண்டன்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஆப்ரிக்க கால்பந்து வீரர் முகமது பராக் உயிரிழந்தார்.\nமுன்னாள் ஆப்ரிக்க கால்பந்து வீரரான முகமது பராக் (59 வயது), கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வடமேற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக ஆப்ரிக்க கால்பந்து மற்றும் சோமாலியா கால்பந்து கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.\nஉயிரிழக்கும் முன்பு வரை சோமாலியாவின் இளைஞர்கள் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சரின் ஆலோசகராக பராக் இருந்தார். சோமாலியாவின் தலைநகரான மொகதீசுவில் இருந்து சுமார் 342 கி.மீ., தூரத்தில் உள்ள பெலத்வேனியில் கடந்த 1961, பிப்ரவரி 15ஆம் தேதி பராக் பிறந்தார்.\nகடந்த 1976 இல் பள்ளிகள் அளவிலான கால்பந்து தொடரில் பங்கேற்றார் பராக். தொடர்ந்து 1979 இல் அடுத்தகட்டதுக்கு முன்னேறினார் பராக். இதில் தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய பராக், பட்ரூல்கா கால்பந்து கிளப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அதில் 1980 வரை பராக் விளையாடினார்.\nஇந்நிலையில் கொரோனாவின் கொடூர ருத்ரதாண்டவத்துக்கு பலியான முதல் ஆப்ரிக்க கால்பந்து வீரரானார் பராக். உலகம் முழுதும் கொரோனாவின் தாக்கத்துக்கு 20,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல��ல: சத்குருவுடன்...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - ...\nஆன்-லைன் பயிற்சியில் திடீரென தோன்றிய ஆபாச படங்கள்: கடுப...\nஒலிம்பிக்: விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கிய...\nஇரண்டு மாதங்களுக்கு பின் ஜூவாண்டஸ் அணியுடன் சேர்ந்த கிற...\nஒலிம்பிக் ஒராண்டு ஒத்திவைப்பில் இவ்வளவு சிக்கலா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Ind-vs-NZ", "date_download": "2020-05-29T04:05:53Z", "digest": "sha1:SUO3M4RVEEBHI4VHS2YPIAZ36WY7RP7Z", "length": 6522, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதோல்வியிலிருந்து பாடம் கற்கிறோம்: கோலி உருக்கம்\nநியூசிலாந்து அசத்தல் வெற்றி: தோல்வியோடு நாடு திரும்பும் இந்தியா\nஓங்கி அடிச்சு அப்படியே சரிந்து விழுந்த இந்திய அணி; மீண்டும் ஏமாற்றிய கோலி\nவீறு கொண்டு எழும் இந்திய அணி; நியூசிலாந்தின் விக்கெட்களை அள்ளும் பவுலர்கள்\nஆட்டம் காட்டும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் - எழுச்சி பெறுமா இந்திய அணி\nதவறுகளைத் திருத்திக்கொள்ளாத இந்திய அணி... தொடரும் சோகம்\nind vs nz: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது, மீண்டெழுமா என ஏக்கத்தில் ரசிகர்கள்\nind vs nz: நியூசிலாந்து மீண்டும் பந்து வீச்சு; மீண்டும் சொதப்பிய கோலி\nஇரண்டாவது டெஸ்ட்: கோலி இதை செய்தால் வெற்றி நிச்சயம்\nஇந்தியாவுக்கு மேலும் நெருக்கடி: இஷாந்த் ஷர்மா வெளியேற்றம்\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா\nபலமாகும் பந்துவீச்சுக் கூட்டணி... என்ன செய்யப் போகிறது இந்திய அணி\nமோடியை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப், போர்க்களமான டெல்லி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n‘ஆக்ரோஷம் உதவாது’: யாரை சொல்கிறார் கேன் வில்லியம்சன்\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nட்ரம்பின் புதிய அவதாரம்... முதல்வருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூஸி\nஅடுத்தடுத்து சரியும் விக்கெட்கள் - ஏமாற்றிய புஜாரா; கை கொடுப்பாரா கோலி\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nவில்லியம்சன் பொறுப்பான ஆட்டம்: எழுந்து வருமா இந்திய அணி\nநியூசி அணியை பதம் பார்ப்பார்களா இந்திய பவுலர்கள்\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்லை\nஆட்டத்தை மாற்றிய மாயங்க் அகர்வால் ஆடிய அந்த ஷாட்\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/karamundaar-voodu", "date_download": "2020-05-29T03:54:36Z", "digest": "sha1:DO47PH6BCKJGUA7EA6TQQ64JJSTJNIJC", "length": 24342, "nlines": 614, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கரமுண்டார் வூடு", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும்.\nகிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். சுமார் 300 பக்க நாவலில் காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற - அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு.\nபெண்ணின் தேகமும் அதன் தாபமும் மொழி வழியே இத்தனை உக்கிரமாக வெளிப்படுவதை ���ெண்களின் எழுத்தில் கூட இதுவரை நான் வாசித்ததில்லை.\nப்ரகாஷே சொல்கிறார்: “கரமுண்டார் வூடு நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வொரு அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவைகளையும் என்னையும் படித்துக் கண்ணீர் விட்டுக் கலைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடி வந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும், பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும் இவைகளுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை”\nஆக, இதை எழுதியது ஒரு ஆணாக இருந்தாலும் அந்த ஆணிடம் இந்தக் கதைகளைச் சொன்னது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று கிழவிகள்தான். அவர்கள்தான் ப்ரகாஷின் அப்பாயிகள். அதனால்தான் சொல்கிறேன், இதை ஒவ்வொரு பெண்ணும் படித்தே ஆக வேண்டும் என்று.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nகேபிள் சங்கர் , Cable Sankar\nநிலம் கேட்டது கடல் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/echoing-rs-bhartis-arrest-dmk-mp-tr-balu-dayanidhi-maran-quash-petition-to-chennai-high-court/", "date_download": "2020-05-29T04:31:54Z", "digest": "sha1:6PGAFKKYZSSDRG5A6EITM6FUQYOCBSZD", "length": 11834, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி: டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி: டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு…\nவன்கொடுமை சட்டத்தில், திமு கஅமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி என்ற காலை திடீரென கைது செய்யப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீது இன்று மாலை விசாரணை நடைபெற ��ள்ளது.\nசமீபத்தில் தலைமைச்செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு கொடுத்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர், தாழ்த்தவர்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்க கோரி மனு தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்கி உழவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவேண்டும்: ராமதாஸ் 20ம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் பெருந்தலைவர் ‘காமராஜர்’\nPrevious ஆர்.எஸ்.பாரதி கைது: ஸ்டாலின் புகாருக்கு எடப்பாடி பதில்\nNext இந்த 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nமகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே\nமும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே…\nகொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nடில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/5_21.html", "date_download": "2020-05-29T02:44:18Z", "digest": "sha1:OLNGP3J74QD7B3PTEUOYMGGS4DWGRZY4", "length": 5587, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு\nஅருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு\nகாங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் அளவெட்டி அருனோதயக் கல்லூரிக்கு 34 லட்சம் ரூபா நிதி உட்கட்டுமான வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிதி, வலி.வடக்கு பிரதேசசபை அளவெட்டி வட்டார உறுப்பினர் க.மயூரதனின் வேண்டுகோளுக்கிணங்க, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அருனோதயக் கல்லூரிக்கு ஒதுக்கித் தந்துள்ளார்.\nஇந்த நிதிமூலம் 15 லட்சம் ரூபாவில் மிகப்பெரிய மண்டபத்திற்கான மேடை அமைப்பதற்க்கான ஆரம்ப வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நிதி மதில் அமைப்பதற்காவும் தலா 4 லட்சம் ரூபா வீதம் உட்புற வீதிக்கும் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கும் என செலவிடப்பட உள்ளது. கட்டடங்களுக்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையும் நிலையை அடைந்துள்ளன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kanni/house-maid-tamil-xxx/", "date_download": "2020-05-29T04:36:53Z", "digest": "sha1:KX4ERDWTHVB44JF4KZCBOO6M26UBYR7M", "length": 10878, "nlines": 222, "source_domain": "www.tamilscandals.com", "title": "வீட்டு வேலைகாரி சாரியை கழட்டினால் சிம்ரன் போன்ற உடல் வீட்டு வேலைகாரி சாரியை கழட்டினால் சிம்ரன் போன்ற உடல்", "raw_content": "\nவீட்டு வேலைகாரி சாரியை கழட்டினால் சிம்ரன் போன்ற உடல்\nஆண் ஓரின செயற்கை 1\nஎன்னுடைய அன்பு வேலைக்காரியையின் ருசியான ரசத்திற்கு அப்பறம் இன்னும் ருசியானது என்னது ���ன்று பார்த்தல் அது அவளது முலைகள் தான். அவற்ற்றை நான் இறுக்கி பிடித்து இச்சு கொடுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தால் அவளவு தான் பல நாட்களுக்கு அப்பறம் காம பசி எடுக்காது.\nதேசி கிராமத்து தம்பதிகள் செய்யும் ரகசிய காமெரா செக்ஸ்\nவேலை செய்யும் இடத்தினில் இந்த ஜாலி ஆனா ஜோடிகள் எப்படி மூடை மெருகு ஏற்றி கொண்டு மெர்சல் ஆக மேட்டர் போட்டு என்ஜாய் செய்கிறார்கள் என்பதை காணுங்கள்.\nமாடல் பெண் ப்ரியா கேமரா முன்பு வெளிபடுத்தும் ஆபாசம்\nஇணையதள மாடல் மங்கை அவளது ஆபீஸ் வேலை முடிந்து விட்ட அவளது ஓய்வு நேரங்களில் அவள் இணையதளத்தில் ஆபாச மாடல் பெண்ணாக செய்யும் வேலை.\nபக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டியின் சாமான்கள் மீது பாய்ந்த வீடியோ\nபக்கத்துக்கு வீட்டு சுமதி ஆன்ட்டியின் அந்தரங்க உடலின் மீது என்னுடைய சுமார் ஆனா தடியை எடுத்து அவளது புண்டையின் உள்ளே நல்ல ஆழ மாக துணித்து ஒக்கும் செக்ஸ் வீடியோ இது.\nகண்ணழகி மதுரை காதலி உடன் மூடுக்கே மூடு வரும் செக்ஸ்\nமுழுவது வான மூடில் இந்த தம்பதிகள் ஜாலி ஆக செக்ஸ் காம இன்பம் செக்ஸ் சுகம் அனுபவைகிரார்கள். என்ன சொல்ல, இவர்கள் காம கடலில் மிதகிரார்கள்.\nஹல்வா போன்று இருக்கும் ஆபீஸ் தோழி உடன் மெர்சல் | செக்ஸ் வீடியோ\nகல்யாணம் ஆனவனுக்கு ஒரே ஒரு பொண்ணு தான் ஆனால் கல்யாணம் ஆகாதவனுக்கு ஊரு எல்லாம் பொண்ணு தான். என்னுடைய வலையில் சிக்கியது தான் இந்த ஆபீஸ் தோழி\nகன்னி பெண் முஸ்லிம் பெண் முதல் முறை பூலை சுவைத்து பார்க்கிறாள்\nஇருபது வயதினில் கல்யாணம் ஆனா இந்த முஸ்லிம் மங்கை கல்யாணத்திற்கு பிறகு அவளது கணவன் அவனது லுங்கியை தூக்கி வெளியே அவனது பொருளை எடுத்து விட சேட்டை செய்தால்.\nஅத்தை பையன் பெண்ணை வெளியே அழைத்து சென்று கில்மா\nஆசை அத்தை பெண்ணை அழைத்து கொண்டு அவளை பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு நான் அழைத்து சென்றேன். அக்கம் பக்கத்தில் யாருமே இல்லாததை கண்டோம்.\nஅத்தை பெண்ணுடன் கன்னி கழித்த வீட்டு செக்ஸ் வீடியோ\nவீட்டில் நல்ல அவளது சாமான்களை வெச்சு செய்ய வேண்டும் என்று ஆசை பட்டாள் என்னுடைய அத்தை பெண். அப்போது எடுக்க பட்ட சுவாரசிய மான செக்ஸ் வீடியோ இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/tag/pon-sivakumaran-ta/", "date_download": "2020-05-29T03:10:02Z", "digest": "sha1:W35TFBNZ2P22ESC7IVCECBDVQUYWG6LC", "length": 6412, "nlines": 74, "source_domain": "www.tyo.ch", "title": "Pon Sivakumaran Archivi - Tamil Youth Organization", "raw_content": "\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nசூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவை\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nதமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசிய பொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி பொன்…\nபுள்ளிவிபரங்கள் சுவிஸ் (22.05.2020, 8H00)\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/ex-google-engineers-develop-self-driving-car-nuro/", "date_download": "2020-05-29T02:56:42Z", "digest": "sha1:KU7VIMEJ2XYSKM5NN5JL2XYPWFDMV6CC", "length": 15335, "nlines": 177, "source_domain": "www.joymusichd.com", "title": "அட்டகாசமான தானியங்கி கார்களை தயாரித்த கூகுள் ��ொறியியலாளர்கள் (Video)", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video அட்டகாசமான தானியங்கி கார்களை தயாரித்த கூகுள் பொறியியலாளர்கள் (Video)\nஅட்டகாசமான தானியங்கி கார்களை தயாரித்த கூகுள் பொறியியலாளர்கள் (Video)\nகூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர்கள் இருவர் தானியங்கி கார் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.\nதானியங்கியாகச் செயல்படும் வாகனங்களைத் தயாரிக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்துவருகின்றனர்.\nஅதில் கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆனால் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் அதிகாரபூர்வ வெளியீடு வரவில்லை.\nஇந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பொறியாளர்கள் புதிய தானியங்கி கார் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.\nகூகுள் முன்னாள் பொறியாளர்கள் இருவர் nuro என்ற பெயரில் புதிய நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் இந்த காரினை கண்டறிந்துள்ளனர்.\nஆனால் மற்ற நிறுவனங்களை காட்டிலும் வித்தியாசமான முயற்சியை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் மற்ற நிறுவனங்கள் தானியங்கியாகச் செயல்படும் டாக்ஸிகள், பேருந்துகள் போன்றவற்றினை வடிமைத்துவரும் நிலையில், Nuro நிறுவனம் பொருட்களைக் கொண்டுசெல்லும் தானியங்கி கார்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.\nகேமராக்கள் மற்றும் சென்சார்களைக் கொண்டு இந்த கார் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.\nபெயர் பலகைகளை கண்டதும் அதனை அறிந்துகொண்டு செயல்படும் திறனும், வாகனங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படும் வகையிழும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிருந்துக்கு செல்ல மறுத்த நடிகை சுட்டுக் கொலை (Video)\nNext articleகளவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nஅப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் இணங்க மறுத்த சிறுமி கொலை இணங்க மறுத்த சிறுமி கொலை \nசிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலுக்கு நடந்த கதி திட்டமிட்டு நடந்ததா \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/204230?ref=category-feed", "date_download": "2020-05-29T04:21:08Z", "digest": "sha1:S5WSCZLMRHNFIXRXJJ7ELCHWZZLQ3KGN", "length": 34971, "nlines": 279, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசி பலன்கள்(20.05.2019)... பெரும்பாலும் இன்று பெண்களுக்கு நல்லநாள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசி பலன்கள்(20.05.2019)... பெரும்பாலும் இன்று பெண்களுக்கு நல்லநாள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (20/05/2019) நாள் பலன் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்\nமேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் சந்திராஷ்டமம் ஆக இருப்பதால் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.\nபேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.\nபுதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நலம்.\nசுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை பெறுவார்கள்.\nநிதித்துறை, சுற்றுலாத்துறை உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் கூடுதலான வேலைப்பளுவை கொடுக்கும் நாளாக இருக்கும்.\nபெண்களுக்கு கணவன் மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை உண்டு.\nவேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.\nஅரசியல் மற்றும் அரசுத் துறைகளில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அழுத்தம் அதிகமாகும்.\nகுழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nகுறிப்பு: முருகப் பெருமான் வழிபாடு முற்றிலும் உங்கள் மனக் கவலையை தீர்க்கும்.\nரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.\nஉங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும் சுபகாரிய பேச்சு வார்த்தை நன்மையில் முடியும்.\nபுதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.\nவெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.\nவேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nஉடல் நலம் சீராக இருந்துவரும். குழந்தைகள் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nவங்கித்தொழில் உணவுத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் காண்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் இன்றைய நாள் ஆகும்.\nமிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக இருக்கும்.\nவீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.\nதாய்வழி சொந்தங்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.\nபுதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.\nசிறிதளவு பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அவைகளை சமாளிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி மேம்படும்.\nசிறு சிறு உடல் உபாதைகள் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது.\nஉணவு பொருள்கள் வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உணவில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்து வரும்.\nவேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகள் உண்டு வீட்டில் உள்ள மூத்தவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது.\nபெண்களுக்கு இன்றைய நாள் திடீரென உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சில் நிதானம் தேவை.\nகோபத்தை குறைத்து குணத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.\nகுறிப்பு: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.\nகடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக இருக்கும்.\nபுதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் மற்றும் சுப காரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.\nபுதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nசொந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.\nகணவன் மனைவி ஒற்றுமையும் அன்னியோன்யமும் அதிகமாகும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை அல்லது சந்திப்பு உண்டு.\nஇவர்களால், ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.\nசொத்து வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டு.\nநாட்டில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nகாதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு உண்டு\nவிஷுவல் மீடியா மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு உங்கள் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.\nபுதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.\nகுறிப்பு: வெங்கடாஜலபதி வழிபாடு உங்கள் முயற்சிகளை மேலும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்\nசிம்மம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் சொத்துக்கள் வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஆதாயம் பெறுவீர்கள்\nபுதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் நல்ல நாள் ஆகும் திருமணம் மற்றும் சுப காரிய முயற்சிகளில் வெற்றியை கொடுப்பதாக அமையும்.\nஒருசிலர் புதிய இடமாற்றத்தை பற்றிய சிந்தனைகளில் அறிவீர்கள் அவைகளில் வெற்றி கிடைக்கும் குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும்.\nகல்வியில் புதிய வாய்ப்புகளும் கல்லூரிகளில் சேர்க்கையும் கிடைக்கும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் இருப்பவர்களுக்கு வெற்றிகளை சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.\nகணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் நண்பர்கள் மற்றும��� உறவினர்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாகும்.\nஅரசியல் துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஏற்றம் காணும் நாள் ஆகும்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.\nகுடும்பத்தில் அமைதி நிலவும் புதிய குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும்.\nகுடும்பத்துடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் பணிச்சுமை உங்களை அழுத்தும்.\nஉடல் நலம் சீராக இருந்துவரும்.\nபங்கு வர்த்தகம் மருத்துவத்துறை தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். கல்வியில் உயர்வு உண்டு.\nகுழந்தைகளைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும்.\nஎதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதல் இன்று இருக்கும்.\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.\nதிருமண காரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.\nஎதிர்பார்த்த பணம் வருவது சற்று கால தாமதம் ஆகலாம்.\nகணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய நாள் ஆகும்.\nபங்குவர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பல தகவல்கள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கும் விதமாக அமையும்.\nகாதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான மன மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு\nதுலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.\nஎதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தரும்.\nகுடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.\nபெண்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.\nநாளின் பிற்பகுதியில் சிறு சிறு பிணக்குகள் கணவன் மனைவியருக்கிடையே ஏற்பட்டாலும் மொத்தத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nகுடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் பிற்பகலுக்கு மேல் வரக்கூடிய காலங்களில் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்பட வழி உண்டு.\nபுது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடினமான பற்றிய ஏற்ற அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.\nவெளிநா���ுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பணிக்கு ஏற்ற அங்கீகாரமும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அடிப்படையான விஷயங்கள் இன்று நடந்து வரும்.\nதாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகுழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nவிருச்சக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.\nகணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும்.\nஎதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் பெண்களுக்கு இனிமையான நாளாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் அமையும்.\nஉயர்விற்கான ஒரு சில காரியங்கள் நிறைவேறும்.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள்.\nஉடன் பிறந்தவர்கள் சற்று கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையைக் கைக் கொள்வது நல்லது. சுபகாரிய மற்றும் திருமண முயற்சிகள் வெற்றியை நோக்கி இருக்கும்.\nஉடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.\nபங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மருத்துவம் இன்ப்ராஸ்ட்ரக்சர் அல்லது உள்கட்டமைப்பு காப்பர் போன்ற இடங்களில் முதலீடுகளை தவிர்த்து கொள்வது நல்லது.\nதனுசு ராசி நண்பர்களுக்கு இன்று முழுவதும் உங்கள் ராசிக்கு 12ல் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.\nவீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.\nகணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாளாகும்.\nவெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும்.\nஎதிர்பார்த்த பணவரவு உண்டு. கூட்டுத் தொழிலில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், வெற்றிகளைக் காண்பீர்கள்.\nகலைத்துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும், எண்ணங்களும் உதயமாகும். புதிய நண்பர்கள் சந்திப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டு.\nஉடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nமகர ராசி நேயர்களுக்கு எதிர்பாராத தனவரவு உண்டு.\nபுதிய நண்பர்களின் சந்திப்பு அவர்களால் ஆதாயமும் இருக்கும்.\nகுழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும்.\nகுழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nபெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.\nகணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்.\nஉங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி மரியாதை கிடைக்கும்.\nபுதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும்.\nஒருசிலருக்கு புதிய மாற்றத்தை பற்றி சிந்திப்பார்கள் வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியான நாள் ஆகும்.\nகுடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய சரியான பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.\nகும்பராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் வெற்றியை கொடுக்க கூடிய நாளாக இருக்கும்.\nசுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும்.\nஉங்கள் பேச்சுக்கும் வாக்கு இருக்கும்.\nசமுதாயத்திலும், குடும்பத்திலும், மகிழ்ச்சியும், அங்கீகாரமும் உண்டாகும்.\nவேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.\nபுதிய தொழில் முயற்சியில் பல புதிய வாய்ப்புகளை காண்பீர்கள்.\nஉயர்கல்வி கற்கும் நண்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nவங்கித் துறை சேவைத் துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றியான நாள் ஆகும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாகும்.\nஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும்.\nவேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்வதற்கு முயற்சியை துவங்குவார்கள், அவர்களுக்கு வெற்றியும் உண்டு.\nமாணவர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும்.\nமீன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும்.\nபுதிய தொழில் வாய்ப்புகளும் உத்தியோக வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nநீண்டந��ள் தடைபட்டு வந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.\nஉங்களுடைய முயற்சிகள் வெற்றியை நோக்கிப் பயணிக்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.\nவங்கித் துறை சேவைத் துறை நீதித் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-29T04:02:28Z", "digest": "sha1:QEFMD526PMO6UZROZHTW7RRBREMZ3EIY", "length": 19944, "nlines": 189, "source_domain": "newuthayan.com", "title": "பாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா? | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nமகாபாரதப் போரின் முதல் நாள். குருஷேத்திரக் களத்தினுள் அர்ச்சுனனின் தேர் நுழைகின்றது. தேரோட்டிய கிருஷ்ணன். வீரத்துக்கும், ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற அர்ச்சுனன் போர்க்களத்துக்குள் நுழைந்ததுமே அவன் வீரம் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொள்கின்றது. கையிலிருந்த வில் அவனையறியாமலே கீழே விழுகின்றது. கால்கள் துவள்கின்றன. கிருஷ்ணனுக்கு ஒரே ஆச்சரியம். அர்ச்சுனனை ஒருநாளும் அவன் அப்படிப் பார்த்ததில்லை.\n“அர்ர்சுனா, என்னாயிற்று உனக்கு. எடு வில்லை, தொடு போரை” என்று சொன்னான். “கண்ணா, எப்படிப் போர் புரிய முடியும் எனக்கு எதிராக நிற்பவர்கள் எல்லாமே நேற்றுவரை என் பிரியத்துக்குரியவர்கள். என் உறவுகள், சகோதரர்கள். அவர்களை எப்படி நான் போர் புரிந்து கொல்வேன் எனக்கு எதிராக நிற்பவர்கள் எல்லாமே நேற்றுவரை என் பிரியத்துக்குரியவர்கள். என் உறவுகள், சகோதரர்கள். அவர்களை எப்படி நான் போர் புரிந்து கொல்வேன்” என்று அவன் கதறினான். ஆனால் மாயக்கண்ணன் புன்முறுவலோடு, அர்ச்சுனனுக்குப் போரியல் விதிகளையும், உலக நியதியையும் தெளிவாக எடுத்துச் சொன்னான்.\n“போரில் சகோதரர்கள் என்றால் கூட எதிரிகளாகிவிட்டால், கொல்வதே தர்மம். தர்மத்தை நிலைநாட்ட யார், எவர் என்று பார்ப்பதை விடவும், தர்மத்தின் பக்கம் நிற்பவர்களைக் காப்பதும், அதர்மத்தை அழிப்பதுவுமே சுத்தவீரனுக்கு அழகு” என்ற ரீதியில் கண்ணனின் உபதேசங்களால் அருச்சுனன் தெளிந்தான்.\nபாரதப்போரில், அதர்மத்தின் பக்கம் நின்ற பாண்டவர்களின் சகோதரர்களான கௌரவசேனை அழிக்கப்பட்டு, உலகில் தர்மம் நிலைநாட்டப்பட்டது. உலகமே பாண்டவர்களைக் கொண்டாடியது; கொண்டாடி வருகின்றது. எவருமே இதுவரை பாண்டவர்கள் பாசிசவாதிகள் என்றோ, சகோதரப்படுகொலை செய்து ஜனநாயகத்தைப் புதைத்தவர்கள் என்றோ ஒருபோதும் சொன்னதில்லை.\nஆனால், இதே செயலைச் செய்த விடுதலைப் புலிகளை மட்டும் ஒருசிலர் தம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லது சர்ச்சையை உண்டுபண்ணி தம் மீதான கவனக்கோரலுக்காக ‘புலிகள் சகோதரப் படுகொலை செய்தார்கள்’ என்ற ரீதியில் வசைபாடத் தொடங்கி விட்டனர். தேர்தல் காலத்தில் சிலருக்கு இப்படியான புலிவசை பாடுவதென்பது ஒரு வருத்தமாகவே சிலருக்கு மாறிவிட்டது.\nபுலிகள் ஒருபோதுமே வலிந்து சகோதர இயக்கங்களைப் போட்டுத் தள்ளியவர்கள் இல்லை. அத்தோடு மாற்று இயக்கங்களும் அந்தளவுக்கு புனிதங்களைப் பூசியவையும் அல்ல. இந்திய, இலங்கை அரசுகளின் இரகசிய ஏவலாளிகளாக அந்த இயக்கங்கள் மாறி, போராடப் புறப்பட்ட இலட்சியத்துக்கு எதிரான திசையில் பயணிக்கத் தொடங்கின. பொதுமக்களைக் கடத்துதல், கப்பம் பெறல், விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொல்லல் என்று சினமூட��டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதனால் தான் அத்தகைய இயக்கங்களில் சித்திரவதைக்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் உயர்பதவியில் இருந்தார்கள். மண்டையன் குழு என்றெல்லாம் தனிப்பிரிவுகள் கூட இருந்தன. வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களையும், புலிகளையும் அடைத்துவைத்து கொலை செய்யவென மிகப்பெரிய வதைக்கூடங்களை அமைத்த சில இயக்கங்கள் வைத்திருக்கவும் செய்தன.\nஇப்படி குள்ளநரிகளாக மக்களையும், தம்மையும் பலியெடுக்கும் பதர்களைப் பார்த்துக் கொண்டு ஓர்மமும்,ஒழுக்கமும் கொண்ட புலிகள் எத்தனை நாளுக்குத் தான் பதுங்கி இருக்க முடியும். ஒருகட்டத்தில் பொறுமையை உடைத்துக் கொண்டு, அவர்கள் குள்ளநரிக் கூட்டத்தின் மீது பாய்ந்தார்கள். புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது ஆடிய நரிகள் கூட்டம் சின்னாபின்னமாகி, களைகள் களையப்பட்டு, தமிழின விடுதலைப் போர் புனிதமானது. இதைச் சகோதரப் படுகொலை என்றால், மகாபாரதத்தில் வருகின்ற பாண்டவர்கள் செய்ததும் சகோதரப்படுகொலைதான். அப்படியல்லாமல் பாண்டவர்கள் , கொடிய கௌரவர்களைக் கொன்றமைதான் தர்மம் என்றால் புலிகள் செய்ததும் போரியல் தர்மமே. தர்மத்துக்கான போரில் , அநீதியின் பக்கம் எவர் நின்றாலும்-அது சகோதரனாக இருந்தாலும் கூட- அவர்கள் மீது பாரபட்சம் காட்டமுடியாது என்பதே மகாபாரதத்தில் கண்ணன் சொன்ன கீதா உபதேசம். ஆகவே புலிகள் செய்தது ஒருபோதும் பாசிசமோ, சகோதரப் படுகொலையோ கிடையாது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் என்ன இழப்பு வந்தபோதும், புலிகள் பக்கம் நின்றார்கள்.\nமக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பவர்களால் மக்களின் மனதுக்குள் இன்னமும்ம் இதய தெய்வங்களாக இருப்பவர்கள் யார் என்பது பற்றியோ, தமிழ்த் தேசியம் பற்றியோ, புலிகளின் தியாகம் பற்றியோ புரிந்து கொள்ளமுடியாமல் போவதில் அதிசயமொன்றுமில்லைத்தான். ஆனாலும் தமது காவல் தெய்வங்களாக இருந்தவர்கள் மீது களங்கம் பூசுபவர்களை இனங்கண்டு, அவர்களின் அதிகார இருப்பியலை இல்லாதாக்கும் வல்லமை மக்களுக்கு மட்டுமே உண்டு. அதைக் காலம் வரும்போது கட்டாயம் செய்வார்கள்.\nஉதயன் ஆசிரியர் கட்டுரை – (01.03.2020)\nகட்டுநாயக்கவில் 5 பேர் கைது\nதிரௌபதி – திரை விமர்சனம்\nகொக்குவில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல்\nதடுப்பு முகாமின் பாதுகாப்பை பலப்ப��ுத்த நடவடிக்கை\nஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-tamil-news-coronavirus-sbi-new-rules-working-hours-181618/", "date_download": "2020-05-29T04:27:34Z", "digest": "sha1:KBKQFH2XDNAFJFDG4ZHWTZ2PTPO4R7TG", "length": 15067, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "State Bank Of India Tamil News CoronaVirus SBI New Rules Working Hours- கொரோனா பாதிப்பு, ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு", "raw_content": "\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nசேவையும் முக்கியம், பாதுகாப்பும் முக்கியம்: எஸ்.பி.ஐ புதிய அறிவிப்புகள்\nSBI New Rules: State Bank Of India வாடிக்கையாளர்களில் வசதிக்காக அப்படி இயங்கும் ஒரு mobile ATM வீடியோவை P K Gupta பகிர்ந்துள்ளார்.\nState Bank Of India (SBI) Tamil News: கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக சமூக விலகலை பராமரிக்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. ‘பல மாநிலங்களில�� எங்கள் வங்கி கிளைகள் திறக்கும் நேரத்தை வறையரைப்படுத்தியுள்ளோம். சில மாநிலங்களில் காலை 7 முதல் 10 மணி வரையும், வேறு சில மாநிலங்களில் காலை 8 முதல் 11 வரையும், மேலும் சில மாநிலங்களில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரையும் என வறையரைப்படுத்தியுள்ளோம்’ என எஸ்பிஐ வங்கியின் Managing Director, Retail Banking P K Gupta தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் எஸ்பிஐ வங்கி தனது வங்கி கிளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் sanitisers களை வழங்குகிறது. வங்கியில் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நிற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிர்வாக பிரிவில் வேலைபார்க்கும் பணியாளர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் பணிபுரிகின்றனர். வங்கி mobile ATM சேவையை வழங்குகிறது இதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கிளைகளுக்கு செல்லாமல் தங்கள் பணத்தை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களில் வசதிக்காக அப்படி இயங்கும் ஒரு mobile ATM வீடியோவை P K Gupta பகிர்ந்துள்ளார்.\nபணம் எடுப்பதற்காக ஏடிஎம்மை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் சமூக விலகல் உட்பட கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகளையும் எஸ்பிஐ பகிர்ந்துள்ளது.\nபல்வேறு வங்கிகள் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சின்டிகேட் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இதர வங்கிகளும் தங்கள் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளன. மேலும் நாட்டில் அதிகரித்து வரும் நோவல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவசியமற்ற வங்கி சேவைகளை ரத்து செய்துள்ளன. வங்கி சேவைகளான passbook updates, counter cheque collections போன்றவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.\nஅனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் அவர்களது வங்கி சேவைகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளன.\nசமூக தொடர்பை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்திக்கொள்ளும்படி National Payment Corporation of India (NPCI) வும் இந்திய குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு நிலைமையில் குடிமக்களை வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து அத்தியாவசிய தேவை சேவை வழங்குபவர்களிடமும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு மாற கேட்டுக்கொள்கிறோம் என NPCI யின் MD மற்றும் CEO வான Dilip Asbe கூறிய���ள்ளார்.\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nகடன் திரும்ப செலுத்தும் கால அவகாசம் மூன்று மாதம் நீட்டிப்பு – எஸ்பிஐ\nபிக்சட் டெபாசிட் துவங்க திட்டமா : வட்டி விகிதங்களை பார்த்து உங்க விருப்பத்தை தேர்ந்தெடுங்க\nSBI Online: அட… இந்த சிரமத்திற்கும் தீர்வு இருக்கிறதா\nFASTag: உஷார்… இரு மடங்கு கட்டணம் தவிர்க்க இதைச் செய்யுங்க\nவங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி\nஉங்கள் வங்கி… உங்கள் கையில்.. மொபைல் பேங்கிங் எளிய ஸ்டெப்ஸ்\nஇந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”\n’வாத்தி கம்மிங் ஒத்து’: அப்பா ரோபோ சங்கருடன், இந்திரஜா மாஸ் டான்ஸ்\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சினிமாவில் நடித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரஜினி தனது மனைவி லதா உடன் நடித்த காட்சியை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் லைக் செய்து வருகின்றனர்.\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\nRajinikanth video : இனிமே குடிச்சிட்டு ஷூட்டிங் வர்றது தெரிஞ்சிச்சுன்னா செருப்பாலேயே அடிப்பேன் என்று பாலசந்தர் சொன்னதாக ரஜினி சொன்னதாக உள்ள வீடியோ, தற்போது ரஜினி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n’கல்யாணம் பண்ற மாதிரி ஒரு படம் நடிங்க’: சூர்யாவுக்கு 90’ஸ் கிட்ஸ் கோரிக்கை\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/priya-bhavani-shankar-latest-style-photos/", "date_download": "2020-05-29T04:30:25Z", "digest": "sha1:2MPIL66LTQ2MG4EMY2EY3K5C7TFUQH6X", "length": 3888, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "உடைக்கேத்த கண்ணாடி.. மெல்லிய உடை.. சும்மா செம ஸ்டைலாக ரசிகர்களை மிரட்டும் ப்ரியா பவானி சங்கர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉடைக்கேத்த கண்ணாடி.. மெல்லிய உடை.. சும்மா செம ஸ்டைலாக ரசிகர்களை மிரட்டும் ப்ரியா பவானி சங்கர்\nஉடைக்கேத்த கண்ணாடி.. மெல்லிய உடை.. சும்மா செம ஸ்டைலாக ரசிகர்களை மிரட்டும் ப்ரியா பவானி சங்கர்\nநடிகை ப்ரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் இவருக்கு அப்போது ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது.\nஅதன் பிறகு வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் வைபவ் உடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nமேலும் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்தநிலையில் தற்போது இவர் மேலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது\nRelated Topics:பிரியா பவானி ஷங்கர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759295/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-4/", "date_download": "2020-05-29T04:30:15Z", "digest": "sha1:JLU6QUZ3GKZHBYDD72GWRDFMNN3OYVYN", "length": 4383, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்��ிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது – மின்முரசு", "raw_content": "\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39297 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2250 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39297 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2250 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 39,297 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1390 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்\nரஷ்யாவில் ஒரே நாளில் 136 பேர் பலி – கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது\nமாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/others/photo-essay/", "date_download": "2020-05-29T03:02:40Z", "digest": "sha1:QXGMAY4KMVTMNUFNYTLUQMWZUXBQSRCD", "length": 27290, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "புகைப்படக் கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிற���மி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nவொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்…\n176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் \nபிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா \nகார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\n\"வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டால், எதற்கும் நீங்கள் இனி பயப்பட மாட்டீர்கள்\" உயிரைப் பணயம் வைக்கும் அகதிகளின் வாழ்வை படம்பிடிக்கும் பதிவு.\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nவினவு புகைப்படச் செய்தியாளர் - January 23, 2020\nசிறப்புப் பொருளாதார மண்டலத்தினை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்நிலையையும் துயரத்தையும் பதிவு செய்யும் புகைப்படக் கட்டுரை \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவிடைபெற்ற 2019-ம் ஆண்டு விட்டுச்சென்ற நினைவுகளை அசைபோடுகிறது, இந்தப் புகைப்படத்தொகுப்பு.\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \nவினவு களச் செய்தியாளர் - January 15, 2020\nமக்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மற்றும் எடப்பாடி ஆட்சியின் திருப்பாற்கடலில் எப்படி மெய்மறந்து நீந்துகிறார்கள் என்பதையறிய சென்னையின் இரு முக்கிய தொழிற்பேட்டைகளைச் சுற்றி தொழிலாளர் மாணவர்களைப் பேட்டி கண்டோம்.\nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nவினவு செய்திப் பிரிவு - January 14, 2020\nடெல்லியில் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிரின் தாக்கத்தில் வீடற்றவர்களின் நிலைமையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு..\nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nவினவு புகைப்படச் செய்தியாளர் - January 9, 2020\n“ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார்.” இனி இது போன்ற அதிர்ச்சிகள் தொடரும்.\nஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - January 2, 2020\nகடவுளிடம் செல்லும் அனைவருக்கும் பல கோரிக்கைகள் உண்டு. வாழ்க்கை அவர்களை ஆலயங்களை நோக்கித் தள்ளுகிறது. இதோ பக்தர்கள் தமது வாழ்நிலையை நம்முடன் பகிர்கிறார்கள் \nவண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை \nவினவு புகைப்படச் செய்தியாளர் - December 31, 2019\nதெருக்களில் கூவி விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப் போல் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சிறு வியாபாரிகளின் ஓயாத குரல்கள் காதைத் துளைக்கும்.\nசரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய ஜி.எஸ்.டி \nவினவு புகைப்படச் செய்தியாளர் - December 26, 2019\nஇங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.\nஅஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - December 24, 2019\nவளமையான நாகரீகத்தின் குறியீடான செங்கற்கள், இன்று வழக்கொழிந்து போகும் நிலையில், அதனை நம்பி வாழும் தொழிலாளர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது இப்பதிவு.\nமோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் \nஊரடங்கு உத்தரவு, துப்பாக்கி சூடு, தடியடி, இணைய முடக்கம் இந்த அடக்குமுறைகளைத் தாண்டி நாடெங்கும் தொடர்கிறது போராட்டம். பாசிசத்திற்கு இது அஸ்தமன காலம்.\nவினவு புகைப்படச் செய்தியாளர் - December 10, 2019\nபல எழுத்��ாளர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய திருவல்லிக்கேணி மேன்சன்களின் இன்றைய நிலையை உங்கள் கண்முன் காட்டுகிறது இப்பதிவு....\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - December 9, 2019\nஅலங்கார பொருட்களுக்கு பின்னால் உள்ள உழைப்பும், அலங்கரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் என்றும் மகிழ்வூட்டக்கூடியதாக இருப்பதில்லை...\nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nவினவு புகைப்படச் செய்தியாளர் - December 5, 2019\nஜி.எஸ்.டி வரி விதிப்பின் அவஸ்த்தையை, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக” விவரிக்கிறார், ஆட்டோ மொபைல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்.\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் \nவினவு செய்திப் பிரிவு - November 28, 2019\nஎண்ணூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A8&name-meaning=&gender=216", "date_download": "2020-05-29T03:59:46Z", "digest": "sha1:TOHYJN3HOY6HF5WWDQZETSH74NCULXDP", "length": 12019, "nlines": 306, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter நக : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப��பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nநகு என்றால் சிரிப்பு; நா என்றால் நெற்கதிர்; நகுநா என்றால் சிரிக்கும் நெற்கதிர் என கொள்ளலாம்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே ��ழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/tag/election2019/", "date_download": "2020-05-29T04:57:09Z", "digest": "sha1:LZ2TCBDVNBXSYEBERBQGGSICGFKYNEN6", "length": 10270, "nlines": 116, "source_domain": "election.newsj.tv", "title": "election2019 – NewsJ", "raw_content": "\nதுரைமுருகன் மகனை வேட்பாளராக திமுக கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை- ஏ.சி சண்முகம்\nதுரைமுருகனின் மகன் கதிர்ஆனந்தை வேட்பாளராக நிறுத்தியதை அவருடைய கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எனவே அவர் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவார் என அதிமுக கூட்டணி...\nநாடு விரைவில் வல்லரசாக மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்- செல்லூர் ராஜூ\nநாடு விரைவில் வல்லரசாக மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் கபடி விளையாட்டு வீரர்கள் குழுவை...\nஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க கோரி நூதன பிரசாரம்\nதிருப்பூரில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்....\nமீண்டும் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அமையும்-அமைச்சர் ராஜ்நாத்\nமீண்டும் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அமையும் என்றும், பாஜக ஆட்சியால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து கொண்டு வருவதாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்...\nபாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே19...\nஅதிர்ச்சிக்குள்ளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்\nவிருதுநகரில் திமுக கூட்டணியின் வேட்பாளர் நவாஸ்கனியின் பிரசாத்தின் போது பொதுமக்களின் போதிய வரவேற்பு இல்லாததால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். விருதுநகர்...\nஇந்து கடவுள் குறித்த கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனம்\nஇந்து கடவுள் குறித்த கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இந்துக்கள் பாதுகாப்பு படையினரின் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி...\nதமிழக விவசாயிகள் பாஜக தேச���ய தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார். டெல்லியில் உள்ள பாஜக தேடிய...\nகொடநாடு விவகாரத்தில் தனக்கு எந்ததொடர்பும் இல்லை – முதலமைச்சர்\nகொடநாடு விவகாரத்தில் தனக்கு எந்ததொடர்பும் இல்லாததால், அதுகுறித்து எந்தவொரு வழக்கையும் சந்திக்க தயார் என முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார். மதுரையில் நாடாளுமன்ற வேட்பாளரை...\nபொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர். கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப்பகுதிகளில்...\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/251115-karttikaitipam", "date_download": "2020-05-29T04:30:57Z", "digest": "sha1:ERUXFMOLFSAMUC4M2EPNAQD3KKOZCZXH", "length": 15340, "nlines": 53, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.11.15- கார்த்திகை தீபம்.. - Karaitivunews.com", "raw_content": "\nஅண்ணாமலைத் தலம் பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புத் தலம் நினைக்க முக்தி அளிப்பது. சிவபெருமான் எல்லாள மாமன்னனுக்கு புத்திரராகத் தோன்றித் திருவருள் புரிந்த தலம். பிரம்மாவும் திருமாலும் சிவபெருமானின் முடியையும் அடியையும் தேடிக் காண முடியாமல் செருக்கு தீர்ந்து திகைத்து நிற்க, தாமே பரம்பொருள் என்று காட்ட ஜோதிப் பிழம்பாகக் காட்சி கொடுத்த தலம்.\nஇதனை உணர்த்தும் வகையில்தான் கார்த்திகை, மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சிறப���புமிக்க தீப தரிசன விழா நடைபெறுகிறது. இறைவன் – அருணாசலேசுவரர், அம்பிகை - உண்ணாமுலையம்மை, பார்வதி தேவியார் தவம் செய்து சிவபெருமானுடைய இடப்பாகம் பெற்ற தலம் இது.\nகோவில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில், பல கோபுரங்களைக் கொண்டு விளங்குகின்றது. ‘கோபுரங்கள் மலிந்த கோவில் அண்ணாமலையார் கோவில்’ என்னும் புகழ் படைத்தது. ஆறு பிரகாரங்கள் உள்ளன. கோபுரங்களும், பிரகாரங்களும் அமைந்துள்ளது போலவே திருக் கல்யாண மண்டபம், பதினாறுகால் மண்டபம், ஞானப்பால் மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், உருத்திராக்க மண்டபம், நந்தி மண்டபம் எனப் பல மண்டபங்கள் உள்ளன 360 தீர்த்தங்கள் உள்ளன என்பர்.\nஇங்கே முப்பெரும் விழாக்களாகிய கார்த்திகைத் திருவிழா, பங்குனித் திருவிழா, தைத் திருவிழா முதலியன சிறப்பாக நடைபெறும். நான்காம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தத்துக்கு அருகில் கிளிக் கோபுரம் உள்ளது. அருணகிரிநாதர் கிளி உருவம் எடுத்து கந்தரனுபூதி பாடினார் என்பது வரலாறு.\n‘அடல்அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகிற்சென்று கண்டு கொண்டேன் என்று அவரே பாடிப் போற்றுகின்றார்.\nகிளர் தாமரை மலர் மேலுறை\nஎன்பது இத்தல தேவாரப் பாடல்களில் ஒன்று. தேவாரம் அருளிய மூவரும் பாடிப் பரவிய தலம் இது. திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானும், ‘நான் முகனும் காணாமலை’ என்றும், ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதியானவன்’ என்றும் தமது திருவெம்பாவையில் போற்றிப் பாடுகிறார் திருவெம்பாவை என்னும் தெய்வீக நூல் இயற்றப்பட்ட தலம் இது\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் தமது திருவருட்பாவில்,\nஏடுவார் இதழிக் கண்ணி எங்கோவே\nநண்ணுமா எனக்கு இவண் அருளே\nமனிதன் மனிதனாக விளங்க நல்லறிவும் பக்தி நெறியும் அவசியம். அது கருதியே நாள், கிழமை, தேர், திருநாள், பண்டிகைப் பெருநாள் என்பன வகுத்து அமைத்தனர் நமது முன்னோர்.\nகார்த்திகை தீபத்தை அண்ணாமலை தீபம் என்பர். அன்று எல்லா ஆலயங்களிலும், வீடுகளிலும் விளக்கு வரிசை வைப்பர். சொக்கப் பனை கொளுத்துவர். ‘மாவலியோ மாவலி’ என்று சிறுவர் - சிறுமியர் கூறி மகிழ்வர். தேங்காயும் வெல்லமும் கலந்த பொரி உருண்டை நிவேதிப்பர்.\nகார்த்திகை தீபம் என்பதினாலேயே அப் பெருநாள் கார்த்திகை மாதத்தில்தான் நிகழும் என்பது வெளிப்படை அதிலும் பெளர்ணமி திதி – மு���ுமதி நாளில்தான் தீபோற்சவம். கார்த்திகைப் பெளர்ணமியில் என்ன விசேஷம் அதிலும் பெளர்ணமி திதி – முழுமதி நாளில்தான் தீபோற்சவம். கார்த்திகைப் பெளர்ணமியில் என்ன விசேஷம் ஏன் தீப வரிசை எடுக்கிறோம் ஏன் தீப வரிசை எடுக்கிறோம் அதற்கு தெய்வ உண்மை ஒன்றுள்ளது.\nஈசன் கருணாமூர்த்தி உயிர்கள் அனைத்தும் அவனது உன்னத படைப்பு. எனவே உயிர்களை காத்தல் அவனது கடமை நமது மதிப்பிசகினாலும், பிறரது கொடுமையினாலும் நாம் துன்புறும் காலத்து நம்மைக் காக்கக்கூடியவன் அவன். கார்த்திகை தீபம் அந்த உண்மையினை விளக்க எழுந்ததாம்.\nதாரகாசுரனது புதல்வர் மூவர். கமலாக்ஷன், தாரகாக்ஷன், விதிதியுன் மாலி என்னும் அந்த மூவரும் பிரம்மதேவனை நோக்கித் தவம் கிடந்தனர் என்றும் சாகாவரம் வேண்டி\n‘இந்திராதி தேவரும், எவ்வுயிரும் ஒருநாள் மறைந்தே தீரவேண்டுமாதலின், என்றும் சாகாவரம் கிட்டாது’ என்றான் நான்முகன்\n‘அங்ஙனமாயின், பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று நகரங்கள் வேண்டும். நாங்கள் விரும்பிய வண்ணம் அவை எங்கும் பறந்து செல்ல வேண்டும். பரமனே நேரில் வந்து அழிக்க விரும்பினால் தான் நாங்கள் அழியலாகும்’ என்று அம்மூவரும் வரம் பெற்று வந்தனர். தவச் செருக்கு ஒருபுறம், அம்முப்புரங்களின் வல்லமை ஒருபுறம், தங்களது ஆற்றல் ஒருபுறம். இம்மூன்றும் கூடிக்கொள்ளவே கமலாக்ஷன், தாரகாக்ஷன், விதிதியுன்மாலி என்னும் மூவரும் பொன், வெள்ளி, இரும்பினால் ஆகிய புரங்களில் அமர்ந்து வான வீதியிலே பறந்து செல்வர்.\nவிரும்பிய இடத்திலே அம்மூவரும் திரிபுரங்களுடன் இறங்குவர். விமானம் விழுந்தாலே நாசம் உண்டாகும். முப்புர விமானங்களும் சேர்ந்திறங்கினால் விளையும் அனர்த்தத்தினை உரைக்க வேண்டுமோ உலக மாந்தர் அனைவரும் பெரிதும் வருந்தினர். தேவரும் அப்படியே\nதிக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை. அமரரும் மாந்தரும் அப்பரமனை அடைந்து குறையிரந்தனர். பெரும் தவ வலிமை பெற்ற இராவணனை மாய்க்க இராமபிரான் வனத்திலே தவம் இயற்றினான். ரிஷிகளின் ஆசி பெற்றான். துணைக்கு குரங்குப் படையையும் கூட்டிக் கொண்டான் அன்றோ\nமுப்புர தவ வீரரை அழிக்க நம் பரமனும் துணைக் கொண்டான் என்ன துணை\n சூரிய சந்திரரே அந்த ரதத்தின் கால்கள் நான்கு வேதங்களும் குதிரைகள் உலகையளந்து உலகினைக் காக்கும் நாராயணனே அம்பு\nஇவ்வளவு பலத்தையும் தேடிக் கொண்டான் அப்பரமன் பரிபூரணமான பலம் பெற்றபின் அவற்றை அப்பரமன் கையாண்டானா இல்லை. இல்லை அகிம்சா தர்மத்தையே மேற்கொண்டான். முப்புரங்களையும் பார்த்து நகைத்தான், அப்புரங்கள் மூன்றும் வெந்து சாம்பலாயின.\nதவவலிமையால் தறுக்கு மிகுந்து முப்புரங்களின் துணைகொண்டு உலகையெல்லாம் வாட்டி வந்த அரக்கர் மூவரும் ஒரு கார்த்திகைப் பெளர்ணமியன்றே முடிந்தழிந்தனர். அது கண்டு அமரரும் மாந்தரும் பிற உயிர்களும் ஆறுதல் எய்தினர். அத்தகைய திவ்விய தினத்தை நாம் மறவாதிருக்கவே கார்த்திகை தீபம்\nசாந்தத்தில் தோன்றிய புன்னகையே. ஆனந்தமே முப்புரங்களையும் எரித்தது. பரமனது நகையொளி எங்கும் பரவியது. அதன் அடையாளமாகவே ஆலயத்திலும், வீட்டிலும் தீப வரிசை வைக்கிறோம். கார்த்திகை மாதம் முழுவதும் கங்கைக் கரையிலே தீபம் ஏற்றுவது உண்டு. இன்றும் வட நாட்டில் எல்லா இடங்களிலும் தீபவொளி செய்கிறார்கள்.\nஅதனை அருணாசல தீபம் என்பது ஏன் திருவானைக்காவலில் உள்ளது அப்புலிங்கம். சிதம்பரத்தில் உள்ளது ஆகாய லிங்கம். திருவண்ணாமலையில் உள்ளதோ ஜோதி லிங்கமாம் திருவானைக்காவலில் உள்ளது அப்புலிங்கம். சிதம்பரத்தில் உள்ளது ஆகாய லிங்கம். திருவண்ணாமலையில் உள்ளதோ ஜோதி லிங்கமாம் முன்னும் ஒரு காலத்திலே திருவண்ணாமலை ஒரே ஜோதியாகத் துலங்கி நின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68170/cant-see-the-face-of-corona-death-people", "date_download": "2020-05-29T04:38:42Z", "digest": "sha1:VFCP2GTR24DMNJCCMQAPQZZFKRG5RHCQ", "length": 11788, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..? | cant see the face of corona death people | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..\nகொரோனா பாதிப்பில் உயிரிழப்பவரின் முகத்தைக்கூட குடும்பத்தினரால் கடைசியாக ஒருமுறை முழுமையாக பார்க்க முடியாத சோகமான நிலையே நிலவுகிறது.\nவேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏழாம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த நாள் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நபரின் உடலில் எத்தனை காலம் வைரஸ் உயிருடன் இருக்கும், அது மேலும் பரவுமா என்ற கேள்விகளுக்கு இதுவரை உலக அளவில் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அடக்கம் செய்யும் முறையே கடைபிடிக்கப்படுகிறது.\nதிருச்சியில் ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்... தப்பித்து ஓட்டம் பிடித்த பெண்கள்..\nஅந்த வகையில், வேலூரில் உயிரிழந்த நபரின் அடக்கமும் நடந்தது. அவரது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சாதாரண துணியைக் கொண்டு 3 அடுக்குகள் உடலில் சுற்றப்பட்டது. அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து பிரத்யேக வாகனத்தில் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேர் மூலம் கொண்டு போய் வைக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் முழுஉடல் பாதுகாப்பு உடை, கவசங்களை அணிந்து கொண்டிருந்தனர்.\nஉறவினர்கள் யாரும் அருகில் அனுமதிக்கப்படவில்லை. உடல் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் 12 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. அதில் உடல் இறக்கப்பட்டு மண் போட்டு மூடப்பட்டது. மண் மூடிய பிறகும் அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில் உறவினர்கள் யாரும் அருகில் அனுமதிக்கப்படவில்லை. மதச் சடங்குகளும் 20 அடி தள்ளி நின்றபடியே நடந்தது. இறுதியாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உடைமைகள் அங்கேயே அருகில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.\n#TopNews: முதலமைச்சர் பழனிசாமியின் பேட்டி முதல் கொரோனாவால் குவிந்த சடலங்கள் வரை..\nஇவர்களுக்கு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அங்கு வந்த அனைவரின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடைசியாக ஒருமுறை இறந்தவரின் முகத்தை கூட பார்க்கவிடாத துயரத்தை ஏற்படுத்துகிறது கொரோனா. ஆகவே நோய் வரும் முன் காப்போம் எச்சரிக்கையாய் தனித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம் என்பதே துயர் ஏற்படாமல் தவிர்க்க ஒரே வழி.\nசென்னை: திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது\nஐரோப���பிய பயணத்தால் வந்த வினை: சவுதி மன்னர் குடும்பத்துக்கும் கொரோனா தொற்று\nOTTல் வெளியானது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’\nமதுரை: கனமழையில் மூழ்கிய தற்காலிக காய்கறி சந்தை-ரூ.30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் சேதம்\nசேலம் அரசு மருத்துவமனையில் மகளை கையில் ஏந்திக்கொண்டு சென்ற தந்தை\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nநாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு:பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை: திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது\nஐரோப்பிய பயணத்தால் வந்த வினை: சவுதி மன்னர் குடும்பத்துக்கும் கொரோனா தொற்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-02-07", "date_download": "2020-05-29T03:32:44Z", "digest": "sha1:6N4GDB4ADQD3VZDJN7GQ2EY3V22J4VQ5", "length": 19863, "nlines": 236, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிரம்பை பார்த்து இப்படியா செய்வது ஒரே கைதட்டல்... உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பெண்\nநான் தெருக்களில் பிச்சையெடுத்து வளர்ந்தவன்: 26 மில்லியனுக்கு அதிபதியான வீரரின் நெகிழ்ச்சி காரியம்\nஏனைய விளையாட்டுக்கள் February 07, 2019\nசந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்பு பகுதி என்ன ஆனது\nசுவிட்சர்லாந்தில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: இரையாகும் இளம்பெண்கள்\nசுவிற்சர்லாந்து February 07, 2019\nவெறும் 18,000 ரூபாய் செலவில் மகனின் திரு���ணத்தை முடித்த தந்தை\n2019 ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு பாதிப்பு\nஜேர்மனில் அகதி சிறுவர்கள் பாலியல் தொழிலாளிகளாக்கப்படும் பரிதாபம்\nகணவருடன் செல்கையில் கண்ணீர் சிந்திய அம்பானி மகள்: எதற்காக என இஷாவின் விளக்கம்\n35 வருடங்களுக்கு முன் இறந்த தந்தை செய்த குற்றத்திற்காக 23 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற மகன்\nபிரித்தானியா February 07, 2019\nகேட்சை தடுத்த நியூசிலாந்து வீரர்.. நடுவரிடம் கோபப்பட்ட குருணால் பாண்ட்யா\nசரிந்து விழுந்த 8 மாடி கட்டிடம்... அடியில் சிக்கிய 5 வயது சிறுமி; 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n81 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்\nஆட்டை அறுப்பது போல் கழுத்தை கத்தியால் அறுத்த மர்மகும்பல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்த்: முதல் முறையாக வெளியான புகைப்படம்\nபொழுதுபோக்கு February 07, 2019\nஅன்று பூமிக்கு வந்து சென்றது ஏலியன் விமானம் தான் ஏன் வந்தது\nபிரித்தானியாவில் பெண்களை அரைநிர்வாணமாக ரகசிய வீடியோ எடுத்த இலங்கை தமிழர்: அம்பலமான மோசமான செயல்\nபிரித்தானியா February 07, 2019\nபள்ளிக் குழந்தைகளின் உயிரில் விளையாடிய டிரைவர் கியருக்கு பதில் மூங்கில்\nபிரித்தானிய வரலாற்றில் வெளிப்புற இதயத்துடன் பிறந்து ஆச்சர்யப்பட வைத்த குழந்தை\nபிரித்தானியா February 07, 2019\nபிரான்சில் மனைவிக்கு நீச்சல் உடை ஆர்டர் செய்த கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் பார்சலில் என்ன வந்தது தெரியுமா\nசாரி சார்.. கோபத்துல கொன்னுட்டேன் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர்\nவரலாறு காணாத அளவு வெப்பமான பூமி – ஐநாவின் அதிர்ச்சி தரும் தகவல்\nதந்தையை மரத்தில் கட்டிவைத்து அவர் கண்முன்னே இளம் மகளுக்கு 6 ஆண்களால் நடந்த கொடூரம்\nஎல்லைகளை மூடிய ஜனாதிபதி.. உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்\nதமிழருடன் காதல் வயப்பட்ட வெளிநாட்டு ஆண்: மாலை மாற்றி நடந்த திருமணம்\nநிக்கா ஹலாலா.. கணவனே பெண்ணை மாமனாருக்கு விருந்தாக்கிய கொடுமை\nசிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்: ஈரான் எச்சரிக்கை\nவார இறுதியில் ஒரு நாளில் இந்த டயட்டை சாப்பிடுங்க : ஆயுள் நீடிக்குமாம்\nசந்தியாவை நான் கொலை செய்யவில்லை– கணவன் பேட்டி\nதனக்கு பிறந்த குழந்தைகளில் ராணிக்கு மிகவும் பிடித்தது இவரை தானாம்\nபிரித்தானியா February 07, 2019\nவேலையில்லாதது தான் அவமானம்.. துப்புரவுத் தொழில் அல்ல விரக்தியில் விண்ணப்பித்த இளம் இன்ஜினியர்\nஇரண்டாவது கணவர் சரத்குமாருடன் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம் விமர்சித்தவர்களுக்கு கொடுத்த சரியான பதிலடி\nபொழுதுபோக்கு February 07, 2019\nஇந்தியாவில் அறிமுகமாகும் Oppo K1: விலை எவ்வளவு தெரியுமா\nஉடலை காட்டுகிறார்கள்: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கருத்துக்கு எதிர்ப்பு\nபொழுதுபோக்கு February 07, 2019\nநீ சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாய்: காதலியின் ஒற்றை வார்த்தைக்காக உயிரை விட்ட காதலன்\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆபாச பட நடிகை பொலிஸ் சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nகுடும்ப வறுமையால் 15 வயது அதிகமான இயக்குநரை மணந்த சந்தியா... கடைசியில் இப்படி நடந்துவிட்டது: வெளியான உருக்கமான தகவல்\nபாரிஸில் மர்ம கும்பலால் பரிதாபமாக வெட்டப்பட்ட இளைஞன்: இலங்கை சமூகத்துக்கு இடையே நடந்த மோதலா\nஉலகக் கோப்பைக்கு முன்பான தொடர்: அவுஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர் விலகல்\nபிட்காயின் சேவை மையத் தலைவர் திடீர் மரணம்: அந்தரத்தில் 1360 கோடி\nஆங்காங்கே உடலில் இப்படி சிவப்பு புள்ளிகள் தோன்றுகிறதா\nநிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்திருந்தது ஏன் தந்தை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான் மகள்\nபொழுதுபோக்கு February 07, 2019\nநோயாளியை துண்டுதுண்டாக நறுக்கி அமிலத்தில் கரைத்த மருத்துவர்: பின்னணியில் இருந்த இளம்பெண்\nரசிகனின் செல்போனை மீண்டும் தட்டி விட்ட நடிகர் சிவக்குமார்: கிளம்பியது சர்ச்சை\nபொழுதுபோக்கு February 07, 2019\nபல ஆண்களுடன் நெருக்கம்.... சினிமா ஆசையால் சீரழிந்த நடிகை: வெட்டி கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n18 ஆண்டுகள்..கணவனை திட்டம் போட்டு கொலை செய்த மனைவி: கண்ணீரில் மூழ்கிய நீதிமன்றம்\nவீடு முழுவதும் திடீரென பரவிய தீ: மகள்களை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக பலியான தந்தை\nவிமான நிலையங்களில் ஏவுகணைகளை பதுக்கி வைத்திருக்கும் வடகொரியா\n நொடிப்பொழுதில் நடந்த விபரீத சம்பவம்\nசுவிற்சர்லாந்து February 07, 2019\nடோனியைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை\nஇன்று இந்த ராசியினருக்கு மட்டும் அதிர்ஷ்டம் உண்டு\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர���ான செய்தி\nநியூசிலாந்து வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டோனி பாண்ட்யாவுக்கு அட்வைஸ் செய்த வீடியோ\nதினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்\nதென்னாப்பிரிக்க உடனான டி20-யில் பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி…\nஅவர்களின் சுகத்திற்காக என்னை பெற்றுவிட்டார்கள் என்னிடம் கேட்கவில்லையே 27 வயது இளைஞன் கதறல்\nமனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் விசாரணையில் தெரிய வந்த காரணம்\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க: நுரையீரலில் நோய்கள் உண்டாகாதாம்\nவிராட் கோஹ்லியின் மனைவி போன்றே அச்சு அசலாக இருக்கும் வெளிநாட்டு பெண்: வைரலாகும் புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் February 07, 2019\nவழிப்பறியில் ஈடுபட்ட பிரித்தானிய ராணியாரின் பாதுகாப்பு வீரர்கள்: வெளியான ஆதாரம்\nபிரித்தானியா February 07, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/117.218.122.109", "date_download": "2020-05-29T05:05:59Z", "digest": "sha1:H3SZG652V6Z4WSWNNFHIOBUH3WUDF3PF", "length": 5904, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "117.218.122.109 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 117.218.122.109 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n06:13, 15 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு -3‎ வணங்காமுடி (எழுத்தாளர்) ‎\n06:01, 15 ஏப்ரல் 2017 வேறுபாடு வரலாறு +775‎ வணங்காமுடி (எழுத்தாளர்) ‎ →‎ஆதாரம் அடையாளம்: Visual edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prabhu-deva-khamoshi-teaser-release/", "date_download": "2020-05-29T04:46:51Z", "digest": "sha1:DXITLAT23CHT7OBJ5Y6KQHIAA2ZOERIY", "length": 2705, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "முழு சந்திரமுகியாக மாறிய பிரபு தேவா..! தேவி-2வை அடுத்து மிரட்டலான Khamoshi டீசர் வெளியிடு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுழு சந்திரமுகியாக மாறிய பிரபு தேவா.. தேவி-2வை அடுத்து மிரட்டலான Khamoshi டீசர் வெளியிடு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுழு சந்திரமுகியாக மாறிய பிரபு தேவா.. தேவி-2வை அடுத்து மிரட்டலான Khamoshi டீசர் வெளியிடு\nபிரபு தேவா மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் khamoshi. இந்த திரைப்படத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவும் நடித்துள்ளார். இப்படத்தை சஞ்சய் சவுரி இயக்கியுள்ளார். இப்படம் மே மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.\nஆனால் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nRelated Topics:டீசர், தமன்னா, பிரபு தேவா, பூமிகா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/140903?ref=rightsidebar-manithan", "date_download": "2020-05-29T05:08:16Z", "digest": "sha1:QBP2RPYOC6YYVJJYMC3GUEDI2NKRI7DD", "length": 12377, "nlines": 199, "source_domain": "www.ibctamil.com", "title": "கொரோனாவால் தொடரும் பனிப்போர் -அமெரிக்காவுக்கு சீனா பதிலடி - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nகுவைத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்கள் குண்டுதாரிகளா\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ���, யாழ் நீர்வேலி\nகொரோனாவால் தொடரும் பனிப்போர் -அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nகொரோனா நோயாளிகள் முதலில் கண்டறியப்பட்ட வுஹான் மாகாணத்தின் உண்மையான நிலைமையை மறைக்க சீனா முயற்சிக்கிறது என அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.\nசீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த குற்றச்சாட்டுகள் \"நியாயமற்ற மற்றும் உண்மைத்தன்மையற்றவை\" எனத் தெரிவித்துள்ளார்.\nசீனா திறந்த, வெளிப்படையான தகவல்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பற்றி அறிய சிறிது காலம் எடுத்துள்ளதாக சீனா கடந்த ஆண்டு பிற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.\nபுதன்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வுஹானின் பரவலின் அளவு குறித்து சீனா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.\nஇதற்கு இன்று வியாழக்கிழமை, பதிலளித்த லிஜியன், இந்த வைரஸ் முதலில் வுஹானில் பரவியதற்கான உண்மையான சான்று இல்லை, ஆனால் உலகின் எந்த நகரம், நாடு அல்லது பிராந்தியத்திற்கும் பரவக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mesekenhagen+de.php?from=in", "date_download": "2020-05-29T02:53:18Z", "digest": "sha1:TCV4BEPH55VWZJOT6OIXVJTNDQDC475O", "length": 4380, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mesekenhagen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nம��தற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mesekenhagen\nமுன்னொட்டு 038351 என்பது Mesekenhagenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mesekenhagen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mesekenhagen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 38351 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mesekenhagen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 38351-க்கு மாற்றாக, நீங்கள் 0049 38351-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/london-court-orders-anil-ambani-to-pay-717-million-dollars/", "date_download": "2020-05-29T03:38:49Z", "digest": "sha1:KBN4H2NDZFUKX2UO3LFKXUDWOVE7ENQP", "length": 13758, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "சீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாற�� அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு\nலண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.\nமும்பையில் செயல்படும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் 2012ம் ஆண்டு அனில் அம்பானி குழுமம் வாங்கிய கடன் தொகை ரூ. 7000 கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. வாங்கிய கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் கொடுத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை முடிவில், கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர், அது தனிநபர் கடன் அல்ல, கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் அளிக்கவில்லை. இதை அவரே (அனில் அம்பானி) பல முறை கூறி உள்ளார்.\nஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் லண்டன் நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது. ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால், நீதிமன்ற உத்தரவு அனில் அம்பானிக்கு பெரும் சங்கடமாக இருக்கிறது, பணம் செலுத்தப்படாவிட்டால், அவர் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளுக்கு வரும் போது, அவரை கைது செய்ய சீன வங்கிகள் சர்வதேச காவல்துறையான இன்டர்போலை நாடும் என்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகடும் விலை சரிவில் அனில் அம்பானி குழும பங்குகள் : முதலீட்டாளர்கள் கலக்கம் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம் நிரவ் மோடிக்கு கைது வாரண்டு: லண்டன் நீதிமன்றம் அதிரடி\nPrevious கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இங்கிலாந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்\nNext வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதற்கான கால அவகாசத்தை நீட்டித்த பிரிட்டன்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்���ு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nமகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே\nமும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே…\nகொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nடில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/2019/04/29/in-maharashtra-48-constituencies-will-vote-in-one-face/", "date_download": "2020-05-29T05:08:00Z", "digest": "sha1:47AAF77USEFDTN3TKGM6YVCSSJERFKK3", "length": 6897, "nlines": 72, "source_domain": "election.newsj.tv", "title": "மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – NewsJ", "raw_content": "\nமகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு\nமக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகாரில் 5 தொகுதிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதேபோல் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 71 மக்களவை தொகுதிகளில் நடைபெறும் இன்றைய தேர்தலில் சுமார் 12 கோடியே 79 லட்சம் பேர் வாக்களிக்�� உள்ளனர். முன்னதாக வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும்\nசட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு\nதமிழக விவசாயிகள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு\n100 %வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய், போலித்தனம் நிறைந்தது-பிரதமர் மோடி\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/25897-2014-01-05-11-31-51", "date_download": "2020-05-29T04:33:17Z", "digest": "sha1:X3J7ISW6ASQ5YODSWABQV5W5ZMFNW7NC", "length": 12224, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "குன்றக்குடி அடிகளார்", "raw_content": "\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2014\nமயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் திரு ஸ்ரீனிவாசன் - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு 11.07.1925 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். சிறு வயதில் சிதம்பரத்தை அடுத்த திருவேட்களம் என்ற ஊரில் வாழ்ந்து வரும்பொழுது தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பழக்கத்தால் தமிழ் ஆர்வம் ஏற்பட்டது.\nபள்ளிப்படிப்பினை முடித்த பின்பு தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராக வேலைக்கு சேர்ந்து பணியாற்றும் பொழுது இவரது ஆற்றலைப் பார்த்த தம்பிரான் இவரைத் துறவறம் பூண வேண்டியதும் அதனை ஏற்று யாத்திரைகசாயம் (காவித்துணியை பூசை மடத்தில் வைத்து எடுத்து உடுத்திக் கொள்ளச் செய்வதாகும்.) பெற்று பின்பு மந்திரக்கசாயம் பெற்று கந்தசா மித்தம்பிரான் என்று பெயர் பெற்று பணியாற்றினார். பின்பு குன்றக்குடி மடத்தில் இருந்து மிகவும் வேண்டி அழைத்ததால் அங்கு சென்று மடத்தின் தலைமைப் பொறுப்பினை 1949 ல் ஏற்றார்.\nதிருவேட்களம் என்ற ஊரில் வாழும்போழுது திரு விபுலானந்த அடிகளுடன் தீண்டாமை ஒழிப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டார்.\nஒருமுறை காலில் செருப்பு இல்லாமல் ரசாயன ஆலை ஊழியர்கள் இருந்த பொழுது அவர்களை செருப்பு அணிந்து பணி புரியுமாறு வேண்டிக்கொண்டார். ஊழியர்கள் அடிகளார் காலணி அணியாதது ஏன் என வினவிய பொழுது கூறியது.\n\"அரிசனங்கள் வாழும் பகுதிக்குச் சென்ற போது அவர்களின் துன்பத்தை நானும் உணரும் வகையில் வெறுங்காளுடனே நடந்து சென்றேன். பிறகு அதையே பழக்கமாக்கிக் கொண்டேன். இப்போது என் நடைமுறையில் அனைத்தும் நடையன் (செருப்பு) போடாமல் தான்.\"\nமனிதநேயம் மிக்க இந்த மாமனிதன் தந்தை பெரியாருடன் நட்புடன் இணைந்ததை \"கருப்பும் காவியும்\" இணைந்ததாக எழுதியுள்ளனர். தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் பழகிய பொழுது \"சிவப்பும் காவியும்\" இணைந்ததாக பதிவு உள்ளது. பட்டிமன்ற ஆசான், மனித நேய பண்பாளர் திருமிகு அடிகளார் 14.04.1995 அன்று மறைந்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2020/05/22/", "date_download": "2020-05-29T03:16:31Z", "digest": "sha1:YFEWV5PHIVAZ6WV74WDKS7XGZZAPTPFY", "length": 6008, "nlines": 121, "source_domain": "www.thamilnaatham.media", "title": "22 | May | 2020 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\n1958 தமிழினப் படுகொலை��ின் 62ம் ஆண்டு நினைவு இன்று\nயாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் காற்றால் வீடுகள், தோட்டங்கள் சேதம்:\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஜநாதிபதி, பிரதமர் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி:\nமுக்கிய செய்திகள் May 28, 2020\nகொரோனா நோய் – ஆரம்ப புள்ளியை கண்டறியும் உலகின் திட்டத்திற்கு இணங்கியது சீனா\nஉலக செய்திகள் May 27, 2020\nவல்லிபுரம் கோவில் அருகே வெடிகுண்டு வெடித்தத்தில் பொலிஸ் படுகாயம்\nசெய்திகள் May 27, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-05-29T04:15:27Z", "digest": "sha1:5AE5DGT4HXPUKNE5FZIK7PMUEQ7MKAFQ", "length": 11121, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "பிற்போடப்பட்டது அனுஷ்காவின் \"சைலன்ஸ்\" | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nஅனுஷ்கா, ��ாதவன், அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள ’சைலன்ஸ்’ படத்தின் வெளியீட்டுத் திகதி ஏப்ரல் 2 என மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.\nஏற்கனவே ‘சைலன்ஸ்’ திரைப்படம் ஜனவரி 31ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பெப்ரவரி 20ம் திகதி வெளியாகும் என மாற்றப்பட்டது. தற்போது படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு மீண்டும் தள்ளிவைத்துள்ளது.\nஅதன்படி இப்படம் ஏப்ரல் 2-ந் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்தோடு இந்த திரைப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகடன் மீள் அறவிடுதலை இடைநிறுத்த இந்தியாவிடம் காேரினார் மஹிந்த\nஅங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலகம் திறப்பு\nமருந்துகளை விநியோகிக்க ட்ரோன் கெமரா\nவிமான சேவை அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலை \nமனைவி – மகளை காென்று; தானும் தற்கொலை\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nஇந்தியாவில் ”கொரோனா” உயிரிழப்பு 3,720\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nசிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nரிஸ்வானுக்கு இ.தொ.கா இரங்கல் தெரிவிப்பு\nகோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன\nகிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF,_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-05-29T05:15:35Z", "digest": "sha1:CJH2FTYLS6NYPAJNJEFKGTLGYCHLHHSV", "length": 8623, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தி வேல்லி, அங்கியுலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதி வேல்லி (The Valley) அங்கியுலாவின் தலைநகரமும் அதன் 14 மாவட்டங்களில் ஒன்றும் தீவிலுள்ள முதன்மையான நகரமும் ஆகும்.As of 2011[update], இதன் மக்கள்தொகை 1,067 ஆகும்.[1]\nஅங்கியுலாவில் தி வேல்லியின் அமைவிடம்\nகரிபியன் கடலில் அங்கியுலாவின் அமைவிடம்\n1825இல் அங்கியுலாவின் நிர்வாகம் செயிண்ட் கிட்சுக்கு இடம் பெயர்ந்ததால் தி வேல்லியில் குடியேற்றவாதக் காலத்து கட்டிடங்கள் மிக அரிதாகவே உள்ளன. 1787இல் கட்டப்பட்ட வால்பிளேக் மாளிகை மட்டுமே இந்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது; இது அடுத்துள்ள தேவாலய குருக்களின் வசிப்பிடமாக இருந்தது. தற்போதுள்ள கட்டிடங்கள் மேற்கிந்தியப் பாணியில் புதியதாகக் கட்டப்பட்டவை. பழைய கடைகள் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.\nபழைய நீதிமன்ற கட்டிடத்தின் இடிபாடுகளை, தீவின் மிக உயர்ந்த இடமான குரோகசு மலையில் காணலாம். இங்கு அடித்தளத்தில் இருந்த சிறையறைகளின் உடைந்த சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தி வேல்லியின் மேற்கு விளிம்பில் வால்பிளேக் மாளிகை உள்ளது. செயிண்ட் கெரார்டு கத்தோலிக்க தேவாலயத்தில் கூழாங்கற்கள், கற்கள், சிமென்ட், மரம், ஓடு இவற்றாலான துவக்கத்திலிருந்து உள்ள முகப்பைக் காணலாம்.\nதி வேல்லி நகரம் அங்கியுலாத் தீவின் மையப்பகுதியில், குரோகசு விரிகுடாவை ஒட்டி குரோகசு மலையை அடுத்து அமைந்துள்ளது. இந்த நகரத்தின் அண்மையில் நார்த் சைடு, தி குவார்ட்டர், நார்த் ஹில், ஜியார்ஜ் ஹில் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன.\nதி வேல்லியில் அயன மண்டல ஈர மற்றும் உலர்ந்த வானிலை நிலவுகின்றது; கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி இது Aw எனக் குறிக்கப்படுகின்றது.[2] இப்பகுதியில் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலும் உலரந்த வானிலையும் மற்ற மாதங்களில் மாரிக்காலமும் நிலவுகிறது. மாரிக்காலம் நீண்டதாக இருப்பினும் சான்டோ டொமிங்கோ, சான் வான் போன்ற மற்ற கரிபிய நகரங்களைப் போலல்லாது மிகுந்த மழைப்பொழிவை பெறுவதில்லை. ஆண்டு முழுமையும் சராசரி வெப்பநிலை ஒரே அளவாக உ���்ளது; 26-29 செல்சியசாக உள்ளது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், தி வேல்லி\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nஅங்கியுலாவின் தி வேல்லி நகரின் மக்கள்தொகை ஆண்டுவாரியாக:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/26/vijay-mallya-created-32-shell-companies-india-abroad-009046.html", "date_download": "2020-05-29T04:57:46Z", "digest": "sha1:CE2GNL633OIEJWRDNLBGJA5HZ6FXFAQR", "length": 24485, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 20, வெளிநாட்டில் 12.. விஜய் மல்லையா போட்ட பலே திட்டம்..! | Vijay Mallya created 32 shell companies in india and abroad - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 20, வெளிநாட்டில் 12.. விஜய் மல்லையா போட்ட பலே திட்டம்..\nஇந்தியாவில் 20, வெளிநாட்டில் 12.. விஜய் மல்லையா போட்ட பலே திட்டம்..\n7 min ago 32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\n52 min ago பேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\n11 hrs ago அற்புதம் ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\n12 hrs ago ஒரு வருட குறைந்த விலையில் 65 பங்குகள்\nMovies தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகன் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்\nNews காடுவெட்டி குரு மகன், மருமகன் மீதான தாக்குதல்- எச். ராஜா கண்டனம்- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nSports இங்கிலாந்துக்கு எப்படா போவோம்னு காத்துக்கிட்டு இருக்கேன்... மே.இ.தீவுகள் அணி வீரர் ஆவல்\nAutomobiles 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...\nTechnology ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nLifestyle காதல் கணவனை கை பிடிக்கணுமா\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிங்பிஷர் ஏர்லையனஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட கடனை வைத்து வர்த்தகத்தை மேம்படுத்தாமல், பணத்தை ஆட்டை போட முன்கூட்டியே முடிவு செய்த விஜய் மல்லையா இந்தியாவில் 20 போலி நிறுவனங்களும், வெளிநாடுகளில் 12 நிறுவனங்களும் உருவாக்கி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.\n32 நிறுவனங்களில் இந்தியாவில் இருக்கும் 20 நிறுவனங்களின் பெயரை மட்டும் அமலாக்க துறை வெளியிட்டுள்ளது.\nவிஜய் மல்லையா வாங்கிய கடன் வழக்கு தற்போது அமலாக்க துறை கையில் இருக்கிறது. மல்லையாவிற்கு நேரடியா அல்லது மறைமுகமாக தொடர்புடைய இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களின் பெயரை திங்கட்கிழமை அமலாக்க துறை வெளியிட்டுள்ளது.\nஇதனிடையில் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்களின் பெயரை வெளியிட மறுத்த அமலாக்க துறை, இந்த 12 நிறுவனங்கள் பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்ப்பூரில் உள்ளது என தெரிவித்துள்ளது.\nவிஜய் மல்லையா ஐடிபிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட 15 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட 6,900 கோடி ரூபாய் கடனை மல்லையாவிற்கு நேரடி மற்றும் மறைமுக உரிமை கொண்ட நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணத்தை சலவை செய்துள்ளார் என நம்பப்படுவதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.\nகணபதி மல்லையா பிரைவேட் லிமிடெட்\nடெக்கான் லேக்ஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்\nஜெம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டிரேடிங் கோ லிமிடெட்\nதேவி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்\nஆம்பிட்யஸ் கம்பூடெக் பிரைவேட் லிமிடெட்\nஏஸ் பின் டெக் சாப்ட்வேர் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்\nமெடி கேலக்ஸி பிரைவேட் லிமிடெட்\nஹெச் பார்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்\nஎக்ஸிபிலிசிட் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்\nஎஸ்ஈபி கிரேஸ் ஆப்ஸ்டிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்\nவிலோரா கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட்\nஎன்டேவர் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்\nபிஈ டேட்டா சென்டர் ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட்\nஇதுவரை மல்லையாவிற்கு தொடர்பான ஐடிபிஐ மற்றும் எஸ்பிஐ வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்க துறை விசாரித்து வந்த நிலையில், மல்லையா மீதான அடுத்த குற்றச்சாட்டு அறிக்கையில் ஷெல் அல்லது போலி நிறுவனங்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.\nசிபிஐ மற்றும் அமலாக்க துறை, பிரிட்டனில் மல்லையா துவங்கியுள்ள ஹெல் நிறுவனங்களை நிருபணம் செய்தால் இந்த வழக்கிற்கு கூடுதல் வலிமையை சேர்க்கும்.\nஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்க துறை பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் 4ஆம் தேதி Westminster Magistrates கோர்டில் நடைபெற உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6 மாத கெடு.. ஏர் இந்தியா-விற்கு அபாய மணி..\nஇதுபோதும் விஜய் மல்லையாவை ஓட ஓட விரட்டலாம்..\n1 ரூபாயில் விமானப் பயணம்.. மீண்டும் வருகிறது ஏர் டெக்கான்..\n6வது முறையாக ஏலம் விடப்படும் கிங்பிஷர் ஹவுஸ்..\nநாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி.. விஜய் மல்லையா மீது புதிய வழக்கு..\nசுதந்திரம்.. பாதுகாப்பு.. இரண்டும் கிடைத்தால் கண்டிப்பாக இந்தியா வருவேன்: விஜய் மல்லையா\nவிஜய் மல்லையா கற்று கொடுத்தது என்ன தெரியுமா..\nகிங்பிஷர் ஏர்லையன்ஸ்: சொந்த பிராண்டையே வேண்டாம் என உதறியது யுபி..\nவங்கிக் கடன், ஊழியர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்க 'விஜய் மல்லையா' டீம் முடிவு..\nடிவிட்டரில் கதரும் 'விஜய் மல்லையா'.. கடன், சம்பள பாக்கி பற்றி ஒரு வார்த்தை பேசலயே..\nராஜ வாழ்கை வாழும் விஜய் மல்லையா..\n6,900 கோடி ரூபாய் கடனை அடைக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை: விஜய் மல்லையா\nRead more about: kingfisher airlines vijay mallya shell companies india கிங்பிஷர் ஏர்லையன்ஸ் விஜய் மல்லையா ஷெல் நிறுவனங்கள் இந்தியா\nஐடி நிறுவனங்களுக்கு இது மோசமான காலமே.. செலவு குறைப்பு தான்.. செலவு அதிகரிப்பு இல்லை..\n35% ஓலா இந்தியா ஊழியர்கள் வேலை காலி தலை விரித்தாடும் லே ஆஃப்\nஇந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/indian-oil-invites-application-for-technical-non-technical-apprentice-posts-in-iocl-recruitment-2020/articleshow/74776827.cms", "date_download": "2020-05-29T03:19:40Z", "digest": "sha1:QQ5343FY6Q2DBBLVT2KDA4BBQ5IT74EL", "length": 10156, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "IOCL Recruitment 2020: இந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 404 அப்ரண்டிஸ் பயற்சி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யா���் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.\nIndian Oil Corporation Ltd (IOCL) எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிழக்கு மண்டலத்தில் இருந்து டெக்னிக்கல், டெக்னிக்கல் அல்லாத அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 4040 காலியிடங்கள் உள்ளது.\nஅறிவிக்கை வெளியான நாள்: 21 மார்ச் 2020\nவிண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 10 ஏப்ரல் 2020\n31.3.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். SC / ST / OBC (NCL) / PwBD பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி உச்சவயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.\nடிரேடு அப்ரண்டிஸ் தவிர மற்ற இரண்டாம் நிலை பயிற்சிக்கான காலம் 12 மாதங்கள் ஆகும். டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான காலம் 15 மாதங்கள் ஆகும்.\nஎழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கொள்குறி (Multiple Choice Question) அடிப்படையில், 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.\nமேற்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.iocl.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் ICCR நிறுவனத்தில் உதவியாளர் வேலை\nஅடுத்தடுத்து மூன்று RRB தேர்வுகள்: ரயில்வே அமைச்சர்...\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் SEBI நிறுவனத்தில் வேலை\nபி.இ முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்ப...\nமத்திய அரசின் KVS பள்ளியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ப...\nவேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் SEBI நிறுவனத்தில் வேலை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப��போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2020-05-29T04:14:41Z", "digest": "sha1:QKZVNYTUTAQX3RBLFDOWYPTL6ZG6DGQF", "length": 5855, "nlines": 52, "source_domain": "vanninews.lk", "title": "கொரோனா தொடர்பாக அச்ச உணர்வுக்கு பேஸ்புக் முற்றாக தடை - Vanni News", "raw_content": "\nகொரோனா தொடர்பாக அச்ச உணர்வுக்கு பேஸ்புக் முற்றாக தடை\nகொரோனா வைரஸ் தொடர்பில் தவறான விளம்பரங்களை தடைசெய்வதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅத்தோடு கொரோனா வைரஸ் தொடர்பில் பேஸ்புக்கில் வெளியாகும் சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து போன்றவற்றை பரப்பும் விளம்பரங்களுக்கும் மற்றும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பதற்றமான மற்றும் அச்ச உணர்வுகளை உருவாக்குவதற்கும் முற்றாக தடை செய்வதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் நோயினால் இன்றுவரை சுமார் 2,800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nசமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பக்கத்தில் பதிவிடப்படும் செய்தி உள்ளடக்கத்தின் வகை, குறிப்பாக தீவிர சித்தாந்தங்கள் மற்றும் போலி செய்திகளை பிரதிபலிக்கும் தகவல்கள் குறித்த ஒழுங்குமுறை ஆய்வுகளை செய்து வருகிறது.\n”முகக்கவசங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க 100 வீத உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன” போன்ற வாசகங்கள் கொண்ட விளம்பரங்கள் தமது பக்கத்தில் அனுமதிக்கப்படாது என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், ஐக்கிய அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தயாராகுமாறு எச்சரித்திருந்தது.\n ஒரு மோசடி தனது வழுகை தலையை மறைத்து\nஅரேபிய அரசாங்கம், மக்காவிற்கு ���ுனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை தற்காலிகமாக நிறுத்தி\nதொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி\nஊரடங்கு சட்டம் தொடர்பான மறுஅறிவித்தல்\nபகலில் சிலர் போதகர்கள் போதனை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nவாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்\nபோதைப்பொருள் விற்பனையை கண்டும் காணாமலும் இருக்கும் உடுவில் பிரதேச செயலகம்.\nதொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/migrants-sprayed-with-disinfectant-in-delhi-civic-body-says-a-mistake/", "date_download": "2020-05-29T04:24:15Z", "digest": "sha1:ILMU47PBG72ZIDHE6ERKMIUB4CFDLAP4", "length": 13161, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு காத்திருந்த புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று மீது கிருமிநாசினி பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.\nஅதாவது, சிறப்பு “ஷ்ராமிக்” ரயிலில் ஏறும் முன்பு நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் லஜ்பத் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே கொரோனா பரிசோதனைக்காக திரண்டிருந்தனர். அவர்கள் மீது இப்படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானது.\nஇதையடுத்து, தெற்கு டெல்லியின் நகராட்சி அதிகாரிகள் மன்னிப்பு கோரி உள்ளனர். கிருமி நாசினி தெளிப்பில் ஈடுபட்டுள்ள நபர், ஸ்ப்ரேவை கையாளும் போது அதன் அழுத்தத்தை சமாளிக்கமுடியவில்லை. அதன் காரணமாக ஒட்டுமொத்தமாக கா��்திருந்தவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.\nஎதிர்காலத்தில் இதுபோன்ற சூழலில் மிகவும் கவனமாகவும், கவனமாகவும் இருக்குமாறு ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்த அதிகாரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை டில்லியில் ராணுவம் அமைத்துள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்கள் கொரோனா பயங்கரம்; வுகானில் இருந்து திரும்பிய இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வசதிகள் என்னென்ன\nTags: Corona virus, delhi, Migrants, கொரோனா வைரஸ், டெல்லி:, புலம்பெயர்ந்தோர்\nPrevious ரயில் நிலையங்களில் கேட்டரிங், கடைகள், ஓய்வு அறைகள் திறக்க அனுமதி…\nNext கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள்: மீண்டும் பயணிகள் சேவைக்கு மாற்றம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,387 ஆக உயர்ந்து 4711 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7300…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nமகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே\nமும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே…\nகொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nடில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உ��்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-29T04:21:13Z", "digest": "sha1:B4HBR6OWC2ESHVNBE3FH2VFRCXEOIR43", "length": 17025, "nlines": 273, "source_domain": "www.tamiloviam.com", "title": "இந்தியா – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nDecember 25, 2011 December 26, 2011 இலவசக்கொத்தனார்\t1 Comment ஆஸ்திரேலியா, இந்தியா, கச்சேரி\nஇன்னிக்குக் கிறுத்துமஸ். எழுந்து வந்ததும் குழந்தைகளுக்கு சாண்டா வாங்கிய பரிசுப் பொருட்களை திறந்து, அசெம்பிள் செய்து, அந்த முதல் சந்தோஷ தருணங்களைப் பகிர்ந்து கொண்டாகிவிட்டது. நாம வாங்கின\nApril 2, 2011 இலவசக்கொத்தனார்\t2 Comments India Champions, WC2011Finals, இந்தியா, இலங்கை, உலககோப்பை2011, சங்ககாரா, சச்சின், தோனி, யுவராஜ்\nThe Match எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி ஒரு புறம். தொடர்ந்து பாகிஸ்தானை உலகக் கோப்பை போட்டிகளில் வீழ்த்திய இந்திய அணி மறுபுறம். தொடக்கம்\nபவர் ப்ளே – சில சிந்தனைகள்\nMarch 28, 2011 இலவசக்கொத்தனார்\t4 Comments 20-20, t20, இந்தியா, உலகக்கோப்பை, பவர்ப்ளே\n20-20 ஆட்டங்கள் வந்த பின் 50 ஓவர் ஆட்டங்களின் மவுசு குறைய ஆரம்பித்தது. aaஇதில் சுவாரசியத்தைக் கூட்ட செய்த மாற்றங்களில் ஒன்றுதான் பவர்ப்ளே. பவர்ப்ளே மூன்று\nஉலகக் கோப்பை – இனி….\nMarch 28, 2011 இலவசக்கொத்தனார்\t0 Comments அரையிறுதி, இந்தியா, இலங்கை, உலக்கோப்பை, நியுசிலாந்த், பாக்கிஸ்தான்\nஇது வரை நடந்ததைப் பற்றி எளிதாகப் பேசியாகி விட்டது. இனி கணிப்பு. அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் நான்கு அணிகளுமே வெல்லும் வாய்ப்பை உடையவைதான். இருந்தாலும் ஒவ்வொரு\nஉலகக் கோப்பை – இது வரை\nMarch 28, 2011 March 28, 2011 இலவசக்கொத்தனார்\t0 Comments ஆஸ்திரேலியா, இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், சச்சின், பாக்கிஸ்தான், யுவராஜ்\nநம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் சொல்லும் நீண்ட நெடும் பயணம் மாதிரி ரொம்ம்ம்ம்ப நாளா இந்த லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டே இருந்தது. அதுவும் ஒவ்வொரு க்ரூப்பிலுமே எந்த\nJanuary 6, 2011 கணேஷ் சந்திரா\t0 Comments india number 1, southafrica, இந்தியா, டெஸ்ட், ட்ரா, மூன்றாவது டெஸ்ட்\nஇந்திய – தென் ஆப்ரிக்கா இடையே நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி நிதானமாக பேட் செய்து, மேட்சை ட்���ா செய்தது.\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் இந்தியாவும்\nSeptember 12, 2010 பிறை கொண்டான்\t0 Comments இந்தியா, காமன்வெல்த், டெல்லி, போட்டி, மழை\nஉலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்க இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளை இந்த முறை நடத்துபவர்கள் நாம்தான். அதுவும் நமது தலைநகர்\nAugust 21, 2010 August 21, 2010 இமாம் கவுஸ் மொய்தீன்\t0 Comments இந்தியா, பெட்ரோல்\n‘பெட்ரோல்’ எரி சக்தி தான் தான் எரிந்து வாகனங்களை ஓடச் செய்கிறது உலகெங்கிலும் தான் எரிந்து வாகனங்களை ஓடச் செய்கிறது உலகெங்கிலும் ஆனால், நம் நாட்டில் தான்-அது தான் எரிவதோடில்லாமல் நம் கையையும் பையையும் வயிற்றையும்\nஇலங்கை டெஸ்ட் தொடர் தொடக்கம்\nஇலங்கையில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தனது மனைவி சாக்‌ஷியுடன் கேப்டன் தோனி. தொடர்புடைய படைப்புகள் :Worldcup\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/cinema-kopadu.htm", "date_download": "2020-05-29T03:35:45Z", "digest": "sha1:DNMRUW4NGBLSHHQPI7ZHVNNOQM7D5UG2", "length": 8199, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "சினிமா கோட்பாடு - பேல பெலாஸ், Buy tamil book Cinema Kopadu online, பேல பெலாஸ் Books, சினிமா", "raw_content": "\nசினிமா இருபதாம் நூற்றாண்டில் பிறந்த ஒரே கலையாகும். ஆரம்பத்தில் அசையும் படங்கள் என்பதே மக்களுக்குப் பெரும் அதிசியமாக இருந்தது. துவக்கத்தில் வெறும் ஒரு தொழில் நுட்ப அதிசியமாக மட்டுமே இருந்த சினிமா எப்படி படிப்படியாக தனித்தொரு புதிய கலையாக மாறியது அவ்வாறு மாறுவதற்கு அடிப்படையாக இருந்த விதிகள் என்னென்ன அவ்வாறு மாறுவதற்கு அடிப்படையாக இருந்த விதிகள் என்னென்ன இந்த புதிய கலையைப் புரிந்து கொள்ள புதிய அறிதலும் புதிய உணர்தலும் மக்களுக்கு தேவைப்பட்டன. சினிமாக் கலை வளர வளர அந்த புதிய அறிதல் மற்றும் உணர்தலும் எவ்வாறு வளர்ந்தது இந்த புதிய கலையைப் புரிந்து கொள்ள ��ுதிய அறிதலும் புதிய உணர்தலும் மக்களுக்கு தேவைப்பட்டன. சினிமாக் கலை வளர வளர அந்த புதிய அறிதல் மற்றும் உணர்தலும் எவ்வாறு வளர்ந்தது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, அழகியல் மற்றும் சமூகவியல் குறித்த அழமான கருத்துக்களை மிக எளிமையான முறையில் சொல்கிறது இப்புத்தகம்.\nநாம் வாழ்கின்ற நூற்றாண்டின் ஒரு புதிய கலையான சினிமாவை ஆக்கப் பூர்வமாக உபயோகிப்பதற்க்கு, மக்களின் சினிமா பற்றிய ரசனையும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். அதற்கு சினிமா கோட்பாடு பற்றிய அறிவு எந்த அளவு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது இப்புத்தகம். திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்காக மட்டும் அல்லாமல், சாதாரண மக்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களை மனதில் கொண்டு விசேஷமாக எழுதப்பட்டது இப்புத்தகம். சினிமா கோட்பாடு பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல், இது நான் வரைக்கும் சினிமா பற்றிய ஒரு மிகச் சிறந்த புத்தகமாகவும் உலகெங்கும் போற்றப்படுகிறது. இந்திய மொழி ஒன்றில் இப்புத்தகம் வெளிவருவது இதுவே முதல் தடவை.\nகலைத் துறையில் புகழ் பெறும் யோகம்\nஎம் ஜி ஆர் 100 (காலத்தை வென்ற காவியத் தலைவர்)\nசினிமா வியாபாரம் பாகம் 2\nஉலக சினிமா - III\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/blue-lawn-maran-director-of-simbu/c76339-w2906-cid249857-s10997.htm", "date_download": "2020-05-29T02:51:50Z", "digest": "sha1:A4QFS6CMWJPIRO3BOXG4KF353ISGGJE2", "length": 5410, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "இயக்குனரான ப்ளூ சட்ட மாறன் – சிம்புவின் தயாரிப்பாளரோடு கைகோர்ப்பு !", "raw_content": "\nஇயக்குனரான ப்ளூ சட்ட மாறன் – சிம்புவின் தயாரிப்பாளரோடு கைகோர்ப்பு \nதமிழ் இணையவாசிகளின் மத்தியில் பிரபலமான விமர்சகர் ப்ளூ சட்ட மாறன் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். தமிழ் சினிமாவலில் ஆன்லைன் விமர்சனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ப்ளூ சட்டமாறன். ஒரு கட்டத்தில் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனங்களைப் பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர். தனது விமர்சனங்களின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் விரோதத்தை சம்பாதித்துள்ள மாறன் இப்போது இயக்குனர் அவராதம் எடுத்துள்ளார். சிம்பு��ை மாநாடு படம் எடுப்பதாக அறிவித்து கைவிட்ட தயாரிப்பாளர்\nதமிழ் இணையவாசிகளின் மத்தியில் பிரபலமான விமர்சகர் ப்ளூ சட்ட மாறன் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.\nதமிழ் சினிமாவலில் ஆன்லைன் விமர்சனம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ப்ளூ சட்டமாறன். ஒரு கட்டத்தில் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் விமர்சனங்களைப் பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர்.\nதனது விமர்சனங்களின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடம் விரோதத்தை சம்பாதித்துள்ள மாறன் இப்போது இயக்குனர் அவராதம் எடுத்துள்ளார். சிம்புவை மாநாடு படம் எடுப்பதாக அறிவித்து கைவிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்துக்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்தபடத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/england-students-farming-in-tamilnadu-2018/", "date_download": "2020-05-29T04:32:45Z", "digest": "sha1:NOXBQXWOLGFWNLDX33RF72Z2HYI6C3WS", "length": 16471, "nlines": 172, "source_domain": "www.joymusichd.com", "title": "தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இங்கிலாந்துப் பெண்கள் (Video)", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்���ைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இங்கிலாந்துப் பெண்கள் (Video)\nதமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இங்கிலாந்துப் பெண்கள் (Video)\nபாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்ட எம்மவர்களே விவசாயத்தை விட்டு ஒதுங்கிப் போகும் நிலையில், மேலை நாட்டவர்கள் எம்மூரில் தங்கியிருந்து விவசாயத்தை கற்றுக் கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் முறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்திற்கு சமூக சேவை செய்ய வந்த இங்கிலாந்து நாட்டினர் இருவர் இங்கேயே தங்கி தமிழக கலாச்சாரங்களை கற்று குழந்தைகளுக்கு பாடமும் கற்பித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரை சேர்ந்த க்லோவி எலிசபெத் மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஹன்னா ராஸ் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழையும் முன்பு கிடைத்த ஓராண்டு விடுமுறையை தமிழகத்தில் கழிப்பதற்காக வந்துள்ளனர்.\nஇங்கு திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தில் இருவரும் தங்கி இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் கலாச்சாரத்தால் கவரப்பட்டு இங்கு இயற்கை விவசாயம், கோசாலையில் பசுக்களை பராமரித்தல், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் போன்ற பணிகளை செய்வதுடன் ஆர்வத்துடன் தமிழ் மொழியையும் பயின்று வருகின்றனர்.\nஇந்தியாவின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்தை ஆர்வமுடன் இருவரும் கற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இயற்கை விவசாயம், மாற்றுபயிர் முறை கால்நடைவளர்ப்பு, முதியோர்களை பராமரித்தல், மற்றும் உணவு முறை ஆகியவற்றை கற்று இங்கிலாந்தில் செயல்படுத்துவோம் என க்லோவி மற்றும் ஹன்னா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் முதியோர்களிடம் அன்பு காட்டும் விதம் தங்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக தெரிவித்த இங்கிலாந்து மாணவியர், கடந்த ஓராண்டாக தமிழகத்தில் இருந்தது தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான பாடத்தை கற்றறிந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினர்.\nPrevious articleஇன்று வானில் நிகழும் பேரதிசயம்: என்ன தெரியுமா\nNext articleஇந்த காய்கறிகளை சமைக்கும் போது இந்த தப்பை செய்யாதீங்க …. ஏன் தெரியுமா\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nஅப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் இணங்க மறுத்த சிறுமி கொலை இணங்க மறுத்த சிறுமி கொலை \nசிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலுக்கு நடந்த கதி திட்டமிட்டு நடந்ததா \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june17", "date_download": "2020-05-29T04:35:39Z", "digest": "sha1:VVFBAYIT2PJGZLUJYQZPETSN4KYXXRUE", "length": 11887, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜுன் 2017", "raw_content": "\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜுன் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம் - கோவை மாவட்ட ஆட்சியர் முன் 1934இல் அறிக்கை எழுத்தாளர்: பெரியார்\nதொடரும் ஊழல்களும் சுரண்டல்களும் எழுத்தாளர்: குட்டுவன்\nபுத்துயிரூட்டப்பட்ட பாபர் மசூதி - இராமஜென்மபூமி வழக்குகளும் சங்பரிவாரங்களின் நிலைப்பாடும் எழுத்தாளர்: க.முகிலன்\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\n‘இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி’ இந்திய அரசமைப்பின் பின் கட்டளை விதி இது\nகாரல் மார்க்சு 200வது பிறந்த ஆண்டு - சில குறிப்புகள் எழுத்தாளர்: க.முகிலன்\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\nதன்னுரிமைத் தமிழகம் அமைப்பதே “சிந்தனையாளன்” இதழின் குறிக்கோள்\nமதுக்கடைகளுக்கு எதிராகத் தொடரும் பெண்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் எழுத்தாளர்: சி.பெரியசாமி\nமக்கள் நலனுக்குக் கேடுதரும் பி.டி. கடுகை நுழையவிடாமல் விரட்டியடிப்போம் எழுத்தாளர்: க.முகிலன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா -50 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nஎல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே எழுத்தாளர்: பெரியார்\nதமிழ்க்கொலை செய்யும் நம் தாளிகைகள் எழுத்தாளர்: மா.செங்குட்டுவன்\nஇந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nஅறிஞர் வே.ஆ. “93” எழுத்தாளர்: நா.மதனகவி\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nசிந்தனையாளன் ஜூன் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-1328/", "date_download": "2020-05-29T04:53:13Z", "digest": "sha1:T3FIXGFUDNDLHYV6XFYJR3ZOPHLYDGVU", "length": 11204, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\n2,635 ஊழியர்களின் பணி மூன்றாண்டுகள் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு\nரூ.70.23 கோடியில் புதிய பாலம் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் யாருக்கும் உணவுப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் ஆர்.காமராஜ் திட்டவட்டம்\nமகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 9,095 பேருக்கு ரூ.5.25 கோடி சிறப்பு கடனுதவி – அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்\n1000 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய தொகுப்பு – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்\nஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு\nகரூர் ஒன்றியத்தில் ரூ.2.99 கோடியில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nரூ.299 கோடியே ரூ.28 லட்சம் மதிப்பில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்\nரூ.230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு பணி – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nஒன்றிணைவோம் வா திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nமுடிதிருத்தும் தொழிலாளி மீது திமுக பிரமுகர் கொலைவெறி தாக்குதல் – பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை\nகாரிமங்கலத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை – அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்\nமருத்துவ பரிசோதனைக்கு பின்னரே 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகூடுதலாக 1 கோடி முக கவசங்கள் தயாரித்து வழங்க நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nமக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் கழக அரசு வழங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ பேட்டி\nசிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\n“31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் (30.3.2020) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவினை பிறப்பிக்கின்றேன்:\n“31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.”\nஉலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அம்மாவின் அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\n10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்\nஆரோக்கிய சேது செயலியின் தகவலை முறைகேடாக பயன்படுத்தினால் சிறை – புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nமாறுபட்ட நான்காவது பொது முடக்கம் – பிரதமர் மோடி அறிவிப்பு\nலாக் டவுனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nஅமைப்பு சா��ா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை திறப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/116594-actress-rekha-kumar-talks-about-her-deivamagal-serial-acting-career", "date_download": "2020-05-29T04:41:59Z", "digest": "sha1:WVEZORDSC7WDDFNG3SMZ5ZS3IV7V6PFM", "length": 15329, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"காயத்ரி அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டா; ஃபைனல் ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு!\" - 'தெய்வமகள்' ரேகா குமார் | actress rekha kumar talks about her deivamagal serial acting career", "raw_content": "\n\"காயத்ரி அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டா; ஃபைனல் ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு\" - 'தெய்வமகள்' ரேகா குமார்\n\"காயத்ரி அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டா; ஃபைனல் ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு\" - 'தெய்வமகள்' ரேகா குமார்\nஐந்து வருட பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்யவிருக்கிறது, சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியல். இதில், காயத்ரியாக மக்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்தவர், ரேகா குமார். தனது கதாபாத்திர அனுபவங்களைப் பகிர்கிறார்.\n“கமிட்டாகும்போதே காயத்ரி கேரக்டர் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைச்சீங்களா\n\"இல்லவே இல்லை. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கதையைக் கேட்டப்போ, வெயிட்டான நெகட்டிவ் ரோல் என்பது மட்டும் புரிஞ்சது. சந்தோஷமா நடிக்க ஆரம்பிச்சேன். தொடக்கம் முதலே என் கொளுந்தனார் பிரகாஷா நடிச்ச கிருஷ்ணா ரொம்ப ஆக்டிவா நடிப்பார். எங்கள் இருவரின் கேரக்டருமே மக்களால் ரசிக்கப்பட்டுச்சு. போட்டிபோட்டு நடிச்சோம். எதிர்பார்த்ததைவிட மக்களின் ஆதரவும் அதிகமா கிடைக்க, பல அதிரடி திருப்பங்களுடன் கதை நகர்ந்துச்சு. ஆனால், என் கேரக்டருக்கு இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை.”\n\"உங்க கேரக்டருக்கு ஆடியன்ஸ்கிட்ட நிறைய திட்டுகள் கிடைச்சிருக்குமே...\"\n\"ஒண்ணா... ரெண்டா. வெளியே போனாலே நிறைய பெண்கள் சூழ்ந்துட்டு திட்டுவாங்க. 'எல்லாம் நடிப்பு'னு பலமுறை சொன்னாலும், 'அது என்னவா வேணாலும் இருக்கட்டும். பிரகாஷையும் சத்யாவையும் இவ்வளவு கொடுமை பண்றதா'னு மிரட்டுவாங்க. ஒருமுறை கோயிலில் ஷூட்டிங். சாமி கும்பிட்டுக்���ிட்டிருந்தப்போ, திடீர்னு என் முதுகில் ஒரு லேடி பலமா அடிச்சுட்டாங்க. 'ஏம்மா... இப்படி ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்தறே'னு கண்டபடி திட்டினாங்க. அவங்ககிட்டேயிருந்து விடுபடற்துக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சு. அசிஸ்டன்ட் கேமராமேன் ஒருவர், 'நீங்க என் ஊர் பக்கம் வந்திடாதீங்க. 'தெய்வமகள்' சீரியல் பார்த்துட்டிருந்த எங்க ஊர்க்காரர் ஒருத்தர், உங்க கேரக்டர் மேலிருந்த கோபத்தில் உலக்கையால் டி.வி-யை உடைச்சுட்டார்'னு சொன்னார். எனக்குப் பயங்கர அதிர்ச்சி. என் கேரக்டர் மக்கள் மனசுல இந்த அளவுக்கு அழுத்தமாக இடம்பிடிச்சிருக்கு. இது நடிப்புங்கிற நிதர்சனத்தோடு ரசித்த ஆடியன்ஸ் பலரும் பாராட்டியிருக்காங்க.''\n“அண்ணியார்னு சொன்னாலே பலருக்கும் உங்க ஞாபகம்தானே வருது...”\n\"அதுதான் என் நடிப்புக்கு கிடைச்ச வெற்றி. கிருஷ்ணா என்னைக் கூப்பிடும் 'அண்ணியார்' வார்த்தையை, நிறைய குடும்பங்களில் பயன்படுத்தறாங்க. ஆன் ஸ்கீரீன்லதான் நானும் கிருஷ்ணாவும் எதிரிகள். ஆஃப் ஸ்கிரீன்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ். என் பூர்வீகம், கர்நாடகா. 1998-ம் வருஷத்திலிருந்து நடிச்சுக்கிட்டிருக்கேன். நிறைய கன்னடப் படங்கள், கன்னட மற்றும் மலையாள சீரியல்களில் நடிச்சிருக்கேன். தமிழில் முதலில் நடிச்ச 'பாரிஜாதம்' சீரியல், கொஞ்ச நாளிலேயே டிராப். அடுத்து, ‘தெய்வமகள்’. என் 20 வருஷ ஆக்டிங் பயணத்தில் இவ்வளவு பெரிய ரீச் வேற எதிலும் கிடைக்கலை. இந்த சீரியலுக்காக தமிழக அரசின் ‘சிறந்த சின்னத்திரை வில்லி’ விருதும் கிடைச்சது.”\n“கதையின் முடிவில் நீங்க இறந்துபோகிறதுதான் தீர்வுபோல...”\n(சிரிப்பவர்) “கதைப்படி, பிரகாஷ் என்னைத் துப்பாக்கியால் சுடுவார். நான் இறந்துட்டதா நினைச்சு, ஆடியன்ஸ் சந்தோஷப்பட்டிருப்பாங்க. ஆனால், அவ்வளவு சீக்கிரம் காயத்ரிக்கு முடிவு கிடைச்சுடாது. எப்படி உயிர் போகப்போகுது என்பதுதான் சீரியலின் ஃபைனல் ட்விஸ்ட். சீரியல் ஒளிபரப்பாகும் கடைசி நாளான நாளைக்கு அது தெரியும்னு நினைக்கிறேன்.''\n“உங்க சீரியல் டீமை மிஸ் பண்றீங்களா\n\"ரெண்டு நாளைக்கு முன்னாடி ஃபைனல் எபிசோடு ஷூட் நடந்துச்சு. அதில், என் போர்ஷன் இல்லை. ஆனாலும், சக டீம் மேட்ஸ் எல்லோரையும் பார்க்கும் ஆசையில் போயிருந்தேன். எல்லோருடனும் போட்டோஸ் எடுத்துக்கிட்டேன். எல்லோருமே ஃபீல் பண்ணிப் பேசினோம். நான் எப்பவும் கிருஷ்ணாவை, ப்ரோனுதான் கூப்பிடுவேன். வாணிபோஜன் என் நிஜ சிஸ்டர் மாதிரி. தவிர, எல்லா ஆர்டிஸ்ட்டும் ஃபேமிலி மெம்பர்ஸா பழகினோம். ஒவ்வொரு ஆர்டிஸ்டும் தங்கள் பெஸ்டைக் கொடுத்து நடிச்சதே, இந்த சீரியலின் வெற்றிக்குக் காரணம். இனி, நாங்க ஒரே வீட்டில் சந்திச்சு சிரிச்சுப் பேசிக்க முடியாது என நினைக்கும்போது வருத்தமா இருக்கு. ஆனா, டைம் கிடைக்கும்போதெல்லாம் எல்லோரும் மீட் பண்ணலாம்னு இருக்கோம்.''\n\"இந்த சீரியலில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிச்சீங்களே. அந்த அனுபவம் பற்றி...\"\n\"போன வருஷமே, என் கேரக்டர் இறந்துபோகிற மாதிரி வந்து, உயிர் பிழைப்பேன். அப்போ, பல நாள்கள் மலை உச்சி வெயில்லயே நடிச்சேன். உடம்பு கறுத்துப்போய் ரொம்பவே சிரமப்பட்டேன். ஓடறது, ஃபைட் பண்றது, கார் சேஸிங், கடலில் தனியாகப் படகை ஓட்டறது என எக்கச்சக்க சாகசங்கள். அதோடு, போலீஸ் மந்த்ரா என டூயல் ரோல். இதெல்லாம் புதுமையான, சவாலான அனுபவங்களா இருந்துச்சு.\"\n“அடுத்த புராஜெக்டுல கமிட் ஆகிட்டீங்களா\n“தமிழ்நாட்டு மக்கள் என்மேலே அதிக அன்பு வெச்சிருக்காங்க. அதனால், தொடர்ந்து தமிழில் நடிப்பேன். காயத்ரி கேரக்டருக்கு டஃப் கொடுக்கிற மாதிரி அதைவிட மாஸான நெகட்டிவ் ரோல் பண்ணணும்னு ஆசை. அதேநேரம், என் மேலிருக்கும் வில்லி பிம்பத்தை மறக்கடிக்கிற மாதிரி, பாசிட்டிவ் ரோலும் பண்ணணும். நிறைய புது வாய்ப்புகள் வருது. சன் டி.வி-யின் ‘நந்தினி’ சீரியலில் புதுசா என்ட்ரி கொடுக்கப்போறேன். தொடர்ந்து மக்கள் மனசுல இடம்பிடிக்கிறதுதான் என் இலக்கு” எனப் புன்னகைக்கிறார் ரேகா குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962664/amp?ref=entity&keyword=Nallur%20Mariamman", "date_download": "2020-05-29T03:12:48Z", "digest": "sha1:L2MSPPWBK3A6WBP2CRCHQSIIDAGX2OZ3", "length": 11190, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நாலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் அறை மேற்கூரை சேதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் அறை மேற்கூரை சேதம்\nதிருச்சுழி, அக். 16: நாலூர் அரசு தொடக்கப்பள்ளியில், சமையல் அறை மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழை காலங்களில் பணியாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். நரிக்குடி அருகே, நாலூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 105க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் சமையல் அறை உள்ளிட்ட பழமை வாய்ந்த நான்கு கட்டிடங்கள் உள்ளன. இவைகளில் மேற்கூரை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மாணவ, மாணவியருக்கு சாப்பாடு தயார் செய்யும் சமையல் அறை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் சமைத்து வருகின்றனர். மேலும் சமையல் அறை கட்டிடத்தில் விஷஜந்துகள் இருப்பதால், பள்ளி வளாகத்திற்குள் விளையாடும் மாணவ, மாணவியரை கடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சமைக்கும் உணவில், பூச்சிகள் விழுந்து விடுமோ என்ற அச்சம் அதிகளவில் உள்ளது என பொறுப்பாளர்கள் புலம்புகின்றனர். மழை காலங்களில் நனைந்தபடியே சமைக்கின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என ஆசிரியர்களும் பெற்றோர்களும் புலம்புகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள�� நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து நாலூரைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறுகையில்: நாலூரில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பள்ளி வளாகத்தில், அமைந்துள்ள பழைய கட்டிடத்தை அகற்றக்கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.\nகடந்த முறை மழை பெய்தபோது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவ, மாணவியர் ஆபத்தின்றி தப்பினர். கட்டிடத்திற்குள் விஷகுழவிகள் அதிகமாக உள்ளன. இதனால், மாணவ, மாணவியர்களை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். எனவே, பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய சமையல் அறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அறிக்கை கேட்காத அதிகாரிகள்: தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் முன், பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து முன்னெச்சரிக்கை அறிக்கை கேட்பர். ஆனால், திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் நிலை குறித்து அதிகாரிகள் கேட்பதில்லை என கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:17:47Z", "digest": "sha1:CK6JU3FGQKYSIY7H4XATLJAI5SSAL5AN", "length": 6181, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருட்தந்தை அதி��ியான் கெளசானல் அடிகளார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பியக் கண்டத்தில் பிறந்து கிறிஸ்மதுவ மறையைப் பரப்ப இந்தியாவிற்கு வந்து தமிழுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர்களுள்அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளாரும் ஒருவர்.\nஇவர் பிரான்ஸ் தேசத்தில் ரோடஸ் மறைமாவட்டத்தில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். சேசு சபை குருவாக பணியாற்ற 1888 ஆம் ஆண்டு தமிழக மண்ணிற்கு வந்தார்.\nதூத்துக்குடியில் 1890 ஆம் ஆண்டு தனது பணிப்பொறுப்பை ஏற்றார். அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளாரிடம் இருந்த ஆளுமைகள்\n1. கடின உழைப்புக்கான ஆளுமை\n2. நீதி வேட்கைக்கான ஆளுமை\n3. மதவாதத்திற்கு எதிரான ஆளுமை\n4. சமுதாய பகுப்பாய்வு ஆளுமை\n5. மரண தண்டனைக்கு எதிரான ஆளுமை\n6. நூல் வாசிப்பு ஆளுமை\n7. நம்பிக்கைத்தரும் மருத்துவ ஆளுமை\nதிருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2017, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/99.245.0.112", "date_download": "2020-05-29T05:34:25Z", "digest": "sha1:BOPTS3MJANXYJJGGEKCTSLBJ4HQ2ZRMR", "length": 5640, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "99.245.0.112 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 99.245.0.112 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n16:43, 12 சனவரி 2015 வேறுபாடு வரலாறு +77‎ நெல்லியடி ‎\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செ��்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/gautam-gambhir-gave-1-crore-as-corona-relief-fund-q8cy40", "date_download": "2020-05-29T03:27:49Z", "digest": "sha1:LN5XAWTP5USMCSDPAQJJQ6UKRNLYZVVE", "length": 11095, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா நிவாரணம்..! 1 கோடி வழங்கிய கௌதம் கம்பீர்..! | gautam gambir gave 1 crore as corona relief fund", "raw_content": "\n டெல்லி அரசுக்கு 1 கோடி வழங்கிய கௌதம் கம்பீர்..\nகடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தனது இரண்டு வருட சம்பளமாக 50 லட்சத்தை கௌதம் கம்பீர் வழங்கியிருந்தார். தற்போது மீண்டும் 50 லட்சம் அளித்ததன் மூலம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் ஒரு கோடி நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 4067 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 109 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அரசுக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு டெல்லி அரசு நிதி தேவை என கூறியிருந்த நிலையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதனது நிதியுதவி டெல்லி அரசுக்கு மாஸ்க் போன்ற உபகரணங்கள் வாங்க பயன்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தனது இரண்டு வருட சம்பளமாக 50 ல��்சத்தை கௌதம் கம்பீர் வழங்கியிருந்தார். தற்போது மீண்டும் 50 லட்சம் அளித்ததன் மூலம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் ஒரு கோடி நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. உண்மையை மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் துரோகம்.. ஸ்டாலின் சாடல்..\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதலைநகரத்தை தலைதெறிக்க ஓட விடும் கொரோனா... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு..\nஅலுவலகத்திற்குள் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடி���ாக 10,000 ரூபாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/puri-jagannadh-temple-priest-body-builder-anil-gochikar-q91pnd", "date_download": "2020-05-29T05:00:40Z", "digest": "sha1:23YVTYMQB2QA4E5CK7YJ4WJGUYAS6ZHU", "length": 11314, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பூரி ஜெகநாதர் கோவில் பூசாரி..! சுத்த சைவம் | puri jagannadh temple priest body builder anil gochikar", "raw_content": "\nபூரி ஜெகநாதர் கோவில் பூசாரி..\nபாடி பில்டிங் என்றாலே புரோட்டீன் பவுடர், சிக்கனை கிலோ கணக்கில் உண்ண வேண்டும் என்ற பொதுமனநிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு பாடி பில்டிங்கில் சாதித்த பூரி ஜெகநாதர் கோவிலின் அர்ச்சகரை பற்றி பார்ப்போம்.\nபாடி பில்டிங் செய்ய விரும்புபவர்கள் ஜிம்மில் சேர்ந்தால், அதுவும் அதைப்பற்றிய அடிப்படை அறிவு, பொறுமை இல்லாதவர்கள் சேர்ந்தால், அவர்களிடம் புரோட்டீன் பவுடர்களை திணிப்பது வழக்கமாக ஆயிற்று. ஆனால் அதற்கு காரணம், பொதுப்புத்தியும், பொறுமையின்மையுமே முக்கியமான காரணம்.\nஆம்.. புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும், சிக்கன் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால் அசைவத்தையே தொடாமல் வெறும் சைவ உணவை சாப்பிட்டே பாடி பில்டிங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு ஒடிசாவை சேர்ந்த அனில் கோச்சிக்கர் தான் சிறந்த எடுத்துக்காட்டு.\nதனது கல்லூரிக்காலம் முடிந்த பின்னர் பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட அனில், அதற்காக ஜிம்மில் சேர்ந்து ஒர்க் அவுட் செய்து பாடி பில்டிங்கில் சாதித்தும் காட்டியவர். ஆனால் இயற்கையாக, காய்கறிகள், சைவ உணவுகளை சாப்பிட்டே பாடி பில்டாக வேண்டும் என்றால் அதற்கு சற்று கூடுதல் காலம் எடுக்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருந்து நீண்டகால பயிற்சியாக உடற்பயிற்சியை செய்தாலே பாடி பில்டிங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் உதாரணம். பூரி ஜெகநாதர் கோவிலின் பாகுபலி என்று அழைக்கப்படும் அனில், பாடி பில்டிங்கில் பல சாதனைகளை புரிந்தவர்.\nமுதல்முறையாக 2012ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் பாடி பில்டிங் சாம்பியன் பட்டத்தை வென்ற அனில், 2014ல் உலக பாடி பில்டிங் மற்றும் உடற்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார். 2016ல் மிஸ்டர் இண்டர்நேஷனல் இந்தியன் பட்டம் வென்ற அனில், 2018 மற்றும் 2019ல் இந்தியாவின் நேஷனல் சாம்பியன்.\nபாடி பில்டிங்கில் சாதித்த அனில் கோச்சிக்கர், ஒடிசாவின் பிரபலமான பூரி ஜெகநாதர் கோவிலில் கைங்கரியம் செய்துவரும் இவர், ஜிம் வைத்து பல இளைஞர்களை பாடி பில்டிங்கிற்கு தயார் செய்துவருவதுடன், ஹோட்டலும் வைத்திருக்கிறார்.\nபூரி ஜெகநாதர் கோவிலின் பூசாரியா இது என்று வியக்குமளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் இவர், முதலில் பாடி பில்டர்; அடுத்துதான் அர்ச்சகர்.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nபெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா\nஜூன் 1 முதல் கோவில்கள் திறக்கப்படும்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஇந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா\nதமிழ்நாட்டில் இன்று 646 பேருக்கு கொரோனா.. 611 பேர் டிஸ்சார்ஜ்.. ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nபாமக காடுவெட்டி குரு மருமகன், மகனுக்கு அரிவாள் வெட்டு.பாமக டாக்டர்.ராமதாஸால் உயிருக்கு ஆபத்து என புகார்.\n அமித்ஷா கொடுக்கப்போகும் அடுத்த ஷாக். அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா ஊரடங்கு நிவாரண ��ிதி.. ரூ.10,000 வழங்க காங்கிரஸ் ஆன்லைன் பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chennai-vehicles-not-allowed-in-vellore-district-after-corona-threat-q9p7f7", "date_download": "2020-05-29T04:10:49Z", "digest": "sha1:LGYBNWP3YUSWJAYBBTPAORMUUQ5EKBUD", "length": 13336, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை..!! வேலூர் மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி..!! | Chennai vehicles not allowed in vellore district , after corona threat", "raw_content": "\nசென்னையில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை.. வேலூர் மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி..\nசொந்த வேலை , வியாபாரம் என பைக்குகளில் வந்த பொதுமக்களை திரும்பி செல்லுமாறு போலீசார் கூறினர். அடையாள அட்டையுடன் வந்து அரசு ஊழியர்கள் மட்டும் மாவட்ட எல்லையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மாநிலம் முழுக்க கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது , நேற்று புதிதாக 203 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது இது தமிழகத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் , தமிழகம் கொரோனா தாக்கத்தை அடிப்படையாக கொண்டு சிவப்பு மண்டலம் ஆரஞ்சு மண்டலம் பச்சை மண்டலம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது . மொத்தம் 12 மாவட்டங்கள் சிவப்புநிற மண்டலமாகவும் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் சென்னை மதுரை நாமக்கல் தஞ்சாவூர் செங்கல்பட்டு திருவள்ளூர் திருப்பூர் ராணிப்பேட்டை விருதுநகர் திருவாரூர் வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்பு நிற மாவட்டங்களாக எச்சரிக்கப்பட்டுள்ளது ,\nஇந்நிலையில் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து வரும் வாகனங்களுக்கு வேலூர் மாவட்ட எல்லையில் நுழைய தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எஸ்.பி பிரவேஸ் குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் மாவட்ட எல்லையான அரப்பாக்கம் சோதனைச்சாவடி வழியாக வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்��ினர். சொந்த வேலை , வியாபாரம் என பைக்குகளில் வந்த பொதுமக்களை திரும்பி செல்லுமாறு போலீசார் கூறினர். அடையாள அட்டையுடன் வந்து அரசு ஊழியர்கள் மட்டும் மாவட்ட எல்லையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.\nசென்னையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர், அனுமதி கடிதம் பெற்று சிகிச்சைக்கு வந்தவர்களை தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதித்தனர் , குறிப்பாக சென்னையிலிருந்து வந்த வாகனங்கள் வேலூர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது இது குறித்து தெரிவித்த போலீசார் வேலூர் மாவட்ட எல்லையில் வாகனங்கள் நுழைய அடுத்த மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் தீவிர சோதனைக்குப்பிறகு அனுமதிக்க படுவதாக அவர்கள் தெரிவித்தனர் . வேலூர் மாவட்டம நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் அவசர ஆபத்திற்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய்..\nகொரோனாவை அடித்து காலிசெய்யும் ஆற்றல் கபசுர குடிநீருக்கு உள்ளது...\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் உரிய பாதுகாப்பு இல்லை.. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..\nஉத்தரப்பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தின் சொந்த சொத்து அல்ல.. எகிறி அடித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்..\nஇந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்..\nஆளுங்கட்சிக்கு ஆதரவாக பொய் வழக்கு போட்டு பொழப்ப கெடுத்து டார்ச்சர் பண்றாங்க.. டிஜிபியிடம் புகார் அளித்த திமுக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்��ியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/coronavirus-u-s-death-toll-passes-41-114-q9378g", "date_download": "2020-05-29T05:05:57Z", "digest": "sha1:EGMP7RLRRGS6ODPNFLQUA4YFMWI7VEK3", "length": 10070, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்காவை அலறவிடும் கொரோனா... 41,000 பேர் உயிரிழப்பால் நிலைகுலைந்த டிரம்ப்..! | Coronavirus... U.S. death toll passes 41,114", "raw_content": "\nஅமெரிக்காவை அலறவிடும் கொரோனா... 41,000 பேர் உயிரிழப்பால் நிலைகுலைந்த டிரம்ப்..\nஅமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41,114 தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் இதுவரைஉயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41,114 தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும்2,423,428 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 16,16 , 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 54, 225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 635,761 சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் , இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 166,031 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், அமெரிக்கா���ில் தற்போதைய நிலவரப்படி 7,70,564 பேர் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 25 ஆயிரத்து 511 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6,52, 752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 70,799 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1, 534 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,114ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதலைநகரத்தை தலைதெறிக்க ஓட விடும் கொரோனா... சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு..\nஅலுவலகத்திற்குள் உள்ளாடையை கழற்றி பயன்படுத்திய பெண்... சமயோசித சிசிடிவி வீடியோ காட்சி..\nசென்னையில் சோகம்... கொடூர கொரோனாவில் சிக்கி முதல் தலைமை பெண் செவிலியர் உயிரிழப்பு..\nஇந்தியாவில் கொரோனா அடங்காத 11 ஹாட் ஸ்பாட் நகரங்கள். ஜீன் 15வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு..\nமதுரை மத்திய சிறைக்கைதிகள் 5பேருக்கு கொரோனா தொற்று .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த ��ீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\n... சினிமாவில் இப்படிப்பட்ட அவமானங்களையா சந்தித்தார் மறைந்த நடிகர் முரளி...\nகை மீறியது கொரோனா... அரசின் அலட்சியத்தால் பல லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு... அலறும் ராமதாஸ்...\nதமிழில் வில்லனாக நடித்தாலும் ரியல் ஹீரோ என நிரூபித்த அக்ஷய் குமார் புன்னகையோடு மீண்டும் வழங்கிய உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/21/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-13/", "date_download": "2020-05-29T03:53:13Z", "digest": "sha1:3S26PUBL6RXEJA77N4NRRACPFAIHWP5I", "length": 44581, "nlines": 184, "source_domain": "tamilmadhura.com", "title": "பேரறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா' - 13 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13\nகதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக நான் இருந்தது பயனில்லாமற் போய்விட்டது. என் மனதிலே இருந்த கொதிப்பைத் தணிக்கக் கூடவில்லை. அந்தச் சமயத்திலே, எனக்குத் துளசி மீது சென்றது நினைவெல்லாம். அவள் மட்டும் எனக்குத் துணையாக இருந்தால், எவ்வளவோ நிம்மதியாக இருக்குமே என்று எண்ணினேன். அந்தக் கிராமத்திலே, எனக்கு நாள் போவதே தெரியாமல், அவ்வளவு இனிமையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவள் இப்போது இருந்தால் கோபம், சோகம் எல்லாவற்றையும் விரட்டி அடிப்பாள். ஏன் என் புருஷருக்குக்கூடப் புத்தி புகட்டக் கூடியவள் துளசி. கேலியாகப் பேசியே சித்திரவதை செய்துவிடுவாள். அவளோ புரட்டனிடம் வாழ்க்கைப்பட்டுக் கிராமத்தில் இருந்தாள். நானோ, புதுமாப்பிள்ளையாக வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்யும் புருஷனோடு சச்சரவு செய்து கொள்ளக் கூடச் சௌகரியம் கிடைக்காமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்.\nஒரு சமயம், கடையிலே அவருக்கு ஏதேனும் விசாரம் தரக்கூடிய சம்பவம் நடந்ததோ – அதனால்தான் வாய் திறவாமல் படுத்துக் கொண்டாரோ என்று யோசித்தேன். ஒரு வேளை, வேலை அதிகமோ, அலுப்பினால் அயர்ந்து தூங்கு���ிறாரோ என்றும் நினைத்தேன். சரி எந்தக் காரணத்தாலே தூங்கினாலும் என்ன, தூக்கம் மேலிட்டிருக்கும்போது சந்தடி செய்தால் சாதுவுக்குக்கூட அல்லவா கோபம் பிரமாதமாக வரும். அவரோ அலுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய தூக்கத்தைக் கெடுத்துப் பார்ப்போம். கோபித்துச் சண்டைக்கு வருவார்; பதிலுக்குப் பதில் வட்டியும் சேர்த்துத் தருவது என்று எண்ணினேன். உடனே என்ன காரியம் செய்தால், அவருக்குத் தூக்கம் கெடும் என்ற யோசனை. துளசி இருந்திருந்தால் கதை சொல்லச் செய்யலாம்; எதையாவது புத்தகம் படிக்கச் சொல்லலாம். இடையிடையே, அவளுடன் உரத்த குரலிலே பேசிச் சிரிக்கலாம். அந்தச் சிரிப்பும் பேச்சும், அவருடைய தூக்கத்தைக் கெடுக்கும் எந்தக் காரணத்தாலே தூங்கினாலும் என்ன, தூக்கம் மேலிட்டிருக்கும்போது சந்தடி செய்தால் சாதுவுக்குக்கூட அல்லவா கோபம் பிரமாதமாக வரும். அவரோ அலுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய தூக்கத்தைக் கெடுத்துப் பார்ப்போம். கோபித்துச் சண்டைக்கு வருவார்; பதிலுக்குப் பதில் வட்டியும் சேர்த்துத் தருவது என்று எண்ணினேன். உடனே என்ன காரியம் செய்தால், அவருக்குத் தூக்கம் கெடும் என்ற யோசனை. துளசி இருந்திருந்தால் கதை சொல்லச் செய்யலாம்; எதையாவது புத்தகம் படிக்கச் சொல்லலாம். இடையிடையே, அவளுடன் உரத்த குரலிலே பேசிச் சிரிக்கலாம். அந்தச் சிரிப்பும் பேச்சும், அவருடைய தூக்கத்தைக் கெடுக்கும் கோபம் பிறக்கும். துளசி இல்லையே கோபம் பிறக்கும். துளசி இல்லையே வேலைக்காரி இருந்தாள் அவளிடம் நான் அதிகமாகக்கூடப் பேசுவது கிடையாது. அவள் கதை சொல்லத் தெரிந்தவளோ இல்லையோ என்று சந்தேகம். சரி எதற்கும் அவளை எழுப்பிக் கதை சொல்லச் சொல்வது, தெரியாது என்றால், நான் சொல்கிறேன் கேளடி என்று நாமே கதை சொல்வது என்று தீர்மானித்தேன். அவள் கொஞ்சத்தில் எழுந்திருக்கவில்லை. எழுந்து மட்டும் என்ன பலன் – நான் நினைத்தபடிதான் இருந்தது. “கதையா, தெரியாது எதற்கும் அவளை எழுப்பிக் கதை சொல்லச் சொல்வது, தெரியாது என்றால், நான் சொல்கிறேன் கேளடி என்று நாமே கதை சொல்வது என்று தீர்மானித்தேன். அவள் கொஞ்சத்தில் எழுந்திருக்கவில்லை. எழுந்து மட்டும் என்ன பலன் – நான் நினைத்தபடிதான் இருந்தது. “கதையா, தெரியாது\n“ஏன் தூக்கம் வரவில்லை என்றா உன்னைக் கேட்டேன் தூக்கம் வரவில்லை, என்ன செய்வது இப்போது தூக்கம் வரவில்லை, என்ன செய்வது இப்போது\n“படுத்துக்கொண்ட சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தா, தூக்கம் கொஞ்ச நேரத்திலே தன்னாலே வந்துவிடும்.”\n ஏதாவது ஒரு கதை சொல்லடி. கேட்டுக் கொண்டே இருந்தா தூக்கம் வந்துவிடும்.”\n முன்னமேயே சொன்னேனுங்களே, கதை தெரியாதுன்னு.”\n“போடி புளுகி, இவ்வளவு பெரிய பொம்பளைக்குக் கதையா தெரியாது.”\n“நீங்க ஒரு வேடிக்கை. ஏதாவது கதை சொல்றதுதான் கேட்கறதுதான். அதெல்லாம் இப்போ கவனமா இருக்கும். இப்ப என் சமாசாரமே பெரிய கதை நான் வாழ்ந்த கதையும் வதைகிற கதையும், அந்தப் பாவி என்னைத் தொட்டுத் தாலி கட்டின கதையும், மொந்தைக் குடியனாகி, என் கால் கொலுசு, கம்மல், அட்டிகை, காப்பு எல்லாவற்றையும் கடன்காரன்கிட்டே அழுத கதையும் இதுதான் இப்ப எனக்குத் தெரிஞ்ச கதை.”\n போகட்டும், உன் கலியாணக் கதையைச் சொல்லு கேட்கலாம்.”\n“நீங்க ஒரு வேடிக்கை. நான் என்ன தொரபதையா, சீதையா, என் கலியாணத்துக்கு ஒரு கதை இருக்க. பொறந்தேன், பொம்பளையா வளர்ந்தேன். வயசு வந்ததும் ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுத்தான் எங்க அப்பன். தாலி கட்டின அண்ணைக்கு மறுநாளே அவன் ஆரம்பிச்சிவிட்டான், அதிகாரம் பண்ண. நின்னா உதை, குனிஞ்சா குத்து, இவ்வளவுதான் கதையே பொம்பளை கதை இவ்வளவுதானேம்மா இருக்கும். அதிலேயும் ஏழை வீட்டுக்கதை ராஜா கதையாட்டமா இருக்கும் எனக்கென்ன சொயவரம் நடந்துதா, கதை இருக்க.”\n“போடி திருடி, கதையே தெரியாதுன்னு சொன்னயே, இப்ப நீ பேசறதே கதை சொல்றமாதிரியாகத்தான் இருக்கு, கிடக்கட்டும் உன்னை உன் அப்பா, கலியாணம் செய்து கொடுக்கறப்போ, உன்னைக் கேட்டாரா\n அவரே பார்த்தாரு, எனக்கு வயசாயிடுச்சு. அவ்வளவுதானே. யாரையோ புடிச்சாரு, ஐயரை நாள் கேட்டாரு, கலியாணத்தை முடிச்சாரு; அவ்வளவுதான். வேற என்னை என்ன கேட்டாரு, எந்தப் பெண்ணைத்தான் அவங்க அப்பா கேட்டாரு அப்பேர்ப்பட்ட சீதையைக்கூட நீ இராமரைக் கலியாணம் செய்துக்க இஷ்டந்தானான்னு அவங்க அப்பா கேக்கலியே அப்பேர்ப்பட்ட சீதையைக்கூட நீ இராமரைக் கலியாணம் செய்துக்க இஷ்டந்தானான்னு அவங்க அப்பா கேக்கலியே அந்தம்மா புண்யவதி, ஆகையாலே அவங்க குணத்துக்குத் தக்க மாதிரியாய்ப் புருஷன் வந்தாரு. பொம்பளைங்க விஷயம் தாயம் போடற மாதிரியாகத்தானேம்மா.”\nஇப்படி, நானாக அவளிடம், பேசிப் ��ேசிக் கிளறியும் பார்த்தேன்; பலன் இல்லை. அவளிடம் அந்தப் பேச்சு பேசும் போது கூட, உரக்கப் பேசியும் இடையிடையே பலமாகச் சிரித்தும் பார்த்தேன். அவருடைய தூக்கம் அதனால் கெடட்டும் என்பதற்காக. அதுவும் பயன் தரவில்லை. அவருடைய குறட்டைச் சத்தம் அதிகரித்தது, குறையவில்லை. நெடுநேரத்துக்குப் பிறகு, வேலைக்காரி தானாக, ‘ஒரு கதை நீங்கதான் சொல்லுங்களேன்’ என்றாள். எஜமானியைக் கதை சொல்லும்படி கேட்பது மரியாதை அல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது. நான் வேண்டுமென்றே கதைகட்டிச் சொன்னேன்; பெண்ணைக் கொடுமை செய்யும் ஆணைப்பற்றி; அந்த ஆடவன் பிறகு பலமாதிரி கஷ்டங்களை அனுபவித்து பலரால் இம்சிக்கப்பட்டு, கடைசியில் எந்த மனைவியை இம்சித்தானோ அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று என் ஆசையைக் கதையாக்கிச் சொன்னேன். நான் பெண்களை, ஆண்கள் கொடுமை செய்வதைப்பற்றிச் சொன்னபோதெல்லாம், சுவாரஸ்யமாக இருக்கும் வேலைக்காரியின் பேச்சு.\n“அவள் பாபம் சாது. வீண் ஜோலிக்குப் போகிறவளல்ல. தன் புருஷனே தெய்வம் என்று எண்ணிக்கொண்டு, அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவள் அவ்வளவு அன்பாக இருந்தாள். அவள் புருஷனோ அவளுடைய அன்பை மதிக்கவில்லை; அவளைப் பிரியமாக நடத்துவதில்லை; எப்போதாவது கொஞ்சிக் குலாவுவான்; குச்சிநாய்க் குட்டியிடம் கோடீஸ்வரன் எப்போதாவது கொஞ்சமாட்டானா, அதுபோல. ஆனால் அவனுடைய மனமோ எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது” என்று நான் சொல்வேன். உடனே சூதுவாது அறியாத வேலைக்காரி, “படுபாவி கல்நெஞ்சுக்காரன்” என்று கதையிலே வரும் ஆணைச் சபிப்பாள், திட்டுவாள். உடனே நான் “அதோ கூடத்திலே இருக்கிறாரே, ரொம்ப யோக்யஸ்தரோ அவர்” என்று சொல்வேன். வேலைக்காரியோ பதில் பேச மாட்டாள். கதையைச் சொல்லும்படி தூண்டுவாள்.\n“இந்த மாதிரியான ஆண்களை வழிக்குக் கொண்டுவர முடியும். பெண்பிள்ளைகள் பைத்தியக்காரத்தனமாக இது வரையில் இருந்துவிட்டார்கள். ஆண் பிள்ளையின் விளையாட்டுப் பொம்மையாகிவிட்டார்கள். அவர்களுக்கும், மானம், மரியாதை, சூடு, சொரணை உண்டு என்று காட்டியிருக்க வேண்டும்” என்று நான் காரசாரமாகச் சொன்னபோது அவள் பயந்தே போனாள். பிசாசு பேசுகிறது என்று கூற எண்ணிக் கொண்டிருந்திருப்பாள். பெருமூச்சுடன், “என்னம்மா செய்��து தொட்டுத் தாலிகட்டினவன் இட்ட வேலையைச் செய்வது தானே நம் விதி தொட்டுத் தாலிகட்டினவன் இட்ட வேலையைச் செய்வது தானே நம் விதி” என்று அவள் கூறியபோது, நான், “போடி” என்று அவள் கூறியபோது, நான், “போடி பெண்களும் சரி, ஆண்பிள்ளைகளும் சரி, அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாலி கட்டினால் என்னடி யம்மா பெண்களும் சரி, ஆண்பிள்ளைகளும் சரி, அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாலி கட்டினால் என்னடி யம்மா அது என்ன மாட்டுக்கு மூக்குக் கயிறு போடுவது போலவா அது என்ன மாட்டுக்கு மூக்குக் கயிறு போடுவது போலவா தாலி கட்டினான் என்றால், ஒரு வீட்டுப் பெண்ணை, சுகமாக, கௌரவமாகக் காத்து ரட்சித்து வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது என்றுதானே அர்த்தம். நேர்மாறாகப் புருஷன் நடந்துகொண்டால், துரோகம் செய்தால், அவன் சண்டாளன் தானே தாலி கட்டினான் என்றால், ஒரு வீட்டுப் பெண்ணை, சுகமாக, கௌரவமாகக் காத்து ரட்சித்து வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது என்றுதானே அர்த்தம். நேர்மாறாகப் புருஷன் நடந்துகொண்டால், துரோகம் செய்தால், அவன் சண்டாளன் தானே” என்று கோபமாகச் சொன்னேன். என்ன பதில் சொல்வது என்று தோன்றாமலே திகைத்தாள் வேலைக்காரி. பாவம்” என்று கோபமாகச் சொன்னேன். என்ன பதில் சொல்வது என்று தோன்றாமலே திகைத்தாள் வேலைக்காரி. பாவம் அவள் புருஷனிடம் பட்ட அடியும் உதையும் எவ்வளவோ\n“அடங்கி அடங்கிப் போனால் பயன் கிடையாதடி; அழுதாலும் பிரயோஜனம் இல்லை; அடங்காப்பிடாரி, வாயாடி, துஷ்டை என்று எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் சரி என்று துணிந்து, புருஷனின் போக்குக்கு எதிர்ப்புக் காட்டினால், ஒரு தடவை, இரண்டு தடவை அடித்துப் பார்ப்பான். உதைத்துப் பார்ப்பான், பிறகு பெட்டியிலிட்ட பாம்புதான்” என்று அவளிடம் போர்த் திட்டமே கூறினேன். அவள் மேலும் திகைத்துப் போனாள். “இதோ பாரடி; என் வீட்டுக்காரர்கூட என்னை என்னவோ வாய் செத்தவள், மிரட்டி உருட்டி அடக்கி விடலாம் என்று எண்ணிக்கொண்டு, நான் இருக்கும்போதே, வேறு ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். அந்தக் கலியாணம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பார், நடக்கப் போகிற வேடிக்கையை. கலியாண மணையிலே மாப்பிள்ளைக் கோலத்தில் அவர் உட்காரட்டுமே, அப்போது தெர��கிறது, ரங்கம் எப்படிப்பட்டவள் என்று. ஆயிரம் பேர் கூடி இருக்கட்டும், அந்தக் கலியாண வாசலில். அப்படியே பாய்ந்து கலியாணத்துக்கு ‘ஓமம்’ வளர்த்துகிறார்கள் பார், அந்த நெருப்பை எடுத்து, அவர் கண்ணிலே கொட்டாவிட்டால், என் பெயர் ரங்கமல்லடி பார் நடக்கப்போகிற கூத்தை” என்று நான் ஆக்ரோஷத்துடன் சொன்னேன். நடுநிசி. எனக்கோ பிரமாதமான கோபம். அந்தச் சமயத்திலே என் பேச்சும், பார்வையும், பாவம் அந்த வேலைக்காரிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. “ஐயோ காளியாயி” என்று ஒரே அலறல் காளியாயி” என்று ஒரே அலறல் நான் வாயை மூடப்போனேன், கூச்சல் அதிகரித்தது; அவரும் எழுந்து ஓடிவந்தார்.\nஅலறி ஓடிவந்த என் கணவர், நான், “அடி பைத்தியமே அடிமுட்டாள்கள் பலபேர், பிசாசு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார்களே, அதுபோலத்தானா நீயும் எண்ணிக் கொண்டாய் அடிமுட்டாள்கள் பலபேர், பிசாசு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார்களே, அதுபோலத்தானா நீயும் எண்ணிக் கொண்டாய்” என்று கூறக்கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு, “கர்மம்” என்று கூறக்கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு, “கர்மம் கர்மம்” என்று அழுகுரலிற் கூவினார். மகனே நான் ஆனந்தம் கொண்டேன், தலையில் அடித்துக்கொண்டது கண்டு. எத்தனை தடவை நான் அதுபோல் அடித்துக்கொண்டிருப்பேன். புருஷன் இருக்கும் நாட்களிலே தலை தலை என்று தலையில் அடித்துக் கொள்வது, அவன் இறந்தால் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது என்றபடிதானே பெரும்பாலான பேதைப் பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. கொடுமைக்கு ஆளாகும்போது, கட்டினவனால் கைவிடப்படும்பொழுது, காமுகரால் தாக்கப்படும்பொழுது, கஷ்டம் தாங்கமாட்டாத வேளைகளிலெல்லாம் பெண்களுக்குத் தலையில் அடித்துக் கொள்வது தவிர வேறென்ன வழி இருக்கிறது. எத்தனையோ பெண்களுக்கு இந்த நிலை. அவ்வளவுக்கும் பரிகாரம் போல எனக்குத் தோன்றிற்று, அவர் என் எதிரே, தலையில் அடித்துக் கொண்டு நின்றபோது. பெண்ணைக் கொடுமை செய்யும் போக்கினரின் பிரதிநிதி அவர். நான் பெண் குலத்தின் சார்பிலே நின்று பழி வாங்கும் அதிகாரி. இந்த நிலைதான் ஏற்பட்டதாக எனக்குத் தோன்றிற்று. அன்றிரவு அவர் அழுதுகூட இருப்பார். நான் கேட்கமுடியவில்லையே அந்தச் சங்கீதத்தை. அவர் தெருத்திண்ணைக்குப் போய்விட்டார்.\nஇந்தப் போராட்டம் சில ���ாட்கள் நீடித்தது. போராட்டம் என்றுகூடச் சொல்வதற்கில்லை அவர்தான் கோழையாகி விட்டாரே என் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது சில நாட்கள். அவர் ஏதோ பெரிய திட்டமிடுகின்றார். மனத்திலே அதனால்தான் இப்படி அமைதியாக இருக்கிறார்; அஞ்சி இருப்பவர்போல் காணப்படுகிறார் என்று நான் யூகித்தேன். அவருடைய முகத்தில் கவலை படியத் தொடங்கிற்று. ஏன் இராது அடங்காப்பிடாரி நான் அவர் என்னைக் கொடுமைப் படுத்துவதன் மூலம், என் கோபத்தை மட்டுமல்ல, மனதிலே உள்ள ரோஷத்தைக் கிளப்பிவிட்டார். அதன் வேகத்தைத் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை எங்கும் எதிலும் அதுதானே நிலைமை எங்கும் எதிலும் அதுதானே நிலைமை கட்டுக்கு அடங்கும் என்று கருதி நாம் வளர்க்கும் மிருகம், சில நேரத்தில் அடக்குமுறை, அதனால் தாங்கமுடியாத அளவு ஆகிவிட்டால், கட்டு அறுத்துக்கொண்டு ஓடவும், திருப்பித் தாக்கவும் செய்யவில்லையா கட்டுக்கு அடங்கும் என்று கருதி நாம் வளர்க்கும் மிருகம், சில நேரத்தில் அடக்குமுறை, அதனால் தாங்கமுடியாத அளவு ஆகிவிட்டால், கட்டு அறுத்துக்கொண்டு ஓடவும், திருப்பித் தாக்கவும் செய்யவில்லையா அந்த நேரத்திலே அதற்குமுன் அதே மிருகத்தைக் கட்டுக்கு அடங்கி நடக்கும்படி செய்தவனே, கிலிகொண்டு ஓடுகிறானல்லவா அந்த நேரத்திலே அதற்குமுன் அதே மிருகத்தைக் கட்டுக்கு அடங்கி நடக்கும்படி செய்தவனே, கிலிகொண்டு ஓடுகிறானல்லவா மனிதனிடம், மிருக குணம் அடியோடு மாய்ந்து போகவில்லையே மனிதனிடம், மிருக குணம் அடியோடு மாய்ந்து போகவில்லையே என் மனம் மட்டுமா யாருக்கும்தான், அந்தக் குணம் இருக்கும். மகனே நான் நினைக்கிறேன், உலகிலே எவ்வளவு உபதேசம் நடைபெற்றாலும், இந்த மிருக குணம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறமுடியாது. நல்ல முறைகளால் நட்பு நியாயத்தில் அந்த மிருக குணத்தைக் குறைக்கலாம், மறைக்கலாம், தூங்க வைக்கலாம்; அடியோடு மாய்த்துவிட முடியாது. நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு, வெங்காயம் வெட்டும்போது, இது பார்வைக்குக் கெட்டியான பொருளாகத்தானே இருக்கிறது; தேங்காயையாவது எடுத்துக் குலுக்கிப் பார்த்தால், உள்ளே தண்ணீர் இருப்பது தெரிகிறது; இதனைப் பார்த்தால், அப்படித் தண்ணீர் இருப்பது தெரியக் காணோமே; அப்படி இருந்தும் இதை நறுக்கினால் ஈரம் இருக்கிறதே, எப்படி என்று. ஈரம் மட்டும�� இருக்கிறது தம்பி நான் நினைக்கிறேன், உலகிலே எவ்வளவு உபதேசம் நடைபெற்றாலும், இந்த மிருக குணம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறமுடியாது. நல்ல முறைகளால் நட்பு நியாயத்தில் அந்த மிருக குணத்தைக் குறைக்கலாம், மறைக்கலாம், தூங்க வைக்கலாம்; அடியோடு மாய்த்துவிட முடியாது. நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு, வெங்காயம் வெட்டும்போது, இது பார்வைக்குக் கெட்டியான பொருளாகத்தானே இருக்கிறது; தேங்காயையாவது எடுத்துக் குலுக்கிப் பார்த்தால், உள்ளே தண்ணீர் இருப்பது தெரிகிறது; இதனைப் பார்த்தால், அப்படித் தண்ணீர் இருப்பது தெரியக் காணோமே; அப்படி இருந்தும் இதை நறுக்கினால் ஈரம் இருக்கிறதே, எப்படி என்று. ஈரம் மட்டுமா இருக்கிறது தம்பி நமது கண்களில் இருந்து நீரைக் கொண்டு வருகிற அளவு எரியும்சக்தி இருக்கிறதே அதனிடம். நெருப்புக்கு உள்ள சக்தியும், நீருக்கு உள்ள சக்தியும் கொண்டு, தனியாக இருக்கும்போது மணம் பயன்படாமலும், மற்றவற்றுடன் பதம்பார்த்துச் சேர்த்தால் சுவையும் மணமும் தருவதுமாக இருக்கிறது வெங்காயம். நான் பெண்களின் சக்தியை அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வதுண்டு. வெங்காயச் சாறு கண்ணில் பட்டால், விழியில் நீர் வழிவதுபோல பெண்களின் கோப உணர்ச்சியும் பழிவாங்கும் எண்ணமும் கிளப்பப்பட்டுவிட்டால், எந்த ஆணும் அழுதுகொண்டுதான் இருந்தாக வேண்டும் நமது கண்களில் இருந்து நீரைக் கொண்டு வருகிற அளவு எரியும்சக்தி இருக்கிறதே அதனிடம். நெருப்புக்கு உள்ள சக்தியும், நீருக்கு உள்ள சக்தியும் கொண்டு, தனியாக இருக்கும்போது மணம் பயன்படாமலும், மற்றவற்றுடன் பதம்பார்த்துச் சேர்த்தால் சுவையும் மணமும் தருவதுமாக இருக்கிறது வெங்காயம். நான் பெண்களின் சக்தியை அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வதுண்டு. வெங்காயச் சாறு கண்ணில் பட்டால், விழியில் நீர் வழிவதுபோல பெண்களின் கோப உணர்ச்சியும் பழிவாங்கும் எண்ணமும் கிளப்பப்பட்டுவிட்டால், எந்த ஆணும் அழுதுகொண்டுதான் இருந்தாக வேண்டும் அவர் அழுதுகொண்டிருந்ததிலே ஆச்சரியமில்லை. அவர் என்னுடைய எதிர்ப்பை மட்டும் சமாளிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்தால், கொஞ்சம் சிரமப்பட்டாலும், வெற்றி திட்டமாகப் பெற்றுவிட முடியும். அவரோ, என் எதிர்ப்பைச் சமாளிப்பது மட்டுமல்ல, தன் ஆ���ையை – தங்கத்தைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியவராக இருந்தார். நானோ அடங்க மறுத்துவிட்டேன். அத்துடன் நின்றுவிட மாட்டேன். ஊர் அறிந்தாலும் கவலை இல்லை. உரிமைக்காகப் போராடுவது, கொடுமைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் – என் ஆர்ப்பாட்டத்தின்மூலம் நான் அவருக்கு என் புதிய நிலையைத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, அவர் புதிய திட்டம் வகுத்தாக வேண்டியவரானார். தம் காரியத்தைச் சுலபத்திலே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார். நான் வெற்றிபெற்று வந்தேன் ஒவ்வொரு நாளும். நான் வெளியில் போய் வருவேன்; அவர் எங்கே போயிருந்தாய், ஏன் போய் வந்தாய் என்று எதுவும் கேட்கமாட்டார். எனக்கு இஷ்டமான பண்டம் சமைக்கப்படும். இஷ்டமான நேரத்தில் சாப்பிடுவேன். அவருடைய சௌகரியத்தைக் குறைப்பது, இப்படி ஒரு மனப் போக்கு இருந்தது எனக்கு. சிறுபிள்ளைகள் பொன்வண்டு விளையாடுகிறார்களே அதுபோல. ஒருநாள் ஒரு வேடிக்கை கேள். தெருத்திண்ணையிலே யாரோ உள்ளூர்ப் பெரிய மனுஷருடன் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர் ஆபீசிலிருந்து ஆள் வந்தார்கள், உன் அப்பாவை அழைக்க. உடனே அவர், “இதோ பத்து நிமிஷத்திலே, குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறினார். அந்தப் பேச்சு காதில் விழுந்தது; உடனே ஸ்நான அறைக்குப் போனேன். பத்துத் தடவை இருக்கும், அவர் “இன்னும் முடியவில்லையா ஸ்நானம் அவர் அழுதுகொண்டிருந்ததிலே ஆச்சரியமில்லை. அவர் என்னுடைய எதிர்ப்பை மட்டும் சமாளிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்தால், கொஞ்சம் சிரமப்பட்டாலும், வெற்றி திட்டமாகப் பெற்றுவிட முடியும். அவரோ, என் எதிர்ப்பைச் சமாளிப்பது மட்டுமல்ல, தன் ஆசையை – தங்கத்தைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியவராக இருந்தார். நானோ அடங்க மறுத்துவிட்டேன். அத்துடன் நின்றுவிட மாட்டேன். ஊர் அறிந்தாலும் கவலை இல்லை. உரிமைக்காகப் போராடுவது, கொடுமைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் – என் ஆர்ப்பாட்டத்தின்மூலம் நான் அவருக்கு என் புதிய நிலையைத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, அவர் புதிய திட்டம் வகுத்தாக வேண்டியவரானார். தம் காரியத்தைச் சுலபத்திலே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார். நான் வெற்றிபெற்று வந்தேன் ஒவ்வொரு நாளும். நான் வெளியில் போய் வருவேன்; அவர் எங்கே போயிருந்தாய், ஏன் போய் வந்தாய் என்று எதுவும் கேட்கமாட்டார். எனக்கு இஷ்டமான பண்டம் சமைக்கப்படும். இஷ்டமான நேரத்தில் சாப்பிடுவேன். அவருடைய சௌகரியத்தைக் குறைப்பது, இப்படி ஒரு மனப் போக்கு இருந்தது எனக்கு. சிறுபிள்ளைகள் பொன்வண்டு விளையாடுகிறார்களே அதுபோல. ஒருநாள் ஒரு வேடிக்கை கேள். தெருத்திண்ணையிலே யாரோ உள்ளூர்ப் பெரிய மனுஷருடன் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர் ஆபீசிலிருந்து ஆள் வந்தார்கள், உன் அப்பாவை அழைக்க. உடனே அவர், “இதோ பத்து நிமிஷத்திலே, குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறினார். அந்தப் பேச்சு காதில் விழுந்தது; உடனே ஸ்நான அறைக்குப் போனேன். பத்துத் தடவை இருக்கும், அவர் “இன்னும் முடியவில்லையா ஸ்நானம் நேரமாகிறதே, கலெக்டர் காத்துக் கொண்டிருப்பாரே” என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். என்னிடம் கேட்பாரா நேரமாகிறதே, கலெக்டர் காத்துக் கொண்டிருப்பாரே” என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். என்னிடம் கேட்பாரா வேலைக்காரியிடம். அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள் வேலைக்காரியிடம். அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள் “அம்மா” என்று கூப்பிடுவாள். நான் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் சத்தந்தான் அவளுக்குப் பதில்; கதவைத் தட்டுவாள்.\n“யாரது, முட்டாள்தனமாக ஸ்நான அறைக் கதவைத் தட்டுவது” என்று பதில்.\n“ஐயா…” என்று அவள் பேசத் தொடங்குவாள்.\n ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர் எப்படித் தட்டலாம்” என்று கேட்பேன்; எனக்குத் தெரியும் அவள்தான் தட்டினாள் என்று.\n நான் தான் தட்டினேன், அவரல்ல; அவர் கலெக்டர் ஆபீஸ் போகவேணுமாம்” என்று அவள் கூற, “அதற்கு உத்தரவு கேட்கிறாரா என்னை” என்று நான் கேலி பேச, “இல்லையம்மா, குளித்துவிட்டுப் போக வேண்டுமாம்” என்று அவள் பேச, “சரிதாண்டி பாதிக் குளியலோடு வந்துவிட முடியுமா” என்று நான் கோபிக்க, எங்கள் பேச்சைக் கேட்டு, அவர் திகைத்துவிட்டுக் கடைசியில், குளிக்காமலேயே அவசர அவசரமாக உடுத்திக்கொண்டு போய்விட்டார். வேலைக்காரி ஒரு ‘ஐயோ பாவம்’ சேர்த்துச் சேதியைச் சொன்னாள்; களித்தேன். குளித்தேன் என்று மட்டுமா கூறமுடியும் அந்த ஸ்நானத்தை\nPosted in தொடர்கள், ரங்கோன் ராதாTagged அண்ணா, அண்ணாத்துரை, தமிழ் நாவல், புதினம், Tamil stories\nPrev கபாடபுரம் – 15\nNext கபாடபுரம் – 16\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 51\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 50\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (53)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12010409/School-fined-for-producing-dengue-mosquitoes.vpf", "date_download": "2020-05-29T04:12:50Z", "digest": "sha1:3O7PJBMYM4YLNESE2QQAKDW64Z3CEDVP", "length": 13391, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "School fined for producing dengue mosquitoes || நெல்லிக்குப்பம் அருகே டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லிக்குப்பம் அருகே டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் + \"||\" + School fined for producing dengue mosquitoes\nநெல்லிக்குப்பம் அருகே டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nநெல்லிக்குப்பம் அருகே டெங்கு கொசுக் கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த பள்ளிக்கூடத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ���ிதித்து கலெக்டர் அன்புசெல்வன் அதிரடி உத்தரவிட்டார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 03:00 AM\nகடலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மழை பெய்தது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச் சலால் 25-க்கும் மேற் பட்டவர்கள் பாதிக் கப்பட்டுள் ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் நெல்லிக்குப்பம் மற்றும் கிராமங்களில் திடீரென ஆய்வு மேற்கொண் டார். வாழப்பட்டு கம்பர் நகரில் சிமெண்டு தொட்டிகள் தயாரிக்கும் இடத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்ட கலெக்டர், அந்த தண்ணீரை அப்புறப்படுத்தி தொட்டியை சுத்தமாக பராமரிக்குமாறு அதன் உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.\nஇதனை தொடர்ந்து அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்திற்கு சென்று கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்திலும், கழிப்பறை பகுதியிலும் டெங்கு கொசுக் கள் உற்பத்தியாகி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் பள்ளி வளாகத்தையும், கழிவறையை யும் சுத்தம் செய்ய உத்தர விட்டார். இதனை தொடர்ந்து அவர், வாழப்பட்டு கிராமம் முழுவதும் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு சாலையோரத்தில் தேங்கி கிடந்த கழிவுநீரை அகற்றவும், குழிதோண்டி குடிநீர் பிடிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.\nநெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அன்புசெல்வன், பல்வேறு வழக்குகளில் பறி முதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கும் மேற்பட்ட வாகனங்களை பார்வை யிட்டார். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் தேங்கி இருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தன. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கட்டிடத்தின் மாடியில் வைக்கப்பட்டிருந்த டயர்களில் தேங்கி இருந்த தண்ணீரிலும் டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அன்பு செல்வன், போலீசாரை அழைத்து கண்டித்தார். மேலும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சட்டப்படி அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா, நகராட்சி கமிஷனர் பிரபாகரன், நகராட்சி பொறியாளர் வெங்க டாசலம், துப்புரவு அலுவலர் (பொறுப்பு) வாசு, இளநிலை உதவியாளர் கணேஷ், முருகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n2. விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது\n3. திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா\n4. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n5. கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2020-05-29T03:28:13Z", "digest": "sha1:R3AZ32276WMS4T23IRCTLCSCFCRFOOI7", "length": 28095, "nlines": 268, "source_domain": "www.gzincode.com", "title": "China அமேசான் அகச்சிவப்பு வெப்பமானி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட��ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஅமேசான் அகச்சிவப்பு வெப்பமானி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 10 க்கான மொத்த அமேசான் அகச்சிவப்பு வெப்பமானி தயாரிப்புகள்)\nடிஜிட்டல் அல்லாத தொடர்பு எல்சிடி ஐஆர் லேசர் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nபெரியவர்களுக்கு சிறந்த வெப்பமானி மின்னணு அல்லாத தொடர்பு துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஅகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத வகை துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தொடர்பு இல்லாத டிஜிட்டல் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஎல்.ஈ.டி டிஸ்ப்ளே அகச்சிவப்பு வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஉயர் தரமான தொடர்பு இல்லாத குழந்தை வெப்பமானி அகச்சிவப்பு துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஎஃப்.டி.ஏ டிஜிட்டல் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு நெற்றியில் வெப்பமானி துப்பாக்கி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nஅகச்சிவப்பு வெப்பமானி மொத்த துப்பா��்கி வகை\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nதெர்மோமீட்டர் அகச்சிவப்பு டிஜிட்டல் மலிவான தொடர்பு இல்லாத வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nமருத்துவ தரம் அல்லாத தொடர்பு அகச்சிவப்பு நெற்றியில் வெப்பமானி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nடிஜிட்டல் தெர்மோமீட்டர் ஐஆர் அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத நெற்றியில் உடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்பு இல்லாத உடல் அகச்சிவப்பு வெப்பமானி அறை வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு நபரின் உடல் வெப்பநிலையை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தோல் வகைகள் மற்றும் தடிமன் ஆகியவற்றைப் பொறுத்து, வெப்பநிலை வேறுபாடு...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொடர்பு இல்லாத அகச்சிவப்பு வெப்பமானி\nஅமேசான் அகச்சிவப்பு வெப்பமானி லேசருடன் அகச்சிவப்பு வெப்பமானி ஃப்ளூக் அகச்சிவப்பு வெப்பமானி உணவுக்கான அகச்சிவப்பு வெப்பமானி சிறந்த அகச்சிவப்பு வெப்பமானி உணவு அகச்சிவப்பு வெப்பமானி குழந்தைக்கான அகச்சிவப்பு வெப்பமானி தொடர்பு இல்லாத அகச்சிவப்பு வெப்பமானி\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/you-are-good-nalwanda/c76339-w2906-cid251717-s10996.htm", "date_download": "2020-05-29T03:37:22Z", "digest": "sha1:KRIFYD2AEIJAQJVSNFZEJONA75W4ZGNE", "length": 4404, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "நீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)", "raw_content": "\nநீ நடிகன்டா.. நல்லவன்டா… பாராட்டு மழையில் நெகிழும் கவின் (வீடியோ)\nBiggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் கவினை சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கவினை பற்றி பிக்பாஸ் போட்டியளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி கொடுக்கப்பட்டது. அதற்கு சேரனும், லாஸ்லியாவும் அவரை மிகவும் பாராட்டி பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. #Day60 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30\nBiggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் கவினை சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், கவினை பற்றி பிக்பாஸ் போட்டியளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி கொடுக்கப்பட்டது. அதற்கு சேரனும், லாஸ்லியாவும் அவரை மிகவும் பாராட்டி பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவ���் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/itemlist/tag/Tamils", "date_download": "2020-05-29T03:38:42Z", "digest": "sha1:WPKMMPVP2UFWKMEXFDSIAUBN6UHYA2QM", "length": 16660, "nlines": 189, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Tamils - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி\nசுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.\nசுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.\nவவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..\nமேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nமேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/tag/dmk/", "date_download": "2020-05-29T02:56:51Z", "digest": "sha1:W4MGINQPDOJEOWQNKXMI37IE6FMTFYQG", "length": 7324, "nlines": 90, "source_domain": "election.newsj.tv", "title": "dmk – NewsJ", "raw_content": "\nஅதிர்ச்சிக்குள்ளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்\nவிருதுநகரில் திமுக கூட்டணியின் வேட்பாளர் நவாஸ்கனியின் பிரசாத்தின் போது பொதுமக்களின் போதிய வரவேற்பு இல்லாததால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். விருதுநகர்...\nஇந்து கடவுள் குறித்த கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனம்\nஇந்து கடவுள் குறித்த கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இந்துக்கள் பாதுகாப்பு படையினரின் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி...\nஸ்டாலின் பிரசாரக் கூட்டத்தில் ��ாலியாக கிடந்த இருக்கைகள்\nகரூர் திருமாநிலையூரில் நடைபெற்ற திமுக கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது பொதுமக்கள் கலைந்து சென்றதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகின கரூர் மக்களவைத்...\nதிமுக தேர்தல் அறிக்கை – 2019\n1.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழ் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். 2. மத்திய,...\nஅமமுக தேர்தல் அறிக்கை – 2019\nதமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து தொழில் பூங்கா உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும். விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும்...\nநாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை – 2019\nகல்வி, வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சரிபாதி (50 சதவீதம்) இடஒதுக்கீடு வழங்கப்படும். பெண்கள், மீனவர்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்கப்படும். விவசாயத்துக்கு முழு நேரமும் இலவச...\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=owensklint27", "date_download": "2020-05-29T04:54:56Z", "digest": "sha1:WEBQ6ZUWT3XSMJ2CRA7ESZZVC7INKX2D", "length": 2856, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User owensklint27 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2016/03/t20_31.html", "date_download": "2020-05-29T02:55:15Z", "digest": "sha1:PF7PAUKPVZM6CVMHXWCJVBOSIBKFDDG5", "length": 37260, "nlines": 464, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை சிங்கங்கள் & கெயில் - கோலி மும்பாய் மோதல் - உலக T20", "raw_content": "\nகறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை சிங்கங்கள் & கெயில் - கோலி மும்பாய் மோதல் - உலக T20\nரோய் அதிரடியாக நேற்றைய நாள்..\nமும்பாயில் இன்று கோலி - கெயில் மோதலா..\nகெயில் - அஷ்வின் மோதலா என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க,\nரோயின் அதிரடியினால் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து என்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டனுக்கு எழுதியுள்ள கட்டுரையில் சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இந்த இடுகை.\nஆப்கானிஸ்தானுடன் தடுமாறி, ஒரே ஒரு ஓவரில் விளாசப்பட்ட ஓட்டங்களினால் மயிரிழையில் வென்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்றும்,\nஇந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளையே வீழ்த்தியிருந்த நியூ சீலாந்து அணி இங்கிலாந்திடம் இப்படி தோற்றுப் போகும் என்றும் யார் எதிர்பார்த்திருப்பார்கள்\nஇது தான் கிரிக்கெட்டினது, அதை விட T20 கிரிக்கெட்டின் ஆச்சரியமான விடயம்.\nநேற்றைய இடுகையில் அளவுக்கதிகமாக போற்றிப் புகழ்ந்தே கேன் வில்லியம்சனின் மாயாஜால தலைமைத்துவத்தை அப்படியே இல்லாமல் செய்துவிட்டேனோ\n(நியூ சீலாந்துமற்றும் வில்லியம்சனின் ரசிகர்கள் பலர் எனக்கு வசவுகளை அனுப்பியிருந்தனர். மன்னிச்சூ)\nதொட்டது எல்லாம் துலங்கி வந்த வில்லியம்சனின் பந்துவீச்சு மாற்ற மாயாஜாலங்களை எல்ல��ம் நேற்று ஜேசன் ரோய் வெளுத்து வாங்கி நியூ சீலாந்தின் உலக T20 கனவைத் தகர்த்து எறிந்திருந்தார்.\nஇது ஜேசன் ரோயின் கன்னி அரைச் சதம் என்பது பலருக்கும் ஆச்சரியம் தந்த ஒரு விடயமாக இருக்கும்.\nஇவரது strike rate உயர்வானது. ஆட்டமிழப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அடித்தாட ஆரம்பத்தில் அனுப்பப்படும் அதிரடி வீரர்.\n25 வயதான ரோய் பற்றி அவர் விளையாடும் சரே பிறந்தியத்துக்காக விளையாடும் இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் குமார் சங்கக்கார மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் சிலாகித்து சிபாரிசு செய்திருந்தனர்.\nதொடர்ச்சியாகத் தனது ஆற்றலை வெளிப்படுத்திவந்த ரோய், நேற்று முக்கியமான போட்டியில் தன்னை நிரூபித்துக்கொண்டார்.\nஉலக T20 சுற்றின் முதற்சுற்றுத் தவிர்ந்து அடுத்த knockout சுற்றுக்களில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை இதுவே.\n2009 உலக T20போட்டித் தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கையின் டில்ஷான் பெற்ற ஆட்டமிழக்காத 96 தான் அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கை.\n2012 இறுதிப் போட்டியில் சாமுவேல்ஸும் இலங்கை அணிக்கு எதிராக 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.\nஆனால் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவான ரோய் சொன்னதைப் போல இங்கிலாந்தின் கடைசி நேரப் பந்துவீச்சுக் கட்டுப்பாடு தான் போட்டியை இங்கிலாந்துப் பக்கம் திருப்பியது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.\nமுதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்களை எடுத்திருந்த நியூ சீலாந்து, கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.\nஅதிலும் கடைசி 4 ஓவர்களில் வெறும் 20 ஓவர்களை மட்டுமே பெற முடிந்தது.\nதனது முதல் இரு ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த இரு ஓவர்களில் 6 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\nDeath overs என்று சொல்லப்படும் கடைசி ஓவர்களில் ஸ்டோக்ஸ் இப்போது கலக்கி வருகிறார்.\nஅடுத்த Flintoff என்று வர்ணிக்கப்பட்ட ஸ்டோக்ஸ், இங்கிலாந்துக்கு ஒரு மிகச்சிறந்த சகலதுறை வீரர் உருவாகியுள்ளார்.\nஏற்கெனவே நான் சொன்னது போல, இந்த இங்கிலாந்து அணியை இவ்வகை துரித கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று செதுக்கி செதுக்கி செய்துள்ளார்கள்.\nஅத்தனை பேரும் T20 சிற���்புத் தேர்ச்சி பெற்ற வீரர்கள்.\nபெரிய அணிகளை அசத்திய நியூ சீலாந்தின் ஆரம்பம் கப்டில், வில்லியம்சன், மன்றோ ஆகியோரினால் வேகம் எடுத்தபோதும், இவர்கள் மூவரின் ஆட்டமிழப்புடன் இங்கிலாந்து அடக்கிவிட்டது.\nஇங்கிலாந்தில் ரோய், 44 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்த பிறகு ஒரு பக்கம் ரூட் நிதானமாக நின்றுகொண்டிருக்க, அதிரடியாய் வந்து பட்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தை கொல்கத்தாவில் இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.\nஏனைய அணிகள் எல்லாவற்றினதும் பெரிய துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்த சன்ட்னர், சோதி இருவரும் 7.1 ஓவர்களில் நேற்று 70 ஓட்டங்களைக் கொடுத்தனர்.\nநியூ சீலாந்தின் அரையிறுதி தோல்வி சாபம் மீண்டும்.\nஇது ICC தொடர்களில் நியூ சீலாந்தின் 9வது தோல்வி.\nதென் ஆபிரிக்கா, பாகிஸ்தானும் இதேயளவு தோல்விகளைக் கண்டுள்ளன.\nஆனால், இந்த இளம் அணியை இன்னும் கட்டமைத்து எதிர்காலத்தில் ஒரு உறுதியான அணியாக உருவாக்கும் திடத்தை இந்த உலக T20 வழங்கி இருக்கிறது.\nஇப்போது எஞ்சியுள்ள 3 அணிகளுமே தங்களது இரண்டாவது உலக T20 கிண்ணத்தைக் குறிவைத்துள்ளன.\nஇங்கிலாந்தை எதிர்வரும் 3ஆம் திகதி இறுதிப் போட்டியில் சந்திக்கும் அணி எது என்பதை தீர்மானிக்கும் பலப்பரீட்சை இன்றிரவு மும்பையில்.\nநேற்றைய இடுகையில் இன்றைய போட்டி பற்றியும் விவரமாக அலசியுள்ளேன்.\nஅதையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஉலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதிரடிகளின் எதிரடிகளும்\nகெயிலை சமாளிக்கு வழிவகை பற்றி இந்தியா சிந்திக்கும் அதேவேளை, யுவ்ராஜுக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயா, அஜியன்கே ரஹானேயா என்பது பற்றி தோனி முடிவு செய்தாலும் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் இன்னும் குழப்பமே.\nதொடர்ந்து சறுக்கி வரும் இந்தியாவின் மூவர் (தவான்,ரோஹித் ஷர்மா, ரெய்னா) இன்றாவது formக்குத் திரும்புவார்களா என்பது பெரிய ஒரு கேள்வி.\nவழமையாகவே அணியில் மாற்றங்களை விரும்பாத தோனி, யுவராஜின் உபாதை காரணமாக கட்டாயமாக மாற்றம் ஒன்றை செய்தே ஆகவேண்டிய நிலையில், form இல் இல்லாத மூவரில் யாரையும் மாற்ற விரும்பமாட்டார் என்பது உறுதி.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கும் அன்ட்ரே ப்ளட்ச்சரின் காயம் காரணமாக பேரிழப்பு.\nஇவருக்குப் பதி��ாக குழுவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள லென்டில் சிமன்ஸ் இன்று அணியில் இனைக்கப்படுவார் என்று நம்பலாம்.\nகாரணம் ஏற்கெனவே IPL போட்டிகளில் மும்பாய் அணிக்காக ஆடிய அனுபவம் அவருக்குக் கை கொடுக்கும்.\nகெயிலுக்கு ஒரு சாதனை மைல் கல்லுக்கு இன்னும் 2 சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன.\nசர்வதேச T20 போட்டிகளில் இதுவரை 100 சிக்சர்களை யாரும் பெற்றதில்லை.\nபிரெண்டன் மக்கலம் 91 சிக்சர்கள்.\nஅண்மையில் ஓய்வுபெற்ற ஷேன் வொட்சன் 83 சிக்சர்கள்.\nஇதுவரை இந்தத் தொடரில் மும்பாயில் பெறப்பட்ட குறைவான ஓட்ட எண்ணிக்கையே 172 என்பதால் இன்றும் துடுப்புக்களின் போராக இருக்கும்.\nஎனவே பந்துவீச்சாளரின் அனுபவத் திறன் இரு பக்க அணித் தலைவர்களுக்கும் முக்கியமானது.\nஅஷ்வினை வைத்து கெயிலை IPL போட்டிகளில் மடக்குவது போல தோனி திட்டம் வைத்திருப்பதாக பலர் சொல்கிறார்கள்.\nஆனால் சர்வதேச T20 போட்டிகளில் இந்தியாவுடன் கெயிலின் சராசரி 50க்கு மேல்.\nஆனால் எல்லோரும் ஆடுகளம் பற்றி நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் டரன் சமியிடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது\n\"22 யார் நீளமும், 6 யார் அகலமும் கொண்ட ஆடுகளம் போதும். அதிலே துடுப்பாடலாம்\"\nஇந்த மனிதர் சமியைப் பற்றி நான் அடிக்கடி சிலாகித்துள்ளேன். மனிதர் ஒரு கூலான ஆள்.\nஎதையும் ரொம்ப சிம்பிளாக எடுத்துக் கொள்வார்.\nஆனால் அணிக்காக விளையாடுவதில் அர்ப்பணிப்பு கொண்டவர்.\nஇறுதிவரை போராடும் இயல்புள்ள ஒரு தலைவர்.\nகோலி பற்றி மேற்கிந்தியத்தீவுகள் பயப்படுகிறதா என்று கேட்டதற்கு இல்லை என்றவர், \"கிறிஸ் கெயில் என்று ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா\" என்று பதில் கேள்வி கேட்டு இருந்தார்.\nஇது தான் கிரிக்கெட்டுக்கு தேவை.\nசவால்களை அந்தந்த சந்தர்ப்பங்களில் சந்திக்கும் அணி சாதிக்கும்.\nதமது இரண்டாவது உலக T20 கிண்ணத்துக்கு குறிவைக்கும் இரு அணிகளில் எந்த அணி தடைதாண்டி கொல்கத்தா போகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nகோலி- கெயில் பற்றி எல்லோரும் பரபரப்பதை பார்த்தால், இன்று இவ்விருவரும் சொதப்ப, யாரோ இன்னொரு புதியவர் அல்லது எதிர்பாராத ஒருவர் புகுந்து விளையாடப் போகிறார் போலத் தெரிகிறதே..\n(இது விக்கிரமாதித்தன் டிசைன் மக்கள்ஸ்)\nஇதேவேளை, இன்று மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்தால் அது நிறைய சந்தேகங்களையும�� சர்ச்சைகளையும் கிளப்பும் என்பது இன்னொரு முக்கிய விடயம்.\nIPL தொடர்புகள், இந்திய விளம்பர மற்றும் அனுசரணை விடயங்கள், அத்துடன் கடந்த வருட கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு எழுந்த முரண்பாடுகளும், இந்த வருட இறுதியில் இடம்பெறும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்று பல விடயங்கள் பற்றி சந்தேகங்கள் பின்னப்படும்.\nஊடங்கள், அதிலும் இந்திய ஊடகங்கள் சும்மாவா இருக்கும்\nநேற்று மகளிர் உலக T20 கிண்ணத்துக்கான அரையிறுதியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி பெற்ற 5 ஓட்டங்களாலான விறுவிறுப்பான வெற்றி, அவர்களை 4வது தொடர்ச்சியான T20 கிண்ண அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.\n3 தடவைகள் கிண்ணம் வென்று நடப்புச் சம்பியனாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் மஞ்சள் மகளிர் 4வது கிண்ணத்துக்கு இப்போதே உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் போலத் தெரிகிறது.\nகடந்த மாதம் தான் தங்கள் சொந்த நாட்டில் வைத்து இந்தியாவின் மகளிரினால் T 20 தொடரில் படுமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது உங்களுக்கும் ஞாபகம் இருக்கலாம்.\nat 3/31/2016 05:09:00 PM Labels: இங்கிலாந்து, இந்தியா, உலக T20, கிரிக்கெட், கெயில், நியூ சீலாந்து, வில்லியம்சன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகறுப்புத் தொப்பிகளின் கனவை சிதறடித்த சிவப்பு சட்டை...\nஉலக T 20 - அரையிறுதிகள் - தலை(மை)களின் மோதலும் அதி...\nவிராட் கோலி என்ற துரத்தல் மன்னன், போராடித் தோற்ற ம...\nஅந்த ஒரு ஓட்டம் & Finisher தோனி - கையிலிருந்த வெற்...\nஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறு...\nகொல்கொத்தாவில் கோலி, ரூட்டின் ருத்ர தாண்டவம், பெங்...\n - வயதைக் குறைக்கும் உலக T20\nமீண்டும் பழைய அப்ரிடி அதிரடி & இங்கிலாந்துக்கு கெய...\n ‪#‎wt20‬ - சொந்த ஆடுகளத்த...\nஇந்தியாவின் தோல்வி தந்த அதிர்ச்சி \nஇந்தியாவில் அரங்கேறும் துரித கிரிக்கெட் திருவிழா \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக�� கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nகொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - ஷிஜெங்லி எச்சரிக்கை\nமெர்ஸி என்பதற்கான அர்த்தம் கருணை\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nலாக்டவுன் கதைகள்-8- எனக்காக இது கூட பண்ண மாட்டியா\nகிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்ப���ு எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234041.html", "date_download": "2020-05-29T04:24:01Z", "digest": "sha1:YSN3YHCFLEMX2ABWDCDFS6L4F4VHEXHA", "length": 9022, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை!! (வினோத உலகம்) – Athirady News ;", "raw_content": "\nஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை\nஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை\nஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை\nவிழுப்புரம் அருகே சிறுமியை கற்பழித்தவர் 3 ஆண்டுக்கு பிறகு சரண்..\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி..\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது..\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது..\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு..\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25…\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக…\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும்…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nதொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டக��ை தேசிய…\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/132798?ref=archive-feed", "date_download": "2020-05-29T03:52:55Z", "digest": "sha1:PGMSMKGBE744WXGB3L7A737PI3MMO23B", "length": 7336, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "சென்னை மைதானத்தில் புதிய சாதனை படைத்த டோனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை மைதானத்தில் புதிய சாதனை படைத்த டோனி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் 100 அரை சதங்களைக் கடந்து டோனி சாதனை படைத்துள்ளார்.\nஇந்தியா அவுஸ்திரேலியா இடையே முதல் ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.\nஇந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 281 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்கத்தில் 11 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.\nபின்னர் ஹர்திக் பாண்டியாவும் டோனியும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரசிகர்களின் அமோக வரவேற்புகளுக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய டோனி அரை சதத்தைக் கடந்தார்.\n88 பந்துகளில் 79 ஓட்டங்களைக் குவித்தார். இந்த அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது நூறாவது அரை சதத்தைக் கடந்தார் டோனி. டோனி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 66 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 33 முறையும் டி20-யில் ஒருமுறையும் அரை சதம் விளாசியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/health/health/frozen-skin-care/c77058-w2931-cid300873-su6213.htm", "date_download": "2020-05-29T04:33:44Z", "digest": "sha1:I4IJIRTQ2ORESGDDLNUB6GOMH4BRSHX3", "length": 4189, "nlines": 27, "source_domain": "newstm.in", "title": "பனிக்கால சரும பராமரிப்புகள்!", "raw_content": "\nகுளிர்காலம் துவங்கி விட்டது. இதிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது தான் பலரின் கவலையாக இருக்கும். தேங்காய் எண்ணெய், கற்றாழை, ஆகியவை சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கும். இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...\nகுளிர்காலம் துவங்கி விட்டது. இதிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது தான் பலரின் கவலையாக இருக்கும். இந்த சமயத்தில் சருமத்தின் தன்மையும் மாறும். அதற்கேற்றபடி சில பராமரிப்புகளைப் பின்பற்றினால், முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம்.\nசாக்கோ கஃபைன் க்ளோ ஃபேஸ் மாஸ்க்\nஉடலை தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம்.\nஇந்த சமயத்தில் சருமம் வறண்டு போகும் என்பதால், குளித்து முடித்ததும் கட்டாயம் மாய்ஸ்சுரைசரை அப்ளை செய்ய வேண்டும்.\nவாழைப்பழத்தில் சரும வறட்சியைத் தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது. அதனால் மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் தேன் பயன்படுத்தி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nசுத்தமான கற்றாழையை 15 நிமிடம் முகத்தில் தடவி பின் கழுவலாம்.\nகுளிர்காலம் என்பதால் தண்ணீரை தவிர்க்கக் கூடாது. வெயில் காலத்துக்கு சமமாக நிறைய தண்ணீர் குடிக்கவும். இல்லையெனில் சரும வறட்சி அதிகரிக்கும்.\nநிறைய பச்சைக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக நிறைய சிட்ரெஸ் பழங்களை உட்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-29T04:27:46Z", "digest": "sha1:YWGE7S2673YERD3Q3NE7OWSUASRFKSFD", "length": 10146, "nlines": 180, "source_domain": "newuthayan.com", "title": "புதுக்கடை நீதிமன்றம் அருகே போராட்டம் செய்ய தடை! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக ந��ர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nபுதுக்கடை நீதிமன்றம் அருகே போராட்டம் செய்ய தடை\nபுதுக்கடை நீதிமன்றம் அருகே போராட்டம் செய்ய தடை\nஇன்று (01) முதல் 10ம் திகதிவரை கொழும்பு – புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nபௌத்த அமைப்புக்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசிற்பக் கற்கை நெறி சான்றிதழ் வழங்கலும் கண்காட்சி ஆரம்பமும்\nஅமெரிக்க துப்பாக்கி சூட்டில் ஐவர் பலி\n அமெரிக்காவை எதிர்த்து இலங்கை அறிக்கை\nசற்றுமுன் மூவருக்கு கொரோனா உறுதியானது\nவரலாற்றில் இன்று – (20.01.2020)\nதம்பதியை கட்டிவைத்து துணிகரக் கொள்ளை\nஆட்களற்ற வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு\nபோரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் காலமானார்\nபொலிஸாருக்கு சாராயம் விற்றவர் கைது\nகட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா\nதம்பதியை கட்டிவைத்து துணிகரக் கொள்ளை\nஆட்களற்ற வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு\nபோரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் காலமானார்\nபொலிஸாருக்கு சாராயம் விற்றவர் கைது\nகட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nஆட்களற்ற வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு\nகட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா\nஇதுவரை 49 பேருக்கு கொரோனா\nமஹிந்தவின் உளறலும் உதய��ின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/vodafone-asks-it-will-take-15-years-to-pay-agr-dues-017892.html", "date_download": "2020-05-29T03:40:07Z", "digest": "sha1:3P3ICZV22PT4TGRN366WA4WYAZJSOL2D", "length": 23108, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை! | Vodafone asks it will take 15 years to pay AGR dues - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\n10 hrs ago அற்புதம் ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\n10 hrs ago ஒரு வருட குறைந்த விலையில் 65 பங்குகள்\n11 hrs ago இந்தியாவின் கமாடிட்டி ரசாயன கம்பெனிகளின் பங்குகள் விவரங்கள்\n14 hrs ago \"என்னமா இப்படி பண்றீங்களே மா\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nNews ஜூன் 5 கிடையாது.. ஜூன் 1ம் தேதியே துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. IMD சூப்பர் அறிவிப்பு\nLifestyle காதல் கணவனை கை பிடிக்கணுமா\nSports ஆகஸ்ட் வரைக்கும் உள்ளூர் போட்டிங்க நடத்தப்படாது... இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவிப்பு\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் நிவுஸ் கூபே எஸ்யூவி காரின் கடைசி டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nTechnology ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nMovies கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு இது போதாத காலமே. சொல்லப்போனால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சமாளித்து கொண்டு இருக்கின்றன.\nஅதிலும் ஏஜிஆர் பிரச்சனைகள் தலைதூக்கிய பின்னர், வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவையை தொடர முடியுமா என்ற நிலைக்கே சென்றுள்ளது.\nஅரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவையும் நிராகரித்தது.\nஇதனால் வோடபோன் ஐடியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வெடித்து சிதறியது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் செலுத்திய நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் இரு தவணைகளாக 3,500 கோடி ரூபாய் நிதியினை செலுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் மீதி தவணையை செலுத்த 15 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளது.\nமத்திய தொலைத் தொடர்பு துறைக்கு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 1.47 லட்சம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. 14 வருட போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தான் ஒரு முற்றுபுள்ளி வைத்தது.\nவங்கிகள் கிரெடிட் ஸ்கோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் ..\nஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னரே பெரிது நஷ்டம் கண்டுள்ள இந்த நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரிதும் நிலைகுலைந்து போயின. அதிலும் வோடபோன் நிறுவனம் ஏற்கனவே பல ஆயிரம் கோடி நஷ்டம் கண்ட நிலையில், இது பெருத்த அடியாகவே உள்ளது.\nதொலைத் தொடர்பு துறையின் அறிக்கையின் படி, வோடபோனுக்கு சுமார் 53,000 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வோடபோன் நிறுவனமோ 23 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா தனக்குள்ள ஜிஎஸ்டி நிலுவை தொகை 8,000 கோடி ரூபாயை கழித்துக் கொள்ள வேண்டும் எனவும் வோடபோன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் மொத்த வருவாயில்; 8% ஆக உள்ள உரிமக் கட்டணத்தை 3% ஆகக் குறைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1.69 லட்சம் கோடி கட்டி தான் ஆகனும்.. டெலிகாம் நிறுவனங்களுக்குச் செக்..\nஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான முதலீட்டாளர்கள்..\nஒரு மாதத்திற்கு 11ஜிபி இண்டர்நெட் டேட்டா.. இந்தியர்களின் வசந்த காலம்..\nவேட்டைக்குத் தயாராகும் ஜியோ, ஏர்டெல்.. ஐடியா-வோடபோன் கோவிந்தாவா..\nவாழ்வா சாவா போராட்டத்தில் ஐடியா-வோடாபோன்.. என்ன நடந்தது..\nஅதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..\n6வது காலாண்டிலும் அடி தான்.. வாழ்வா சாவா.. தொடரும் போராட்டம்.. தப்பிக்குமா வோடபோன் ஐடியா..\nஅரசு உதவி செய்யாவிட்டால்.. நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை..கதறும் வோடபோன்..\nவோடபோனுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்.. எதற்காக பங்கு விற்பனை.. விரிவாக்கம் தான் காரணமா..\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\nஅம்பானியால் 3 பில்லியன் டாலர் கோவிந்தா.. அழுது புலம்பும் பிர்லா..\n31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்\nஇந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/es/facolt%C3%A0?hl=ta", "date_download": "2020-05-29T04:32:18Z", "digest": "sha1:LOADQ7FAJAQWPNPBYJY3OSKQ4JMAAI5E", "length": 7398, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: facoltà (இத்தாலியன் / ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பா���ிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/01/27/china-virus-follow-up/", "date_download": "2020-05-29T04:14:29Z", "digest": "sha1:EBEI2REQAMYADKIGY46YQTUQRD5QVRP5", "length": 17794, "nlines": 282, "source_domain": "varalaruu.com", "title": "கோரோனோ பலி தொடர்ந்து அதிகரிப்பு! மேலும் பல நாடுகளுக்கு பரவுவதால் பீதி - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி : கண்டறியும் பணியில் 30 குழுக்கள் நியமனம்\nதமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அமைச்சர்…\nபுதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை பகுதியில் இடி மின்னலுடன் கன மழை\nபயிர் சாகுபடி குறித்த விவசாயிகளுக்கான தொலைபேசி வழி கலந்துரையாடல்\nதமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவேலூர்பாலாறின் குறுக்கே பாலம் அமைக்­கும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் – எடப்பா­டிக்கு துரை­மு­ரு­கன்…\nமு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறார் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nகொரோனா : நிதிநிலைமையின் பின்னடைவால் 2020-21-ம் ஆண்டுக்கான புதிய வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்ய…\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு : மே 29-க்கு ஒத்தி வைத்து உத்தரவு\nஊரடங்கு கால சிறப்பு நிவாரணம்;ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500\nதி.மு.க கட்சிப் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்: மு.க.ஸ்டாலின் அதிரடி.\nஒத்தி வைக்கப்படும் ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் ஆணையம்\nஉரக்க சொல்வோம், உண்மையை சொல்வோம்: எல்.முருகன் பேட்டி\n6 மாநில ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ்..\nராணிப்பேட்ட��யில் ரூ.9.15 கோடி மதிப்­பில் குடிமராமத்துப் பணி – கே.சி.வீர­மணி தொடங்கி வைத்­தார்\n‘வரலாறு.காம்’ தொடங்கப்பட்ட 7 மாதங்களிலேயே 10 லட்சம் வாசகர்களை கடந்து சாதனை..\nஐ.பி.எல் ரத்து செய்யப்பட்டால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் : பிசிசிஐ\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்: ஐ.சி.சி\nகொரோனா தடுப்பு: தள்ளிப்போன ஐ.பி.எல், கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.3,700 கோடி இழப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி : கண்டறியும் பணியில் 30 குழுக்கள் நியமனம்\nதமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அமைச்சர்…\nபுதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை பகுதியில் இடி மின்னலுடன் கன மழை\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை…\nஆன்லைன் திரைப்படத்தில் பிராமணர்களை கொச்சைப்படுத்தும் கருத்துக்கள் – அந்தணர் முன்னேற்ற சங்கத்தினர் கோவை…\nநாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம் – தமிழக அரசு அனுமதி\nரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு நேரடிப் பயன் எவ்வளவு\nடாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடவேண்டும் : ரஜினிகாந்த்\nபாலிவுட்டில் மீண்டும் ஒரு சோகம் : பழம்பெரு நடிகர் ரிஷிகபூர் காலமானார்\nவிவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா் வழங்கப்பட்டது\nHome உலகம் கோரோனோ பலி தொடர்ந்து அதிகரிப்பு மேலும் பல நாடுகளுக்கு பரவுவதால் பீதி\nகோரோனோ பலி தொடர்ந்து அதிகரிப்பு மேலும் பல நாடுகளுக்கு பரவுவதால் பீதி\nசீனாவில் உருவான கோரனோ வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதால், மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.\nசீனாவின் உகான் நகரில் வசிக்கும் சிலரை, கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.\nகோரனோ வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை, சீனாவில் 80ஐ கடந்துள்ளது. மேலும், இரண்��ாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவூஹானில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வெளியிடங்களுக்கு விலங்குகள், இறைச்சி போன்றவற்றை வர்த்தகம் செய்வதற்கும் சீன அரசு தடை அறிவித்துள்ளது.\nஅமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கோரனோ வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் பரவி வருகிறது.\nNext articleசிறார் ஆபாச விடியோ விற்பனை செய்த இருவர் திருச்சியில் கைது\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி : கண்டறியும் பணியில் 30 குழுக்கள் நியமனம்\nதமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது : ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை பகுதியில் இடி மின்னலுடன் கன மழை\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது\nபிளஸ்-2 மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் – தேர்வுத்துறை அறிவிப்பு\nஇலங்கைக்கு வர நடிகர் ரஜினிக்கு தடையா ச்சே..சே அப்படியில்லை என்கிறார் ராஜபக்சே மகன்\nஓமன் சுல்தான் மறைவிற்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்\nவங்க கடலில் புயல் சின்னம் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் :...\nகள்ளக்குறிச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்..\nமேட்டுப்பாளைம் சுவர் இடிந்து விழுந்து விபத்து – பலி 17 ஆக உயர்வு\nPlot No: 1103, பெரியார் நகர்,\nபுதுக்கோட்டை – 622 003\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhai-tharumo-en-megam-song-lyrics/", "date_download": "2020-05-29T04:06:35Z", "digest": "sha1:CTKKHRIUBQGRONNRCCALP3IULWNSJALV", "length": 7006, "nlines": 165, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhai Tharumo En Megam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா\nஆண் : ஆ… ஹஹஹாஹா ஹா…\nஆண் : மழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nஆண் : மழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nபெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…\nஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது\nதேனீயில் ஒன்று இங்கு போராடுது\nதேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது\nதேனீயில் ஒன்று இங்கு போராடுது\nஅழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்\nதடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்\nதடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்\nதளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா\nஆண் : மழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nபெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…\nஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்\nகாதலுக்குள் என்று அவள் படியேறுவாள்\nகோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்\nகாதலுக்குள் என்று அவள் படியேறுவாள்\nசிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ\nசிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே\nநிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே\nபிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா\nஆண் : மழை தருமோ என் மேகம்\nதொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன\nபெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=milesshah4", "date_download": "2020-05-29T04:28:32Z", "digest": "sha1:UUIG64JVHCFZMZXEM6T2WZNTK2H4P2TN", "length": 2851, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User milesshah4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்ல�� என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/04.05.20-TamilLanka.htm", "date_download": "2020-05-29T03:03:18Z", "digest": "sha1:QO27CGRSUZLQ4YUCSMBYNPQAHMN5ZWLN", "length": 51928, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று உங்கள் சுபாவத்தையும் இலகுவானதாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அகங்காரமும் இருக்கக்கூடாது. உங்கள் புத்தி ஞானத்தினால் நிறைந்திருக்கட்டும், எந்த அகங்காரமும் இல்லாதிருக்கட்டும்.\nசில குழந்தைகள் சேவை செய்யும்பொழுது, எவ்வாறு சிறு குழந்தைகளையும் விட குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக உள்ளார்கள்\nசில குழந்தைகள் தொடர்ந்தும் சேவை செய்து, பிறருக்கு ஞானத்தைக் கூறுகின்றார்கள், ஆனால் அவர்கள் தந்தையை நினைவுசெய்வதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் உங்களை நினைவுசெய்ய மறந்து விடுகின்றேன். எனவே பாபா அவர்களை, சிறு குழந்தைகளையும் விட குழந்தைத்தனம் நிறைந்தவர்கள் என்று அழைக்கின்றார், ஏனெனில், பொதுவாகக் குழந்தைகள் தங்கள் தந்தையை மறப்பதில்லை. உங்களை இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் ஏன் மறந்து விடுகின்றீர்கள் நீங்கள் அவரை மறந்தால், உங்களால் எவ்வாறு உங்கள் ஆஸ்தியைப் பெற முடியும் நீங்கள் அவரை மறந்தால், உங்களால் எவ்வாறு உங்கள் ஆஸ்தியைப் பெற முடியும் உங்கள் கரங்கள் வேலை செய்யும்பொழுது, தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள்.\nஇக் கல்வியின் இலக்கும் இலட்சியமும் குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் உள்ளன. தந்தை ஒரு சாதாரண சரீரத்தில் உள்ளார் எனவும், அதுவும் அது ஒரு வயோதிப சரீரம் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு, அவர்கள் வயோதிபர் ஆகும்பொழுதிலும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள், ஏனெனில் தாங்கள் மீண்டும் குழந்தைகளாகப் பிறப்போம் என்பதை அவர்கள் அறிவார்;கள். இவருக்கும் இது தெரியும், அத்துடன், இவர் தான் என்னவாக ஆகுவேன் என்பதை அறிந்த சந்தோஷத்தில் உள்ளார். செயற்பாடுகள் ஒரு குழந்தையைப் போன்றதாகி, ஒரு குழந்தையைப் போன்று இலகுவானதாக உள்ளன. அகங்காரம் போன்ற எதுவும் இல்லை. புத்தியில் ஞானம் நிறைந்துள்ளது. இவரது (பிரம்மபாபா) புத்தி எவ்வ��றுள்ளதோ, அவ்வாறே உங்களுடைய புத்தியும் இருக்க வேண்டும். பாபா எங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார், நாங்கள் இவ்வாறு ஆகுவோம். எனவே, நீங்கள் சரீரங்களை நீக்கிப் பின்னர் அவ்வாறு ஆகுகின்ற சந்தோஷமும் குழந்தைகளாகிய உங்களுக்குள் இருக்க வேண்டும். நாங்கள் இராஜயோகம் கற்;கின்றோம். நீங்கள் ஓர் இளம் குழந்தையாகவோ அல்லது ஒரு வயோதிப நபராகவோ இருந்தாலென்ன, நீங்கள் அனைவரும் உங்கள் சரீரங்களை நீக்குவீர்கள். கல்வி அனைவருக்கும் ஒன்றே ஆகும். இவர் கூறுகின்றார்: நானும் இராஜயோகம் கற்கின்றேன். பின்னர் நான் சென்று ஓர் இளவரசர் ஆகுவேன். நீங்களும் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுவீர்கள் எனக் கூறுகின்றீர்கள். நீங்கள் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். பின்னர் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்கள் ஆகுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் புத்தியில் உள்ளது. இந்தப் பிச்சைக்காரர்களின் உலகம் முடிவடையப் போகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றார். சிவபாபா கூறுகின்றார்: நான் ஓர் இளவரசராக அல்லது இளவரசியாக ஆகப் போவதில்லை. இந்த பாபா கூறுகின்றார்: நான் அவ்வாறு ஆக விரும்புகின்றேன். நான் இக்கல்வியை அவ்வாறு ஆகுவதற்காகவே கற்கின்றேன். இது இராஜயோகமாகும். குழந்தைகளாகிய நீங்களும் இளவரசர்களாகவும்;, இளவரசிகளாகவும் ஆகுவீர்கள் என்று கூறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இது முற்றிலும் சரியானதாகும். உங்கள் வாயில் ரோஜா இருக்கட்டும் (இது நடைமுறையில் இடம்பெறட்டும்). இது இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவதற்கான பரீட்சையாகும். ஞானம் மிகவும் இலகுவானது. தந்தையையும் எதிர்கால ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். இந்த நினைவிற்கே முயற்சி தேவையாகும். இந்த நினைவில் நிலைத்திருப்பதன் மூலம், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். சந்நியாசிகள் கொடுக்கின்ற உதாரணமும் உள்ளது. ஒருவருக்கு ‘நான் ஓர் எருது, நான் ஓர் எருது’ என்று மீண்டும் மீண்டும் கூறுமாறு கூறப்பட்டது. பின்னர் அவர் தான் உண்மையிலேயே அவ்வாறு உள்ளதாக நம்பினார். அவ��விடயங்கள் அனைத்தும் பயனற்றவை. இங்கே இது ஒரு தர்மம் பற்றிய கேள்வியாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: ஞானம் மிகவும் இலகுவாகும், ஆனால் நினைவுசெய்வதற்கு முயற்சி தேவையாகும். பாபா அடிக்கடி கூறுகின்றார்: நீங்கள் ஒரு குழந்தை. அப்பொழுது குழந்தைகள் முறையிட்டு வினவுகின்றார்கள்: நான் உண்மையிலேயே குழந்தையா பாபா கூறுகின்றார்: ஆம், நீங்கள் ஒரு குழந்தையே. நீங்கள் நல்ல ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், கண்காட்சிகளில் இரவுபகலாக மிகச்சிறப்பாகச் சேவையைச் செய்த பொழுதிலும், நான் உங்களை ஒரு குழந்தை என்றே கூறுவேன். தந்தை கூறுகின்றார்: இந்த பிரம்மாவும் ஒரு குழந்தையே. இந்த பாபா கூறுகின்றார்;: நீங்கள் என்னை விட மகத்தானவர்கள்;. இவருக்குப் பல பொறுப்புக்கள் உள்ளன. பல பொறுப்புக்கள் உடையவர்களுக்குச் சிந்திப்பதற்;குப் பல விடயங்கள் உள்ளன. பாபா அதிகளவு செய்திகளைப் பெறுகின்றார். அதனாலேயே அவர் அதிகாலை விழித்தெழுந்து நினைவில் நிலைத்திருப்பதற்;கு முயற்சி செய்கின்றார். அந்த ஒரேயொருவரிடமிருந்தே ஆஸ்தி பெறப்பட முடியும். ஆகவே தந்தையை நினைவுசெய்யுங்கள். நான் தினமும் குழந்தைகள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றேன்: இனிய குழந்தைகளே, நீங்கள் நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஞானத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு பாபாவின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்திடம் வினவ வேண்டும். அச்சா. பகலில் நீங்கள் உங்கள் வேலையில் மும்முரமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யும்பொழுதும் நினைவில் நிலைத்திருக்க முடியும். “உங்கள் கரங்கள் வேலையைச் செய்யட்டும், இதயம் நினைவில் நிலைத்திருக்கட்டும்” என்ற ஒரு கூற்று உள்ளது. உங்கள் புத்தி அங்கே இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இது பக்தி மார்க்கத்தில் அவர்கள் வழிபாடு செய்வதற்கு அமர்ந்திருக்கும்பொழுது, அவர்களுடைய வேலை போன்றவற்றினால் அவர்கள் புத்தியின் கவனம் சிதறுவதைப் போன்றதாகும். அல்லது, பெண் ஒருவரின் கணவன் வெளிநாட்டில் இருந்தால், அவர் அதிகளவு தொடர்பை அங்கே கொண்டிருப்பதால், அப் பெண்ணின் புத்தி, அப்ப��ழுது அங்கே செல்லும். ஆகவே நீங்கள் மிக நன்றாகச் சேவை செய்தாலும் நீங்கள் குழந்தையின் புத்தியையே கொண்டிருக்கின்றீர்கள் என்று பாபா இன்னமும் கூறுகின்றார். பல குழந்தைகள் எழுதுகின்றார்கள்: நான் பாபாவை நினைவுசெய்வதற்கு மறந்து விடுகின்றேன். ஓ பாபா கூறுகின்றார்: ஆம், நீங்கள் ஒரு குழந்தையே. நீங்கள் நல்ல ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், கண்காட்சிகளில் இரவுபகலாக மிகச்சிறப்பாகச் சேவையைச் செய்த பொழுதிலும், நான் உங்களை ஒரு குழந்தை என்றே கூறுவேன். தந்தை கூறுகின்றார்: இந்த பிரம்மாவும் ஒரு குழந்தையே. இந்த பாபா கூறுகின்றார்;: நீங்கள் என்னை விட மகத்தானவர்கள்;. இவருக்குப் பல பொறுப்புக்கள் உள்ளன. பல பொறுப்புக்கள் உடையவர்களுக்குச் சிந்திப்பதற்;குப் பல விடயங்கள் உள்ளன. பாபா அதிகளவு செய்திகளைப் பெறுகின்றார். அதனாலேயே அவர் அதிகாலை விழித்தெழுந்து நினைவில் நிலைத்திருப்பதற்;கு முயற்சி செய்கின்றார். அந்த ஒரேயொருவரிடமிருந்தே ஆஸ்தி பெறப்பட முடியும். ஆகவே தந்தையை நினைவுசெய்யுங்கள். நான் தினமும் குழந்தைகள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றேன்: இனிய குழந்தைகளே, நீங்கள் நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஞானத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு பாபாவின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்திடம் வினவ வேண்டும். அச்சா. பகலில் நீங்கள் உங்கள் வேலையில் மும்முரமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யும்பொழுதும் நினைவில் நிலைத்திருக்க முடியும். “உங்கள் கரங்கள் வேலையைச் செய்யட்டும், இதயம் நினைவில் நிலைத்திருக்கட்டும்” என்ற ஒரு கூற்று உள்ளது. உங்கள் புத்தி அங்கே இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இது பக்தி மார்க்கத்தில் அவர்கள் வழிபாடு செய்வதற்கு அமர்ந்திருக்கும்பொழுது, அவர்களுடைய வேலை போன்றவற்றினால் அவர்கள் புத்தியின் கவனம் சிதறுவதைப் போன்றதாகும். அல்லது, பெண் ஒருவரின் கணவன் வெளிநாட்டில் இருந்தால், அவர் அதிகளவு தொடர்பை அங்கே கொண்டிருப்பதால், அப் பெண்ணின் புத்தி, அப்பொழுது அங்கே செல்லும். ஆகவே நீங்கள் மிக நன்றாகச் சேவை செய்தாலும் நீங்கள் குழந்தையின் புத்தி���ையே கொண்டிருக்கின்றீர்கள் என்று பாபா இன்னமும் கூறுகின்றார். பல குழந்தைகள் எழுதுகின்றார்கள்: நான் பாபாவை நினைவுசெய்வதற்கு மறந்து விடுகின்றேன். ஓ எந்த ஒரு குழந்தையுமே தனது தந்தையை மறப்பதில்லை எந்த ஒரு குழந்தையுமே தனது தந்தையை மறப்பதில்லை நீங்கள் சிறு குழந்தைகளையும் விட அதிகளவு குழந்தைத்தனம் நிறைந்திருக்கின்றீர்கள். உங்களை இளவரசர்களாகவும்;, இளவரசிகளாகவும் ஆக்குகின்ற தந்தையே, உங்களின் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார், இருப்பினும், நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள் நீங்கள் சிறு குழந்தைகளையும் விட அதிகளவு குழந்தைத்தனம் நிறைந்திருக்கின்றீர்கள். உங்களை இளவரசர்களாகவும்;, இளவரசிகளாகவும் ஆக்குகின்ற தந்தையே, உங்களின் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார், இருப்பினும், நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள் தங்கள் முழுமையான அட்டவணைகளை அனுப்புகின்ற குழந்தைகளுக்கு மாத்திரமே பாபா அறிவுரை கூறுகின்றார். நீங்கள் எவ்வாறு அவரை நினைவுசெய்கின்றீர்கள், எப்பொழுது அவரை நினைவுசெய்கின்றீர்கள் என்று நீங்கள் தந்தைக்கு எழுத வேண்டும். அப்பொழுதே தந்தையால் உங்களுக்கு அறிவுரை கூற முடியும். நீங்கள் எவ்வகையான சேவையைச் (தொழில்) செய்கின்றீர்கள் என்பதற்கேற்ப, நினைவுசெய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு மேலதிக நேரம் கிடைக்கின்றது என பாபாவினால் புரிந்துகொள்ள முடியும். அரசாங்கத் தொழில் புரிபவர்களுக்குப் பெருமளவு நேரம் கிடைக்கின்றது. வேலைப் பழு சிறிது குறையும்பொழுது, உங்களால் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்ய முடியும். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, தந்தையின் நினைவு இருக்கட்டும். பாபா உங்களுக்கு நேரம் கொடுக்கின்றார். அச்சா. இரவு 9.00 மணிக்கு உறங்கச் செல்லுங்கள், பின்னர் அதிகாலை 2.00 மணி அல்லது 3.00 மணிக்கு விழித்தெழுந்து, பாபாவை நினைவுசெய்யுங்கள். வந்து இங்கே அமருங்கள். நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் நினைவுசெய்ய முடியுமாகையால்;, அமர்ந்திருந்து நினைவுசெய்வதை மாத்திரம் நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்வதை பாபா விரும்பவில்லை. இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு நேரம் உள்ளது. முன்னர், நீங்கள் மலைகளுக்குச் சென்று ஏகாந்தத்தில் அமர்வதுண்டு. நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுச��ய்ய வேண்டும். வேறு எவ்வாறு, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் தங்கள் முழுமையான அட்டவணைகளை அனுப்புகின்ற குழந்தைகளுக்கு மாத்திரமே பாபா அறிவுரை கூறுகின்றார். நீங்கள் எவ்வாறு அவரை நினைவுசெய்கின்றீர்கள், எப்பொழுது அவரை நினைவுசெய்கின்றீர்கள் என்று நீங்கள் தந்தைக்கு எழுத வேண்டும். அப்பொழுதே தந்தையால் உங்களுக்கு அறிவுரை கூற முடியும். நீங்கள் எவ்வகையான சேவையைச் (தொழில்) செய்கின்றீர்கள் என்பதற்கேற்ப, நினைவுசெய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு மேலதிக நேரம் கிடைக்கின்றது என பாபாவினால் புரிந்துகொள்ள முடியும். அரசாங்கத் தொழில் புரிபவர்களுக்குப் பெருமளவு நேரம் கிடைக்கின்றது. வேலைப் பழு சிறிது குறையும்பொழுது, உங்களால் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்ய முடியும். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, தந்தையின் நினைவு இருக்கட்டும். பாபா உங்களுக்கு நேரம் கொடுக்கின்றார். அச்சா. இரவு 9.00 மணிக்கு உறங்கச் செல்லுங்கள், பின்னர் அதிகாலை 2.00 மணி அல்லது 3.00 மணிக்கு விழித்தெழுந்து, பாபாவை நினைவுசெய்யுங்கள். வந்து இங்கே அமருங்கள். நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் நினைவுசெய்ய முடியுமாகையால்;, அமர்ந்திருந்து நினைவுசெய்வதை மாத்திரம் நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்வதை பாபா விரும்பவில்லை. இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு நேரம் உள்ளது. முன்னர், நீங்கள் மலைகளுக்குச் சென்று ஏகாந்தத்தில் அமர்வதுண்டு. நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். வேறு எவ்வாறு, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாது விட்டால், நீங்கள் சிறுகுழந்தைகளை விட, அதிகளவு குழந்தைத்தனம் நிறைந்தவர்கள். நினைவுசெய்வதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்வதிலேயே முயற்சி தங்கியுள்ளது. ஞானம் மிக இலகுவானது. ஒரு கல்பத்திற்கு முன்னர் வந்தவர்கள் மாத்திரமே வந்து, இந்த ஞானத்தை மீண்டும் புரிந்துகொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவது என்ற ஒரேயொரு முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்குத் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதைத் தவிர, வேற�� வழியில்லை. உங்களால் பாபாவிடம் கூற முடியும்: பாபா, எனது வியாபாரம் காரணமாக அல்லது இத்தொழில் காரணமாக, என்னால் உங்களை நினைவுசெய்ய முடியவில்லை. பாபா உடனடியாகவே உங்களுக்குப் பதிலளிப்பார்: அதனைச் செய்யாது, இதனைச் செய்யுங்கள். உங்களுடைய அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. பல நல்ல குழந்தைகள் ஞானத்தை மிக நன்றாகக் கொடுக்கின்றார்கள், அவர்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்துகின்றார்கள், ஆனால் அவர்கள் யோகம் செய்வதில்லை. தாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டிருந்தபொழுதும், அவர்கள் மறந்து விடுகின்றார்கள். இதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் இப் பழக்கத்தைக் கிரகித்து விட்டால், பின்னர் நீங்கள் விமானத்தில் அமர்ந்திருக்கும்பொழுதும் அல்லது, புகைவண்டியில் பயணம் செய்யும் பொழுதும் நினைவுசெய்ய வேண்டும் என்ற அக்கறை உங்களுக்குள் இருக்கும். நீங்கள் பாபாவினால் எதிர்கால இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆக்கப்படுகின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்குள் இருக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையின் நினைவில் அமர்ந்திருங்கள். அப்பொழுது, நீங்கள் களைப்படைந்தால், படுக்கையில் இருந்தவாறு, தந்தையை நினைவுசெய்ய முடியும். தந்தை உங்களுக்குப் பல வழிகளைக் காட்டுகின்றார். உங்களால் நடந்தும் உலாவியும் திரியும்பொழுது பாபாவை நினைவுசெய்ய முடியாவிட்டால், பாபா கூறுவார்: நல்லது, குறைந்தபட்சம் சிறிதளவையேனும் உங்களால் சேமிக்கக்கூடிய வகையில், இரவு நேரத்தில் விசேடமாக நினைவுசெய்வதற்காக அமருங்கள். எவ்வாறாயினும், தியானம் செய்வதற்காக எங்கேனும் நீங்கள் பலவந்தமாக அமர்ந்தால் அது ஹத்தயோகம் போன்றதாகி விடுகின்றது. உங்கள் பாதை இலகுவான ஒன்றாகும். நீங்கள் உணவு உண்ணும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் பாபாவினால் உலக அதிபதிகள் ஆக்கப்படுகின்றோம். உங்களுடன் தொடர்ந்தும் பேசுங்கள்: நான் இக் கல்வியின் மூலம், அவ்வாறு ஆகுகின்றேன். உங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு மிகக் குறைந்தளவு பாடங்களே உள்ளன. பாபா மிகச்சிறிதளவே விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு எதுவும் புரியாது விட்டால், அப்பொழுது பாபாவிடம் வினவுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். இச் சரீரங்கள் பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளன. உங்களைச் சரீரம் என்று கருதுவது, பஞ்ச தத்துவங்களால் ஆன ஆவி என்று உங்களைக் கருதுவது என்று அர்த்தமாகும். இது அசுர உலகமும், அது தெய்வீக உலகமும் ஆகும். இங்கே, அனைவரும் சரீர உணர்வுடையவர்கள். எவருக்குமே தான் ஓர் ஆத்மா என்பது தெரியாது. எப்பொழுதும் சரியும், பிழையும் உள்ளன. உங்களை அழிவற்ற ஆத்மா என்று கருதுவதே சரியான புரிந்துணர்வாகும். உங்களை அழியக்கூடிய சரீரம் என்று கருதுவது பிழையான புரிந்துணர்வாகும். பெருமளவு சரீர அகங்காரம் உள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் சரீரத்தை மறந்துவிடுங்கள் உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாது விட்டால், நீங்கள் சிறுகுழந்தைகளை விட, அதிகளவு குழந்தைத்தனம் நிறைந்தவர்கள். நினைவுசெய்வதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்வதிலேயே முயற்சி தங்கியுள்ளது. ஞானம் மிக இலகுவானது. ஒரு கல்பத்திற்கு முன்னர் வந்தவர்கள் மாத்திரமே வந்து, இந்த ஞானத்தை மீண்டும் புரிந்துகொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவது என்ற ஒரேயொரு முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்குத் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதைத் தவிர, வேறு வழியில்லை. உங்களால் பாபாவிடம் கூற முடியும்: பாபா, எனது வியாபாரம் காரணமாக அல்லது இத்தொழில் காரணமாக, என்னால் உங்களை நினைவுசெய்ய முடியவில்லை. பாபா உடனடியாகவே உங்களுக்குப் பதிலளிப்பார்: அதனைச் செய்யாது, இதனைச் செய்யுங்கள். உங்களுடைய அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. பல நல்ல குழந்தைகள் ஞானத்தை மிக நன்றாகக் கொடுக்கின்றார்கள், அவர்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்துகின்றார்கள், ஆனால் அவர்கள் யோகம் செய்வதில்லை. தாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டிருந்தபொழுதும், அவர்கள் மறந்து விடுகின்றார்கள். இதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் இப் பழக்கத்தைக் கிரகித்து விட்டால், பின்னர் நீங்கள் விமானத்தில் அமர்ந்திருக்கும்பொழுதும் அல்லது, புகைவண்டியில் பயணம் செய்யும் பொழுதும் நினைவுசெய்ய வேண்டும் என்ற அக்கறை உங்களுக்குள் இருக்கும். நீங்கள் பாபாவினா���் எதிர்கால இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆக்கப்படுகின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்குள் இருக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையின் நினைவில் அமர்ந்திருங்கள். அப்பொழுது, நீங்கள் களைப்படைந்தால், படுக்கையில் இருந்தவாறு, தந்தையை நினைவுசெய்ய முடியும். தந்தை உங்களுக்குப் பல வழிகளைக் காட்டுகின்றார். உங்களால் நடந்தும் உலாவியும் திரியும்பொழுது பாபாவை நினைவுசெய்ய முடியாவிட்டால், பாபா கூறுவார்: நல்லது, குறைந்தபட்சம் சிறிதளவையேனும் உங்களால் சேமிக்கக்கூடிய வகையில், இரவு நேரத்தில் விசேடமாக நினைவுசெய்வதற்காக அமருங்கள். எவ்வாறாயினும், தியானம் செய்வதற்காக எங்கேனும் நீங்கள் பலவந்தமாக அமர்ந்தால் அது ஹத்தயோகம் போன்றதாகி விடுகின்றது. உங்கள் பாதை இலகுவான ஒன்றாகும். நீங்கள் உணவு உண்ணும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் பாபாவினால் உலக அதிபதிகள் ஆக்கப்படுகின்றோம். உங்களுடன் தொடர்ந்தும் பேசுங்கள்: நான் இக் கல்வியின் மூலம், அவ்வாறு ஆகுகின்றேன். உங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு மிகக் குறைந்தளவு பாடங்களே உள்ளன. பாபா மிகச்சிறிதளவே விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு எதுவும் புரியாது விட்டால், அப்பொழுது பாபாவிடம் வினவுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். இச் சரீரங்கள் பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளன. உங்களைச் சரீரம் என்று கருதுவது, பஞ்ச தத்துவங்களால் ஆன ஆவி என்று உங்களைக் கருதுவது என்று அர்த்தமாகும். இது அசுர உலகமும், அது தெய்வீக உலகமும் ஆகும். இங்கே, அனைவரும் சரீர உணர்வுடையவர்கள். எவருக்குமே தான் ஓர் ஆத்மா என்பது தெரியாது. எப்பொழுதும் சரியும், பிழையும் உள்ளன. உங்களை அழிவற்ற ஆத்மா என்று கருதுவதே சரியான புரிந்துணர்வாகும். உங்களை அழியக்கூடிய சரீரம் என்று கருதுவது பிழையான புரிந்துணர்வாகும். பெருமளவு சரீர அகங்காரம் உள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் சரீரத்தை மறந்துவிடுங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள் இதிலேயே முயற்சி உள்ளது. நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் 84 பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு அது மிகவும் இலகுவாகவே உள்ளது. சூரிய வம்சத்துக்குரிய தேவர்கள் 84 பிறவிகள�� எடுக்கின்றார்கள் என்பதை நீங்கள் சரியாக எழுத வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் கற்கின்றீர்கள், திருத்தங்களும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. ஒரு லௌகீகக் கல்வியிலும் அது வரிசைக்கிரமமானது. நீங்கள் குறைவாகக் கற்றால், சிறிது சம்பளத்தையே பெறுவீர்கள். ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான உண்மையான அமரத்துவக் கதையைச் செவிமடுப்பதற்கு இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடம் வந்துள்ளீர்கள். இம்மரண பூமி இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. இப்பொழுது நாங்கள் அமரத்துவ தாமத்துக்குச் செல்ல வேண்டும். எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவது, தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவது என்பதைப் பற்றியே குழந்தைகளாகிய நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். தூய்மையாக்குபவராகிய தந்தை குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வழிமுறையையே காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: தந்தையை நினைவுசெய்து, உங்கள் அட்டவணையை எழுதுங்கள், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு இப்பொழுது ஞானம் உள்ளது, ஆனால் உலகமோ காரிருளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் திரிநேற்றியும், திரிகாலதரிசியும்; ஆகுகின்றீர்கள். ஞானம் எங்கும் பெறப்பட முடியும் எனவும், இது புதிதல்ல எனவும் கூறுகின்ற பலர் உள்ளார்கள். ஓ ஆனால் வேறு எவரும் இந்த ஞானத்தைப் பெறுவதில்லை; அத்துடன், அவர்கள் எங்காவது ஞானத்தைப் பெற்றாலும் கூட, அவர்களால் அதன் மூலம் எதையுமே செய்ய முடியாதுள்ளது. ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான முயற்சியை வேறு எவராவது செய்கின்றார்களா ஆனால் வேறு எவரும் இந்த ஞானத்தைப் பெறுவதில்லை; அத்துடன், அவர்கள் எங்காவது ஞானத்தைப் பெற்றாலும் கூட, அவர்களால் அதன் மூலம் எதையுமே செய்ய முடியாதுள்ளது. ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான முயற்சியை வேறு எவராவது செய்கின்றார்களா முற்றிலும் இல்லை அதிகாலைப் பொழுது மிகவும் சிறந்தது என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார். அனைத்தும் அமைதி நிறைந்தும் சூழல் மிகவும் சிறந்ததாகவும் இருப்பதால், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு வரை மிகவும் சீர்கெட்ட சூழல் உள்ளத��. இதனாலேயே காலைப் பொழுது மிகவும் சிறந்தது. நேரத்துடன் உறங்கிப் பின்னர் அதிகாலை 2.00 மணி அல்லது 3.00 மணிக்கு விழித்தெழுங்கள். சௌகரியமாக அமர்ந்திருந்து பாபாவுடன் பேசுங்கள். உலக வரலாற்றையும் புவியியலையும் நினைவுசெய்யுங்கள். சிவபாபா கூறுகின்றார்: நான் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கொண்டிருக்கின்றேன். நான் ஆசிரியராகி, உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. அந்த யோகம் யாருடன் செய்யப்படுகின்றது என்பதையும் நீங்கள் எழுத வேண்டும். அது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் யோகம்; வேறு வார்த்தைகளில் கூறினால், அது நினைவுசெய்தல் ஆகும். நீங்கள் முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கின்ற, சகலதுறை வல்லுனர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிராமண குலத்துக்குரியவர்கள் மாத்திரமே இங்கு வருவார்கள். நாங்கள் பிராமணர்கள், நாங்கள் இப்பொழுது தேவர்களாகப் போகின்றோம். சரஸ்வதியும் இவரின் புத்திரி. நான் வயோதிபர்;, ஆனால் நான் இப்பொழுது இச்சரீரத்தை நீக்கி ஓர் அரசருக்குப் பிறக்க வேண்டும் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். நான் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன், பின்னர் என் வாயில் தங்கக் கரண்டி இருக்கும். இதுவே உங்கள் அனைவரினதும் இலக்கும், இலட்சியமும் ஆகும். ஏன் சந்தோஷம் இருப்பதில்லை மக்கள் என்ன கூறினாலும், பரவாயில்லை, நீங்கள் ஏன் உங்கள் சந்தோஷத்தை இழக்க வேண்டும் மக்கள் என்ன கூறினாலும், பரவாயில்லை, நீங்கள் ஏன் உங்கள் சந்தோஷத்தை இழக்க வேண்டும் நீங்கள் தந்தையை நினைவுசெய்யாது விட்டால், எவ்வாறு உங்களால் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக முடியும் நீங்கள் தந்தையை நினைவுசெய்யாது விட்டால், எவ்வாறு உங்களால் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக முடியும் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகவேண்டும், இல்லையா நீங்கள் மேன்மையானவர்கள் ஆகவேண்டும், இல்லையா உங்களால் அத்தகைய முயற்சியைச் செய்ய முடியும் என்று காட்டுங்கள். நீங்கள் ஏன் குழப்பம் அடைகின்றீர்கள் உங்களால் அத்தகைய முயற்சியைச் செய்ய முடியும் என்று காட்டுங்கள். நீங்கள் ஏன் குழப்பம் அடைகின்றீர்கள் அனைவருமே அரசராக மாட்டார்கள் என்று நீங்கள் ஏன் மனந்தளர்ந்து விடுகின்றீர்கள் அனைவருமே அரசராக மாட்டார்கள் என்று நீங்கள் ஏன் மனந்தளர்ந்து விடுகின்றீர்கள் அனைவருமே ஓர் அரசராகப் போவதில்லை என்று எண்ணிய கணமே நீங்கள் சித்தியடைவதில்லை. ஒரு கல்லூரியில் சட்டநிபுணர்கள் அல்லது பொறியியலாளர்கள் ஆகுவதற்குக் கற்கும்பொழுது, அனைவரும் சட்டநிபுணர்கள் ஆகமாட்டார்கள் என அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் கற்காது விட்டால், சித்தியடைவதில்லை. முழு மாலையும் 16,108 ஆல் ஆனதாகும். யார் முதலில் வருவார்கள் அனைவருமே ஓர் அரசராகப் போவதில்லை என்று எண்ணிய கணமே நீங்கள் சித்தியடைவதில்லை. ஒரு கல்லூரியில் சட்டநிபுணர்கள் அல்லது பொறியியலாளர்கள் ஆகுவதற்குக் கற்கும்பொழுது, அனைவரும் சட்டநிபுணர்கள் ஆகமாட்டார்கள் என அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் கற்காது விட்டால், சித்தியடைவதில்லை. முழு மாலையும் 16,108 ஆல் ஆனதாகும். யார் முதலில் வருவார்கள் அது உங்கள் முயற்சிகளில் தங்கியிருக்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிக முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கி வீடு திரும்பவுள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்பொழுது உள்ளது. நீங்கள் இந்தளவையேனும் நினைவுசெய்தால், உங்கள் முயற்சிகள் தீவிரமாகும். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அளிப்பவர் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இன்று உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள் இருக்கின்றார்கள், பின்னர் அங்கு உங்களில் 900,000 பேர்; மாத்திரமே இருப்பீர்கள். இது ஓர் அண்ணளவான கணக்கீடு ஆகும். சத்திய யுகத்தில் மேலும் எத்தனை பேர்; இருக்க முடியும் அது உங்கள் முயற்சிகளில் தங்கியிருக்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிக முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கி வீடு திரும்பவுள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்பொழுது உள்ளது. நீங்கள் இந்தளவையேனும் நினைவுசெய்தால், உங்கள் முயற்சிகள் தீவிரமாகும். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அளிப்பவர் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இன்று உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள் இருக்கின்றார்கள், பின்னர் அங்கு உங்களில் 900,000 பேர்; மாத்திரமே இருப்பீர்கள். இது ஓர் அண்ணளவான கணக்கீடு ஆகும். சத்திய யுகத்தில் மேலும் எத்தனை பேர்; இருக்க முடியும் ஏனெனில் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதால், பிரஜைகளும் இருக்க வேண்டும். புத்தி கூறுகின்றது: சத்தியயுகத்தில், விருட்சம் மிகவும் சிறியதாக இருக்கின்றது; அது அழகானது. அதன் பெயரே, வைகுந்தமாகிய, சுவர்க்கம் ஆகும். முழுச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் தொடர்ந்தும் அதைச் சதா காலமும் சுழற்றி வந்தால், அது மிகவும் நல்லது. இது ஒரு பழைய சப்பாத்து ஆதலால், வருகின்ற இந்த இருமலும் கர்ம வேதனை ஆகும். நான் இங்கு புதிய ஒன்றைப் பெறப் போவதில்லை. சிவபாபா கூறுகின்றார்: நான் மறுபிறவி எடுப்பதுமில்லை, ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதுமில்லை. நான் ஒரு சாதாரண, பழைய சரீரத்தினுள்; பிரவேசிக்கின்றேன். இப்பொழுது நீங்கள் உங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கின்றீர்கள், நீங்கள் சப்தத்துக்கு அப்பால், அமைதி தாமத்துக்குச் செல்ல வேண்டும். பகல் முடிவடைந்து இரவாக மாறுவதையும், இரவு முடிவடைந்து பகலாக மாறுவதையும் போன்று, இப்பழைய உலகமும் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. சங்கமயுகம் முடிவடையும்பொழுது, நிச்சயமாகச் சத்தியயுகம் வரும். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். தற்சமயம் இதுவே பெருமளவு பின்தங்கியுள்ளது. இதனாலேயே பாபா உங்களைச் சிறு குழந்தைகள் என்று அழைக்கின்றார். நீங்கள் உங்களுடைய குழந்தைத்தனம் போன்ற சுபாவத்தைக் காட்டுகின்றீர்கள். உங்களால் பாபாவை நினைவுசெய்ய இயலாதிருப்பதாகக் கூறும்;பொழுது, நீங்கள் சிறு குழந்தை என்று அழைக்கப்படுவீர்கள், இல்லையா ஏனெனில் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதால், பிரஜைகளும் இருக்க வேண்டும். புத்தி கூறுகின்றது: சத்தியயுகத்தில், விருட்சம் மிகவும் சிறியதாக இருக்கின்றது; அது அழகானது. அதன் பெயரே, வைகுந்தமாகிய, சுவர்க்கம் ஆகும். முழுச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் தொடர்ந்தும் அதைச் சதா காலமும் சுழற்றி வந்தால், அது மிகவும் நல்லது. இது ஒரு பழைய சப்பாத்து ஆதலால், வருகின்ற இந்த இருமலும் கர்ம வேதனை ஆகும். நான் இங்கு புதிய ���ன்றைப் பெறப் போவதில்லை. சிவபாபா கூறுகின்றார்: நான் மறுபிறவி எடுப்பதுமில்லை, ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதுமில்லை. நான் ஒரு சாதாரண, பழைய சரீரத்தினுள்; பிரவேசிக்கின்றேன். இப்பொழுது நீங்கள் உங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கின்றீர்கள், நீங்கள் சப்தத்துக்கு அப்பால், அமைதி தாமத்துக்குச் செல்ல வேண்டும். பகல் முடிவடைந்து இரவாக மாறுவதையும், இரவு முடிவடைந்து பகலாக மாறுவதையும் போன்று, இப்பழைய உலகமும் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. சங்கமயுகம் முடிவடையும்பொழுது, நிச்சயமாகச் சத்தியயுகம் வரும். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். தற்சமயம் இதுவே பெருமளவு பின்தங்கியுள்ளது. இதனாலேயே பாபா உங்களைச் சிறு குழந்தைகள் என்று அழைக்கின்றார். நீங்கள் உங்களுடைய குழந்தைத்தனம் போன்ற சுபாவத்தைக் காட்டுகின்றீர்கள். உங்களால் பாபாவை நினைவுசெய்ய இயலாதிருப்பதாகக் கூறும்;பொழுது, நீங்கள் சிறு குழந்தை என்று அழைக்கப்படுவீர்கள், இல்லையா நீங்கள் தந்தையை மறக்கின்ற அத்தகைய சிறு குழந்தைகளா நீங்கள் தந்தையை மறக்கின்ற அத்தகைய சிறு குழந்தைகளா அவரே இனிமையிலும் இனிமையான தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அரைக் கல்பமாக அவர் உங்களின் அதிஅன்பிற்கினியவராக இருந்தபொழுதிலும், நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள் அவரே இனிமையிலும் இனிமையான தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அரைக் கல்பமாக அவர் உங்களின் அதிஅன்பிற்கினியவராக இருந்தபொழுதிலும், நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள் அரைக்கல்பமாக, நீங்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது, ‘ஓ கடவுளே அரைக்கல்பமாக, நீங்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது, ‘ஓ கடவுளே’ என்று கூறி அவரை நினைவுசெய்து வந்தீர்கள். ஆத்மா அதைச் சரீரத்தினூடாகக் கூறுகின்றார். இப்பொழுது நான் வந்துள்ளதால், என்னை மிகவும் நன்றாக நினைவுசெய்யுங்கள். ஏனைய பலருக்கும் பாதையைக் காட்டுங்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், பெருமளவுக்கு விரிவாக்கம் இருக்கும். சமயங்களும் விரிவாக்கம் அடைகின்றன. அரபிந்த கோஸின் உதாரணம் உள்ளது. இன்று, அவருக்குப் பல நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்குரியவை என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் ஞா���த்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானம் எவ்வாறு அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவது என்பதற்குரியது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். தந்தை வந்து அழுக்கான, தூய்மையற்ற ஆடைகள் அனைத்தையும் சுத்தப்படுத்துகின்றார். இப்புகழ் அவருக்கு மாத்திரம் உரியது. நினைவுசெய்தலே பிரதான விடயம். ஞானம் மிகவும் இலகுவானது. ஏனையோருக்கு முரளியை வாசியுங்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவுசெய்யும் பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகித் தொடர்ந்தும் எரிபொருளால் நிரப்பப்படுவீர்கள். அதன்பின்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் ஓடுவீர்கள். அவர்களைச் சிவபாபாவின் திருமண ஊர்வலத்தில் ஒருவர் என்றோ அல்லது அவருடைய குழந்தைகள் என்றோ நீங்கள் அழைக்க முடியும். தந்தை கூறுகின்றார்: உங்களைக் காமச் சிதையிலிருந்து அகற்றி உங்களை யோகச் சிதையில் அமர்த்துவதற்கு நான் இப்பொழுது வந்துள்ளேன். நீங்கள் யோகத்தின் மூலம் ஆரோக்கியத்தையும், ஞானத்தின் மூலம் செல்வத்தையும் பெறுகின்றீர்கள். அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்திருந்து சந்தோஷமாக இருங்கள். ஒருபொழுதும் மனந்தளராதீர்கள். அனைவருமே அரசராகப் போவதில்லை என்று ஒருபொழுதும் எண்ண வேண்டாம். ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்யுங்கள்.\n2. அதி அன்பிற்கினிய தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். இதில் ஒரு சிறு குழந்தை ஆகாதீர்கள். நினைவுசெய்வதற்கு அதிகாலை வேளை மிகவும் சிறந்த நேரம். சௌகரியமாக மௌனத்தில் அமர்ந்து பாபாவை நினைவுசெய்யுங்கள்.\nநீங்கள் உங்களுடைய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் எனும் சிறப்பியல்புகளால் உங்கள் ஸ்திதியை வீணான, பாவ எண்ணங்களிலிருந்து விடுபட்டதாக்குவதால், ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.\nபாப்தாதாவை வெளிப்படுத்துகின்ற பணியில் வெற்றியால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதற்கு, எப்பொழுதும் ஒற்றுமையாக இருந்து, ஒரேயொருவரை வெளிப்படுத்��ுங்கள். ஒற்றுமையாக இருப்பதன் அடையாளமாகவே ஒத்துழைப்பு எனும் ஒரு விரல் காட்டப்பட்டுள்ளது. பின்னர், ஒருமைப்பாட்டின் மூலம், அதாவது, உங்கள் ஸ்திதியானது வீணான, பாவ எண்ணங்களிலிருந்து விடுபட்டிருக்கும்பொழுது, வெற்றி உங்கள் கழுத்து மாலை ஆகுகின்றது. எவ்வாறாயினும், இதற்கு, நீங்கள் பின்வரும் சுலோகத்தைச் சதா நினைவுசெய்ய வேண்டும்: நான் ஒரு பிரச்சனையாக ஆகவும் மாட்டேன், ஒரு பிரச்சனையைப் பார்க்கும்பொழுது தளம்பலடையவும் மாட்டேன். நான் எப்பொழுதும் ஒரு தீர்வு சொரூபமாகவே இருப்பேன்.\nபாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் நிலைத்திருங்கள், அப்பொழுது மாயையின் நிழல் உங்கள் மீது வீழ முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/12/blog-post_18.html?showComment=1324268821877", "date_download": "2020-05-29T03:26:34Z", "digest": "sha1:IXV2CI7HMKXJSAKVGKXYDPD4TPVXCEJC", "length": 19979, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: மொழிபெயர்ப்பென்னும் சவால்..", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.இச் சவால் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு இடம் பெயரும்போது பேருருவம் கொள்கிறது.அடிப்படையான கலாசார இடைவெளிதான் இதற்கான இயங்கு காரணி’’\n’’மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் படைப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு ரசனை கலந்த ஈடுபாடு வேண்டும்.\nமூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் கூடுதல் சிறப்பு....''\n-ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின்’இலக்கிய ஆளுமைகள்’என்னும் நூலிலிருந்து\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமூலப் படைப்பாளி உயிருடன் இருந்தால் அவரிடம் தோடர்பு கொண்டு அறிய முடியும் இதை.\nமூலப் படைப்பாளி மறைந்து விட்டால் , முழுமையான புரிதல் மொழி பெயர்ப்பாளருக்க் கிடைக்காது அல்லவா.\nஉதாரணமாக- தி ஜா வின் சிறுகதைகளை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்க்க எண்ணினால், அவர் என்ன மனதில் நினைத்து அந்த கதையைச் சொன்னார் என்பதை எவ்வாறு அறிவது.\nதமிழக வட்டாரப் பகுதிகள் சார்ந்த கதைகளை , ஐரோப்பா, அமெரிக்காவிற்கு மொழி பெயர்த்தால் பொருந்தி வருமா.\nவண்ணதாசன், வண்ண நிலவன், தி ஜா கதைகள் (சமீபத்தில் வந்த ஷோபா சக்தியின் கப்டன்) இவை மீது வேறு கண்டத்து மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுமா\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:26\nசிந்திக்க வைக்கும் கேள்வி...டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் என்ற சமகாலப் படைப்பாளியை மொழிபெயர்த்ததார்;அவரோடு உடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.எல்லோருக்கும் அது வாய்த்து விடுவதில்லை;அப்படி வாய்க்காமல் போவதில் பாதகமும் இல்லை;\n‘’ மூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் ’’\nமட்டும்தான் தேவையே தவிர அந்தப் படைப்பாளியிடமே கேட்டுத் தெளிவு பெற்றுத்தான் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமென்றால் அதை மேற்கொள்ளவே முடியாது.அவனது ஆன்மாவுக்குள் மனம் கலந்து செய்யும் பயணமே இருண்ட மூலைகளை வெளிச்சமாக்கி விடும்;வட்டார மொழிகள் வேறுபட்டாலும் உலகத்து மக்களுக்கு உணர்வுக் கொந்தளிப்புக்கள் ஒரே வகையானவைதானே..அதை மட்டும் தேடிச் செல்பவர்கள் நிச்சயம்-மொழி வழக்குகளைத் தாண்டி அந்த மனதைக் கண்டடைவார்கள்.\nடால்ஸ்டாயும்,தஸ்தாயெவ்ஸ்கியும்,மாப்பசானும்,அரிஸ்டாடிலும் கண்டம் விட்டுக் கண்டம் வரும்போது நம் தி.ஜாவும்,வண்ணநிலவனும்,வண்ணதாசனும் கண்டம் தாண்டி அங்கே போகக் கூடாதா..என்னதிறமுள்ளவர்கள் அப்படி இந்தப் படைப்புக்களைப் பிற மொழிகளுக்குக்(ஆங்கிலம் வழியாவது) கொண்டு சேர்க்காமலிருப்பதனாலேயே நம்மவர்களுக்கு உலக அளவில் கிடைக்க வேண்டிய இடம் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது;பாரதி உட்பட...\nஇன்னும் ஒன்று..வட்டார மொழிச் சிக்கலைப் பொது ஆங்கிலச் சொற்கள் மூலம் கடந்து சென்று படைப்பை மட்டும் முன் வைப்பதும் சாத்தியமே.\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\nஅம்மா வணக்கம் ..நலமா இருக்கீங்களா \nமுன்னமே புக் செய்திருந்தேன் அசடனுக்கு ..சென்ற சனிக்கிழமை தான் கையில் கிடைத்தது . வழக்கம் போல் கடைசி பக்கங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் . ரொம்பப் பெரிய இன்ப அதிர்ச்சி குடுத்துட்டீங்க மா ..என் கடிதம் எல்லாம் அத்தனை மதிப்பு உள்ளதா உங்க புத்தகத்துல பப்ளிஷ் ஆகுற அளவுக்கு உங்க புத்தகத்துல பப்ளிஷ் ஆகுற அளவுக்கு மிக்க நன்றி உங்களுக்கு ..இளங்கோவுக்கும் தொலைபேசினேன் . ரொம்��� சந்தோஷப்பட்டார் ..புத்தகத்துக்கு சொல்லி வச்சிருக்காராம் இன்னம் கிடைக்கலையாம் . இப்ப எங்க ரெண்டு பேருக்கும் போட்டி. யார் முதலில் பதிவு இடுவது மிக்க நன்றி உங்களுக்கு ..இளங்கோவுக்கும் தொலைபேசினேன் . ரொம்ப சந்தோஷப்பட்டார் ..புத்தகத்துக்கு சொல்லி வச்சிருக்காராம் இன்னம் கிடைக்கலையாம் . இப்ப எங்க ரெண்டு பேருக்கும் போட்டி. யார் முதலில் பதிவு இடுவது யார் சிறப்பாக செய்வது என்று ..ஆனால் சொல்ல முடியாது ..தேனம்மை முந்திக்கொண்டாலும் கொள்வார் யார் சிறப்பாக செய்வது என்று ..ஆனால் சொல்ல முடியாது ..தேனம்மை முந்திக்கொண்டாலும் கொள்வார் நன்றியும் மகிழ்ச்சியும் அம்மா ..\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:43\nஅத்தனை பெரிய நூலை மொழியாக்கம் செய்து முடிக்கையில் சில வேளைகளில் ஒரு ஆயாசம் ஏற்படும்.இதை யாராவது படிப்பார்களா..இத்தனை உழைப்பும் விரயமோ என்றெல்லாம் தோன்றும்.உங்களைப் போன்றவர்கள் முழுக்க வாசித்து அது பற்றிக் கட்டுரையும் எழுதுகையில்தான் மனதில் பூரணத்துவம் ஏற்படும்.அதற்கு உங்களுக்குச் செலுத்தும் சிறு மரியாதையே உங்கள் கடிதங்கள் பின் இணைப்பாக வெளியிடப்பட்டது.\n18 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’அசடன்’ -மேலும் ஒரு பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபெண்ணியம், மனிதம், சமத்துவம், சமூகம், may be கொஞ்சம் அறிவியல் என்று பல விடயங்கள் கதைக்கப் போறம். நீங்களும் இணைந்து கருத்து\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வே���்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67723/Foreigners-from-at-least-41-countries-among-those-blacklisted-for-Nizamuddin-Markaz", "date_download": "2020-05-29T04:39:56Z", "digest": "sha1:LVUCYAKIGW7OF2LA5O2NSHSNKOF4HZPC", "length": 13521, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "960 வெளிநாட்டவர் பாஸ்போர்ட் முடக்கம் - டெல்லி தப்லிக் நிகழ்வு அப்டேட் | Foreigners from at least 41 countries among those blacklisted for Nizamuddin Markaz | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n960 வெளிநாட்டவர் பாஸ்போர்ட் முடக்கம் - டெல்லி தப்லிக் நிகழ்வு அப்டேட்\nஅமெரிக்கா உட்பட குறைந்தது 41 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சர்ச்சைக்குரிய தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.\nதெற்கு டெல்லியில் \"மார்கஸ் நிஜாமுதீன்\" என்ற 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது மக்கள் அதிகம் நிறைந்த ஒரு நெரிசலான பகுதியாகும். இங்கு கடந்த மாதம் நடைபெற்ற மதக் கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அச்செய்தி நாடு முழுவதும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது. வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் மூலம் இந்த நோய்த் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனவே நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.\nஇக் கூட்டத்தில் கலந்து கொண்ட இதன் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 9,000 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் நம்பி வருகின்றனர். இந்தப் புகார் எழுந்தவுடன் இதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி என்பவர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அவர் இரண்டு ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.\n“என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” - ஆடியோ பதிவில் தப்லீக் தலைவ��் பேச்சு\nஇந்நிலையில் இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கள ஆய்வின் படி, அமெரிக்கா உட்பட குறைந்தது 41 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் சர்ச்சைக்குரிய தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. மேலும் விசா நிபந்தனைகளை மீறி தலைநகரின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தலைமையகத்தில் இவர்கள் பங்கேற்றதும் கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலா விசாக்களில் இந்தியாவுக்கு வந்த அவர்கள் இந்த மத நிகழ்வில் கலந்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பாஸ்போர்ட்டை பட்டியலிட்டுள்ள அதிகாரிகள் வருங்காலத்தில் இவர்கள் இந்தியாவுக்குப் பயணிக்க முடியாதபடி, பாஸ்போர்டை ரத்து செய்வதற்காக வேண்டி ப்ளாக் லிஸ்டில் சேர்த்துள்ளதாகவும் இந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த ப்ளாக் லிஸ்டில் ஏறக்குறைய 960 வெளிநாட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியா (379), பங்களாதேஷ் (110), கிர்கிஸ்தான் (77), மியான்மர் (63) மற்றும் தாய்லாந்து (65) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கள ஆய்வின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஜிபூட்டி மற்றும் வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ வரை இதில் பங்கேற்ற பலர் தடை செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் \"சுற்றுலா விசாக்கள் மூலம் இந்திய நிகழ்வில் 960 வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்\" எனக் கூறியிருந்தது. தப்லீக் ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ப்ளாக் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்\n“நாங்கள் இந்தியர்கள்... இந்தியில் தான் பேசுவோம்' - ரசிகர்களை எரிச்சலாக்கிய ரோகித் சர்மா\n\"கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது\" - உயர்நீதிமன்றம்\nOTTல் வெளியானது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’\nமதுரை: கனமழையில் மூழ்கிய தற்காலிக காய்கறி சந்தை-ரூ.30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் சேதம்\nசேலம் அரசு மருத்துவமனையில் மகளை கையில் ஏந்திக்கொண்டு சென்ற தந்தை\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nநாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு:பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நாங்கள் இந்தியர்கள்... இந்தியில் தான் பேசுவோம்' - ரசிகர்களை எரிச்சலாக்கிய ரோகித் சர்மா\n\"கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது\" - உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-29T04:14:12Z", "digest": "sha1:RI7G5JXTEIADBQ6ZRX6T3GKVBKTLEKRK", "length": 17158, "nlines": 144, "source_domain": "www.tamilhindu.com", "title": "காஞ்சி சங்கராச்சாரியார் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ காஞ்சி சங்கராச்சாரியார் ’\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nகாஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்... ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும்... [மேலும்..»]\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்\nசர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நி��ைத்திருப்பார் ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார் வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்... காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான்.... [மேலும்..»]\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nமஞ்சை வசந்தன் ஆதாரமே இல்லாமல் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரி இப்படி சொன்னார் என்று ஒருதகவல் சொன்னார். உடனே நான் நீங்கள் எப்படி திரிபுவாதம் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகம், அவர் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். என்னை முழுவதும் பேசவிடவில்லை என்றாலும் மஞ்சை வசந்தன் கோபமானார். நான் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லவில்லை. [மேலும்..»]\nஅறியும் அறிவே அறிவு – 1\n\"IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ\"... ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே... எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது\"... ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே... எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nஇணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுவது “கொஞ்சம் ஓவர்”...அட, இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது... பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தும் ஈமானியக் கடமையை இஸ்லாமியப் பெருமக்கள் துறக்கவில்லை. ஹிந்துக்கள் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன பல ஊடகச் செய்திகள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅறியும் அறிவே அறிவு – 5\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nஎழுமின் விழிமின் – 4\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nபாரதி: மரபும் திரிபும் – 4\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nவன்முறையே வரலாறாய்… – 18\nஉதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\nAnwar Basha: ஏம்பா இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா\nசிவபாலா: ஸ்ரீ மயூரகிரி சர்மா அவரகளுக்கு வணக்கம் தங்களை தொடர்ப்பு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/t193-topic", "date_download": "2020-05-29T03:35:21Z", "digest": "sha1:B524DKKM5CJAC4EIXO4U442NB2EAD7WM", "length": 5164, "nlines": 55, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "கொஞ்சும் மைனாக்களே - தினமலர் விமர்சனம���கொஞ்சும் மைனாக்களே - தினமலர் விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nகொஞ்சும் மைனாக்களே - தினமலர் விமர்சனம்\nகொஞ்சும் மைனாக்களே கதைப்படி நாயகர் உதய் வங்கியில் பணிபுரியும் அதிகாரி. அவருக்கும் இப்படத்தின் ஒரு நாயகி அக்ஷதாவுக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கிறது. கிராமத்து பின்னணியில் வளர்ந்து ஆளான அக்ஷ்த‌ா, நகரத்து பின்னணியை கொண்ட உதய் எதிர்பார்க்கும் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இச்சமயத்தில் திருமணம் ஆன கொஞ்ச நேரத்திலேயே விபத்தில் கணவனை பறிகொடுத்து வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் படத்தின் மற்றொரு நாயகி மோகனப்ரியாவின் நட்பு நாயகருக்கு ஏற்படுகிறது. அந்த நல்ல நட்பு காதலாக கசித்துருகி கள்ளத்தொடர்பானதா... அல்லது அதுவே கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் கணவன் - மனைவியை சேர்த்து வைத்ததா... அல்லது அதுவே கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் கணவன் - மனைவியை சேர்த்து வைத்ததா... என்பது கொஞ்சும் மைனாக்கள் படத்தின் மிச்சமும், சொச்சமுமான மீதிக்கதை\nஉதய், அக்ஷ்தாவுடன் அந்தரங்கங்கள் நிறைவேறாத சோகத்தை வெறுபாக்கி உமிழும் காட்சிகளிலும், மோகனப்ரியாவுடன் தன்னை மறந்து நெருக்கமாகும் காட்சிகளிலும் ரசிகர்களை தன் பக்கம் திரும்புகிறார்.\nஅக்ஷ்த‌ா, மோகனப்ரியா இருவருமே நடிப்பை விட கவர்ச்சி விருந்து படைப்பதில் முன்னணியில் இருக்கின்றனர். மீரா கிருஷ்ணா, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் வழக்கம்போல் பளிச் அதிலும் அரவாணி மகன், எம்.எஸ்.பாஸ்கர் எபிசோட் ரொம்ப உருக்கம். புதியவர் ஏ.பி.கே.கார்த்திகேயனின் இயக்கத்தில் நல்ல கருத்துக்கள் நிரம்பிய இப்படம் சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால், கவன ஈர்ப்பு ஏற்படுத்தாது நிஜம்\nஆகமொத்தத்தில் கொஞ்சும் மைனாக்களே - கெஞ்சும் ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:11:20Z", "digest": "sha1:HHZRAAMZZKKJQZ64PTAL4NDB3Z2NVIXQ", "length": 8923, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கி���்பீடியாவில் இருந்து.\nவேலூர் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வேலூர் நகரம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் வேலூர் மற்றும் பேரணாம்பட்டு என 2 உள்வட்டங்களும், 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]\nஇவ்வட்டத்தில் வேலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 696,110 ஆகும். அதில் 343,919 ஆண்களும், 352,191 பெண்களும் உள்ளனர். 166,169 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 36.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.23% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74081 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 958 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 131,460 மற்றும் 15,868 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45%, இசுலாமியர்கள் 11.44%%, கிறித்தவர்கள் 3.68% மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.[3]\n↑ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\n↑ வேலூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-rs-693-and-rs-1212-prepaid-plans-come-with-data-benefit-upto-500gb-and-valid-for-365-days/articleshow/74943404.cms", "date_download": "2020-05-29T04:24:06Z", "digest": "sha1:23JHCQ2SGCW7PUFHJ2BMQEDTH5K6PQE4", "length": 14613, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " வேலிடிட்டி சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBSNL அதிரடி: ஒன்னு 300GB, இன்னொன்னு 500GB வேலிடிட்டி சொன்னா ஷாக் ஆகிடுவீங்க\nBSNL நிறுவனத்தின் Rs.693 and Rs.1212 எனும் இரண்டு Prepaid பிளான்களும் நிறுவனத்தின் சிறந்த திட்டங்களாக பார்க்கப்படுகிறது. இவைகள் முறையே 300GB மற்றும் 500GB அ���விலானா டேட்டாவை 365 நாட்கள் என்கிற Validity யின் கீழ் வழங்குகின்றன.\nஅரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் சில வட்டங்களில் அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் சில தனிப்பட்ட டேட்டா ஒன்லி திட்டங்களை (data-only plans) கொண்டுள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் தெரியாத வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்\nரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்களின் வேலிடிட்டி பற்றி\nசமீபத்தில், நாங்கள் பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 551 திட்டத்தை பற்றி விவரித்தோம், அது 90 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் ஒரு நாளைக்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இன்று, நாங்கள் ரூ.693 மற்றும் ரூ.1,212 என்கிற விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மேலும் இரண்டு டேட்டா ஒன்லி எஸ்.டி.வி திட்டங்களை பற்றி பேசப்போகிறோம். தினசரி டேட்டா வரம்பைக் கொண்ட பி.எஸ்.என்.எல் மற்ற டேட்டா எஸ்.டி.வி.களைப் போலல்லாமல், ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள் ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தின் கீழ் டேட்டா நன்மையை வழங்கும் என்பதே இந்த திட்டங்களின் ஹை லைட் ஆகும். சரி வாருங்கள் பி.எஸ்.என்.எல் ரூ.1,212 மற்றும் ரூ.693 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.\nரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டத்தின் நன்மைகள் பற்றி\nநமக்கெல்லாம் முன்னரே தெரிந்தபடி, பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பல்வேறு டேட்டா ஒன்லி திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் சேர்ந்த சமீபத்திய திட்டங்கள் தான் ரூ.693 மற்றும் ரூ.1,212 ஆகும். ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி ஆனது மொத்தம் 300 ஜிபி அளவிலான டேட்டாவை உங்களுக்கு வழங்கும், ஏற்கனவே குறிப்பிட்டபடி இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.\nரூ.1,212 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டத்தின் நன்மைகள் பற்றி\nமறுகையில் உள்ள ரூ.1,212 திட்டமானது மொத்தம் 500 ஜிபி அளவிலானா டேட்டாவை வழங்குகிறது. இதுவும் 365 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வருகிறது. இந்த இரண்டு திட்டங்களின் பெயர்கள் குறிப்பிடுவதை போலவே, இவைகள் எந்த விதமான குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது, வெறுமனே டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும்.\n இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nஇந்த இரண்டு டேட்டா எஸ்.டி.வி கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வ��்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. கொரோனா வைரசை பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காலத்தில், ஏராளமான பயனர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் சில பயனர்கள் மொபைல் டேட்டாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இந்நிலைப்பாட்டில் உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் \"நல்ல அளவிலான\" 3ஜி வேகத்தை வழங்கினால், அடுத்த ஒரு வருடத்திற்கு 300 ஜிபி அல்லது 500 ஜிபி அளவிலான டேட்டாவை அனுபவிக்க நீங்கள் இந்த ரூ.693 மற்றும் ரூ.1,212 தரவுத் திட்டங்களைத் தேர்வுசெய்யலாம்.\nJio Phone பயனர்களுக்கு ஏப்ரல் 17 வரை \"இதெல்லாம்\" முற்றிலும் இலவசம்\nமற்ற டேட்டா எஸ்.டி.வி.க்கள் பற்றி\nபிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய பிற டேட்டா எஸ்.டி.வி.களைப் பொறுத்தவரை, வெறும் ரூ.16 இல் தொடங்கி ரூ.1,498 வரை செல்கிறது. அந்த பட்டியலில் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான திட்டம் தான் ரூ.51 டேட்டா எஸ்.டி.வி ஆகும், இது ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 90 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.மேலும் இதுபோன்ற டெலிகாம் அல்லது டெக் அப்டேட்ஸ்களுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் செக்ஷன் உடன் இணைந்திருக்கவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அ...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒர...\nஅவசரப்பட்டு ரெட்மி K30 போனை வாங்கிடாதீங்க ஏனென்றால்\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு வெயிட் பண்ற...\nரியல்மி 32-இன்ச் & 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விலை: இது கனவ...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வேற டிவி வாங்குங்...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சியோமி, ரெட்மி போன் மட...\nஇன்றைய அமேசான் Quiz போட்டியில் விவோ S1 இலவசம்; பெறுவது ...\nரூ.8,999 கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க; மே.29 வரை வ...\nVodafone vs COVID-19: நஷ்டத்தில் இருந்தாலும் கூட வோடாபோன் செய்த 'புல்லரிக்கும்\" காரியம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/diaspora/80/143800?ref=rightsidebar-manithan", "date_download": "2020-05-29T04:49:10Z", "digest": "sha1:QVPSFIPNGGJCD3YX44MMAKCD7HAXPD2I", "length": 10797, "nlines": 188, "source_domain": "www.ibctamil.com", "title": "எங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகம் அறியவேண்டும்: மனம் திறக்கும் பெண்கள்!! - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nஎங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகம் அறியவேண்டும்: மனம் திறக்கும் பெண்கள்\nமுன்ளிவாய்க்காலில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள் பாதிக்கப்பட்ட சில பெண்கள்.\n'நந்திக்கடல் நாட்குறிப்பில்..' என்ற நிகழ்ச்சியில்இ தமிழர்களுக்கு - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிய தமது சாட்சியங்களை பதிவிடுகின்றார்கள் சில பெண்கள்:\nநம் வீட்டு ப��ண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/758055/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-05-29T03:15:47Z", "digest": "sha1:ISNR6K2WIE4HZJE6GEWC2G3RDECHFGHD", "length": 4661, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை – ஸ்ருதிஹாசன் – மின்முரசு", "raw_content": "\nஅவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை – ஸ்ருதிஹாசன்\nஅவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை – ஸ்ருதிஹாசன்\nநடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களிடம் பேசும்போது அவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை என்று கூறி இருக்கிறார்.\nஇன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தந்தையிடம் பெற்ற மோசமான தண்டனை எது என ஒரு ரசிகர் கேட்டார். ‘அப்பா என்னிடம் கோபப்பட்டு கத்தியதில்லை, தண்டனையும் அளித்ததில்லை. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது.\nஎப்போதும் காரணம், தர்க்கத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை நான் தவறு செய்தேன். அதற்கு, நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என்றார் அப்பா. அவர் தற்போது சென்னையில் நலமாக உள்ளார். பாதுகாப்புக்காக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.\nஊரங்கு முடிந்த பிறகு முதலில் படப் பிடிப்புக்குச் செல்வேன். படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவதை மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால், பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன். கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டும் போக்கு பற்றி படிக்க��றேன்.\nஇது வருத்தம் அளிக்கிறது. சிலர் பயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் நடக்கிறது. இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனா நோயாளிகளிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது’ இவ்வாறு கூறியுள்ளார்.\nரஜினியை முந்திய கமல்… ஆனால், தனுஷே முதலிடம்\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 53 பேர் பலி\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\nசமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/758560/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-29T03:50:51Z", "digest": "sha1:LQ3F347NW5YYDCOVAYAEAAJIWYEOH5XA", "length": 3719, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "சிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை – மின்முரசு", "raw_content": "\nசிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை\nசிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் – பிரபல நடிகை\nநடிகர் சிம்புவின் வருங்கால மனைவியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.\nநடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், சிம்பு, பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.\nஇந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nசிம்புவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nவிதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை\nதீபிகா படுகோனேவுக்கு இணையாக நடனமாடிய சாயிஷா\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\nசமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்று��் பிற செய்திகள்\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-05-29T04:14:18Z", "digest": "sha1:S4NXV2Q53NA2LAPR52FGAPC4PT66HRH6", "length": 10170, "nlines": 102, "source_domain": "www.meipporul.in", "title": "அருந்ததி ராய் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகுறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nநாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.\nபினாயக் சென் கைது – இதனால் அறிவிப்பது என்னவென்றால்….\n2016-08-09 2016-11-10 ஃபாரூக் மீரான்ஃபாரூக் மீரான், அருந்ததி ராய், நக்சலைட்டுகள், பினாயக் சென், மாவோயிசம்0 comment\nஇந்த அரசு தேசத்துரோக வழக்குப்போடும் வேகத்தைப் பார்த்தால் கூடிய விரைவில் நாட்டில் தேசபக்தர்களை விடவும் தேசத்துரோகிகளே அதிகமிருப்பார்கள் போலிருக்கிறது. பெயரில் உள்ளதோ ஜனநாயகம். செயல்கள் அனைத்துமே இரும்புக்கரம். ஜனநாயகத்தினுடைய பண்பாட்டு அடித்தளத்தின் மீது சாமானிய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளை பினாயக் சென்னை கைது செய்ததின் மூலம் இந்த அரசு சிதறச் செய்திருக்கின்றது.\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்ற��ல் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nதமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை...\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\nகொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்\n2020-04-16 2020-05-18 ஹனா எல்லிஸ் பீட்டர்சன்இஸ்லாமோ ஃபோபியா, கொரோனா, முஸ்லிம்கள்2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/nothing-happens-without-will-allah/", "date_download": "2020-05-29T02:59:47Z", "digest": "sha1:O4LR2BJDASOUUBCOM3RI3DUFVACHHIVX", "length": 9539, "nlines": 113, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "எதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » எதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\nஎதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\nஎதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\n5 - 1 வாக்கு[கள்]\nஏன் மத செயலில் முஸ்லீம் பெண்கள் திருமணம் மீது கலைத்தல் உள்ளன\nசூரா Baqrah கடைசி வசனங்கள் முக்கியத்துவம்\nவிடுமுறை ரியல் நன்றாக இருக்க முடியும் – உங்கள் குழந்தைகள் விடுமுறை காலங்களில் ���னுபவிக்க வழிகளில்\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 12ஆம் 2014\nஅல்லாஹ் (அல்குர்ஆன்) கூறினார், “O my servants\nஅல்லாஹ் உங்கள் நம்பிக்கை சரிசெய்யவும்\nஅல்லாஹ் நன்மைக்காக Loving மற்றவர்கள் கூலியை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/06/obesity-problem-in-indian-children-and-paleo-diet-dr-farook-abdhulla/", "date_download": "2020-05-29T02:58:14Z", "digest": "sha1:CBJMRKI2OJPR32VBRJFZHJRZ4X53GZUX", "length": 28353, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nவொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்…\n176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் \nபிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா \nகார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதா���ம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஉடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது.\nசமீபத்தில் கிளினிக்கில் 8 வயதே இருக்கும் ஒரு சிறுமிக்கு பேலியோ பரிந்துரை கொடுத்தேன். காரணம், அந்தச் சிறுமியின் எடை – 82 கிலோ. (மருத்துவம் சார்ந்த அனைத்து ரத்த ஆய்வுகளும் செய்யப்பட்டு எந்த நோயின் காரணமாகவும் அவள் உடல் ஏறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது)\nமூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி – 82 கிலோ எடையுடன் இருக்கிறாள் என்பது இப்போதெல்லாம் எனக்கு அத்தனை அதிர்ச்சி தருவதில்லை. காரணம் சிறு வயது உடல் பருமன் உள்ள பிள்ளைகளை காண்பது அனுதினமும் அதிகரித்து வருகிறது.\nஅரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் எடை விசயத்தில் பெரிய வேறுபாடு இருக்கிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் வயதுக்கு இருக்கும் எடையை விட குறைவாகவோ சரியாகவோ இருப்பதைக் காண முடியும். ஆனால் தனியாரில் பயிலும் மாணவ மாணவிகளில் பலர் தாங்கள் இருக்க வேண்டிய எடையை விட அதிகமாகவும் மிக அதிகமாகவும் இருக்கின்றனர்\n5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது. ஏன் இக்கால குழந்தைகள் குண்டாகிறார்கள் பசி என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது.\nஆனால் நமது தமிழகத்தில் பசி… பசி… பசி… என்ற ஓலமும் எங்கும் பசியால் மரணித்த உடல்களைக் கொண்டு ஒப்பாரியும் கேட்டது என்றால் நம்ப முடிகிறதா.\nவரலாற்றின் இருண்ட பக்கங்களை சென்று பார்த்து விட்டு வந்தால்… நாம் யார் நமது ஜீன் கட்டமைப்பு என்ன நமது ஜீன் கட்டமைப்பு என்ன நமது மூதாதையர் நமக்கு விட்டுச்சென்ற சொத்து எது\n அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்\n♦ கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தம் ஏற்றம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா\nஆம்.. அது 1876 ஆம் ஆண்டு. தென்னிந்தியாவை வரலாற்றில் மிகப்பெரும் பஞ்சம் தாக்கியது. (பஞ்சம் என்றால் என்னவென்று நம் குழந்தைகளுக்குத் தெரியாது. ஏன் நமக்கே தெரியாது. கற்றுக்கொடுப்போம்)\nஅரிசி, கோதுமை விளையவில்லை. சிறு தானியங்களும் கைவிட்டன. ஆங்கில\nஅரசாங்கத்தின் கருமித்தனமான நடவடிக்கைகளால் பஞ்சம் முறையாக சரிசெய்யப்படவில்லை.\nஎங்கு காணிணும் மக்கள் எலும்பும் தோலுமாக காட்சி அளித்தனர். மிகக் கொடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர்.\n1877 ஆம் ஆண்டு மிகப்பெரும் மலேரியா கொள்ளை நோய் வந்தது. ஏற்கனவே பஞ்சத்தால் குற்றுயிர் குலையுயிராய் இருந்தவர்களை மலேரியா காவு வாங்கியது. அந்த பஞ்சமானது மூன்று ஆண்டுகள் நீடித்தது.\nகிட்டத்தட்ட 55 லட்சம் மக்களை கொன்றொழித்துப் போனதென்கிறது வரலாறு. அன்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தவர்களின் வாரிசுகள் தான் நாம். நமது ஜீன்களுக்கு பஞ்சமும் பட்டினியும் மிகவும் பரிச்சயமானவை.\nமூன்று வேளையும் அரிசி உணவை உண்பது என்பது மன்னர்களுக்கே கூட கிடைக்காத காலம் இருந்தது. தொப்பை போட்டு கொலுக் மொலுக் என்று இருக்கும் யாரையும் பார்த்தால் அவரை அனைவரும் வணங்கியிருப்பர். காரணம் அவர் பெரிய மிராசுதாராகவோ அல்லது மன்னராகவோ தான் இருந்திருக்க முடியும்.\nநமது மூதாதையர்களின் ஜீன்களில் ஒரு பூதம் ஒழிந்திருந்தது. அந்த பூதம் ஜாடிக்குள் இருந்து வெளியே வராமல் தான் இருந்தது. நாம் கடந்த முப்பது வருடங்களாக அந்த ஜாடியை திறந்து பூதத்தை வெளியே விட்டு விட்டோம்.\nஅந்த பூதம் தான் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்\nஜாடியைத் திறப்பது என்பது நாம் உண்ணும் அதிக மாவுச்சத்து / ஃபாஸ்ட் ஃபுட் / குளிர்பானம் / சீனி சக்கரை எல்லாம். இப்போது பூதம் செய்யும் கபளீகரம் தான் நீரிழிவு, உடல் பருமன், PCOD, இதய நோய், கிட்ன��� நோய் எல்லாம்….\nமீண்டும் பூதத்தை ஜாடிக்குள் அடைக்க முயற்சிகள் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை நாம் உடனே உணர வேண்டும்…\nகாரணம் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. வரலாற்றில் இருந்து பாடம் கற்காத சமுதாயம் வரலாறாகிவிடும்….\nநன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nகொரோனா வைரஸ் குறித்த மூடநம்பிக்கைகளும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்...\nபுஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி \nமூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு \nஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்\nமருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=20077", "date_download": "2020-05-29T04:06:23Z", "digest": "sha1:HPUBBMYSLELSKOTDM7XWLXI73PDS5LHT", "length": 21437, "nlines": 178, "source_domain": "rightmantra.com", "title": "‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\n‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nஇன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். இதே நாள் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நம்மை விட்டு அந்த ஞானச்சூரியன் மறைந்தது. சுவாமிஜி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே வாழ்வாங்கு வாழ்ந்து தனக்குப் பின்னால் இன்னும் பல நூற்றாண்டுகள் பல தலைமுறையினருக்கு வேண்டிய சக்தியையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்.\nசுவாமி விவேகானந்தருக்கும் நமக்கு உள்ள பந்தத்தை நீங்கள் அறிவீர்கள். இந்த களிமண்ணை செதுக்கிய கடவுளின் தூதர் அவர் தான். நம் தளத்தின் பல பதிவுகளில் அது பற்றி நாம் கூறியதை பார்த்திருப்பீர்கள். (அந்தப் பதிவின் சுட்டிகள் இறுதியில் தரப்பட்டுள்ளன).\nஇந்த புனித நாளில் சுவாமிஜியின் ஒப்பற்ற தியாக வாழ்வை நினைவு கூறும் விதமாக சுவாமிஜி சம்பந்தப்பட்ட மூன்று நிகழ்வுகளை தருகிறோம். மூன்றும் முத்துக்கள் என்றால் மிகையாகாது.\nதிருவனந்தபுரத்தில், சுந்தரராம ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் பின்னாளில் அவர் எத்தகைய பணியை செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின.\n‘தேச பக்தி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன கண்மூடித்தனமான நம்பிக்கையா இல்லை. நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் தேசபக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பங்களும், ஒழுக்கச் சீற்குளைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்த தீமைகளை வேரோடு களைந்து எறிய வேண்டும் என்று துடிக்கிறேன். “அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காணவேண்டும் என்றால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டும் என்றால் பட்டினியில் வாடுகின்ற லட்சோப லட்சம் ஏழை நாராயணர்களுக்கு சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேச��க்தி.’\n“எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே அறிவாளி.”\nகிறிஸ்தவ மிஷினரியுடன் தங்கிய சுவாமிஜி\nஒரு சமயம் சுவாமிஜி ஒரு கிறிஸ்தவ மெஷினரியின் அறையில் தங்க நேர்ந்தது. அந்த அன்பர் முதலில் சுவாமிஜியின் நண்பராக இருந்து பின்னர் மெஷினரியாக மாறியவர். மெஷினரி என்பதால் சுவாமிஜியின் கருத்துக்கள் அவரை வெறுப்படையச் செய்தன. அந்த வெறுப்பை அவர் சுவாமிஜியிடம் வெளிப்படையாகவே காட்டினார்.\nஅதைப் பற்றி நண்பரொருவர் சுவாமிஜியிடம், “சுவாமிஜி… உங்களுக்கு தொந்தரவு கொடுக்குற உங்களை வெறுக்கிற ஒருவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும் பேசாமல் அவரை விட்டு விலகி வேறு எங்காவது தங்கிக்கொள்ளக்கூடாதா பேசாமல் அவரை விட்டு விலகி வேறு எங்காவது தங்கிக்கொள்ளக்கூடாதா\nஅதற்கு விவேகானந்தர் சிரித்துக்கொண்டே, “ஓ… என்னை கட்டுப்படுத்திக்கொள்ள அவர் எனக்கு நல்ல வாய்ப்பை அல்லவா தருகிறார் கடவுள் அவருக்கு அருள் புரியட்டும் கடவுள் அவருக்கு அருள் புரியட்டும்\n“மகத்தான செயல்கள் எல்லாம் பெரிய சோதனைக்கு பின்னரே சாத்தியமாகும்.”\nஎங்கோ விபத்து நடந்ததாம்…. இவருக்கு தூக்கம் கலைந்ததாம்….\nசுவாமிஜி ஏழைகளுக்காகவும் துன்பப்படுபவர்களுக்காகவும் துடித்தார் என்றால் அது ஏதோ கருணை காரணமாக அல்ல. சுவாமிஜியின் நிலை அதை விட உயர்ந்தது. அவரது நிலையை ‘விச்வாத்ம போதம்’ என்று என்று விளக்குவார் அகண்டானந்தர். அதாவது அனைத்து உயிர்களையும் தாமாக உணர்கின்ற நிலை அது. அந்த துன்பங்களை அவர் தாமாக உணர்ந்தார். இதற்கு ஆதாரமாக பேலூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி சுவாமி விஞ்ஞானானந்தர் என்பவர் கூறுவது…\n‘பேலூர் மடத்தில் ஒரு நாள், இரவு இரண்டு மணியிருக்கும். திடீரென்று சுவாமிஜியின் தூக்கம் கலைந்தது. எழுந்து வராந்தாவில் நடக்கத் துவங்கினார். அப்போது நான் சென்று, “என்ன சுவாமிஜி, தூக்கம் வரவில்லையா\nஅதற்கு அவர், “இதோ பாரப்பா நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ என்னைப் பிடித்து தள்ளுவது போல இருந்தது. என் தூக்கம் கலைந்தது. எங்கோ ஏதோ விபத்து நடந்திருக்கிறது. அதனால், பலர் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார்.\n“எங்கோ விபத்து நடந்ததாம். இவருக்கு தூக்கம் கலைந்ததாம். இதெல்லாம் நடக்கக்கூடியதா என்ன” என்று எனக்கு தோன்றியது. எனக்குள் சிரித்துக்கொண்டேன்.\n ஆனால் மறுநாளுக்கு மறுநாள் காலையில் செய்தித்தாளை பிரித்தால் திடுக்கிடும் செய்தி வெளியாகியிருந்தது.\n‘சுவாமிஜிக்கு தூக்கம் கலைந்த அதே இரண்டு மணி அளவில், ஃபிஜிக்கு அருகே உள்ள தீவில் எரிமலை வெடித்ததில், பலர் மரணமடைந்தனர். பலர் வீடிழந்தனர், பெருத்த சேதம் உண்டாயிற்று. செய்தியை படித்தபோது நான் திகைத்துப் போனேன். நிலநடுக்கத்தை அறிவதற்கான கருவியைவிட சுவாமிஜியின் நரம்பு மண்டலம் துல்லியமாக இருந்தது. மனிதன் எந்த நாட்டில் எங்கே துயருற்றாலும் அது அவரது நாடி நரம்புகளை தகித்தது\n“சில நேரத்தில் இன்பத்தை விட துன்பமே, மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக வாழ்விற்கு வழிகாட்டுகிறது.”\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..\nவிருப்பம் மந்த்ராலயத்தில்; திருப்பம் தில்லையில்\nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nசாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)\nசிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் – புண்ணியத்துக்கு புண்ணியம்\n“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்\n3 thoughts on “‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்’ – விவேகானந்தர் கூறிய பதில்’ – விவேகானந்தர் கூறிய பதில்\nசுவாமிஜியின் நினைவு நாளில் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து அவரின் வாழ்வில் நடந்த முத்தான மூன்று நிகழ்வுகளை அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் தங்கள் பதிவில்\nசுவாமிஜியின் கொள்கைகளை நாம��� பின்பற்றினாலே நாம் வாழ்வில் ஒரு உயர்ந்த உன்னத நிலையை அடையலாம் .\n// மகத்தான காரியங்கள் யாவும் மெல்லத்தான் நடைபெறும் //\n// நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம் , நாமே நமது துன்பங்களுக்கு காரணம் .நமது நன்மை தீமைகளை நாமே உருவாக்கி கொள்கிறோம் . நாமே நம் கண்களை நம் கைகளால் மறைத்துக் கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கதறுகிறோம் // சுவாமிஜி\nநம் தளத்திற்கு வந்த பின் தான் சுவாமிஜியை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்பி அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். என் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்த தங்கள் தளத்திற்கு நன்றிகள் பல\nவிவேகானந்தரின் நினவு நாள் சிறப்பு பதிவு சூப்பர்.\nதேச பக்திக்கான விளக்கம், இன்றைய அரசயில்வாதிகளுக்கு ஒரு சாட்டையடி\nமுத்தான மூன்று நிகழ்வுகளை பதிவில் காட்டி…விவேகானந்தரின் நினைவு நாள் பதிவை மெருகேற்றி விட்டிர்கள்.\nவிவேகானந்தரின் வண்ணப்படம் மிகவும் அருமை.. தொடர்புடைய சுட்டிகளை இணைத்தது எளிதாக மற்ற பதிவுகளை படிக்க உதவும். ஏனைய பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்த பதிவு தூண்டிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376060.html", "date_download": "2020-05-29T04:48:29Z", "digest": "sha1:7IVQY2QZX2SAGDBHLXYNCIGMY7KDMIRX", "length": 11455, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "உத்தர பிரதேசத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி..!!! – Athirady News ;", "raw_content": "\nஉத்தர பிரதேசத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி..\nஉத்தர பிரதேசத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி..\nஉத்தர பிரதேசம் மாநிலத்தில் பிலிபிட் புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த பகுதியில் உள்ளூர் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். நேற்றிரவு நிந்தர் சிங் (வயது 50), அவருக்கு உதவியாக டோரிலால் (28) ஆகியோர் காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக வயல்வெளியில் தங்கினர்.\nநள்ளி்ரவு அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது சரணாலயத்தில் உள்ள புலி இருவரையும் அடித்து கொன்றுள்ளது. அத்துடன் அவர்கள் படுத்திருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் வரை அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்று தாக்கியுள்ளது.\nநிந்தர் சிங்கின் சகோதரர் கொடுத்த தகவல்படி போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை அந்�� புலி பிடிப்பட்டது. அதை லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர். இருவரை புலி அடித்துக் கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு…\nகொரோனா வைரஸ் குறித்து பலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர் – விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர்\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி..\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது..\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது..\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25…\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக…\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும்…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376343.html", "date_download": "2020-05-29T04:04:07Z", "digest": "sha1:N3YG6KE4P2SZJVPFOYGI3GOVKBPK4Y7D", "length": 13063, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மது என ரூ.300-க்கு சுக்குகாபி வாங்கி குடித்து ஏமாந்த ‘குடி’மகன்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nமது என ரூ.300-க்கு சுக்குகாபி வாங்கி குடித்து ஏமாந்த ‘குடி’மகன்கள்..\nமது என ரூ.300-க்கு சுக்குகாபி வாங்கி குடித்து ஏமாந்த ‘குடி’மகன்கள்..\nவிருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு அடியில் விதிமுறைகளை மீறி திருட்டுத்தனமாக மதுவிற்பனை நடைபெறும். போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதுண்டு. தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான கடைகளும் மூடிக்கிடக்கின்றன. இந்த சூழலில் மதுபிரியர்களை நூதன முறையில் ஏமாற்றி 2 வாலிபர்கள் பணம் பறித்துள்ளனர்.\nஅதாவது, 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். தங்களிடம் மதுபாட்டில் உள்ளதாகவும் ரூ.300 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடம் முன்பு தவமிருந்த மது பிரியர்களிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி அங்கிருந்த சிலர் ரூ.300 கொடுத்து குவாட்டர் மதுபாட்டிலை வாங்கியுள்ளனர். மதுபாட்டில்களை விற்பனை செய்தவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீசார் வருவதாக கூறவே பாட்டில்களை வாங்கியவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் பணம் சம்பாதித்த மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றனர்.\nமதுபாட்டில்கள் கிடைக்காமல் இருந்த வேதனையில் இருந்த மதுபிரியர்கள் கிடைத்த மதுபாட்டிலை வீட்டுக்கு கொண்டு செல்லக்கூட பொறுமை இல்லாமல் போகும் வழியிலேயே அதனை திறந்து ருசி பார்த்தபோது பாட்டிலில் இருந்தது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுக்குகாபி என்பது தெரிந்தது.\nமது கிடைக்கவில்லை என்ற வேதனையில் இருந்தவர்கள் ரூ.300 கொடுத்து சுக்குகாபி வாங்கியதுதான் மிச்சம். ஊரடங்கு உத்தரவு சிலரை நூதன முறையில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் வழி வகுத்துள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.\nநாளை இரவு தீபம் ஏற்றும் முன் சானிடைசர்களுக்கு பதில் ‘சோப்’ பயன்படுத்தவும் – இந்திய ராணுவம்..\nமதுகுடிக்க பணம்கேட்டு தாக்கிய தந்தையை வெட்டி கொன்ற மகன்..\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயி���ுச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி..\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது..\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது..\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு..\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம்…\nஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25…\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை…\nஇந்தியா – சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்…\nஉலகமெங்கும் 5 மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சமாக…\nஉலகின் மிகவும் ஆபத்தான 6 நாகப் பாம்புகள்\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா\nமாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும்…\nயாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா\nதொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டகலை தேசிய…\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது..\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் 05 மாமிச மலைகள்\nஇவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…\nஉலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/11/cyclone-ockhi-attack-chennai/", "date_download": "2020-05-29T03:17:22Z", "digest": "sha1:FPEUNKLYB45S72MSGG5Z2C244P42NLB5", "length": 21496, "nlines": 181, "source_domain": "www.joymusichd.com", "title": "12 மணிநேரத்தில் சென்னையை தாக்க வருகிறது ஓகி புயல் - வானிலை மையம் எச்சரிக்கை - வீடியோ இணைப்பு ...", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் ��ருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video 12 மணிநேரத்தில் சென்னையை தாக்க வருகிறது ஓகி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை –...\n12 மணிநேரத்தில் சென்னையை தாக்க வருகிறது ஓகி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை – வீடியோ இணைப்பு …\nகன்னியாகுமரி: ஓகி புயல் காரணமாக வீசும் பலத்த காற்றால் குமரி மாவட்டத்தில் மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரம் சாய்ந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரிக்கு அருகே உருவாகியுள்ள ஓகி புயல் காரணமாக நேற்று இரவு முதல் அங்கு கனமழையுடன், சூறைக்காற்றும் வீசி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமணிக்கு 85 கிலோ மீட்டரில் வீசத் தொடங்கிய புயல் காற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் சாலையோரங்களில் இருந்த பெரிய பெரிய மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரங்கள் சாய்வதால் அவற்றோடு மின்கம்பங்களும் சாய்ந்து விழுவதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது.\nநாகர்கோவிலில் மரம் சாய்ந்ததில் மரத்தடியில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று குழித்துறை அருகே மலையடி பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓகி புயலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.\nகன்னியகுமாரி: ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னாபின்னமாக்கி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், 900 மின்கம்பங்கள் முறிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளது.\nகன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் மணிக்கு 40-50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.\nபலத்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுழன்றடிக்கும் சூறைக்காற்று கனமழை குமரி மாவட்டத்தில் நீடிப்பதால் பல்வேறு இடங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. 900 மின்கம்பங்கள் முறிந்துள்ளதால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரைக்காற்று வீசி வருவதுடன், மாவட்டத்தின் பல்வே��ு பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nரப்பர் மரங்களில் கீழ் நிற்காதீர்கள்\nமரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது தொடர்ந்த வண்ணம் உள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் குறிப்பாக ரப்பர் மரங்கள் கீழ் நிற்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.\nஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கன்னியாகுமரி கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நகர்வதை ரேடாரில் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார் ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nகன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பல வீடுகளின் மீது மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிப்புக்குள்ளான மக்களை மீட்கவும், புயல் பாதிப்புகளை சீரமைக்கவும் அரக்கோணத்தில் இருந்து 70 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு குமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.\nசென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை பாடாய்படுத்தி வருகிறது ஓகி புயலின் தாக்கம்.. கன்னியாகுமரியில் பல நூறு மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.\nPrevious articleநாச்சியார் சர்ச்சை: என்ன சொல்கிறார் ஜோதிகா\nNext articleஹிப் பாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் பெண் யார் தெரியுமா\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nஅப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் ��ணங்க மறுத்த சிறுமி கொலை இணங்க மறுத்த சிறுமி கொலை \nசிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலுக்கு நடந்த கதி திட்டமிட்டு நடந்ததா \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512565581", "date_download": "2020-05-29T03:51:06Z", "digest": "sha1:EYEAK2MDOR5GBMVAM7ZGIQQTRW5NK2S6", "length": 4958, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 29 மே 2020\nகுமரி: மின்சாரம், குடிநீர் கேட்டு சாலை மறியல்\nபுயல் பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த நவம்பர் 30ஆம் தேதி உருவான ஓகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து குமரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளவில்லை. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மின்சார வசதியில்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். மின்சாரம் இல்லாததால் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் லாரி மூலம் குடிநீர் சப்ளையும் வழங்கப்பட்டுவருகிறது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு சீரமைப்பு பணிகளும் நடைபெற்றுவருகிறது. என்றாலும், பல பகுதிகளில் இன்னமும் இயல்வு வாழ்க்கை திரும்பவில்லை.\nஇந்நிலையில் இன்று (டிசம்பர் 06) நாகர்கோவில் நகராட்சி 20ஆவது வார்டுக்கு உட்பட்ட பறக்கை காந்திபுரத்தைச் சேர்ந்த மக்கள், பறக்கை-மணக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, தங்கள் பகுதிக்கு உடனே குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்��ு வார்த்தை நடத்தினர். ஒவ்வொரு பகுதியாகச் சீரமைக்கப்பட்டு குடிநீர், மின்சாரம் வழங்கப்பட்டுவருவதாகவும், இந்தப் பகுதியிலும் சீரமைப்புப் பணி முடிக்கப்பட்டு நிலைமை சீராகும் எனவும் அவர்கள் கூறினர். ஆனால் பொது மக்கள் அதை ஏற்கவில்லை. தங்கள் பகுதிக்கு இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை; லாரி மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை; உடனே இதற்கு நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதன், 6 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-who-came-late-to-top-the-list-ramadoss-told-the-truth-out-loud-q89e0z", "date_download": "2020-05-29T04:08:08Z", "digest": "sha1:QUY5LDHTUQLISGQWQAZ645HMT2JVHN55", "length": 17605, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லேட்டா வந்தாலும் லிஸ்ட்டில் டாப்புக்கு போன தமிழ்நாடு... உண்மையை உரக்கச் சொன்ன ராமதாஸ்..! |", "raw_content": "\nலேட்டா வந்தாலும் லிஸ்ட்டில் டாப்புக்கு போன தமிழ்நாடு... உண்மையை உரக்கச் சொன்ன ராமதாஸ்..\nஇந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மிகவும் தாமதமாகத் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. ஆனால், இன்றைய நிலையில், இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தடுப்புப் பணிகள் மட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு சேர்ந்திருக்கும் நிலையில், அதற்காக மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காதது வருத்தமளிக்கிறது.\nஇந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மிகவும் தாமதமாகத் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. ஆனால், இன்றைய நிலையில், இந்தியாவிலேயே கொரோனா வைர��் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ஒரு லட்சத்திற்கும் உகூடுதலானவர்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் பணிகளுக்காக ஏராளமான மருத்துவக் கருவிகளும், மருந்துகளும் வாங்க வேண்டியுள்ளன. அதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி தமிழக அரசுக்கு தேவைப்படுகிறது.\nகொரோனா மருத்துவத் தேவைகளுக்காக பா.ம.க. மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.3 கோடி ஒதுக்கிய நிலையில், அவரைத் தொடர்ந்து மேலும் பலர் நிதி ஒதுக்கினர். ஆனால், அதற்குப் பிறகும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.3,000 கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருக்கிறது.\nமற்றொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3,280 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை மார்ச் 31ம் தேதி வரையிலான வாழ்வாதார இழப்பை ஈடுகட்டுவதற்கான முதல்கட்ட உதவிகள் தான் எனும் நிலையில், ஏப்ரல் 14ம் தேதி வரையிலான வாழ்வாதார இழப்புக்கு அடுத்தகட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காகவும், பிற தேவைகளுக்காகவும் மத்திய அரசின் உதவியாக ரூ.4,000 கோடியும், சிறப்பு மானியமாக ரூ.9,000 கோடியும் வழங்கும்படி பிரதமர் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆனால், இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை தமிழக அரசுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு மாநில அரசுக்கும் மத்திய அரசின் நிதி உதவி அறிவிக்கப்படவில்லை. கொரோனா நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். அதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ள போதிலும், அடித்தட்டு மக்களால் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது. அவர்க��ுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளை மாநில அரசு வழங்கும் நிலையில், அதற்கான செலவுகளில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பது தான் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும்.\nஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிப்பு அதிகாரம் குறைந்து விட்டது. பெட்ரோல், டீசல், மது வகைகள் ஆகியவற்றின் மீதான மதிப்புகூட்டு வரி வருவாய் நேரடியாக தமிழக அரசுக்கு கிடைக்கும் என்றாலும் கூட, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் பத்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி வரி வருவாயில் தமிழகத்திற்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிலுவை வழங்க வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசின் நிதி உதவிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். அது தமிழகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nஎனவே, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசு கோரியவாறு ரூ.16,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்பணம் ஆகியவற்றையும் மத்திய அரசு விரைவாக வழங்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.\nயாரை நம்பக் கூடாதென கருணாநிதி சொன்னார். அடுத்தடுத்து பூடாகமாக பதிவுகளை வெளியிட்டு குழப்பும் டாக்டர் ராமதாஸ்\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nகருணாநிதி வீட்டில் நடந்தது என்ன.. யார் அந்த நம்பக்கூடாத மூத்த அரசியல்வாதி.. யார் அந்த நம்பக்கூடாத மூத்த அரசியல்வாதி..\n3 மாத தவணையை தள்ளி கட்டினால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் தெரியுமா மக்களுக்கு ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்.\nஇன்னொரு கோயம்பேடாக மாறிவிடக்கூடாது... அரசை எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்..\nஅரசே ஆணையிட்ட பிறகும் இப்படியா நடந்து கொள்வீர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nசிறுவனை பின் தொடர்ந்த கரடி.. சாமர்த்தியமாக தப்பித்த வீடியோ..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. WHO எச்சரிக்கை..\nஎம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை..ஆளுநர் தலையிட வேண்டும்.. மு.க. ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு\n....என்ன சொல்ல வருகிறாள் “பொன்மகள் வந்தாள்”... விமர்சனம்...\nஇந்திய வீரர் தேர்வு செய்த ஆல்டைம் உலக லெவன்.. 6 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/viral-hindu-muslim-lesbian-couple-blasts-tiktok-for-taking-down-video/", "date_download": "2020-05-29T04:58:38Z", "digest": "sha1:AMDT32BBWLHDF6HNYMMI5EAZ5EYIMUQB", "length": 13528, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral Hindu-Muslim lesbian couple blasts TikTok for taking down video - இந்து - முஸ்லீம் லெஸ்பியன் ஜோடி வெளியிட்ட வீடியோவை நீக்கிய டிக்டாக்! (வீடியோ இங்கே)", "raw_content": "\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nஇந்து - முஸ்லீம் தன்பாலின ஈர்ப்பு பெண்கள் வெளியிட்ட வீடியோவை நீக்கிய டிக்டாக்\nஅமெரிக்காவின் நியூ யார்க் நகரில், ஓரின காதல் ஜோடியான இரு பெண்கள், தங்கள் திருமணத்திற்காக ஃபோட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.\nஅந்த புகைப்படங்களில் உள்ள இரு பெண்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவைச் சேர்ந்த பெண்ணின் பெயர் அஞ்சலி சக்ரா. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் பெயர் சுந்தாஸ் மாலிக். அஞ்சலி இந்து மதத்தைச் சேர்ந்தவர், சுந்தாஸ் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.\nஇவர்களது புகைப்படத் தொகுப்பு, இணையவாசிகளால சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.\nதற்போது இவர்கள் இருவரும் மீண்டும் வைரலாகி உள்ளனர். ஆனால், இம்முறை எதிர்மறை விஷயத்திற்காக.\nஇருவரும் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். ஆனால், அந்த வீடியோவை டிக்டாக் நிறுவனம் நீக்கிவிட்டது.\n“சமூக வழிகாட்டுதலை மீறிய செயல்” என்று கூறி டிக் டாக் அந்த வீடியோவை நீக்கியிருக்கிறது. இதனால், கடுப்பான அந்த லெஸ்பியன் ஜோடி, டிக்டாக் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஅப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது….\nஇதனை அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதையடுத்து, சமூக வாசிகள் இக்காதல் தம்பதிக்கு ஆதரவாகவும், டிக்டாக் நிறுவனத்தை விமர்சித்தும் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.\nயாருமில்லா கோவிலுக்கு விசிட் அடித்த யானைகள் -மருதமலையில் ஓவர் அட்டகாசம்\n இதுவரை யாருமே பார்க்காத அதிசய நிகழ்வு\nஎஜமானர் இறந்தது கூட தெரியாமல் 3 மாதங்கள் மருத்துவமனையில் காத்திருந்த பாசக்கார ஜீவன்\nபயணிகளை மறித்து சாலையின் நடுவே மோதிய சிங்கங்கள் – மறக்க முடியா அனுபவம் (வீடியோ)\nகாட்டில் கரடியை தைரியமாக டீல் செய்த ‘தில்’ சிறுவன்: வைரல் வீடியோ\n இன்ஸ்டாகிராமை கலக்கிய கியூட் குழந்தையின் வைரல் வீடியோ\n‘கரணம் தப்பினால் மரணம்’ – நூலிழையில் முதலையிடம் உயிர் தப்பிய இளைஞர் (வீடியோ)\n மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா\nநிஜமாகும் ‘காப்பான்’ படக் காட்சி – வனத்துறை அதிகாரியின் ஷாக் வீடியோ\nவெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு – மனு தள்ளுபடி\n‘காட்டுமிராண்டிகளுக்கு இனிமேல் பயம் வரும்’ – தெலங்கானா என்கவுண்ட்டரை வரவேற்று நயன்தாரா அறிக்கை\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சினிமாவில் நடித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரஜினி தனது மனைவி லதா உடன் நடித்த காட்சியை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் லைக் செய்து வருகின்றனர்.\nCoronavirus Updates: தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுட��் முதல்வர் ஆலோசனை\nCoronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nதாய் இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை; ரயில் நிலையத்தில் மனதை உலுக்கிய கோரம்\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-05-29T04:33:39Z", "digest": "sha1:K7VPTCQH7A2YXOQSXM4OVBANEVO6ZUXL", "length": 6035, "nlines": 51, "source_domain": "vanninews.lk", "title": "தமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள் - Vanni News", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள்\nகொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது மிகவும் நெருக்கமான இடங்களின் தமிழ் அரசியல் கைதிகளை வைத்திருப்பது ஆபத்தான விடயமாகும் எனவே பிணையிலாவது அவர்களை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்\nநாட்டில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது அதுவும் முகாம்களில் உள்ள கடற்படையினர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது இந்த நிலையில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருப்பதில் எந்த வித நியாயமும் இல்லை சிறைக்கூடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவு சுகாதார தூய்மை இருக்கும் என்று நம்ப முடியாது.\nயாழ்ப்பாணத்தில் அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது அந்த இராணுவ வீரரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய முடிந்த ஜனாதிபதிக்கு கொலைக் குற்றங்கள் ஏதும் செய்யாமல் தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி பல வருடங்கள் சிறையில் தண்டனை பெற்று வரும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது\nஎனவே ஐனாதிபதி அவர்கள் இதை ஒரு அவசர நிலையாக கருதி கொரோனாவிற்கு தமிழ் அரசியல் கைதிகளை பலி கொடுக்காமல் அவர்களை பிணையிலாவது விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார்\nபிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.\nவெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விமோசனம் கொடுக்க வேண்டும்.\nதொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி\nஊரடங்கு சட்டம் தொடர்பான மறுஅறிவித்தல்\nபகலில் சிலர் போதகர்கள் போதனை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nவாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்\nபோதைப்பொருள் விற்பனையை கண்டும் காணாமலும் இருக்கும் உடுவில் பிரதேச செயலகம்.\nதொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Malsch+Kr+Karlsruhe+de.php?from=in", "date_download": "2020-05-29T04:07:47Z", "digest": "sha1:YRHPLJY5GW6636SXU7QONMW7EEHPE7QD", "length": 4437, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Malsch Kr Karlsruhe", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Malsch Kr Karlsruhe\nமுன்னொட்டு 07246 என்பது Malsch Kr Karlsruheக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Malsch Kr Karlsruhe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Malsch Kr Karlsruhe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7246 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Malsch Kr Karlsruhe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7246-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7246-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/gujarat-2002-kalavaram.htm", "date_download": "2020-05-29T03:44:11Z", "digest": "sha1:TNXB4R6YJ3XCGXEJWW3PGSLDPTZGVYKX", "length": 8000, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "குஜராத் 2002 கலவரம் - சி.சரவணகார்த்திகேயன், Buy tamil book Gujarat 2002 Kalavaram online, C.Saravanakarthikeyan Books, அரசியல்", "raw_content": "\nஇன்றுவரை குஜராத் வன்முறைகளின் வடு பல முஸ்லிம்களின் உடலிலும் மனத்திலும் ஆறாமல் வதைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ அவர்கள் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.\nசமகால சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயம் 2002. முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். பெண்கள் கூட்டாகப் பாலியல் வல்லுறவ���க்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளும்கூட கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு, உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரம் நெடுகிலும் இந்துக்களின் கையே ஓங்கியிருந்தது. அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குஜராத் அரசின் ஆதரவும் பாதுகாப்பும் இருந்-தது.\nஅதனால்தான் கலவரத்துக்குக் காரணமானவர்கள் அதைப் பற்றிப் பெருமிதம் பொங்கப் பேசித் திரிகின்றனர். அவர்கள் எதற்கும் எப்போதும் யாரிடமும் எந்த மன்னிப்பையும் கோரவில்லை. தனிப்பட்ட முறையில்கூட அவர்களுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. கலவரத்தைவிடக் கொடூரமானது அதனை நியாயப்படுத்தும் இந்த மனநிலை.\nநாம் வாழுங்காலத்தில் இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான மதக்கலவரம் குஜராத் 2002. இதைப் பற்றி பேசாமல் கடந்துபோவதன்மூலம் கிட்டத்தட்ட நாமும் அக்கலவரங்களில் பங்குகொள்கிறோம்.\nஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும்\nஸ்ரீமத் பாகவத புராணம்(செவ்வை சூடுவார் பாகவதம்)\nநினைக்கத் தெரிந்த மனமே - சுபாஸ்ரீ கிருஷ்ணவேணி\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ustraveldocs.com/lk_tr/lk-gen-faq.asp", "date_download": "2020-05-29T02:45:53Z", "digest": "sha1:JP4UDFISGLODK5ZIUCYSDMPH35KKP63R", "length": 141090, "nlines": 384, "source_domain": "www.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | அடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQ) - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nINA 221 (g) இன் கீழ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / அடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQ)\nஅடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQ)\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொதுவான வீசா தகவல்கள்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்வ��கள் - வீசா மறுப்புகள்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - வியாபாரம் / சுற்றுலா வீசா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - வேலை வீசா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மாணவர் வீசா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பரிமாற்றப் பார்வையாளர் வீசா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இடைவழி/கப்பல் பணியாளர் வீசா\nஅடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் - மதப் பணியாளர் வீசா\nஅடிக்கடிக் கேட்கும் கேள்விகள் - எனது கடவுச்சீட்டு நிலை அறிக\nஅடிக்கடி கேட்கும் கேள்விகள் - விசா ஆவண பாக்கெட்டுகள் மற்றும் நவீன குடியேற்ற வீசா (MIV)\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - விண்ணப்ப பதிவு செய்தது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொதுவான வீசா தகவல்கள்\nஒரு அமெரிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் எனது கடவுச்சீட்டு எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாவதாக இருக்க வேண்டியுள்ளது\nவீசா தள்ளுபடித் திட்டத்திற்கு நான் தகுதியடைகிறேனா\nESTA-விற்கு கட்டணம் எவ்வளவு மற்றும் அதனை யார் செலுத்த வேண்டும்\nESTA இல்லாமல் நான் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தால், என்ன நேர்கிறது\nநான் இலங்கையில் வசிக்கிற மூன்றாம்-நாட்டைச் சேர்ந்தவர் என்றால் அல்லது மாலத்தீவைச் சேர்ந்தவர் என்றால், நான் இலங்கையில் குடிவரவாளர் அல்லதோருக்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கலாமா\nகுடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா விண்ணப்பதாரர்கள் அனைவரும், நேர்காணலுக்காக அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வர வேண்டுமா\nசீக்கிரமே காலாவதியாகப் போகிறதோர் குடிவரவாளர் அல்லாதோருக்கானதோர் வீசா என்னிடம் உள்ளது, அதனை நான் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் மறுபடியும் முழு வீசா விண்ணப்ப நடைமுறை வாயிலாகச் செல்ல வேண்டுமா\nஎனது கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டது, ஆனால் அதில் உள்ள அமெரிக்க வீசா இன்னமும் செல்லுபடியாவதாக உள்ளது. நான் புதிய வீசா ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா\nஎனக்குக் இரட்டைக் குடியுரிமை உள்ளது. அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய நான் எந்தக் கடவுச்சீட்டை உபயோகிக்க வேண்டும்\nஎனது வீசாவை நான் எவ்விதம் நீட்டிக்கலாம்\nஎனது வீசா விண்ணப்பப் படிவத்தை நான் மின்னணு ரீதியாக சமர்ப்பித்தாக வேண்டுமா\n‘நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்தல்” என்றால் என்ன\nஎனது வீசாவை நான் எவ்விதம் படித்துப் புரிந்து கொள்ளலாம்\nநான் அமெரிக்காவில் இருக்கையில் எனது வீசா காலாவதியாகிவிடும். அதில் ஏதும் பிரச்சினை ஏற்படுமா\nநான் அமெரிக்காவில் நுழையும் போது என்ன நேரும்\nநான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் போது எனது I-94 -ஐ திருப்பிக் கொடுக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்\nஎனது படிவத்தைச் சமர்ப்பிப்பது மற்றும் உறுதிப்படுத்தல் பக்கத்தை அச்சிடுவது குறித்து எனக்குக் கேள்விகள் இருக்கின்றன. இன்னும் அதிகத் தகவல்களுக்கு நான் எங்கே செல்ல வேண்டும்\nநான் எனது பெயரை மாற்றியுள்ளேன். என்னுடைய பழைய பெயருடன் உள்ள எனது அமெரிக்க விசா இன்னும் செல்லுபடியாகுமா\nDS 160 படிவத்தை நிரப்புகையில், சமூக ஊடகங்களைப் பற்றி நான் என்ன தகவல் வழங்க வேண்டும்\nகே.1. ஒரு அமெரிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் எனது கடவுச்சீட்டு எவ்வளவு காலத்திற்குச் செல்லுபடியாவதாக இருக்க வேண்டியுள்ளது\nஉங்களிடம் அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு (நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய) இருந்தாக வேண்டும்.\nகே. 2. வீசா தள்ளுபடித் திட்டத்திற்கு நான் தகுதியடைகிறேனா\nநீங்கள் வீசா தள்ளுபடித் திட்ட நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருந்தால், எந்திரம்-படித்துணரக்கூடியதோர் கடவுச்சீட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் தற்காலிக வியாபாரத்திற்காகவோ அல்லது 90 நாட்களை விடக் குறைவானதோர் காலத்திற்கோ பயணம் செய்கிறீர்கள் என்றால், திட்டத்தின் மற்ற தேவைகளைச் சந்தித்தால், பயண அங்கீகரிப்பிற்கான மின்னணு அமைப்பு (ESTA) வாயிலாக அதிகாரத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் வீசா தள்ளுபடித் திட்டத்திற்குத் தகுதியடைகிறீர்கள்.\nஇந்தத் திட்டத்தை உபயோகிக்க வேண்டுமானால், நீங்கள் வீசா தள்ளுபடித் திட்டத்திற்குத் தகுதியடைகிற நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருந்தாக வேண்டும். வீசா தள்ளுபடித் திட்டத்திற்குத் தகுதியடைகிற நாட்டில் நிரந்தர வசிப்புரிமை உள்ளவர்கள், வீசா தள்ளுபடித் திட்டத்திற்குத் தகுதியடைகிற நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாகவும் இருக்கிற பட்சத்தில் அவர்கள் வீசா தள்ளுபடித் திட்டத்திற்குத் தகுதியடைவதில்லை. அமெரிக்காவிற்குப் பயணம் எதையும் மேற்கொள்வதற்கு முன்பாக நீங்கள் வீசா தள்ளுபடித் திட்டத்திற்குத் தகுதியடைகிறீர்களா என்பதைத் தீர்மானித்துக் கொள்வதற்காக, நீங்கள் வீசா தள்ளுபடித் திட்ட இணையதளத்திற்குச் சென்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.\nகே. 3. ESTA-விற்கு கட்டணம் எவ்வளவு மற்றும் அதனை யார் செலுத்த வேண்டும்\nவீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற அனைவருக்கும் ESTA பதிவு அவசியமாகிறது. ESTA பதிவிற்கு US$14 கட்டணமாக விதிக்கப்படுகிறது. டெபிட் கார்டு அல்லது பின்வரும் கிரெடிட் கார்டுகள் எதையேனும் உபயோகித்து கட்டணத்தைச் செலுத்தலாம்: வீசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ், அல்லது டிஸ்கவர். உங்களிடம் சரியான வகை கிரெடிட் கார்டு இல்லை என்றால், மூன்றாம் தரப்பினர் (பயண முகவர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோர்) உங்களுக்காக உங்கள் ESTA கட்டணத்தைச் செலுத்தலாம். ESTA பதிவு மறுக்கப்பட்டால், கட்டணம் US$4 மட்டுமே.\nகே. 4. ESTA இல்லாமல் நான் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தால், என்ன நேர்கிறது\nESTA வாயிலாக அங்கீகாரத்தைப் பெற்றிருக்காத வீசா தள்ளுபடித் திட்டப் பயணிகள், அமெரிக்காவிற்குச் செல்கிற எந்தவொரு விமான சேவையிலும் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட எதிர்பார்க்க வேண்டும். நீங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் இடத்தில் (அதாவது, வந்து சேரும் விமான நிலையத்தில்) நீங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தாமதத்தை அல்லது உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுவதற்கான சாத்தியக்கூற்றை சந்திக்க நேரலாம். ESTA பதிவைப் பூர்த்தி செய்வதற்கு வழக்கமாக வெகு சில நிமிடங்களே எடுக்கிறது, அதற்கான அங்கீகாரம் சில நொடிகளில் வந்து சேர்ந்து விடுகிறது, மேலும் பயணம் செய்பவரின் கடவுச்சீட்டு இரண்டு ஆண்டு காலங்களுக்குள் காலாவதியானால் ஒழிய, அது இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாவதாகும். அந்நிலைகளில், ESTA செல்லுபடியாகும் காலம் என்பது கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலத்திற்குக் கட்டுப்பட்டதாகும்.\nகே. 5 நான் இலங்கையில் வசிக்கிற மூன்றாம்-நாட்டைச் சேர்ந்தவர் என்றால் அல்லது மாலத்தீவைச் சேர்ந்தவர் என்றால், நான் இல���்கையில் குடிவரவாளர் அல்லதோருக்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கலாமா\nவிண்ணப்பதாரர்களுக்கு அவர்களது நாட்டின அல்லது வசிக்கும் நாட்டிலேயே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சட்டப்பூர்வமாக இலங்கையில் இருக்கிற எந்தவொரு நபரும், இலங்கையில் வீசாவிற்காக விண்ணப்பிக்கலாம். ஆயினும், வசதி அல்லது சொந்த மாவட்டத்தில் வீசா நேர்காணலுக்கு நேரம் குறிப்பதில் தாமதமாகுதல் என்பவற்றுக்கும் அப்பாற்பட்டதன் அடிப்படையில் எங்கு வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதையே விண்ணப்பதாரர்கள் முடிவு செய்ய வேண்டும். பரிசீலிக்க வேண்டிய ஒரு விஷயம் என்பது, உதாரணமாக, எந்தத் துணைத்தூதரக மாவட்டத்தில் அந்த விண்ணப்பதாரர் மிக வலுவான பிணைப்புகளை நிரூபித்துக் காண்பிக்க முடியும் என்பதாகும்.\nவீசா வழங்கப்படும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமுமில்லை, அல்லது வீசா விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் காலத்தின் மீதும் எவ்வித உத்திரவாதமுமில்லை. வீசா மறுக்கப்பட்டால், விண்ணப்பக் கட்டணமும் திருப்பித் தரப்படாது.\nகே. 6 குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா விண்ணப்பதாரர்கள் அனைவரும், நேர்காணலுக்காக அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வர வேண்டுமா\nஇது முதல் முறையாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் உண்மை என்றாலும், அவசியம் இல்லை.நேர்காணல் தேவைக்கான ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன. பின்வரும் விண்ணப்பதாரர்கள் பொதுவாக நபராக தோன்றும் தேவை இல்லை:\nA-1, A-2 வீசாவிற்கான விண்ணப்பதாரர்கள் (மத்திய அரசு வேலையாக அலுவலகப் பூர்வமாகப் பயணம் செய்பவர்கள்), C-2, C-3 வீசாவிற்கான விண்ணப்பதாரர்கள் (மத்திய அரசு வேலையாகச் செல்கையில் இடைவழியில் இருக்கிற மத்திய அரசு அதிகாரிகள்), G-1, G-2, G-3, G-4 வீசாவிற்கான விண்ணப்பதாரர்கள் (ஒரு சர்வதேச ஸ்தாபனத்தோடு தொடர்பாக பயணம் செய்கிற மத்திய அரசு அதிகாரிகள் அல்லது ஒரு சர்வதேச ஸ்தாபனத்தின் பணியாளர்கள்)\nவிண்ணப்பதாரர்கள் ஒரு பார்வையாளர் (B1/ B2 ) விசா புதுப்பித்தால் நேர்காணல் தள்ளுபடி க்கு தகுதி பெறுவர். இந்த சிறப்பு திட்டத்திக்கு தகுதி பெறுபவர்கள் தூதரக பிரிவிற்கு நபராக தோன்றும் தேவை இல்லை, ஆனால் இன்னும் விசா விண்ணப்ப படிவங்களை பூர்த்தி மற்றும் சம்பந்தப்பட்ட விசா கட்டணம் செலுத்த வேண்டும்.\nகே. 7 சீக்கிரமே காலாவதியாகப் போகிறதோர் குடிவரவாளர் அல்லாதோருக்கானதோர் வீசா என்னிடம் உள்ளது, அதனை நான் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் மறுபடியும் முழு வீசா விண்ணப்ப நடைமுறை வாயிலாகச் செல்ல வேண்டுமா\nஒவ்வொரு குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா விண்ணப்பமும் ஒரு தனியான நடைமுறையாகும். உங்களிடம் முன்னமே ஒரு வீசா இருந்திருந்தாலும் கூட மேலும் உங்களது தற்போதைய குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா இப்போதும் செல்லுபடியாகும் நிலையில் இருந்தாலும் கூட, நீங்கள் சாதாரண முறையில் விண்ணப்பித்தாக வேண்டும்.\nகே. 8. எனது கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டது, ஆனால் அதில் உள்ள அமெரிக்க வீசா இன்னமும் செல்லுபடியாவதாக உள்ளது. நான் புதிய வீசா ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா\nவேண்டாம். உங்களது வீசா இப்போதும் செல்லுபடியானதாக இருந்தால், அந்த வீசா செல்லுபடியாகும் காலம் வரைக்கும், அது சேதமடையாமல் இருந்து, பயணத்தின் முதன்மை நோக்கத்திற்கு ஏற்றதோர் வகையைச் சேர்ந்த வீசாவாக இருக்கிற பட்சத்தில், நீங்கள் உங்களது இரண்டு கடவுச்சீட்டுக்களையும் வைத்து (பழையது மற்றும் புதியது) அமெரிக்காவிற்குப் பயணம் செய்யலாம். (உதாரணம்: சுற்றுலா வீசா, பயணத்தின் முதன்மையான நோக்கமே சுற்றுலாவாக இருக்கும் போது). மேலும், இரண்டு கடவுச்சீட்டுக்களிலுமே பெயரும், மற்ற தனிப்பட்ட தகவல்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். புதிய கடவுச்சீட்டில் சுட்டிக்காட்டியுள்ளபடியான உங்களது நாட்டினம், வீசாவை வைத்துள்ள கடவுச்சீட்டில் காண்பித்துள்ளதைப் போன்று அதே மாதிரியானதாக இருந்தாக வேண்டும்.\nகே. 9. எனக்குக் இரட்டைக் குடியுரிமை உள்ளது. அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய நான் எந்தக் கடவுச்சீட்டை உபயோகிக்க வேண்டும்\nநாட்டினங்களில் ஒன்று அமெரிக்கர் என்றில்லாத பட்சத்தில், நீங்கள் விரும்புகிற நாட்டினத்தை உபயோகித்து நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம், ஆனால் உங்களது விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் அனைத்து நாட்டினங்களையும் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வெளிப்படுத்தியாக வேண்டும். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், இரட்டைக் குடியுரிமை/நாட்டினம் பெற்றவர்களும் கூட, ஒரு அமெரிக்கக் கடவுச்சீட்டை உபயோகித்தே அமெரிக்காவிற்குள் நுழையவ���ம், வெளியேறவும் வேண்டும்.\nகே.10 எனது வீசாவை நான் எவ்விதம் நீட்டிக்கலாம்\nஒரு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை, அதன் வகையைப் பொருட்படுத்தாமல், நீட்டிக்க முடியாது. நீங்கள் ஒரு புதிய வீசாவிற்கு விண்ணப்பித்தாக வேண்டும்.\nகே.11 எனது வீசா விண்ணப்பப் படிவத்தை நான் மின்னணு ரீதியாக சமர்ப்பித்தாக வேண்டுமா\nஆம், நீங்கள் DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்து, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் நடைபெறுகிற உங்களது நேர்காணலுக்கு நீங்கள் போகும் போது உங்களோடு DS-160 படிவத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தின் அச்சிட்ட நகலைக் கொண்டு வந்தாக வேண்டும்.\nகே. 12. ‘நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்தல்” என்றால் என்ன\nசில மறுக்கப்பட்ட விசா விண்ணப்பங்களுக்கு மேலும் நிர்வாக செயலாக்கம் தேவைப்படலாம். நிர்வாக செயலாக்கம் தேவைப்படும்போது, ​​தூதரக அதிகாரி விண்ணப்பதாரருக்கு நேர்காணலின் முடிவில் தெரிவிப்பார். ஒவ்வொரு வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் நிர்வாக செயலாக்கத்தின் காலம் மாறுபடும். நிர்வாக செயலாக்கத்தின் நிலை குறித்து விசாரிப்பதற்கு முன், அவசரகால பயணங்களில் (அதாவது உங்கள் உடனடி குடும்பத்தில் கடுமையான நோய்கள், காயங்கள் அல்லது இறப்புகள்) தவிர, விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது துணை ஆவணங்களை சமர்ப்பித்த தேதியிலிருந்து குறைந்தது 180 நாட்கள் காத்திருக்க வேண்டும், எது பின்னர்.\nஉள்ள இணைய பக்கத்தில், நிர்வாக செயலாக்கத்தைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கொண்டுள்ளது.\nகே.13 எனது வீசாவை நான் எவ்விதம் படித்துப் புரிந்து கொள்ளலாம்\nஉங்களது வீசாவை நீங்கள் பெற்றுக் கொண்டதும், அந்த வீசாவில் அச்சிட்டுள்ள உங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளன என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது வீசாவில் உள்ள தகவல்கள் எதுவும், உங்களது கடவுச்சீட்டில் உள்ள தகவல்களோடு பொருந்தவில்லை என்றாலோ அல்லது மற்றவகையில் சரியானதாக இல்லை என்றாலோ, தயவுசெய்து வீசா வழங்கும் அலுவலகத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் வீசாவின் காலாவதித் தேதி தான், அமெரிக்காவில் நுழைவதற்கு அந்த வீசாவை நீங்கள் உபயோகிக்கக் கூடிய கடைசித் தேதியாகும். அமெரிக்காவில் நீங்கள் எவ்வளவு காலம் தங்கலாம் என்பதை அது சுட்டிக்காட்டுவதில்லை. நீ��்கள் தங்கும் காலம், நீங்கள் நுழையும் இடத்தில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினால் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் தங்கியிருப்பது குறித்த நிபந்தனைகளில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் முடிவிற்கு நீங்கள் இணங்கி நடக்கும் காலம் வரைக்கும், உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இருக்காது.\nஉங்கள் வீசாவைப் புரிந்து கொள்வது குறித்த மேலும் தகவல்களை, அயலுறவுத் துறையின் தூதரக விவகார இணையதளத்தில் காணலாம்.\nகே.14 நான் அமெரிக்காவில் இருக்கையில் எனது வீசா காலாவதியாகிவிடும். அதில் ஏதும் பிரச்சினை ஏற்படுமா\nஏற்படாது. நீங்கள் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்ததும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அலுவலர் அங்கீகரிக்கிற கால அளவிற்கும், நிபந்தனைகளுக்கும், நீங்கள் தங்கியிருக்கும் காலத்தின் போது உங்களது வீசா காலாவதியானாலும் கூட, நீங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம், இது உங்களது கடவுச்சீட்டில் முத்திரையிடப்படும். நீங்கள் இன்னும் அதிகத் தகவல்களை இங்கே காணலாம்.\nகே.15 நான் அமெரிக்காவில் நுழையும் போது என்ன நேரும்\nஉங்களது விமான நிறுவனம் உங்களுக்கு ஒரு காலியான 6059B சுங்கவரி பிரகடனப் படிவத்தைக் கொடுக்கும். ஒன்றாகச் சேர்ந்து பயணம் செய்கிறதோர் குடும்பத்திற்கு ஒரு சுங்கவரிப் பிரகடனம் போதும்.\nஒரு வீசா, அமெரிக்காவில் நுழைவதற்கு உத்திரவாதமளிப்பதில்லை, ஆனால் அது வெளிநாட்டிலிருந்து வருகிறதோர் அயல்நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள நபர், அமெரிக்காவின் நுழை வாயிலுக்கு பயணம் செய்து, அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி கோருவதற்கு வழிவகுக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அலுவலர்களுக்கு, அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி தர அல்லது அனுமதி மறுப்பதற்கு மற்றும் ஒரு பயணி எவ்வளவு காலம் தங்கியிருக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு அதிகாரம் உள்ளது. நுழைவு இடத்தில், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கியதன் பேரில், தங்குவதற்கு அனுமதித்துள்ள காலத்தின் அளவை சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலரே தீர்மானிப்பார். முன்னதாக, இந்தத் தகவலோடு பயணிகள் ஒரு I-94 ஆவணத்தையும் (நுழைவுப் பதிவு) பெற்றுக் கொண்டார்கள். இந்த நடைமுறை இப்போது சில விதிவிலக்குகளோடு தானியங்கி மயமாகி விட்டது. பயணிகளுக்கு, அவர்களது நுழைந்த தேதி, நுழைவு வகை, மற்றும் எவ்வளவு காலம் வரை நுழைவு போன்றவற்றைக் காண்பிக்கிற அவர்களது பயண ஆவணத்தில் ஒரு நுழைவு முத்திரை வழங்கப்படும். CBP இணையதளத்தில் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளுங்கள். அந்நியப் பதிவு, குடிவரவு நிலை அல்லது வேலைவாய்ப்பு அங்கீகாரம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கு ஒரு பயணிக்கு அவரது ஆவணத்தின் நகல் ஒன்று தேவை என்றால் அதனை https://cbp.gov/travel/international-visitors/i-94 என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். CBP இணையதளத்தில் நுழைவு குறித்த தகவல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nகே.16 நான் அமெரிக்காவை விட்டு வெளியேறும் போது எனது I-94 -ஐ திருப்பிக் கொடுக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்\nமுன்னதாக, அமெரிக்காவில் நுழைவதற்கு CBP அதிகாரிகள் அனுமதி கொடுத்த அயல்நாட்டுப் பயணிகள் ஓர் I-94 காகிதப் படிவத்தைப் பெற்றுக் கொண்டார்கள் (வந்துசேரும்/புறப்படும் பதிவு). இந்த நடைமுறை இப்போது சில விதிவிலக்குகளோடு தானியங்கி மயமாகி விட்டது. நீங்கள் ஒரு I-94 அல்லது I-94W காகிதப் படிவத்தைப் பெற்றுக் கொண்டு, அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் போது உங்கள் I-94 காகிதப் படிவத்தை (வந்து சேரும்/புறப்படும் பதிவு) வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்து அல்லது CBP அதிகாரியிடம் திருப்பிக் கொடுக்கத் தவறினால், அறிவுறுத்தல்களுக்கு CBP இணையதளத்தைப் பாருங்கள். உங்களது I-94 அல்லது I-94W காகிதப் படிவத்தை அமெரிக்கத் தூதரக அல்லது துணைத் தூதரக அதிகாரிக்கு அனுப்பி வைக்காதீர்கள்.\nஅமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிய வழங்கிய போது, நீங்கள் I-94 காகிதப் படிவத்திற்குப் பதிலாக உங்கள் கடவுச்சீட்டில் ஒரு நுழைவுகள் முத்திரையைப் பெற்றுக் கொள்கிற பட்சத்தில், அந்த I-94 பதிவு மின்னணு ரீதியாக உருவாக்கப்பட்டது, அதனால் உங்களுக்கு ஒரு காகித நகல் கொடுக்கப்படவில்லை. நீங்கள் அமெரிக்காவிலிருந்து புறப்படுவதை CBP மின்னணு ரீதியாகப் பதிவு செய்யும். CBP இணையதளத்தில் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்.\nகே.17 எனது படிவத்தைச் சமர்ப்பிப்பது மற்றும் உறுதிப்படுத்தல் பக்கத்தை அச்சிடுவது குறித்து எனக்குக் கேள்விகள் இருக்கின்றன. இன்னும் அதிகத் தகவல்களுக்கு நான் எங்கே செல்ல வேண்டும்\nவிண்ணப்பப் படிவம் குறித்த விஷயத்த���ல் எங்களது அழைப்பு மையத்தினால் உதவிபுரிய இயலாது. DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்வது குறித்த விசாரணை எதனையும் பின்வரும் இணையதளத்தில் பார்த்துத் தீர்த்துக் கொள்ளலாம்.\nகே.18 நான் எனது பெயரை மாற்றியுள்ளேன். என்னுடைய பழைய பெயருடன் உள்ள எனது அமெரிக்க விசா இன்னும் செல்லுபடியாகுமா\nஉங்களது பெயர் சட்டப்படி திருமணத்தின் மூலமோ அல்லது விவாகரத்தின் மூலமோ\nநீதிமன்ற உத்தரவின்படி மாறியிருந்தால் நீங்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற வேண்டும். ஒரு\nபுதிய கடவுச்சீட்டு உங்களுக்கு கிடைக்கப் பெற்றவுடன், அமெரிக்காவிலிருந்தோ அல்லது\nஅமெரிக்காவிற்க்கோ பயணம் செய்ய எளிதாக ஒரு புதிய அமெரிக்க விசாவிற்கு நீங்கள்\nவிண்ணப்பிக்கும்படி மாநில திணைக்களம் உங்களை பரிந்துரை செய்கிறது.\nகே.19 DS 160 படிவத்தை நிரப்புகையில், சமூக ஊடகங்களைப் பற்றி நான் என்ன தகவல் வழங்க வேண்டும்\nமே 31, 2019 அன்று, கூடுதல் தகவல்களைக் கோர மாநிலத் திணைக்களம் அதன் புலம்பெயர்ந்த மற்றும் குடியேறாத விசா விண்ணப்ப படிவங்களை புதுப்பித்தது, சமூக ஊடக அடையாளங்காட்டிகள் உட்பட, உலகளவில் பெரும்பாலான யு.எஸ் விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - வீசா மறுப்புகள்\n214(b) பிரிவு என்றால் என்ன\nஒரு விண்ணப்பதாரர் “வலிமையான பிணைப்புகளை” எவ்விதம் நிரூபிக்க முடியும்\n214(b) பிரிவின் கீழ் மறுக்கப்படுவது என்பது நிரந்தரமானதா\nஒரு முடிவை மாற்றுக் கொள்ளும்படி துணைத் தூதரக அதிகாரியை யார் வற்புறுத்த முடியும்\nஅமெரிக்கா என்பது ஒரு திறந்த சமுதாயம் ஆகும். மற்ற அநேக நாடுகளைப் போல் அல்லாமல், அவ்வப்பகுதி அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்வது போன்று, பெரும்பாலான வருகையாளர்கள் மீது அமெரிக்கா உள்ளான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. வேறுவிதமாக விண்ணப்பதாரர் நிரூபிக்கிற வரையில் ஒவ்வொரு வீசா விண்ணப்பதாரரையும் குடிவரவு செய்ய எண்ணங் கொண்டுள்ளவர் என்பதாகவே துணைத் தூதரக அதிகாரி பார்வையிட வேண்டியது எமது குடிவரவுச் சட்டங்களுக்கு அவசியமாகிறது. அமெரிக்காவில் தடையில்லாத பயணத்திற்கான சுதந்திரத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்கு, ஒரு வருகையாளர் அல்லது மாணவர் வீசா உங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே நீங்கள் மறுபடியும் அமெரிக்காவிலிருந்து திரும்பிச் செல்லப் போகிறீர்கள் என்பதை நிரூபிப்பதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது.\nகே.1 214(b) பிரிவு என்றால் என்ன\n214(b) பிரிவு என்பது குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டத்தின் (INA) ஒரு பகுதியாகும். அது சொல்வதாவது:\n(b) ஒவ்வொரு அந்நியரும் (101(a)(15) பிரிவின் (L) அல்லது (V) துணைப் பத்தியில் விவரித்துள்ள குடிவரவாளர் அல்லாதோர், மற்றும் இது போன்ற பிரிவுகளின் துணைப்பிரிவு (b1) நீங்கலாக 101(a)(15)(H)(i) பிரிவின் ஷரத்து எதிலும் விவரித்துள்ள குடிவரவாளர் அல்லாதோர் தவிர) ஒரு வீசாவிற்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் துணைத் தூதரக அதிகாரிக்கும், அமெரிக்காவில் நுழைவதற்கு விண்ணப்பிக்குக்ம் நேரத்தில் குடிவரவு அதிகாரிகளுக்கும், 101(a)(15) பிரிவின் கீழ் குடிவரவாளர் அல்லாதோருக்கான அந்தஸ்திற்கு தான் உரிமையானவர் என அவர்கள் திருப்திப்படும் வகையில் நிரூபிக்காத வரையில் அவர் ஒரு குடிவரவாளராகவே கருதப்படுவார். எமது துணைத் தூதரக அதிகாரிக்கு ஒரு சிரமமான வேலையுள்ளது. தற்காலிக வீசா ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் தகுதியடைகிறாரா என்பதை அவர்ர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே முடிவு செய்தாக வேண்டியுள்ளது. பெரும்பாலான நிலைகள், ஒரு சுருக்கமான நேர்காணலுக்குப் பின்பும், ஒரு விண்ணப்பதாரர் காண்பிக்கிற தடயம் எதையும் மறுஆய்வு செய்த பின்புமே முடிவு செய்யப்படுகின்றன. விண்ணப்பதாரர் ஒருவர் வருகையாளர் அல்லது மாணவர் வீசா ஒன்றுக்குத் தகுதியடைவதற்கு, சட்டத்தின் முறையே 101(a)(15)(B) அல்லது (F) பிரிவுகளின் தேவைகளைச் சந்தித்தாக வேண்டும். அப்படிச் சந்திக்கத் தவறுவது, INA 214(b) சட்டப் பிரிவின் கீழ் வீசா மறுக்கப்படுவதில் போய் முடிந்துவிடும். அது போன்று மறுக்கப்படுவதற்கான மிகவும் அடிக்கடி ஏற்படுகிற அடிப்படைக் காரணம் என்பது அமெரிக்காவிற்கு வரவுள்ள வருகையாளர் அல்லது மாணவருக்கு அமெரிக்காவிற்கு வெளியில் உள்ளதோர் நாட்டில் வசிப்பிடம் ஒன்று இருக்கிறது என்பதையும், அதனை விட்டுவிடுவதற்கு அவருக்கு எவ்வித எண்ணமும் இல்லை என்பதையும் நிரூபிப்பதற்கான தேவையாகவே இருக்கிறது. அது போன்ற வசிப்பிடம் இருப்பதை, விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்காவிற்கு வெளியே பிணைப்புகள் இருக்கின்றன என்றும், அமெரிக்காவில் அவர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்த காலத்தின் முடிவில் அது அவர��களை ஊர் திரும்பக் கட்டாயப்படுத்துகிறது என்பதை நிரூபிப்பதன் மூலமாகவே அவர்கள் நிரூபிக்கிறார்கள். விண்ணப்பதாரர்களின் மீது சட்டம் இந்தச் சுமையையே சுமத்துகிறது.\nகே.2 ஒரு விண்ணப்பதாரர் “வலிமையான பிணைப்புகளை” எவ்விதம் நிரூபிக்க முடியும்\nபிணைப்புகள் என்பவை உங்களை உங்கள் சொந்த நாட்டோடு இணைக்கிற உங்கள் வாழ்வின் பல்வேறு கோணங்களாகும். வலிமையான பிணைப்புகள் என்பவை நாட்டிற்கு நாடும், நகரத்திற்கு நகரமும், ஆளுக்கு ஆளும் வேறுபடுகின்றன, ஆனால் அதற்கான உதாரணங்களில் அடங்குபவை:\nகுடும்பத்தினர் நண்பர்களோடு உங்களுக்குள்ள உறவுகள்.\nவீசா நேர்காணல்களை நடத்துகையில், துணைத் தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, தற்காலிகமாகத் தங்கியிருந்த பிறகு விண்ணப்பதாரர் அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டு விடுவார் என்பதை உறுதி செய்கிற, விண்ணப்பதாரரின் சூழ்நிலைகளை, பயணத் திட்டங்களை, நிதிசார்ந்த வளங்களை, அமெரிக்காவிற்கு வெளியேயுள்ள பிணைப்புகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.\nகே.3 214(b) பிரிவின் கீழ் மறுக்கப்படுவது என்பது நிரந்தரமானதா\nஇல்லை. 214(b) பிரிவின் கீழ் வீசா மறுக்கப்படுவது, அல்லது வீசாவிற்குத் தகுதியடையாமல் போய் விடுவது என்பது அந்தக் குறிப்பிட்ட விண்ணப்பத்திற்கானதேயாகும், ஆகவே ஒரு வழக்கு முடிக்கப்பட்டதும், துணைத் தூதரகப் பிரிவு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேல்முறையீட்டு நடைமுறை என்று எதுவுமில்லை. வீசா முடிவு தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டிய கூடுதல் தகவல்கள் இருக்கின்றன அல்லது நீங்கள் கடந்த முறை விண்ணப்பம் செய்ததிலிருந்து உங்களது சூழ்நிலைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதாக நீங்கள் நினைக்கிற பட்சத்தில், நீங்கள் வீசா ஒன்றுக்காக மறுபடியும் விண்ணப்பிக்கலாம். மறுபடியும் விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் ஒரு புதிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, புதிய நேர்காணல் ஒன்றுக்காக நேரம் ஒன்றைக் குறிக்கத் திட்டமிட்டாக வேண்டும். மறுவிண்ணப்ப நடைமுறைகள் குறித்து இன்னும் அதிகமாகக் கற்றுக் கொள்வதற்கு, நீங்கள் மறுவிண்ணப்பம் செய்யத் திட்டமிடுகிற அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத்தூதரக இணையதளத்தைப் பாருங்கள்.\nகே.4 ஒரு முடிவை மாற்றுக் கொள்ளும்படி துணைத் தூதரக அதிகாரியை யார் வற்புறுத்த முடியும்\nகுடிவரவுச் சட்டம், வீசாக்களை வழங்குவதற்கு அல்லது வழங்க மறுப்பதற்கான பொறுப்பை அயல்நாட்டில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளுக்குக் கொடுக்கிறது. அனைத்து வீசா வழக்குகளிலும் இறுதி முடிவை அவர்களே எடுக்கிறார்கள். ஒழுங்குமுறையின் படி, துணைத் தூதரக முடிவுகளை மறுஆய்வு செய்வதற்கான அதிகாரம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு உள்ளது, ஆனால் இந்த அதிகாரம் யதார்த்தங்களைத் தீர்மானித்தலுக்கு எதிராக, சட்டத்தைப் புரிந்து கொள்வது என்ற விதத்தில் மட்டுமே எனக் கட்டுப்படுத்தப்படுகிறது. அது போன்ற வீசா மறுப்புகளில் பிரச்சினையில் உள்ள கேள்வியான விண்ணப்பதாரர் ஒருவருக்கு அயல்நாட்டில் தேவையான வசிப்பிடம் இருக்கிறதா என்பது யதார்த்தமான ஒன்றாகும். ஆகவே, அதனைத் தீர்ப்பது என்பது தனிப்பட்ட முறையில் எமது அயல்நாட்டுச் சேவை அலுவலகங்களில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளின் அதிகார வரம்பிற்குள்ளேயே விழுகிறது. வலுவான பிணைப்புகள் குறித்த புதிய நம்பவைக்கும் தடயத்தைக் காண்பிப்பதன் வாயிலாக மட்டுமே விண்ணப்பதாரர் ஒருவர் முந்தைய வீசா வழங்க மறுத்ததை மாற்றுவதற்குத் தூதரக அலுவலகத்தில் செல்வாக்கு செலுத்த முடியும்.\n214(b) பிரிவைத் தவிர்த்து, வீசாவிற்குத் தகுதியில்லாமல் போகும் தன்மைகள் குறித்த தகவல்களுக்கு, தயவுசெய்து அயலுறவுத் துறையின் தூதரக விவகாரத் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - வியாபாரம் / சுற்றுலா வீசா\nஒரு சுற்றுலா அல்லது வியாபார வீசாவில் நான் அமெரிக்காவில் எவ்வளவு காலத்திற்குத் தங்கியிருக்க முடியும்\nஅமெரிக்காவிற்கு நான் வந்து சேர எண்ணம் கொண்டுள்ள தேதிக்குப் பிறகு எனது வருகையாளர் வீசா (B-1/B-2) காலாவதியாகிப் போகிறது. இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே நான் ஒரு புதிய வீசாவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா\nஎனது அமெரிக்க வீசா அடுத்த 6 மாதங்களில் காலாவதியாகிவிடும். எனது தற்போதைய வீசா காலாவதியான பின்பு நான் புதியதோர் வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது நான் முன்னதாகவே விண்ணப்பிக்கலாமா\nஎன்னிடம் தற்போது ஒரு செல்லுபடியாகிற B-1/B-2 வீசா இருக்கிறது, அது எனது பழையக் கட���ுச் சீட்டில் உள்ள முதல் பெயரில் உள்ளது. இந்த வீசாவை எனது திருமணப் பெயரில் இருக்கிற எனது புதிய கடவுச்சீட்டிற்கு மாற்றிக் கொள்ள நான் விரும்புகிறேன். அதற்கான நடைமுறை என்ன\nஎனது தற்போதைய அமெரிக்க வீசா, நான் எனது முந்தைய வேலையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எனக்கு வழங்கப்பட்டது. இப்போது ஒரு புதிய நிறுவனத்தில் ஒரு புதிய வேலையில் நான் மாறிவிட்டேன் மேலும் என்னைப் பணிக்கு அமர்த்தியுள்ள புதிய நிறுவனம், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறுகிறதோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்னை அனுப்ப விரும்புகிறது. நான் அதே வீசாவை உபயோகித்துக் கொள்ள முடியுமா அல்லது நான் புதிய வீசா ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா\nஎனது குழந்தை அமெரிக்காவில் படித்து வருகிறான். நான் அவனோடு சேர்ந்து வாழலாமா\nகே.1 ஒரு சுற்றுலா அல்லது வியாபார வீசாவில் நான் அமெரிக்காவில் எவ்வளவு காலத்திற்குத் தங்கியிருக்க முடியும்\nஒரு அமெரிக்கக் குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா, அமெரிக்காவில் உள்ள அமெரிக்காவில் நுழையும் (விமான நிலையம் / கப்பல் துறைமுகம்) இடத்திற்குப் பயணம் செலுவதற்கான அனுமதியை உங்களுக்குக் கொடுக்கிறது. சேரவேண்டிய இடத்தில் உள்ள நுழையும் இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர்ந்ததும், நீங்கள் நுழைவதைப் பரிசீலனை செய்கிற அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரியே, நீங்கள் அந்த நாட்டில் தங்கியிருக்கக் கூடிய கால அளவைத் தீர்மானிப்பார். உங்கள் குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா செல்லுபடியாக இருக்கிற காலத்தின் போது, அந்த வீசா செல்லுபடியாகும் நாள் வரைக்கும் மற்றும் அந்தக் கடைசி நாள் உட்பட, நீங்கள் அந்நாட்டிற்குள் நுழையும் இடத்திற்குப் பயணிக்கலாம். வீசா கால அளவு நீங்கள் சட்டப்பூர்வமாக எவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதில்லை; அமெரிக்காவிற்கு நீங்கள் வந்து சேர்ந்ததன் பேரில் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரி மட்டுமே அதனை முடிவு செய்ய முடியும்.\nகே.2 அமெரிக்காவிற்கு நான் வந்து சேர எண்ணம் கொண்டுள்ள தேதிக்குப் பிறகு எனது வருகையாளர் வீசா (B-1/B-2) காலாவதியாகிப் போகிறது. இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே நான் ஒரு புதிய வீசாவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா\nவீசாவில் சுட்டிக்காட்டியுள்ள கடைசி செல்லுபடித் தேதி வரைக்கும் கூட நீங்கள் அமெரிக்காவிற்கு வந்து சேரலாம். சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரி தான் அங்கு போய்ச் சேர்வதன் பேரில் நீங்கள் எவ்வளவு காலம் அமெரிக்காவில் தங்கலாம் என்பதைத் தீர்மானிக்கிறார். நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் வேளையிலே உங்களது வீசா காலாவதியாகலாம் - அந்த அதிகாரி உங்களுக்கு வழங்குகிற கால அளவிற்கு மேலே அமெரிக்காவில் தங்கியிருக்காதபடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகே.3 எனது அமெரிக்க வீசா அடுத்த 6 மாதங்களில் காலாவதியாகிவிடும். எனது தற்போதைய வீசா காலாவதியான பின்பு நான் புதியதோர் வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது நான் முன்னதாகவே விண்ணப்பிக்கலாமா\nஉங்களது தற்போதைய வீசா காலாவதியாகும் வரை நீங்கள் அமெரிக்காவில் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களது தற்போதைய வீசா செல்லுபடியாக இருக்கும் போதே கூட நீங்கள் புதியதோர் வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.\nகே.4 என்னிடம் தற்போது ஒரு செல்லுபடியாகிற B-1/B-2 வீசா இருக்கிறது, அது எனது பழையக் கடவுச் சீட்டில் உள்ள முதல் பெயரில் உள்ளது. இந்த வீசாவை எனது திருமணப் பெயரில் இருக்கிற எனது புதிய கடவுச்சீட்டிற்கு மாற்றிக் கொள்ள நான் விரும்புகிறேன். அதற்கான நடைமுறை என்ன\nஅமெரிக்க வீசாக்களை ஒரு கடவுச்சீட்டில் இருந்து இன்னொரு கடவுச்சீட்டிற்கு மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது பெயர் சட்டப்படி திருமணத்தின் மூலமோ அல்லது விவாகரத்தின் மூலமோ நீதிமன்ற உத்தரவின்படி மாறியிருந்தால் நீங்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற வேண்டும். ஒரு புதிய கடவுச்சீட்டு உங்களுக்கு கிடைக்கப் பெற்றவுடன், அமெரிக்காவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிற்க்கோ பயணம் செய்ய எளிதாக ஒரு புதிய அமெரிக்க விசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கும்படி மாநில திணைக்களம் உங்களை பரிந்துரை செய்கிறது.\nகே.5 எனது தற்போதைய அமெரிக்க வீசா, நான் எனது முந்தைய வேலையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எனக்கு வழங்கப்பட்டது. இப்போது ஒரு புதிய நிறுவனத்தில் ஒரு புதிய வேலையில் நான் மாறிவிட்டேன் மேலும் என்னைப் பணிக்கு அமர்த்தியுள்ள புதிய நிறுவனம், அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறுகிறதோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்னை அனுப்ப விரும்புகிறது. நான் அதே வீசாவை உப��ோகித்துக் கொள்ள முடியுமா அல்லது நான் புதிய வீசா ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா\nவியாபார அல்லது உல்லாசத்திற்கு உங்கள் வீசா செல்லுபடியானதாக இருக்கிற வரையில் நீங்கள் அதே வீசாவை வைத்தே அமெரிக்காவிற்குப் பயணம் செய்யலாம்.\nகே.6 எனது குழந்தை அமெரிக்காவில் படித்து வருகிறான். நான் அவனோடு சேர்ந்து வாழலாமா\nஉங்கள் குழந்தையைப் பார்த்து வருவதற்காக நீங்கள் உங்கள் B-1/B-2 வீசாவை உபயோகித்துக் கொள்ள முடியும் (தகுதியானால், வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயணம் செய்யலாம்) என்கிற அதே வேளையில், உங்களது சொந்த குடிவரவாளர், வேலை அல்லது மாணவர் வீசா உங்களிடம் இருந்தால் ஒழிய, நீங்கள் உங்கள் குழந்தையுடன் தங்கியிருக்க முடியாமற் போகலாம்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - வேலை வீசா\nஒரு மனு என்றால் என்ன\nசாதாரண வேலையைச் செய்வதற்காக நான் வீசா பெற முடியுமா\nஒரு தற்காலிக வேலை வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு ஏதும் உள்ளதா\nஎனது அமெரிக்கா-அடிப்படையிலான உறவினர் ஒரு வேலை வீசாவிற்கு என்னை ஸ்பான்சர் செய்யலாமா\nநான் எப்போது அமெரிக்காவில் நுழைய முடியும்\nமோசடித் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புக் கட்டணத்தை செலுத்துவது யார் மற்றும் அதனை அவர்கள் எப்போது செலுத்துகிறார்கள்\nகே.1 ஒரு மனு என்றால் என்ன\nஅமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் ஒரு தற்காலிகப் பணியாளர் வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, உங்களிடம் அங்கீகரித்துள்ள படிவமும், USCIS-இல் இருந்து பெறுகிற குடிவரவாளர் அல்லாதோருக்கான மனுவும் இருந்தாக வேண்டும். இந்த மனுவை, உங்களது வேலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ல தேதிக்கு முன் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே உங்களுக்கு வேலை கொடுக்க வாய்ப்புள்ள நிறுவனமே சமர்ப்பித்தாக வேண்டும். உங்களைப் பணியமர்த்துகிற நிறுவனம், இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப் போதுமான கால அவகாசத்தைக் கொடுக்க வழி செய்யும் வகையில் இதனை 6-மாத காலத்திற்குள்ளாக சீக்கிரமாகவே சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரித்ததும், உங்களைப் பணியமர்த்தும் நிறுவனத்திற்கு I-797 படிவமும், நடவடிக்கை குறித்த அறிவிப்பும் அனுப்பி வைக்கப்படும். இன்னும் அதிகத் தகவல்களுக்கு, USCIS தற்காலிகப் பணியாளர்கள் இணையபக்கத்தைப் பாருங்கள்.\nகுறிப்பு: உங்கள் மனுவின் அங்கீகாரத்தை சரிபார்க்க, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு உங்களது I-129 மனு இரசீது எண்ணும், உங்களது அங்கீகரித்த I-797 படிவமும் அவசியமாகிறது. தயவுசெய்து இவையிரண்டையும் உங்கள் நேர்காணலுக்கு உங்களோடு கொண்டு வாருங்கள்.\nகே.2 சாதாரண வேலையைச் செய்வதற்காக நான் வீசா பெற முடியுமா\nஇல்லை. வழக்கமான வேலையை உள்ளடக்குகிற வீசா என்று எதுவுமில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கத் திட்டமிடுகிற விண்ணப்பதாரர்கள் அனைவரும், அவர்களது வீசா நேர்காணலுக்கு நேரம் குறிப்பதற்கு முன்பாக அவர்களிடம் ஒரு அங்கீகரித்த மனு இருந்தாக வேண்டும்.\nகே.3. ஒரு தற்காலிக வேலை வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு ஏதும் உள்ளதா\nகே.4 எனது அமெரிக்கா-அடிப்படையிலான உறவினர் ஒரு வேலை வீசாவிற்கு என்னை ஸ்பான்சர் செய்யலாமா\nஇல்லை. உங்களைப் பணியமர்த்தும் நிறுவனம் மட்டுமே உங்களை ஸ்பான்சர் செய்ய முடியும்.\nகே.5 நான் எப்போது அமெரிக்காவில் நுழைய முடியும்\nஉங்களது I-797 படிவத்தில் அல்லது உங்களது வேலைவாய்ப்புக் கடிதத்தில் குறித்துள்ளபடி, உங்களது ஆரம்பகட்ட வேலை ஆரம்பிக்கும் தேதிக்கு முன் வருகிற 10 நாட்கள் வரை உங்களால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாமற் போகலாம்.\nகே.6 மோசடித் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புக் கட்டணத்தை செலுத்துவது யார் மற்றும் அதனை அவர்கள் எப்போது செலுத்துகிறார்கள்\nஒரு பிளாங்கெட் மனுவில் பயணம் செய்கிறதோர் L-1 வீசாவிற்கானதோர் விண்ணப்பதாரர், மோசடித் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புக் கட்டணத்திற்குப் பணம் செலுத்தியாக வேண்டும். தனித்தனி L, H-1B, மற்றும் H-2B மனுக்களில், அந்த மனுவை தாக்கல் செய்யும் போது அமெரிக்க மனுதாரர் USCIS -க்கு மோசடித் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புக் கட்டணத்தை செலுத்துகிறார்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மாணவர் வீசா\nஒரு I-20 என்றால் என்ன அதனை நான் எப்படிப் பெறுவது\nஎனது மாணவர் வீசாவிற்கு நான் எவ்வளவு சீக்கிரம் விண்ணப்பிக்க வேண்டும்\nஎனது வீசாவை நான் பெற்றுக் கொண்டேன், எப்போது நான் பயணிக்க வேண்டும்\nஅமெரிக்காவில் இருக்கும் வேளையில், வருகையாளர் வீசாவில் உள்ளதோர் நபர் ஒரு பாடசாலையில் சேர அனுமதி பெற்று, ஒரு I-20 படிவத்தைப் பெறுகிற பட்சத்தில் அவர் தனது அந்தஸ்தை மாணவர் என்பதாக மாற்றிக் கொள்ள முடியுமா\nவேறொரு பாடசாலைக்கு நான் I-20 படிவத்தைப் பெற்றால் என்னாகிறது\nநான் ஒரு H-1B ஆகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் மேலும் ஒரு F-1 ஆக ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறேன். மாணவர் வீசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக நான் எனது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமா\nF-1 மாணவர் ஒருவர் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியுமா\nSEVIS அமைப்பு என்றால் என்ன அது என்னை எவ்விதம் பாதிக்கிறது\nகே.1 ஒரு I-20 என்றால் என்ன அதனை நான் எப்படிப் பெறுவது\nபடிவம் I-20 என்பது சான்றுபெற்ற பாடசாலை ஒன்று வழங்குகிற ஒரு அலுவலகப் பூர்வமான அமெரிக்க அரசாங்கப் படிவமாகும், இதனை ஒரு F-1 அல்லது M-1 வீசாவைப் பெறுவதற்கு ஒரு குடிவரவாளர் அல்லாத மாணவராக வாய்ப்புள்ளவர் வைத்திருந்தாக வேண்டும். I-20 படிவம் ஏற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாகச் செயல்படுகிறது மேலும் அதில் கட்டணத்தைச் செலுத்துவதற்கு, வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான அல்லது வீசா அந்தஸ்தை மாற்றுவதற்கான, அமெரிக்காவில் நுழைய அனுமதிப்பதற்குத் தேவையான தகவல்கள் உள்ளன. I-20 படிவத்தில் மாணவரின் அடையாள எண் இருக்கிறது, இது N என்ற எழுத்தைக் கொண்டு ஆரம்பித்து ஒன்பது இலக்க எண்களைக் கொண்டுள்ளது, இது பட்டைக் குறியீட்டிற்கு நேர் மேலே வலது பக்கத்தில் மேல் பகுதியில் உள்ளது.\nகே.2 எனது மாணவர் வீசாவிற்கு நான் எவ்வளவு சீக்கிரம் விண்ணப்பிக்க வேண்டும்\nஉங்களிடம் I-20 படிவம் வந்ததும் கூடிய விரைவில் உங்கள் குடிவரவாளர் அல்லாத மாணவர் வீசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றே நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். உங்களுக்கு சீக்கிரமாகவும், உரிய நேரத்திலும் ஒரு நேரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆயினும், உங்கள் I-20 படிவத்தில் குறிப்பிட்டுள்ள ஆரம்பத் தேதிக்கு முன்னாக 120 நாட்களுக்கும் மேல் அல்லாத காலத்தில் உங்களுக்கு ஒரு மாணவர் வீசா வழங்கப்படலாம்.\nகே.3 எனது வீசாவை நான் பெற்றுக் கொண்டேன், எப்போது நான் பயணிக்க வேண்டும்\nநீங்கள் முதன்முறை அமெரிக்காவில் நுழைவதற்கு, உங்களது வீசா எப்போது வழங்கப்பட்டது என்பதைப் பொறுத்தல்லாமல், உங்கள் I-20 படிவத்தில் சொல்லியுள்ள படிப்பு ஆரம்பிப்பதற்கு 30 நாட்களுக்குள் தான் நீங்கள் அமெரிக்காவிற்குள் நுழையலாம்.\nகே.4 அமெரிக்காவில் இர���க்கும் வேளையில், வருகையாளர் வீசாவில் உள்ளதோர் நபர் ஒரு பாடசாலையில் சேர அனுமதி பெற்று, ஒரு I-20 படிவத்தைப் பெறுகிற பட்சத்தில் அவர் தனது அந்தஸ்தை மாணவர் என்பதாக மாற்றிக் கொள்ள முடியுமா\nமாற்றிக் கொள்ளலாம். பொதுவாக, நீங்கள் ஒரு குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசாவைக் கொண்டு அமெரிக்காவில் நுழைவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டீர்கள் என்றால், உங்களது குடிவரவாளர் அல்லாதோர் அந்தஸ்து தொடர்ந்து செல்லுபடியாக இருந்தால், உங்கள் அந்தஸ்திற்கான நிபந்தனைகளை நீங்கள் மீறவில்லை என்றால், மேலும் உங்களைத் தகுதியற்றவராக ஆகும் செயல்பாடுகள் எதையும் நீங்கள் செய்திருக்கவில்லை என்றால், உங்கள் குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா அந்தஸ்தை மாற்றிக் கொள்ள நீங்கள் விண்ணப்பிக்கலாம். இன்னும் அதிக விவரங்களுக்கு, தயவுசெய்து USCIS இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.\nகே.5 வேறொரு பாடசாலைக்கு நான் I-20 படிவத்தைப் பெற்றால் என்னாகிறது\nஉங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறித்த பிறகே நீங்கள் I-20 படிவத்தைப் பெற்றுக் கொண்டீர்கள் என்றால், அந்த நேர்காணல் நேரத்தின் போது அப்புதிய I-20 படிவம் குறித்து அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரியிடம் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.\nகே.6 நான் ஒரு H-1B ஆகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் மேலும் ஒரு F-1 ஆக ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறேன். மாணவர் வீசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக நான் எனது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமா\nஇல்லை. நீங்கள் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்ததும், நீங்கள் புதிய வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை, ஏனென்றால் வீசா என்பது அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மட்டுமானதேயாகும். உங்கள் அந்தஸ்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமா என்பதை USCIS-ல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஆயினும், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிற பட்சத்தில், அமெரிக்காவிற்குள் மறுபடியும் நுழைவதற்கு நீங்கள் மாணவர் வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.\nகே.7 F-1 மாணவர் ஒருவர் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியுமா\nF வீசாக்களில் உள்ள முழு-நேர மாணவர்கள், வாரத்திற்கு 20 மணி நேரங்களுக்கு மிகாத வகையில் வளாகத்தினுள் செய்யும் வேலைகளைத் தேடிக் கொள்ளலாம். மாணவர் வீசாவில் இருந்த முதல் ஆண்டிற்குப் பிறக��, USCIS-இல் இருந்து கிடைக்கிற அங்கீகாரத்தோடு ஒரு விண்ணப்பதாரர் வளாகத்திற்கு வெளியே கிடைக்கிற வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து உங்கள் மாணவர் ஆலோசகரைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nகே.8 SEVIS அமைப்பு என்றால் என்ன அது என்னை எவ்விதம் பாதிக்கிறது\nமாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் தகவல் அமைப்புத் (SEVIS) திட்டத்திற்கு, பாடசாலைகளும், பரிமாற்றத் திட்டங்களும் அனைத்துப் புதிய மற்றும் தொடர்ந்து படிக்கிற அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர்களின் பதிவு அந்தஸ்தை சரிபார்ப்பது அவசியமாகிறது. மாணவர் வீசா விண்ணப்பதாரர்கள், வீசா வழங்கப்படுவதற்கு முன்பாக ஒரு SEVIS கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. அதன் பின் பணம் செலுத்தியதற்கான அத்தாட்சியாக விண்ணப்பதாரர்கள் SEVIS I-901 கட்டண இரசீதை வழங்க வேண்டியுள்ளது. SEVIS இணையதளத்தில் இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பரிமாற்றப் பார்வையாளர் வீசா\nஎனது வீசாவை நான் பெற்றுக் கொண்டேன், எப்போது நான் பயணிக்க வேண்டும்\nSEVIS அமைப்பு என்றால் என்ன அது என்னை எவ்விதம் பாதிக்கிறது\n“இரண்டு-ஆண்டு விதி” என்றால் என்ன\n“இரண்டு-ஆண்டு விதியைத்” தள்ளுபடி செய்ய முடியுமா\nகே.1 எனது வீசாவை நான் பெற்றுக் கொண்டேன், எப்போது நான் பயணிக்க வேண்டும்\nஉங்களது வீசா எப்போது வழங்கப்பட்டது என்பதைப் பொறுத்தல்லாமல், உங்கள் DS-2019 படிவத்தில் சொல்லியுள்ள பாடப் பயிற்சி ஆரம்பிப்பதற்கு 30 நாட்களுக்குள் தான் பரிமாற்ற வருகையாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழையலாம்.\nகே.2 SEVIS அமைப்பு என்றால் என்ன அது என்னை எவ்விதம் பாதிக்கிறது\nமாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் தகவல் அமைப்புத் (SEVIS) திட்டத்திற்கு, பாடசாலைகளும், பரிமாற்றத் திட்டங்களும் அனைத்துப் புதிய மற்றும் தொடர்ந்து படிக்கிற அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர்களின் பதிவு அந்தஸ்தை சரிபார்ப்பது அவசியமாகிறது. SEVIS இணையதளத்தில் இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன.\nகே.3 “இரண்டு-ஆண்டு விதி” என்றால் என்ன\nஇந்த “இரண்டு-ஆண்டு விதி” என்பது அமெரிக்கக் குடிவரவு சட்டப் பிரிவிற்கு உபயோகிக்கப்படுகிறதோர் பொதுவான சொல்லாகும், இதற்கு ஒருசில வீசா வகைகளின் கீழ், குறிப்பாக H-1, L-1, K-1 மற்றும் குடிவரவாளர் வீசாக்கள���ன் கீழ், பரிமாற்ற வருகையாளர்கள் திரும்பவும் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பாக அவர்களது பரிமாற்ற வருகை முடிவடைந்த பிறகு அவர்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது உடல் ரீதியாக அங்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது. உங்களது J-1 வீசா வழங்கப்படும் போது, உங்கள் DS-2019 படிவத்தில் அந்த இரண்டு-ஆண்டு விதி உங்களுக்குப் பொருந்துகிறதா என்பது குறித்த பூர்வாங்கக் கண்டுபிடிப்பு மட்டுமே செய்யப்படுகிறது என்பதைக் குறித்துக் கொள்வது முக்கியமானதாகும். பிற்பாடு நீங்கள் H-1, L-1, K-1 அல்லது குடிவரவாளர் வீசாவிற்கு விண்ணப்பிக்கத் தெரிவு செய்கிற பட்சத்தில் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.\nஇரண்டு-ஆண்டு விதிக்கு உட்பட்டு, J-1 வீசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிலேயே இருந்து, முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லாமல் அல்லது அங்கீகரித்த தள்ளுபடியைப் பெறாமல், தடைசெய்யப்பட்டதோர் குடிவரவாளர் அல்லாதோர் அந்தஸ்திற்கு (உதாரணமாக, J-1 வீசாவிலிருந்து H-1 வீசாவிற்கு) அல்லது சட்டப்புர்வ நிரந்தர வசிப்பாளர் அந்தஸ்திற்கு (பச்சை அட்டை) சரிசெய்ய/மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் இரண்டு-ஆண்டு விதிக்கு உட்படுகிறீர்களா என்பது, அநேகக் காரணிகள் மூலமாகத் தீர்மானிக்கப்படுகிறது, அதில் நிதி கிடைப்பதற்கு உங்களுக்குள்ள ஆதாரம் மற்றும் உங்கள் நாட்டின் “திறமைகள் பட்டியல்” ஆகியவை அடங்குகின்றன. இது அமெரிக்காவில் நீங்கள் செலவிடுகிற காலத்தின் அளவைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது.\nகே.4 “இரண்டு-ஆண்டு விதியைத்” தள்ளுபடி செய்ய முடியுமா\nஒருவேளை தள்ளுபடி செய்ய முடியலாம். அயலுறவுத் துறையின் வீசா அலுவலகம் மட்டுமே இவ்விரண்டு-ஆண்டு விதி குறித்த தள்ளுபடியை வழங்க முடியும். அந்த வீசா அலுவலகம் தான், உங்கள் கடவுச்சீட்டில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் அந்த விதிக்கு உட்படுகிறீர்களா என்பது குறித்த இறுதி ஆணையமும் ஆகும். நீங்கள் அந்த இரண்டு ஆண்டு விதிக்கு உட்படுகிறீர்கள் என்றால், உங்களால் தள்ளுபடி பெறத் தகுதியடையலாம். நீங்கள் அந்த இரண்டு-ஆண்டு விதிக்கு உட்படுகிறீர்கள் என்றால், நீங்கள் அப்போதும் ஒரு சுற்று���ா வீசாவிற்குத் தகுதியடையலாம் அல்லது மேலே குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர்த்து மற்ற குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா எதற்கும் தகுதியடையலாம்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இடைவழி/கப்பல் பணியாளர் வீசா\nநான் பயணத்தின் இடையே அமெரிக்காவில் ஒருநாள் இறங்கி, அடுத்த நாளில் இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் ஏறத் திட்டமிடுகிறேன். நான் C-1 வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது B-1/B-2 வீசாவிற்கு விண்ணபிக்க வேண்டுமா\nகே.1 நான் பயணத்தின் இடையே அமெரிக்காவில் ஒருநாள் இறங்கி, அடுத்த நாளில் இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் ஏறத் திட்டமிடுகிறேன். நான் C-1 வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது B-1/B-2 வீசாவிற்கு விண்ணபிக்க வேண்டுமா\nபயண இடைவெளியில் அமெரிக்காவிற்கு வந்து செல்வது தவிர, நண்பர்களைப் போய்ப் பார்ப்பது, சுற்றிப் பார்ப்பது போன்ற மற்ற நோக்கங்களுக்காக தங்குவதற்கான உரிமைகளை நீங்கள் நாடினால், B-2 வீசா போன்று அந்தந்த நோக்கத்திற்கு அவசியமாகிற வீசா வகைக்கு விண்ணப்பித்து, அதனை நீங்கள் பெற்றுக் கொண்டாக வேண்டும்.\nஅடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் - மதப் பணியாளர் வீசா\nநான் ஒரு மதப் பணியாளர் வீசாவிற்காக விண்ணப்பிக்கிறேன், ஆனால் என்னிடம் அங்கீகாரம் பெற்றதோர் மனு இல்லை. நான் ஒரு R-1 வீசாவை வைத்து முன்னர் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறேன் மேலும் நான் மனுவை வைத்திருப்பது அவசியமாகவில்லை. கடந்த காலத்தில் என்னிடம் வீசா இருந்திருந்ததால், நான் மனு இல்லாமலேயே R-1 வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியுமா\nகே.1 நான் ஒரு மதப் பணியாளர் வீசாவிற்காக விண்ணப்பிக்கிறேன், ஆனால் என்னிடம் அங்கீகாரம் பெற்றதோர் மனு இல்லை. நான் ஒரு R-1 வீசாவை வைத்து முன்னர் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறேன் மேலும் நான் மனுவை வைத்திருப்பது அவசியமாகவில்லை. கடந்த காலத்தில் என்னிடம் வீசா இருந்திருந்ததால், நான் மனு இல்லாமலேயே R-1 வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியுமா\nஅங்கீகரித்த மனுவிற்கான அவசியம், 2008, நவம்பர் 28 ஆம் தேதி அமலுக்கு வந்தது. ஒரு R-1 குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கிற அனைத்து விண்ணப்பதாரர்களும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகளிடமிருந்து (USCIS) ஒரு அங்கீகரித்த மனுவை வைத்துக் கொள்வது அவசியமாகிறது. இன்னும் அத��கத் தகவல்களுக்கு, தயவுசெய்து USCIS இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.\nஅடிக்கடிக் கேட்கும் கேள்விகள் - எனது கடவுச்சீட்டு நிலை அறிக\nநான் நேர்காணலுக்குப் பிறகு எனது கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக் கொள்வேன்\nதூதரகம்/துணைத் தூதரகத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள நான் காண்பிக்க வேண்டியது என்ன\nஅடையாள அத்தாட்சியாக என்னென்ன வகையான அடையாள அட்டைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன\nஎன்னைத் தவிர வேறு யாராவது ஒருவர் எனது கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாமா\nகே.1 நான் நேர்காணலுக்குப் பிறகு எனது கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக் கொள்வேன்\nசாதாரணமாக, உங்கள் நேர்காணல் முடிந்த ஒரு வேலை நாளுக்குப் பிறகு மதியம் 3:30 மணியளவிலும், வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி அளவிலும் அமெரிக்கத் தூதரகத்தில் நீங்கள் உங்கள் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.\nகே.2 தூதரகம்/துணைத் தூதரகத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள நான் காண்பிக்க வேண்டியது என்ன\nஉங்களது கடவுச்சீட்டு அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் கொடுக்கப்படவில்லை என்பதைப் பார்த்துக் கொள்வதற்காக, உங்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் போது, நேர்காணல் நாளன்று உங்களிடம் கொடுக்கப்பட்ட டிக்கெட் எண்ணோடு சேர்த்து, அரசாங்கம் வழங்கியதோர் புகைப்பட அடையாள அட்டையை நீங்கள் காண்பித்தாக வேண்டும்.\nகே.3 அடையாள அத்தாட்சியாக என்னென்ன வகையான அடையாள அட்டைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன\nநீங்கள் அரசாங்கம் வழங்கியதோர் அசல் புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்தாக வேண்டும்.\nகே.4 என்னைத் தவிர வேறு யாராவது ஒருவர் எனது கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாமா\nபெற்றுக் கொள்ளலாம். ஆயினும், உங்கள் பிரதிநிதி - குடும்ப உறுப்பினர்கள் எனும் நிலையிலும் கூட - உங்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்குப் பின்வருவனவற்றைக் காண்பித்தாக வேண்டும்.\nஉங்கள் சார்பாக உங்கள் பிரதிநிதி ஒருவர் ஆவண சேகரிப்பு அலுவலகத்தில் இருந்து உங்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கிறார் என்றால் - குடும்ப உறுப்பினர்கள் என்கிற நிலையிலும் கூட - அப்பிரதிநிதி காண்பித்தாக வேண்டியவை:\nஅடையாளத்திற்காக அரசாங்கம் வழங்கிய அவர்களது சொந்த அசல் புகைப்பட அடையாள அட்டை\nஅரசாங்கம் வழங்கிய உங்கள் அசல் புகைப்பட அடையாள அட்டையின் ஒரு நகல்\nஉங��கள் கடவுச்சீட்டைப் பெற்ருக் கொள்வதற்கு உங்கள் பிரதிநிதியை அங்கீகரித்து, நீங்கள் கையொப்பமிட்ட அங்கீகாரக் கடிதம் ஒன்று. அந்த அங்கீகாரக் கடிதத்தில் பின்வரும் தகவல்கள் இருந்தாக வேண்டும்:\nஉங்கள் பிரதிநிதியின் அரசாங்க வழங்கிய புகைப்பட அடையாள அட்டையில் காண்பித்துள்ளபடி அவரது முழுப் பெயர்\nவிண்ணப்பதாரர 16 வயதிற்குக் கீழானவர் என்றால், பின்வரும் ஆவணங்கள் அவசியமாகின்றன:\nவிண்ணப்பதாரரின் பெற்றோர் யாராவது ஒருவரிடமிருந்து பெற்ற கையொப்பமிட்டதோர் அசல் அங்கீகாரக் கடிதம்\nவிண்ணப்பதாரரின் அங்கீகாரக் கடிதத்தில் கையொப்பமிட்ட பெற்றோருக்குரிய அரசாங்கம்-வழங்கிய புகைப்பட அடையாள அட்டையின் ஒரு தெளிவான புகைப்பட நகல்\nஅந்தப் பிரதிநிதியின் அரசாங்கம் வழங்கியதோர் அசல் புகைப்பட அடையாள அட்டை\nகுறிப்பு: குழு/குடும்பம் என்கிற நிலையில், ஒவ்வொரு விண்ணப்பதாருக்கும் தேவையான தகவல்களோடு கூடிய ஒரு ஒற்றை அங்கீகரிப்புக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும்.\nஅடிக்கடி கேட்கும் கேள்விகள் - விசா ஆவண பாக்கெட்டுகள் மற்றும் நவீன குடியேற்ற வீசா (MIV)\nகே-1: சமீபத்தில் தூதரகத்தில் நடந்த எனது குடியேற்ற வீசா நேர்காணலின் போது எனது கடவுசீட்டு மற்றும் விசா கிடைத்தது. இருப்பினும், அமெரிக்காவிற்கு விமானத்தில் செல்லும்போது எடுத்து செல்ல மூடிய உறையில் உள்ள ஆவணங்களைப் பெறவில்லை. இவ் ஆவணங்கள் இல்லாமல் என்னால் பறக்க முடியாது என்று எனது வக்கீல் / மனுதாரர் / நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nகே-2: எனது சிவில் மற்றும் நிதி ஆவணங்களை மின்னணு அல்லது அஞ்சல் மூலமாக சமர்பிக்கப்பட்டதா என எனக்கு நினைவில்லை. எனது வீசா காகிதமற்ற செயல்முறையின் கீழ் வழங்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேறொரு வழி இருக்கிறதா\nகே-3: புலம்பெயர்ந்த விசாக்களைப் பெற்றுள்ள மற்றவர்கள், அமெரிக்க நுழைவாயிலுக்குள் மூடப்பட்ட உறைகளை கையில் எடுத்துச் செல்ல முடியும். அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த செயல்முறை வித்தியாசமாக இருக்கிறது\nகே-1: சமீபத்தில் தூதரகத்தில் நடந்த எனது குடியேற்ற வீசா நேர்காணலின் போது எனது கடவுசீட்டு மற்றும் விசா கிடைத்தது. இருப்பினும், அமெரிக்காவிற்கு விமானத்தில் செல்லும்போது எடுத்து செல்ல மூடிய உறையில் உள்ள ஆவணங்களைப் பெறவில்லை. இவ் ஆவணங்கள் இல்லாமல் என்னால் பறக்க முடியாது என்று எனது வக்கீல் / மனுதாரர் / நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nப: மாநிலத் திணைக்களம் சில புலம்பெயர்ந்த விசா விண்ணப்பங்களுக்கு மின்னணு செயலாக்கத்தைத் தொடங்கியுள்ளது. நீங்கள் உங்கள் சிவில் மற்றும் நிதி ஆதார ஆவணங்களை உங்கள் வீசா நேர்காணலை நடத்திய தேசிய விசா மையம் அல்லது தூதரகம் ஆகியவைகளுக்கு CEAC வழியாக மின்னணு முறையில் சமர்ப்பித்தீர்களெனில் உங்களது விசா புதிய மின்னணு செயல்முறையின் கீழ் வழங்கப்படும். உங்களுக்கு நேர்காணல் மற்றும் விசா வழங்கிய தூதரகம் குறிப்பாக தகவல் அளிக்கும் வரை ஒரு மூடப்பட்ட உறையில் உள்ள ஆவணங்களின் கையேட்டை அமெரிக்க நுழைவு வாயிலுக்கு ஒப்படைக்க வேண்டியதில்லை. உங்கள் மின்னணு ஆவணங்களை மாநிலத் திணைக்களத்தில் இருந்து உள்நாட்டுப் பாதுகாப்பு, சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் திணைக்களத்தில் (DHS / CBP), நாடு முழுவதும் உள்ள அனைத்து புலம்பெயர்ந்தோரும் நுழைவதை ஆய்வு செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். அமெரிக்க நுழைவாயிலின் குடிவரவு கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் வரும்போது, CBP அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள உங்கள் நுழைவை செயலாக்க தேவையான அனைத்து தகவல்களையும் அணுக முடியும். இந்த புதிய மின்னணு செயல்முறை உங்கள் புலம்பெயர்ந்த விசா விண்ணப்பத்தை செயலாக்க மற்றும் அமெரிக்காவில் நுழைவதற்கு வசதியாக இருக்கும்.\nகே-2: எனது சிவில் மற்றும் நிதி ஆவணங்களை மின்னணு அல்லது அஞ்சல் மூலமாக சமர்பிக்கப்பட்டதா என எனக்கு நினைவில்லை. எனது வீசா காகிதமற்ற செயல்முறையின் கீழ் வழங்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேறொரு வழி இருக்கிறதா\nப: ஆமாம். உங்கள் விசாவைப் பாருங்கள். உங்களிடம் காகிதங்களின் தொகுப்பு தேவையில்லை என்றால், உங்கள் விசாவில் \"சிசிடி இன் IV டாக்ஸ்\" என்கிற குறிப்பு உங்கள் படத்தின் கீழ் வலது மூலையில் உள்ளது.\nகே-3: புலம்பெயர்ந்த விசாக்களைப் பெற்றுள்ள மற்றவர்கள், அமெரிக்க நுழைவாயிலுக்குள் மூடப்பட்ட உறைகளை கையில் எடுத்துச் செல்ல முடியும். அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த செயல்முறை வித்தியாசமாக இருக்கிறது\nப: சில புலம்பெயர்ந்த விசா விண்ணப்பங்களின் மின்னணு செயலாக்கம் 2018 இல் தொடங்கியது. மின்னணு செயலாக்கத்திற்கு பல்வேறு வகையான குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். செயல்முறை முடிவடையும் வரையில், சில புலம்பெயர்ந்த விசா வைத்திருப்பவர்கள் U.S. துறைமுக நுழைவுத் திட்டத்திற்கு சீல் செய்யப்பட்ட உறையில் பாக்கெட் ஆவணங்களை கையகப்படுத்த வேண்டும். இந்த தனிநபர்கள் தங்கள் விசாவின் கீழ் வட்டத்தின் மூலையில் \"சிசிடி இன் IV டாக்ஸ்\" என்ற அச்சிடப்பட்ட குறிப்புரையை காண இயலாது.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - விண்ணப்பம்\nஎனது கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது\nநான் www.ustraveldocs.com இல் என் சுயவிவரத்தை பதிவு செய்ததன் பிறகு நான் இன்னொரு நாட்டிற்க்கு நகர என்றால், மற்றும் என் விசாவை இன்னும் விண்ணப்பிக்க வில்லை, அல்லது நான் என் முந்தைய விண்ணப்பத்தை விட மற்றொரு நாட்டில் ஒரு புதிய விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்\nகே .1 எனது கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது\nவலை பக்கத்தில் கீழே காணப்படும் \"கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \" என்னும் இணைப்பை அழுத்தவும். பயனர் பெயர் துறையில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் உங்கள் விசா விண்ணப்பத்தை தொடங்கிய போது நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியும் , நீங்கள் பயனர் பெயர் துறையில் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரியும் பொருந்த வேண்டும். ஒரு புதிய கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nகுறிப்பு: உங்கள் புதிய கடவுச்சொல் மின்னஞ்சல் mailto:no-reply@ustraveldocs.com மூலம் இருந்து வரும். சில மின்னஞ்சல் பயன்பாடு விதிகள் அடிப்படையின் அறியபடாத மின்னச்சல்கள் வடிகட்டி ஸ்பேம் அல்லது குப்பை அஞ்சல் கோப்புறையில் காணப்படும். நீங்கள் உங்கள் மின்னஞ்சல் அறிவிப்பை பெறவில்லை என்றால், உங்கள் குப்பை மற்றும் ஸ்பேம் மின்னஞ்சல் கோப்புறைகளை பாருங்கள்.\nகே.2 நான் www.ustraveldocs.com என் சுயவிவரத்தை பதிவு செய்ததன் பிறகு நான் இன்னொரு நாட்டிற்க்கு நகர என்றால், மற்றும் என் விசாவை இன்னும் விண்ணப்பிக்க வில்லை, அல்லது நான் என் முந்தைய விண்ணப்பத்தை விட மற்றொரு நாட்டில் ஒரு புதிய விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் செல்லும் நாட்டில் CGI சேவை உள்ளது என்றால் மற்றொரு சுயவிவரத்தை உருவாக்க தேவையில்லை. நீங்கள் சாதாரணமாக வலைத்தளத்தில் \"எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்\" வழியாக எங்களை தொடர்புக்கொண்டு , உங்கள் கடவுச்சீட்டு இலக்கம், UID இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொண்டால், நாம் உங்கள் சுயவிவரத்தை மீட்டெடுத்து, நீங்கள் உங்கள் அமெரிக்க விசாவை விண்ணப்பிக்க திட்டமிட்ட புதிய நாட்டிக்கு மேம்படுத்துவோம்.\nநீங்கள் CGI சேவை இல்லாத நாட்டில் விண்ணப்பிக்கும் போது, நீங்கள் ஒரு புதிய சுயவிவரத்தை உருவாக்க அழைக்கப்படுவீர்கள்.ஒரு நினைவூட்டல் என, ஒரு நாட்டில் MRV க்கான பணம் கட்டணம் ரசீது மற்றொரு நாட்டிற்கு பரிமாற்றம் செய்யப்படாது.\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nINA 221 (g) இன் கீழ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-10-03-2020/?vpage=0", "date_download": "2020-05-29T04:28:08Z", "digest": "sha1:KVFTH4LC2QAK2EEI43XYUZFOKQON5J5Z", "length": 2860, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம்- 10 -03 -2020 | Athavan News", "raw_content": "\nசட்டவிரோத மண் அகழ்வு: இருதரப்பினருக்கு இடையில் மோதல்- பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயம்\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது\nவெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு\nவட��ராட்சி குண்டு வெடிப்பு – துன்னாலையை சேர்ந்தவர் ரி.ஐ.டியால் கைது\n“மக்களே முதன்மையானவர்கள்“ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது – ஜனாதிபதி\nபத்திரிகை கண்ணோட்டம்- 10 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -20- 03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 18 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 17 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 15- 03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் 14- 03- 2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 13 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 09 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 08 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 07 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 06- 03- 2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 03- 03- 2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 02- 03- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-05-29T03:39:51Z", "digest": "sha1:7SCMBXS5IAGLRUJJ2XLNSVHYFBW6LW7A", "length": 6965, "nlines": 154, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஏ குருவி ! சிட்டுக் குருவி உன் ஜோடி எங்கே? – Tamilmalarnews", "raw_content": "\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை... 23/05/2020\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்... 23/05/2020\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்... 23/05/2020\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்... 19/05/2020\n சிட்டுக் குருவி உன் ஜோடி எங்கே\n சிட்டுக் குருவி உன் ஜோடி எங்கே\nஉனது அதிய பணிகள் நெஞ்சில் ஊடுறுவுகிறது\nஉயிர் காற்றை உற்பத்தி செய்யும் காரணிகளை உருவாக்கி வருகிறாய்\nஉலகின் முதல் பொறியாளன் நீ\nகாடுகளின் வளர்ப்பில் உனது பங்களிப்பு அளவற்றது\nநீ வளர்த்த காடுகளும் அழிக்கப் படுகிறது, அதனால் நீயும் மரணிக்கிறாய்\nஅலைக்கற்றை கோபுரங்களும் உன்னை கொலை செய்து வருகிறது\nஉனக்கு வாதாட வக்கீல் இல்லை\nஅதனால்தான் உயிருக்கு பயந்து தனிமையில் இருக்கிறாயோ\nஉன்னை அழித்து வரும் அலைக்கற்றை கோபுரங்கள் வழியாகவே உன்னை காப்பதற்கு ஆசைப்படுகிறேன்\nநான் வளர்க்கும் க(ன்)னி மரங்களில் கூடு கட்டு\nகஜா புயல் எங்கு எப்படி உள்ளது…\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-14/", "date_download": "2020-05-29T02:48:25Z", "digest": "sha1:EAQLT4DPXMWKD5V5RR4GEPNQ3OV3O2WL", "length": 22146, "nlines": 238, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 சாமுவேல் அதிகாரம் - 14 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 சாமுவேல் அதிகாரம் - 14 - திருவிவிலியம்\n2 சாமுவேல் அதிகாரம் – 14 – திருவிவிலியம்\n1 அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயஅp;யாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.\n2 தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி; இழவு ஆடைகளை அணிந்து கொள்; நறு நெய் ப+சிக் கொள்ளாதே; இறந்தவர்க்காகப் பல நாள்கள் இழவு கொண்டாகிறவளைப்போல் நீ இருக்க வேண்டும்.\n3 பின் அரசரிடம் சென்று அவரிடம் நீ இவ்வாறு பேச வேண்டும், என்று கூறி அவள் என்ன பேச வேண்டும் என்றும் யோவாபு சொல்லிக் கொடுத்தார்.\n4 தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசனிடம் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கி, அரசே காப்பாற்றும் என்று கதறினாள்.\n5 “உனக்கு என்ன வேண்டும் என்று அரசர் அவளிடம் கேட்டார்.\n6 “நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவரைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான்.\n உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, “தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நாங்கள் அவனைக் கொல்ல வேண்டும்” என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் எனக்கு இருக்கும் ஒரு வாரிசையும் அவர்கள் அழித்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள் “என்று அவள் சொன்னாள்.\n8 “நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன்” என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார்.\n9 பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், “என் தலைவராம் அரசே என் குற்றம் என் மீதும் என் தந்தையின் வீட்டின் மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும்” என்று கூறினாள்.\n10 “உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டு வா, அவன் இனி உன்னைத் தொடவே மாட்டான் “என்று அரசர் கூறினார்.\n11 இரத்தப் பழி வாங்க விழைவோர் இனிக் கொல்லாமல் இருக்கவும் என் மகன் சாகாமல் இருக்கவும் அரசராகிய நீர் ஆண்டவராகிய கடவுளிடம் மன்றாடுவீர்” என்று அவள் சொன்னாள். “வாழும் ஆண்டவர் மேல் ஆணை உன் மகனின் ஒரு முடி கூடத் தரையில் விழாது” என்று அவர் பதிலளித்தார்.\n12 பிறகு அப்பெண், “உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும்” என்ற கேட்க, அவரும் சொல்” என்று பதிலளித்தார்.\n13 அவள் சொன்னது; “கடவுளின் மக்களுக்கு எதிராக இத்தகைய எண்ணத்தை நீர் கொண்டிருப்பது ஏன் தம்மால் துரத்தப்பட்டவனை அரசர் திரும்ப அழைக்காமல் இருப்பதனால் இந்தத் தீர்ப்பு அவரையே குற்றவாளி ஆக்குகிறது\n14 நாம் இறப்பது உறுதி. தரையில் சிந்தப்பட்டு மீண்டும் சேகரிக்க முடியாத நீரைப் போன்றவர்கள் நாம். ஆனால் துரத்தப்பட்டவனைப் பொறுத்த மட்டில், அவன் தம்மிடமிருந்து விலகிவிடாதபடி கடவுள் திட்டமிடுகிறார். அவன் உயிரை எடுக்க மாட்டார்.\n15 இதைக் என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்; உமது அடியவளோ நான் அரசரிடம் போவோம். ஒரு வேளை அரசர் தம் அடியவளின் வார்த்தைக்குச் செவிக் கொடுப்பார்.\n16 அரசர் செவி கொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார்” என்று எண்ணினேன்.\n17 ஏனெனில் உம் அடியவள் எண்ணப்படி, எம் தலைவராம் அரசரின் வார்த்தை எனக்கு அமைதி தரும்; கடவுளின் தூதரைப் போல் என் தலைவராம் அரசர் நன்மையும் தீமையும் புரிந்துகொள்வார். ஆண்டவராம் கடவுள் உம்மோடு இருப்பார் “என்று கூறினாள்.\n18 அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, “நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல் என்றார். அதற்கு அவள், “தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும் “என்றாள்.\n19 “இதிலெல்லாம் உன்னோடு யோவாபுக்குப் பங்கு உண்டு அல்லவா என்று அரசர் தாவீது கேட்டார். “என் தலைவராம் அரசே என்று அரசர் தாவீது கேட்டார். “என் தலைவராம் அரசே உம் உயிர் மேல் ஆணை உம் உயிர் மேல் ஆணை என் தலைவராம் அரசரின் வார்த்தையிலிருந்து யாரும் வலமோ இடமோ திரும்ப முடியாது. உம் அடியா��் யோவாபுதான் என்னைப் பணித்தவர். அவரே இச்சொற்கள் அனைத்தையும் உம் அடியவளுக்குச் சொல்லித் தந்தவர்.\n20 உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால் கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவு கொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார்” என்று அப்பெண் கூறினாள்.\n21 அப்போது அரசர் யோவாபை அழைத்து, “இதைச் செய்தவன் நீயே போ இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா “என்றார்.\n22 யோவாபு முகம் குப்புறத் தரையில் வணங்கி, அரசரை வாழ்த்தி, “என் தலைவராம் அரசே உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணைப் பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான்” என்று கூறினார்.\n23 யோவாபு எழுந்து கெசூருக்குச் சென்று அப்சலோமை எருசலேமுக்குச் கூட்டி வந்தார்.\n24 அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது “என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.\n25 இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப் போல் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனில் எந்தக் குறையும் இல்லை.\n26 அவன் முடிவெட்டிக் கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்ததால், அவன் முடி வெட்டிக் கொள்வான். அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு மேலாக இருக்கும்.\n27 அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்று பெயர் கொண்ட இரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.\n28 அப்சலோம் எருசலேமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்; ஆனால் அரசன் முகத்தில் விழிக்கவில்லை.\n29 அப்சலோம் யோவாபை அரசனிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை. இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு செல்ல விரும்பவில்லை.\n30 அப்போது அவன் தன் பணியாளரிடம், கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்கு தீ வையுங்கள் என்றான். அப்சலோமின் பணியாளர் அதற்குத் தீ வைத்தனர்.\n31 பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், “உன் பணியாளன் என் வயலுக்கு தீ வைத்தது ஏன்\n32 அதற்கு அப்சலோம் யோவாபிடம் கூறியது; நான் கெசூரிலிருந்து இங்கு வந்��து ஏன் நான் அங்கேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். என்று அரசரிடம் கேட்க விரும்புகிறேன். இதற்காக உம்மை அவரிடம் அனுப்ப, உமக்கு ஆளனுப்பினேன். நான் இப்போது அரசனின் முகத்தில் விழிக்க வழி செய்யும். ஏனெனில் ஏதாவது குற்றம் இருப்பின் அவர் என்னைக் கொல்லட்டும்.\n33 யோவாபு அரசனிடம் சென்று இதைத் தெரிவித்தார். அவர் அப்சலோமை அழைத்து வரச்செய்தார். அவன் அரசனிடம் சென்று முகம் குப்புற அரசர் முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 சாமுவேல் 1 அரசர்கள் 2 அரசர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/80", "date_download": "2020-05-29T03:04:40Z", "digest": "sha1:GPIXY7TT7HRMIQADE6BSTUWVTCRVAM4V", "length": 4556, "nlines": 107, "source_domain": "eluthu.com", "title": "துர்கா பூஜை தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Durga Puja Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> துர்கா பூஜை\nதுர்கா பூஜை தமிழ் வாழ்த்து அனுப்பு\nஅனைவருக்கும் துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி பக்ரித் எய்ட் முபாரக்(3)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-29T04:47:15Z", "digest": "sha1:XTBNLDWS72MJDVMVSQBFMZT632VKNLYA", "length": 66481, "nlines": 1223, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "முத்து | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nவரிசையில் நிற்கும் நிர்வாண நடிகைகள்: சரண்யாதான் முந்திவிட்டார் என்று பார்த்தால்[1], ஏற்கெனெவே வரிசையில் நிற்கிறார்கள் நடிகைகள். ஆமாம், நாங்கள் நிர்வாணமாக நடிக்கத் தயார் என்று புறப்பட்டுவிட்டனர். இனி ஆண்கள் கதி அதோ கதிதான். பிஜேபி என்று கலாட்டா செய்பவர்கள், இனி ஜொல்லு விடுவார்களோ அல்லது என்ன செய்வார்களோ தெரியவில்லை. ஆனால், மேன்மேலும், இந்திய சமூகத்தைச் சீரழிக்க இவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். பணம் கிடைக்கிறது என்ற மயக்கம், புகழ் கூட வரும் என்ற மற்றொரு போதை, கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் என்று பறந்து விடலாம் என்ற மற்றோரு கனவு. கடைசியில் என்னாவார்களோ என்பது காலம் பதில் சொல்லும், ஒருவேளை நாமே அவர்களது நிலையைப் பார்க்க/அறியக் கூடும்.\nநிர்வாணமாக நடிக்க நடிகைகள் போட்டி: நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்[2]. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ச்சிபட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். ஏதோ சேலைக் கட்டிய நடிகைகள் மூடிக்கொண்டு நடிப்பதைப் போல உள்ளது. இப்பொழுது வருகின்ற நடனபாடல்களில் நடிகைள் நிர்வாணத்தையும் மிஞ்சும் வகையில் குலுக்குகிறார்கள்; ஆட்டுகிறார்கள்; முலைகளை 90% காட்டுகிறார்கள்; பிறகென்ன, முழு நிர்வாணம் அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.\nஹாலிவுட் சான்ஸ் கொடுத்தால் அவுத்து காட்டுவேன்: நடிகை லட்சுமி ராய் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி லட்சுமி ராய் அளித்துள்ள பேட்டியில், பிரியதர்ஷன் இயக்கும் “அரபியும் ஓட்டகமும் பி. மாதவன் நாயரும் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் க���மரூன் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இந்திய சினிமா பற்றியும், அதற்கான வியாபாரங்களைப் பற்றியும் பிரியதர்ஷனிடம் பேசினார். நான் உங்களது அனைத்து படங்களுக்கும் ரசிகை என்றேன். அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் திரைக்கதையை எழுதி வருவதாக என்னிடம் தெரிவித்தார். உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். அதற்கு பதிலாக புன்னகையை தந்தார்[3]. மீண்டும் அவரை சந்தித்து பேசுவேன். ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரங்களில் ஒன்று, என்று கூறியுள்ளார்.\nநிர்வாணமாகக் கூட நடிக்க தயார் – நடிகை பத்மப்ரியா: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்[4]. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார். அம்மணி நடிப்பை சில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.\nநிர்வாணத்திற்கும், கவர்ச்சிக்கும் விளக்கம் அளிக்கும் நடிகைகள்: வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள். அதுபோல, கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்றபோது, ஆடை ஜான் குறைந்தால் என்ன, முழம் குறைந்தால் என்ன ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள் ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள் பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது பெண்குறியைக் காட்டாமல் போஸ் கொடுப்பது, நடிப்பது என்பதுதான் நிர்வாணம் என்றுள்ளது. அதையும் காட்டத் துணியும் நடிகைகள், நீலப்படத்திலும் நடிக்க தீர்மானித்து விடுவர். நிர்வாண வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள்.\n[1] வேதபிரகாஷ், தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nகுறிச்சொற்கள்:அச்சம், அல்குல், இடுப்பு, கன்னி, கற்பு, கவர்ச்சி, குஷ்பு, கோலிவுட், சரண்யா நாக், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காரணம், ஜொல்லு, தொடை, நடிகை, நாணம், நிர்வாணம், பத்மபிரியா, பயிர்ப்பு, பாலிவுட், பிஜேபி, பெண், பெண்குறி, மடம், முலை, முலைக்காம்பு, லட்சுமி ராய், ஹாலிவுட்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, ஆபாசம், இச்சை, இடை, உடலின்பம், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உணர்ச்சிகள், கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை பரத்தை, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காமம், குசுபு, குச்பு, குஷ்பு, கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாத்துறை, சில்க் ஸ்மிதா, சூடான காட்சி, செக்ஸ் டார்ச்சர், செய்தி, ஜட்டி, ஜட்டி போடாத பெண், தனம், நாக், நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை, படுக்கை அறை, பத்மாவதி, பரத்தை, பாடி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பிளவு, பொது மகளிர், போதை, மாடல், மார்பகம், மார்பு, மார்புக் கச்சை, முத்து, முந்தானை, முலை, முழு நிர்வாணம், ராய், வித்யா, விபச்சாரம், ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nகருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்\nகருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்\nமுத்துவேலர் + அஞ்சுகம் = கருணாநிதி,\nகருணாநிதி + பத்மாவதி = முத்து\nகருணாநிதி + தயாளு அம்மாள் = அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு\nகருணாநிதி + ராஜாத்தி = க���ிமொழி\nமுத்துவேலர் + அஞ்சுகம் = சண்முகசுந்தரத்தம்மாள்\nசண்முகசுந்தரத்தம்மாள் + [………………………………] = முரசொலி மாறன், செல்வம்\nமுரசொலி மாறன் + மல்லிகா = கலாநிதி, தயாநிதி.\nசினிமாத்துறையில் ஆதிக்கம்: தமிழில் இப்பொழுது வருகின்ற நான்கில் ஒன்று கருணநிதி குடும்பத்தில் உள்ளவர்களல் தான் எடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதற்கு வேண்டிய விளம்பரம் சன்-குழுமம் சன்-டிவி செனல்களின் வழியாக தாராளமாக செய்யப்படுகிறது. ரூ 800 கோடிகளைத்தாண்டும் தமிழ் சினிமாத்துறை இவ்வாறு இவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்றால் மிகையாகது.\nஊடக சாம்ராஜ்யம்: 95 மில்லியன் / சுமார் 10 கோடி வீடுகளை ஆக்கிரமித்துள்ள இந்த செனல்கள், நிச்சயமாக தாக்குதலை மட்டுமல்லாது, ரூ. 2500 கோடி ஆண்டு வருமானத்தை நேரிடை மற்றும் மறைமுகமாக கொண்டுள்ளது. கேபிள் இணைப்பில் மட்டும் 1100 கோடிகள் கிடைக்கின்றன. சென்ற வருடம் 2009-2010 ஒப்பிட்டு, ஜூன் மாதம் 2010 வரை கணக்கிட்டுப் பார்த்ததில் வருவாய் 53% ற்கு உயர்ந்து[1], லாபம் 43% ஆக உள்ளதாம் இந்தியாவிலேயே இரண்டாவதாக உள்ல ஸ்பைஸ் ஜெட் கம்பெனியின் பங்குகளை வாங்கியுள்ளது[2]. பங்கு வணிகத்திலும் இக்கம்பெனியின் வியாபாரத்தில் கோடிகள் புரளுகின்றன[3].\nநூற்றுக்கணக்கான குடும்பக் கம்பெனிகள்: சிபியிடம் தாக்குதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி, இவர்கள் வைத்துள்ள கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்ந்திலையில், இப்படி சினிமாத்துறையினையும் அக்டோபஸ் மாதிரி வைத்துப் போட்டுள்ள நிலையில், கருணாநிதியின் சந்ததியினர், அரசியல் பலத்துடன் என்னசெய்வார்கள் என்பது மக்கள்தாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.\nஅரசியல்-பொருளாதார யுக்திகள்: உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மூலதனமிட்டு, கருணாநிதி குடும்பத்தால் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அரசியல் ரீதியிலும் தங்களது நிலையை பாதுகாத்துக் கொள்ள திறமையாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பொருட்கள் மற்றும் சேவை சட்டத்தை அமூல் படுத்த எதிர்ப்பு தெரிவித்ததில்[4] அத்தகைய உள்நோக்கம் இருக்கக் கூடும் என்ரு தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அஞ்சுகம், அரசியல்-பொருளாதார யுக்திகள், அழகிரி, ஊடக சாம்ராஜ்யம், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, குடும்பக் கம்பெனிகள், சண்ம��கசுந்தரத்தம்மாள், சினிமாத்துறை, செல்வம், செல்வி, தமிழரசு, தயாநிதி, தயாளு அம்மாள், பத்மாவதி, மல்லிகா, முத்து, முத்துவேலர், முரசொலி மாறன், ராஜாத்தி, ஸ்டாலின்\nஅரசியல்-பொருளாதார யுக்திகள், அழகிரி, ஊடக சாம்ராஜ்யம், கனிமொழி, குடும்பக் கம்பெனிகள், சண்முகசுந்தரத்தம்மாள், சன்-டிவி செக்ஸ், சினிமாத்துறை, செல்வம், தமிழரசு, தயாளு அம்மாள், பத்மாவதி, மல்லிகா, முத்து, ராஜாத்தி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுழாயடி சண்டையை காட்டும் சன்-டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பா���ன்\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/05/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-29T04:42:39Z", "digest": "sha1:L74F2WGZLMPDCUEGU4VSLLNXDQPEQXXR", "length": 77750, "nlines": 156, "source_domain": "solvanam.com", "title": "காயம் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇந்திக் கதைகள்பணீஷ்வர்நாத் ரேணுரமேஷ் குமார்\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 1 Comment\nபணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார்\nபணீஷ்வர் பீகாரிலுள்ள அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச் அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். பின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1942 இல் நடந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் 1950இல் காங்கிரஸ் நேபாள புரட்சிகர இயக்கத்தில் இணைந்தார். பாட்னா பல்கலைக்கழகம், மாணவர்கள் இன் கொண்டு மாணவர் மோதல்கள் குழு உள்ள செயலில் போன்ற பகுதியாக எடுத்து மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்ங்களில் பங்கேற்றார். பின் தன் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தார். எழுத்தாளர் அக்ஞேய உடன் நல்ல நட்பு கொண்டார்.\nஅவரது எழுத்து வருணனை பாணியைக் கொண்டது. ஒவ்வொரு மனிதரின் உளவியல் சிந்தனை தன் கதைகள் மூலம் கூறி வாசர்களை தன் வசம் ஈர்த்தார். ரேணுவின் கதைகள் மற்றும் நாவல்கள் உள்ள அவரது பிராந்திய வாழ்க்கையின் ஒவ்வொரு இசைக்கு , ஒவ்வொரு வாசனை, ஒவ்வொரு ரிதம், ஒவ்வொரு குறிப்பு, ஒவ்வொரு அழகு மற்றும் ஒவ்வொரு அருவருப்பு உள்ள சொற்களால் வசீகரம் செய்தார். ரேணு ஒரு அற்புதமான கதை சொல்லியாகத் திகழ்ந்தார். கிராம் வாழ்க்கையை அச்சு அசலாக பிதிரிபலித்தது அவரது கதைகள். மைலா ஆஞ்சல் ���வரது புகழ்பெற்ற படைப்பாகும். பத்மஸ்ரீ உட்பட ஏராளமான விருதகளைப் பெற்றுள்ளார். அவர் 11 ஏப்ரல் 1977 இல் தன்னுடைய ஐம்பதாறாவது வயதில் இயற்கை எய்தினார்.\nஅறுவடை காலங்களில் கிராம மக்கள் சிர்சனை தேடுவதில்லை. அவன் வேலைக்குத் தகுதியானவன் இல்லை என்றல்ல, அவன் சிறந்த கலைஞன் என்பதால். இதனால் நாற்று நட, அறுவடை செய்ய என்ற வழக்கமான விவசாய வேலைகளுக்கு அவனை யாரும் எதிர்பார்ப்பதில்லை. கூப்பிட்டுத்தான் என்ன ஆகப்போகிறது. அவன் கதிரருவாள் எடுக்கவும் முண்டாசு கட்டிக்கொண்டு வயலுக்குக் கிளம்புவதற்குள் பொழுதாகிவிடும். சும்மா வேலை செய்யாமல் கூலி யாரும் தருவதாக இல்லை.\nஇப்போது அவனை திண்ணிப்பண்டாரம், சோம்பேறி, பொழப்பு கெட்டவன் என என்ன வேண்டுமானாலும் சொல்லாம். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்னால் அவன் அப்படியில்லை. முன்பெல்லாம் அவன் குடிசைக்கு முன்னால் பெரிய பெரிய பணக்காரர்கள் கூட அவனுக்காக காத்திருப்பார்கள். “ ஏ சிர்சன் பாயீ உன்னப் போல பெரிய கைவினைப்பொருட்கள் செய்யறவங்க இந்த உலகத்தில யாருமே இல்ல. ஒரு நாள் வீட்டுப்பக்கம் வந்துட்டு போப்பா” என உச்சி குளிர பேசுவார்கள்.\nநேற்று அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ‘சிர்சன் கிட்டே சொல்லி, வெயில் தடுக்கும் மூங்கில் பாய் இரண்டு செய்யச் சொல்லி எடுத்துவா’ என எழுதிருக்கிறார்.\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் அம்மா சிர்சனை வீட்டுக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்லும்போதே “அவனுக்கு விருந்து வைக்க என்ன என்ன பலகாரம் சுடணும்,” எனக் கேட்டிருக்கிறேன்.\n“சரி சரி போ. நான் பாத்துக்கறேன். என்ன வேலை சொன்னாலும் செய்வான். சாப்பிட அது வேணும் இது வேணும்னு எங்கிட்ட கேட்கமாட்டான்.”\nஒருதரம் பிராமண்டோலியில் இருக்கும் பஞ்சநாத் சௌத்திரியின் சிறிய பையனை சௌத்திரி எதிரேயே திட்டி விட்டுட்டான், “உங்க அண்ணி காய்கறிய அள்ளி அள்ளியா வைக்கறா. கிள்ளிக்கிள்ளி வைக்கறா. அந்த ரசம் ஒரே புளிப்பு. உங்க அண்ணி யாருகிட்ட இந்த சமையல கத்துக்கிட்டா” என அனைவர் முன்பும் கேட்டுவிட்டான். அதனால்தான் நான் அவனுக்காக என்ன சமையல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.\nசிர்சனைப் பார்த்ததுமே அம்மா மகிழ்ச்சியுடன் “வாப்பா.. சிர்சன் என்னவோ தெரியல. இன்னிக்கி காலேயில இருந்து உன் ஞாபகமாவே இருக்கு. உனக்கு நெய்யா�� செய்த அடை ரொம்பப் பிடிக்கும்ல. என் பெரிய பொண்ணோட மாமனார் கடுதாசி போட்டிருக்காரு. அவருக்கு இரண்டு ‘ஷீதல் பாட்டி’(வெயிலிருந்து காக்கும் மூங்கல் பாய்) செஞ்சு எடுத்துட்டு வரச்சொல்லியிருக்காரு,” எனச் சொல்லி முடித்தாள்.\nசிர்சன் தன் எச்சிலில் மிதக்கும் நாக்கையும் ஆர்வத்தையும் கட்டுபடுத்திக்கொண்டு, “நெய் வாசனை மூக்கத் தொளைக்குது. அதுதாம்மா வந்தேன். இந்த முகூர்த்த நாள்ல எனக்கு எங்க ஓய்வு,” என்றான்.\nசிர்சன் தேர்ந்த கலைஞன். மணிக்கணக்காக உட்கார்ந்து அவன் செய்யும் திறத்தை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு மூங்கில் குச்சிகளை வெகு நேர்த்தியாக பிரித்தெடுப்பான். பின் ஒவ்வொன்றையும் சாயத்தில் தோய்த்து காய வைப்பான். அவ்வளவுதான் அன்றைய பொழுது போய்விடும். அவன் மிக மிக ஈடுபாட்டுடன் தன் முழுகவனத்தையும் செலுத்தி வேலை பார்ப்பான். அவன் வேலை செய்யும் போது யாராவது குறுக்கிட்டால் அவ்வளவுதான்… பாம்பு போல சீறிவிழுவான். “வேற யார் கிட்டேயாவது கொடுத்து வேலைய பாத்துக்க. நம்மால முடியாது,” என எழுந்து விடுவான். அவன் சோம்பேறி அல்ல. கலையை நேசிப்பவன்.\nநல்லா வேலையும் செய்வான். வயிறுமுட்ட சாப்பிடவும் செய்வான். பால்ல இனிப்பு கம்மியா இருந்தாக்கூட பொறுத்துக்குவான். ஆனால் யாராவது ஏதாவது வார்த்தைய விட்டால் அவன் பொறுக்கமாட்டான்.\nசிர்சனை மக்கள் திண்ணிப்பண்டாரம் என்றுதான் நினைப்பார்கள். நல்ல சமைத்த விதவிதமான காய்கறி, கட்டித்தயிர், பாலாடை கொண்ட கெட்டியான காய்ச்சிய பால் எனத் தயார் செய்துவிட்டுத்தான் சிர்சனைக் கூப்பிட வேண்டும். அப்போது குதி ஒன்று போட்டுக்கொண்டு கிளம்பி வந்துவிடுவான். சாப்பாட்டில் கொஞ்சம் ருசி கம்மியாகப் போயிவிட்டதென்றாலும் அது அவன் வேலையில் தெரிந்து விடும். பாதியிலேயே எழுந்துவிடுவான் “இன்னக்கி இவ்வளதான் முடியும். எனக்கு தலை ரொம்ப வலிக்குது. மீதிய இன்னொரு நாள் வந்து முடிச்சுத் தர்றேன்.” என்பான். அவன் இன்னொரு நாள் என்று சொன்னால் அது ‘இனி நடக்காது’ என்பதுதான் பொருள்.\nநாணலால் செய்ப்பட்ட நிழல் தரும் பாய்கள், பளபளக்கும் மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட கூடைகள், பலவண்ணங்களிலான தொங்கும் ஊஞ்சல் கூடை, கயிறுகள் மூலம் செய்யப்பட்ட உரிகள், உட்காரும் மோடாக்கள், அழகான இலைகளில் செய்யப்பட்ட தொப்��ிகள் என இப்படி பலவகையான ரகரகமான பொருட்களை கலைநுட்பத்தோடு செய்வதில் இந்த கிராமத்தில் சிர்சனை விட்டால் யாருமில்லை.\nஆனால் இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட பொருட்களை யாரும் விரும்புவதில்லை என்பது வேறுவிஷயம். இந்த கைவினைப் பொருட்களெல்லாம் வீண் என்றுதான் கிராம மக்கள் நினைக்கிறார்கள். இந்த வேலைக்கெல்லாம் தானியமோ காசோ கொடுப்பதெல்லாம் வேண்டியதில்லை. இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் வேலை வாங்கிக்கொண்டு பழைய துணிமணி ஏதாவது கொடுத்து அனுப்பினாலே போதும் எனும் மனநிலை.\nஎது சொன்னாலும் அவன் ஒன்றும் சொல்ல மாட்டான் என நினைக்க முடியாது. அவனோடு பேசும் போதும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பது சிர்சனை கூப்பிடுவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு முறை மகாஜன் வீட்டில் போயிருந்த போது அவரது மகள் பஜ்சு அரண்டுவிட்டாள் “இரு இரு அம்மாகிட்டே சொல்லி உன்ன என்ன செய்யறேன் பார்” என்றாள்.\n“பெரிய விஷயம் மகளே, பெரிய விஷயம். பெரியவங்கிட்டே பேசும்போதும் கவனமாத்தான் பேசனும். இத்தனை நெறைய வேலைய வாங்கிக்கிட்டு சும்மா போக முடியுமா. இந்த வேலைய உங்க அம்மாவால செய்ய முடியுமா…” என சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டான்.\nஇப்போது என் கடைசி தங்கை மானு திருமணமாகி தன் கணவனுடன் மாமியார் வீட்டுக்கு முதன் முதலில் செல்ல இருக்கிறாள். மாமனார் முன்பே கடிதத்தில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டு இருந்தார். “மானுவோடு நீங்க என்ன இனிப்பு வகைகளை அனுப்புவீங்களோ தெரியாது, ஆனா மூணு ஜோடி அலங்கார நாணல் பாய்த்திரைகள் இரண்டு ஜோடி‘ஷீதல் பாட்டி’ கொண்டு வரலைன்னா…”\nஅண்ணி சிரித்துக்கொண்டே ‘அவ்வளவுதான் அப்பறம் கதை முடிஞ்சுது’ என்றாள். அதனால் ஒரு வாரத்திற்கு முன்பே அம்மா சிர்சனை அழைத்துவிட்டாள். “ இதப் பாரு நீ மட்டும் நல்லா செஞ்சு கொடுத்தீன்னா உனக்கு புது ஜரிகை வேட்டி எடுத்துத் தர்ரேன். நல்லா வேலைசெய் உன் வேலையை பார்த்து அத்தன பேரும் அசந்து போகணும் ஆமா,” என்றாள் அம்மா.\nவெற்றிலை அளவே தடிமானமுள்ள மூங்கில் குச்சிகளைச் சீவி அதிக ஈடுபாட்டுடன் வேலைகைளத் தொடங்கினான் சிர்சன். அழகான வண்ண வண்ணமான நாணல்களை எடுத்து அழகாக பின்னிக்கொண்டிருந்தான். அவனது ஈடுபாடும் கைத்திறத்தையும் கண்டவர்கள் இம்முறை புதிய வடிவத்தில் இதைச் செய்து முடிக்கப்போகிறான் என வியந்��னர்.\nநடு அண்ணிக்கு சந்தோசம் தாழ முடியவில்லை. பட்தாவிற்கு பின் நின்றுகொண்டு “ புது வேட்டி தர்றோம்னு சொன்னதும் அவன் வேலையப் பாருங்களேன். இந்த விசயத்தை அண்ணனிடம் சொல்ல வேண்டும்,” என்று கிசுகிசுத்தாள்.\nவேலையில் முசுவாய் இருந்தாலும் இந்த பேச்சு அவன் காதில் பட்டது உடனே “அண்ணி, இன்னும் பட்டு வேட்டி கொடுக்கறேன் சொல்லுங்க. வேல இன்னும் அழகா இருக்கும். அப்படியெல்லம் ஒன்ணும் இல்ல. நம்ம மானு தீதி நம்ப சித்தப்பாவோட கடைசிப் பொண்ணு. நம்ம மாப்பள வேற ஆபிசர்ன்னு சொன்னாங்க. அதான்,” என்றான்.\nஅண்ணியின் முகம் வாடியது. அருகில் இருந்த சித்தி ஜாடையாகப் பேசினாள்.\n“அட புது வேட்டிக்காக இல்ல. அவன் வேல செய்யறது லட்டுக்காக. நம்ம பொண்ண வழிஅனுப்பும் போது தினம் புதுப்புது இனிப்புப் பலகாரங்க கிடைக்கும் அவனுக்கு தெரியாதா என்ன …\nஇரண்டாம் நாள் வேலையில் பாயின் வேலைபாடுகளில் வானவில் போல ஏழு வண்ணங்கள் மின்னின. சிர்சன் தன்னையும் மறந்து வேலை செய்யும் போது நாக்கு சற்று துருத்திக்கொள்ளும். வேலை முடியும் வரை அவன் கவனம் எதன் மீதும் செல்லாது. சாப்பிடவோ குடிக்கவோ கூட அவனுக்குத் தோனாது. பாயை இணைக்கும் சணல் கயிறுகளை இறுக்கி விட்டு அருகில் இருந்த முறத்தில் அவன் கவனம் சென்றது. வெல்லமும் அவலும் கலந்த ஒரு பதார்த்தம் அவன் அருகில் இருந்தது. அவன் நாக்கில் எச்சில் ஊறுவதை நான் கூர்ந்து கவனித்தேன். நான் அம்மாவிடம் சென்று கேட்டேன்,“ அம்மா… சிர்சனுக்கு வெறும் வெல்லஅவுல் கொடுத்தது யாரு…\nஅம்மா சமையல் அறையில் இனிப்புப் பலகாரங்கள் செய்வதில் மும்மரமாய் இருந்தார். “நான் ஒத்தைஆளா எதைத்ததான் கவனிக்கிறது. ஏம்மா சிர்சனுக்கு பூந்திய ஏன் குடுக்கல” என்று நடு அண்ணியை ஏவினார்.\n“வேணாம் சித்தி. நான் பூந்தியெல்லாம் சாப்பிட மாட்டேன்” என்றான். என்றாலும் அவனுக்கு ஆவல் மிகுதியாக இருந்தது. ஆனாலும் வெல்ல அவுலை அவன் தொடக்கூட இல்லை.\nஅம்மாவின் கோப வார்த்தைகள் கேட்ட நடு அண்ணி ஒரு பிடி பூந்தியைக் கொண்டுவந்து முறத்தில் எரிச்சலுடன் எறிந்துவிட்டுச் சென்றாள்.\n“அண்ணி என்னமோ உங்க அம்மாவீட்ல இருந்து கொண்டுவந்த பூந்தி மாதிரி எனக்குத்தர இத்தனை சங்கடப்படறே…” என்றான் தண்ணீர் குடித்துக்கொண்டே.\nநடு அண்ணி தன் அறைக்கு சென்று அழத்துவங்கினாள். சித்தி அம்மாவிடம் சென்று புகார் செய்தாள். “சின்ன சாதிப் பயலுக வார்த்தையும் சின்னதாத்தான் இருக்கு. கொஞ்சம் இடம் குடுத்தா தலையில ஏறி உட்கார்ங்களே…வேலைக்காரனுக்கு வாயடக்கம் வேணும். இதெல்லாம் எங்களால பொறுத்துக்க முடியாது…” என்றாள் கோபமாக.\nநடு அண்ணி அம்மாவுக்கு மிகவும் பிடித்த மருமகள். அம்மா கோபத்துடன் வெளியே வந்தாள்.\n“சிர்சன், உம் வேலை என்னமோ அதை மட்டும் பாரு. மருமககிட்டே உன் துடுக்குப் பேச்செல்லாம் வேணாம். உனக்கு எது வேணும்னாலும் எங்கிட்ட கேளு… அதவுட்டு”\nசிர்சனுக்கு கோபம் வந்தது. ஆனால் ஏதும் பேசவில்லை. முடிச்சுக்களை இறுக்கி இறுக்கி போட்டுக்கொண்டிருந்தான்.\nமானு, பான்பீடாவை அலங்கரித்து வைத்துக்கொண்டிருந்தாள். அதில் பெரியதாக ஒன்றை எடுத்து சிர்சனுக்குத் தந்து விட்டு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு “ சிர்சன் தாதா, இந்த வீட்டல நிறைய பேரு இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசுவாங்க. நீ அதையெல்லாம் மனசில் போட்டுக்காதே…” என்றாள் கெஞ்சலாக.\nசித்திக்கு சிர்சன் மீது கோபம் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்க்க இதை விட நல்ல சந்தர்ப்பம் வேறு ஏது\n“திமிரா உனக்கு. அப்படி சப்பு கொட்டி திங்கணும்னு தோணுமோ… நாக்கில தீய வைக்க. வீட்லயும் இப்படித்தான் அதிக ஜர்தா போட்டு தெனம் பீடா திங்கிறயாக்கோம். திண்ணிப்பண்டாரம்… உருப்பட்ட மாதிரிதான்…” என பொரிந்து தள்ளினார்.\nஅவ்வளவுதான். அவன் கைகள் வேலையை நிறுத்திவிட்டன. ஒரு ஓரமாக உட்கார்ந்து, பீடாவை வாயில் குதப்பியபடி இருந்தான். பின் சட் என எழுந்து பின் பகுதிக்குச் சென்று பீடாவை ‘த்தூ’ என்று துப்பினான். தன்னுடைய கத்தி உளி உள்ளிட்ட அனைத்து பொருட்கைள சேகரித்து பையில் இட்டுக்கொண்டான். பாதியில் நிற்கும் வேலைகளை ஒரு முறை பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.\nசித்தி அலறினாள்,“யப்பா… யப்பா.. என்ன திமிரு அவனுக்கு. என்னமோ ஓசில வேலை செஞ்சு தர்றவன் மாதிரி. எட்டு ரூபாய்க்கு எவன் புத்தம் புது வேட்டி தருவான். காச விட்டெறிஞ்சா கிடைக்குது கழுத…என்னமோ உலகத்திலே கிடைக்காத பாயி மாதிரி.”\nமானு எதுவும் பேசவில்லை. அமைதியாக பாதியில் நின்றுபோயிருந்து பாயையும் வண்ண வண்ண குச்சிகளையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.\n“ போகட்டும் வி��ுமா…மானு… நீ ஒன்னும் கவலைப் படாதே மா… கடைவீதி போய் நல்லதா வாங்கி அனுப்புவோம்,” என்று சமாதானம் செய்தார் அம்மா.\nமானுவிற்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தன் திருமணப் பரிசாக சிர்சன் செய்த வண்ணப் பாயை பரிசாகத் தந்திருந்தாள் அம்மா. அதை தன் புதுவீட்டு மக்கள் பாட்னா, கல்கத்தா உறவினர்களுக்கு எத்தனை ஆச்சர்யமாக அதைத் திறந்து திறந்து காட்டி வியந்தனர். ஏமாற்றத்துடன் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் மானு.\nநான் சிர்சனை சமாதானம் செய்வற்காக அவன் குடிசைக்குச் சென்றேன். அவன் ஒரு பழைய பாயில் படுத்தபடி எதையோ தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தான்.\nஎன்னைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்து “யப்பா… இப்ப என்னால் முடியாது, கெஞ்சிக்கேக்றேன். என்னை வேலைக்குக் கூப்பிடாதீங்க. புது சரிகை வேட்டிய வாங்கி நான் என்ன செய்யப்போறேன் அதை யாரு கட்டிப்பா… தப்பு என்னுடையதுதான். யப்பா என் பொண்டாட்டி உயிரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் நான் அவமானப்படமாட்டேன். இதோ இந்தப் பாய் கூட அவ செஞ்சதுதான். இது மேல சத்தியம் பண்ணிச் சொல்லறேன் நான் இனி அந்த வேலைய செய்ய மாட்டேன். இந்த கிராமத்திலேயே உங்க வீட்டிலதான் எனக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சு. இப்ப போ…”\nநான் அமைதியா வெளியே வந்தேன். எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது… அந்த கலைஞனின் மனசில காயம் பட்டுவிட்டது. அது லேசில் ஆறாது.\nபெரிய அண்ணி அரைகுறையா பாயை எடுத்துச் சுருட்டி வைத்தபடி, “இத நீ கொண்டு போகமுடியாதில்ல மானு…\nமானு எதுவும் பேசவில்லை. பாவம் அவள் என்ன சொல்வாள். நான் ஆரம்பித்தேன், “நடு அண்ணி சித்தியோட கண் பட்டுச்சு …அதான்,” என்றேன்.\nமானுவை மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்பவன் நான்தான்.\nஅன்று ஸ்டேஷனுக்கு சாமான்களை எல்லாம் கட்டிக்கொண்டிருக்கும் போது, மானு அந்த பாதிப்பாயை சுருட்டி தன்னுடன் எடுத்துக்கொண்டாள். நான் சிர்சனை நினைத்துக் கோபம் கொண்டேன். சித்தி திட்டியதைப்போலவே நானும் என் மனதிற்குள் சோம்பேறி… திண்ணிப்பண்டாரம் என வைதேன்.\nரயில் வண்டி வந்தது. சாமான்கள் ஒவ்வொன்றாக ஏற்றி வைத்தேன், பின் பெட்டியின் கதவைச் சாத்த முனைந்த போது, பிளாட்பார்மில் சிர்சன் ஓடி வருவது தெரிந்தது.\n“ஐயா…” ரயில் பெட்டியின் வாசல் அருகே அவன் குரல் கேட்டது.\nவெளியில் தலையை நீட்டி ”என்ன \nசிர்ச���் தன் முதுகில் துணியால் கட்டியிருந்த மூட்டையை கீழே இறக்கினான். “உங்களைப் பாக்கத்தான் ஓடி ஓடி வந்தேன். கொஞ்சம் கதவைத் திறங்க.. மானு சகோதரியை ஒருதரம் பாக்கணும்…” நான் கதவைத் திறந்தேன். “சிர்சன் தாதா…” என்றாள் மானு.\nஜன்னல் அருகில் வந்து “இந்தாங்க… இது என்னோட பரிசு… உங்க தாய் வீட்டுச் சீதனம்… இந்த நாணல் பாய்த் திரை, பாயி, இந்த இரண்ணு ஜோடி தா்பைப்புல் குட்டிப் பாய்…” என தளதளக்கும் குரலில் சொல்லிக் கொடுத்துச் சென்றான். வண்டி கிளம்பியது. மானு சிர்சன் சரிகை வேட்டி வாங்கிக்கொள்ளுமாறு காசு கொடுக்க எத்தனித்தாள். சிர்சன் நாக்கைக் கடித்துக்கொண்டு இருகைகளைக் கூப்பி வேண்டாம் என மறுத்தான்.\nமானு கண் கலங்கினாள். நான் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தேன்… மிக கலைநுட்பத்துடன் அழகான வண்ணங்களில் அப்பொருட்கள் மின்னின. நான் இப்போதுதான் முதன் முறையாக இவ்வளவு கலைநயம் மிக்கப் பொருட்களைப் பார்க்கிறேன்.\nPingback: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் – சொல்வனம் | இதழ் 223\nPrevious Previous post: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவி���வாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்���் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீ���்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்���வேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-29T03:35:16Z", "digest": "sha1:527QUVUXSBT3H4MO5RSH5SEHEH2P6NRH", "length": 15278, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறையூர் அழகிய மணவாளர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உறையூர் அழகிய மணவாளர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர்\nகல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.\nதுவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்\nகலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது.\nசோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.\nதிருச்சி ரயில் நிலையத்திலிருந்து 5மைல் தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து3km நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · தி��ுக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2020, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2019_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:17:27Z", "digest": "sha1:HAGEQKZVRS6QKPGV2VQO7HH2ZRIRZW7C", "length": 8915, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2019 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் இப்பகுப்பில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2019 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (12 பக்., 4 கோப்.)\n► 2019 கொரியன் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 2019 தமிழ்த் திரைப்படங்கள்‎ (44 பக்.)\n\"2019 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nஆர்டிகில் 15 (இந்தி திரைப்படம்)\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nஊரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்\nஒரு அடார் லவ் (திரைப்படம்)\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்\nதற்செயலான பிரதம மந்திரி (திரைப்படம்)\nதி லயன் கிங் (2019 திரைப்படம்)\nலிட்டில் வுமன் (2019 திரைப்படம்)\nஆண்டு வாரியாக 2010கள் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2019, 20:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/palm-leaves-mask-manufacturing-for-coronavirus-in-thoothukudi-district-video/videoshow/74972846.cms", "date_download": "2020-05-29T03:48:19Z", "digest": "sha1:34EPJUFOSXFC43NH33N5XFIIW4YHY5JW", "length": 9391, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபனை ஓலையில் மாஸ்க்: அசத்தும் தம்பதி\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கு.சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பனையேறும் தொழில் செய்யும் குணசேகரன், முருகலட்சுமி தம்பதியினர் பனை ஓலை மாஸ்க் செய்து விற்பனை செய்து வருகின்றனர். துணியை விட பனை ஓலையில் செய்யப்படும் மாஸ்க் இயற்கையான மணத்துடன் இருப்பதால் பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கொரோனாவினால் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்று அஞ்சிய தம்பதியினருக்கு பனை ஓலை மாஸ்க் கை கொடுத்துள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nதமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nகேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nதாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nமேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nசெய்திகள்வனத்துறை அதிகாரிகளை ஒரு கை பார்த்த சிறுத்தை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையான் தரிசனம் எப்போது\nசினிமாசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nசினிமாதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nசெய்திகள்உ.பி., தொழிலாளர்களுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியினர்\n: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்\nசினிமாவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nசெய்திகள்ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி - அதிர்ச்சி வீடியோ\nசெய்திகள்வெட்டிக்கிளிகளை வீழ்த்தும் ட்ரோன்கள்... இதோ விளக்கம்\nசெய்திகள்கொரோனா பாதிப்பு உயர்வு: உலகளவில் இந்தியா 4வது இடம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/priya-bhavanisankar-reaction-for-her-gossips-tamilfont-news-260610", "date_download": "2020-05-29T04:42:53Z", "digest": "sha1:LRHOLTWUOZQGIO3LXI3WP2ZTABWXQWLK", "length": 12349, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Priya Bhavanisankar reaction for her gossips - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிரேக் அப் வதந்திக்கு ப்ரியா பவானிசங்கரின் ரியாக்சன்\nபிரேக் அப் வதந்திக்கு ப்ரியா பவானிசங்கரின் ரியாக்சன்\nதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ப்ரியா பவானி சங்கர் குறித்து கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே எஸ்ஜே சூர்யாவுடன் காதல் என்று ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் அந்த வதந்தியை இருவருமே மறுத்தனர்.\nஅதன் பின்னர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவருடன் காதல் என்பது குறித்த பதிவை இன்ஸ்டாகிராமில் நடிகை பிரியா பவானி சங்கர் பதிவு செய்தார். இதனை அடுத்து திடீரென அவர் பதிவு செய்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வைத்து அவருடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. இதனையடுத்து அவரது தரப்பினர் விளக்கம் அளித்தபோது ’பிரியா பவானி சங்கரின் காதலுக்கும் அந்த பதிவுவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தனது பிரேக் அப் குறித்த வதந்திகளை அவர் படித்து சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றிய வதந்திகளை படித்து தான் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ப்ரியா பவானிசங்கர் சிரிக்கும் இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஎங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்\n'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா\n2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது\nகொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்\nசென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா\nமீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம்: 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்\nமணமகள் கோலத்தில் மீராமிதுன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nதமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு\n'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா\nஅடுத்தடுத்த அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்\nஅனுஷ்காவை டைவர்ஸ் செய்துவிடுங்கள்: விராத் கோஹ்லிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை\nகொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்\nடிக்கிலோனா 2வது லுக்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சந்தானம்\n1500 சினிமா கலைஞர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3000 டெபாசிட் செய்த ரஜினி பட நடிகர்\n கோவிந்த் வசந்தாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி\nதெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டி��ும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...\nயுவனை ஏன் மதம் மாற்றினீர்கள்: ரசிகர்களின் கேள்விக்கு யுவன் மனைவி பதிலடி\nஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்: அதிர்ச்சி தகவல்\n'புலி'யை அடுத்து மீண்டும் சரித்திரக்கதையில் விஜய்: இயக்குனர் யார் தெரியுமா\nஇயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்\nஎனக்கு பல நுணுக்கங்களை கற்று கொடுத்தவர் நீங்கள்: பிரபல இயக்குனர் குறித்து அருண்விஜய்\nசாம்பியன் ஆஃப் சாம்பியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nநான் இன்னும் மைனர், எனவே பிக்பாஸில் கலந்து கொள்ள முடியாது: பிகில் நடிகை\nதியேட்டர் திறந்ததும் முதலில் ரிலீஸ் ஆவது நயன்தாரா படம் தான்: கோலிவுட் பிரபலம் தகவல்\nமாளவிகா மோகனுக்கு கிடைத்த நிம்மதியான ஒரு தகவல்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nகொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரம் காட்டும் இந்தியாவின் 30 விஞ்ஞானக் குழுக்கள்\nகடும் வெப்பத்தால் தவித்து வரும் இந்திய மாநிலங்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்\n17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்\nஇரு நாடுகளுக்கு இடையே நடந்த “100 ஆண்டு போர்” பற்றி தெரியுமா\nஎங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்\nமோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது\n1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோனா நிலவரம்\n2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை: போக்சோ சட்டத்தில் கைது\nசென்னை அரசு மருத்துவமனையில் தலைமை பெண் செவிலியர் கொரோனாவுக்கு பலி\nசென்னைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100013", "date_download": "2020-05-29T02:52:18Z", "digest": "sha1:QOINYNGZ6BOWSFZF5YJ2AIEFZVJYENXB", "length": 12569, "nlines": 84, "source_domain": "www.newsvanni.com", "title": "தினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க! ஏன்னு தெரியுமா? – | News Vanni", "raw_content": "\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ��சம் உப்பு போட்டு குளிங்க\nதினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும்.\nநமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்த சருமத்தின் தன்மை அடிக்கடி மாறுபட்டு கொண்டே இருக்கும்.\nஎனவே இப்படி மாறும் சருமத்தை கவனமாக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். அதற்கு தான் இந்த பாத் உப்பு பயன்படுகிறது.\nஇந்த பாத் உப்பை பயன்படுத்தி வருவதால் சருமத்திற்கு என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.\nகுளியல் உப்பு என்பது கடலிருந்து பெறப்படும் இயற்கையான உப்பாகும். இதில் நிறைய விட்டமின்கள் தாதுக்கள் என்று சருமத்திற்கு நிறைய நன்மைகளை கொடுக்க கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளது.\nஇது ஒரு தண்ணீரில் கரையக் கூடிய படிகப் பொருள்.இந்த உப்பை நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த உப்புக் குளியல் தசைகளை தளர்ச்சியாக்கி மூட்டுகளை வலிமையாக்குகிறது.\nபொலிவான சருமம் தினமு‌ம் குளிக்கும் போது இந்த உப்பை பயன்படுத்தி வந்தால் பொலிவான சருமம் கிடைக்கும். இதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ப்ரோமைடு, சோடியம் போன்ற பொருட்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாக வும் வைக்க உதவுகிறது.\nதசைகளில் ஏற்படும் காயங்களை போக்க இந்த குளியல் உப்பு உதவுகிறது. எனவே உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க இது சிறந்தது.\nஇந்த குளியல் உப்பை கொண்டு நீங்கள் சீக்கிரம் வயதாகுவதை தள்ளிப் போடலாம். இது வயதாகுவதை மெதுவாக்குகிறது. இந்த குளியல் உப்பை பயன்படுத்தி வரும் போது சரும துளைகளை குறைத்து சரும கோடுகள், சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தருகிறது.\nஉங்கள் பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு குளியல் உப்பை எடுத்து பாத் டப்பில் போட்டு அது கரைந்ததும் குளிக்கவும். இந்த குளியல் உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.\nஒரு கைப்பிடியளவு குளியல் உப்பை எடுத்து நன்றாக தூளாக்கி அதனுடன் கொஞ்சம் நீர் சேர்த்து அந்த பேஸ்ட்டை ஸ்க்ரப் மாதிரி தேய்த்து குளியுங்கள். சில நிமிடங்கள் தேய்த்த பிறகு கழுவினால் நல்ல நறுமணத்தோடு ஆரோக்கியமான சருமமும் கிடைக்கும்.\nஒரு பெரிய பெளலில் வெதுவெ��ுப்பான நீர் மற்றும் எப்சம் உப்பு சேர்த்து அந்த நீரில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். எப்சம் உப்பு உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகள், பூஞ்சை தொற்று, வறண்ட பாதம் போன்ற பிரச்சினைகளை போக்கி விடும்.\nஅதிகமாக குளியல் உப்பை பயன்படுத்தாதீர்கள். இது சருமத்தை வறண்டு போகச் செய்து விடும்.\nகுளியல் உப்பு நிறைய நிறங்களில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவையான நிறத்தில் மார்க்கெட்டில் தரம் பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.\nதிறந்த காயங்கள், புண்கள் இருந்தால் பாத் உப்பை பயன்படுத்தாதீர்கள் ஷேவிங் செய்யும் போது குளியல் உப்பை பயன்படுத்தி குளிக்காதீர்கள்.\nகுளியல் உப்பை தண்ணி படாத இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள்.\nதை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா\nதூங்கும் முன் இதை பண்ணுங்க வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும்\nஆயிரம் மருத்துவகுணம் கொண்ட தேனில் இப்படியொரு ஆபத்தா\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம்\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட…\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார்…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் ப லத் த கா ற்று : வா கன தி…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகிளிநொச்சியில் பலத்த காற்று; வீ தியின் கு றுக்கே வி ழுந்த…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ ன��� நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\nவெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+034385+de.php?from=in", "date_download": "2020-05-29T04:14:22Z", "digest": "sha1:LRFVFM2FMI7ZWL7IEQAM74SJ5MVYLUG2", "length": 4531, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 034385 / +4934385 / 004934385 / 0114934385, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 034385 என்பது Mutzschenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mutzschen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mutzschen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 34385 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mutzschen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 34385-க்கு மாற்றாக, நீங்கள் 0049 34385-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13951", "date_download": "2020-05-29T04:50:57Z", "digest": "sha1:5RU6T3JAKKG6EZTKV7IO6F6SXZVU7G5G", "length": 17943, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 11:41\nமறைவு 18:32 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுன் 25, 2014\nபாபநாசம் அணையின் ஜூன் 25 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1820 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூன் 25 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 58.35 அடி (58.30 அடி)\n(கடந்த ஆண்டு) ஜூன் 25, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 106.30 அடி (100.40அடி)\nபாபநாசம் அணையின் ஜூன் 24ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூன் 17 அன்று காயல்பட்டினத்தில் ‘ஜன்சேவா’ வட்டியில்லா கடன் வழங்கும் சங்க அலுவலக துவக்க விழா மற்றும் விளக்கப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு 2014-2016 பருவத்திற்கான புதிய செயற்குழு தேர்வு 6ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் 6ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nரமழான் 1435: ஜூன் 28 சனிக்கிழமையன்று ரமழான் முதல் நாள் ஹிஜ்��ி கமிட்டி நடத்திய ரமழான் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு ஹிஜ்ரி கமிட்டி நடத்திய ரமழான் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு\nநிறைவுற்றது நெய்னார் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி\nஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்\nபாபநாசம் அணையின் ஜூன் 26 (2014 / 2013) நிலவரங்கள்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 79-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nரமழான் 1435: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nDCW ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி KEPA விளக்கப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்\nDCW தொழிற்சாலையை மூடக் கோரி, கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம் தாயிம்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மக்கள் திரட்சி தாயிம்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மக்கள் திரட்சி விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை\nதி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்டின் மறைந்த அறங்காவலர் ஜனாஸா ஜித்தாவில் நல்லடக்கம் காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1435 எப்போது துவங்குகிறது\nமஹ்ழரா அரபிக்கல்லூரி தலைவர் மறைவுக்கு, அமீரகம் வாழ் காயலர்கள் இரங்கல் கூட்டம்\nகாயல்பட்டினம் ரயில்வே நிலையம் நிலுவை பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் - தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு\nகல்வியாண்டின் சிறந்த மாணவர்களுக்கு மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் பரிசளிப்பு\nஜூன் 21இல் ஐக்கிய விளையாட்டு சங்கம், நூருல் இஸ்லாம் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ இலவச முகாம் 256 பேர் பயன்பெற்றனர்\nபாபநாசம் அணையின் ஜூன் 24 (2014 / 2013) நிலவரங்கள்\nகத்தர் கா.ந.மன்றம் நடத்திய “நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி 112 அணிகளாக 336 மாணவ-மாணவியர் பங்கேற்றனர் 112 அணிகளாக 336 மாணவ-மாணவியர் பங்கேற்றனர் (சுருக்கச் செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/33", "date_download": "2020-05-29T04:25:48Z", "digest": "sha1:CER3TRBL3KTLWQUH5USOUHGWMV4X7AJS", "length": 8815, "nlines": 93, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஎந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா||\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது||\nதடுப்பூசி உற்பத்தியில் ரஷிய நிதியம் முதலீடு||\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்||\nஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு||\nநேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது||\nரஷியாவில் நடைபெற இருந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தள்ளி வைப்பு||\n“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” - முதல்முறையாக அடையாளப்படுத்தியது ‘டுவிட்டர்’||\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்||\nபடைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்: இந்தியா-சீனா இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயார்: டிரம்ப் அறிவிப்பு||\nவங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து : 5 பேர் பலி||\nமுகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி||\n‘பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால் வைரஸ் அதிவேகமாக வளரும்’ - ராகுல் காந்தியிடம் பிரபல நிபுணர் தகவல்||\nசென்னை தனியார் ஆஸ்பத்திரியின் 4 தளங்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு||\nHome ›தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: கர்நாடக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nதமிழகத்தில் இன்று முழு அடைப்பு: கர்நாடக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nகர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதையொட்டி கர்நாடக பேருந்துகள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.\nசம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ���ாவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்துக்குத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்தது.\nஇதற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇப்போராட்டத்துக்கு வர்த்தக அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.\nபஸ்போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என தமிழக தொழில் சங்கங்கள் அறிவித்திருந்தாலும், கர்நாடகா பஸ்கள் இயக்கபட்டால் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக மாலை ஆறு மணிவரை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து சென்னை கோயம்பேடு, ஒசூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் டிப்போக்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பஸ்கள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் கர்நாடகா எல்லை பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/03/actress-shriya-saran-got-married/", "date_download": "2020-05-29T03:22:23Z", "digest": "sha1:XDMVA3442BZMEPC5CDBV4B7VM5HDLKJK", "length": 20025, "nlines": 199, "source_domain": "www.joymusichd.com", "title": "பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம்! எங்கு தெரியுமா ?", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால�� விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Home பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம்\nபிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம்\nநடிகை ஸ்ரேயா சிவாஜி படம் மூலம் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். நடிகைகளுக்கான அதே சோதனை இவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்தது.\nவிஜய், ஜெயம் ரவி, விஷால், தனுஷ் என பலருடன் நடித்தார்.\nபின் ஸ்ரேயா என்ன செய்கிறார் என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇந்நிலையில் அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார். அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து வந்தது.\nசமீபத்தில் அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த தன் நண்பரை காதலித்து வந்தார்.\nஅவருடன் அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டாராம்.\nதற்போது ஸ்ரேயா இதை உறுதிசெய்துள்ளார்.\nகடந்த மார்ச் 12 ல் ம���ம்பை லோகந்த்வாலா பகுதியில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டிலே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.\nஇதில் மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.\nகாதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம்\nபிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம்\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018\nNext articleஅநாதையாக இருக்கும் 11,302 கோடி ரூபாய் இது உங்கள் பணமாக கூட இருக்கலாம்\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nமணபெண்னுக்கு தாலி கட்டிய அடுத்த நொடி மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nகொரோனா பொதுமுடக்க ஊரடங்கு நேரத்தில் உணவுக்கு கையேந்திய பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் மதுரையில் பரபரப்பு சம்பவம் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் வீடியோ இணைப்பு \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் காரணம் இது தான் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் இன்னமொரு சுஜித் \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \n உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்�� இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ராசி பலன்\n உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ராசி பலன்\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/play-quiz/4/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/1", "date_download": "2020-05-29T03:18:18Z", "digest": "sha1:OUYWF25N7VVPAFLP52SGGIVW7OZPLDQY", "length": 7365, "nlines": 269, "source_domain": "eluthu.com", "title": "ஆங்கிலம் தமிழ் | வார்த்தை தேர்ச்சி | தமிழ் மொழி விளையாட்டு", "raw_content": "\nவார்த்தை தேர்ச்சி >> ஆங்கிலம் தமிழ் (நிலை 1)\nஆங்கிலம் தமிழ் விளையாட்டு (நிலை 1)\n1) 'Snake' என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n2) 'Fake' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n3) 'College' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n4) 'Game' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n5) 'Clean' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n6) 'Tiger' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n7) 'Chimpanzee' என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன\n8) 'Eye' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\n9) 'Cow' என்ற ஆங்கில வார்த்தையின் சரியான தமிழ் வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்.\n10) 'Ball' என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தையை தேர்வு செய்யவும்\nகேள்வியை பொறுத்து எதாவது ஒரு பதில் தேர்ந்து எடுக்கவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிர���்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/206266?ref=category-feed", "date_download": "2020-05-29T04:38:33Z", "digest": "sha1:VMB5SDOLSUYFRR2LR7UP6MZUN4I7M6BB", "length": 7901, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "கிளிநொச்சியில் ஆடை வடிவமைத்தல் கண்காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிளிநொச்சியில் ஆடை வடிவமைத்தல் கண்காட்சி\nகிளிநொச்சி - கண்டாவளை, கோரக்கன் கட்டு பகுதியில் கண்டாவளை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் ஆடை வடிவமைத்தல் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் குறித்த கண்காட்சி இன்று முற்பகல் கோரக்கன் கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது\nதொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற பெண்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கண்டாவளை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மூலம் ஆடை வடிவமைத்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட நான்கு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த பயிற்சியில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்த கண்காட்சியின் போது இடம்பெற்றுள்ளது. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்தார்.\nஅத்துடன் இதில் கிராம அலுவலர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்க��� செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/bigil-blockbuster-boxoffice-king-thalapathy-vijay/", "date_download": "2020-05-29T05:09:15Z", "digest": "sha1:S2JQKYG4AR6ESFR5M6DT6ZJGTHXZ2C3M", "length": 5199, "nlines": 114, "source_domain": "livecinemanews.com", "title": "அசுரத்தனமாக வட இந்தியாவையும் வேட்டையாடும் விஜய் ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nஅசுரத்தனமாக வட இந்தியாவையும் வேட்டையாடும் விஜய்\nin தமிழ் சினிமா செய்திகள்\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இப்ப வட இந்தியாவிலும் தளபதி கில்லி டா\nஅட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிகில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் பிகில் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் முதல் நாள் இப்படம் ரூ 63 கோடி வரை வசூல் செய்திருந்தது.\nதற்போது, இரண்டு நாள் முடிவில் இப்படம் ரூ 100 முதல் ரூ 125 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் பிகில் பிரீமியர் காட்சியில் மட்டும் 3.5 லட்சம் டாலர் தாண்டியுள்ளதாம். இதன் மூலம் பேட்ட படத்திற்கு பிறகு அமெரிக்காவில் பெரிய ஓப்பனிங் கிடைத்தது இப்படத்திற்கு தானாம்.\nஇது ஒருபுறமிருக்க மும்பையில் பிகில் அதிக வசூலை ஈட்டி வருகிறது. அங்கு சூப்பர் ஹீரோ அக்ஷய் குமார் நடிப்பில் ஹவுஸ்புல் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது அந்த படத்தை காட்டிலும் திகில் படத்திற்கு மும்பையில் உள்ள ரசிகர்கள் அதிகம் சென்று வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள்.\nமுதல்முறையாக மூன்று வேடங்களில் சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529428/amp?ref=entity&keyword=warrior", "date_download": "2020-05-29T05:09:43Z", "digest": "sha1:AAZZ437BPQCOW45IQ6YPPJR6PS7VTHJZ", "length": 6393, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Korea Open Badminton: Kashyap araiirutikkul Indian warrior | கொரியா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்குள் இந்திய வீரர் காஷ்யப் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ���ாசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரியா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்குள் இந்திய வீரர் காஷ்யப்\nஇன்ச்சியான்: கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரை இறுதிக்குள் இந்திய வீரர் காஷ்யப் நுழைந்தார். காலிறுதியில் டென்மார்க் வீரர் ஜன் ஓ ஜோர்சன்சென்னை 24-22, 21-8 என்ற கணக்கில் காஷ்யப் வீழ்த்தினார்.\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த பார்முலா 1 கார் பந்தயம் தள்ளிவைப்பு\nஅக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\nஇந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nதள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை\nசாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்\nட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை; ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்\n× RELATED வேலையின்றி பசியால் தவித்த திருநங்கைகளுக்கு உதவிய மஞ்சு வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529519/amp?ref=entity&keyword=All%20India%20Bundling%20Association", "date_download": "2020-05-29T05:02:25Z", "digest": "sha1:5UBLFQW35CATPBDKMGIID6I66L5RYV4Z", "length": 8176, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "All-rounder Yuvraj Singh | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n* இந்திய அணி நிர்வாகம் ஆதரவளித்து இருந்தால் இன்னொரு உலக கோப்பை தொடரில் விளையாடி இருப்பேன்’ என்று ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.\n* டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்க அணி முன்னாள் ஆல் ரவுண்டர் லேன்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n* ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n* இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நட்சத்திர வீராங்கனை ச��ரா டெய்லர் (30 வயது) மன அழுத்தம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\n* பாகிஸ்தான் - இலங்கை அணிகளிடையே கராச்சியில் நேற்று நடக்க இருந்த முதல் ஒருநாள் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது போட்டி 29ம் தேதிக்கு பதிலாக 30ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த பார்முலா 1 கார் பந்தயம் தள்ளிவைப்பு\nஅக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\nஇந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nதள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை\nசாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்\nட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை; ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்\n× RELATED சில்லி பாயின்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534439/amp?ref=entity&keyword=Cauvery%20Organizing%20Committee", "date_download": "2020-05-29T04:07:38Z", "digest": "sha1:OOVQRBJ7ZKOCHA2F3XGHUPMAQD72ICAW", "length": 11285, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Cauvery Disciplinary Committee | காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வே���ூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிப்பு\nடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த நிலையில் முதல் முறையாக தமிழகத்தில் ஒழுங்காற்றுக்குழு கூடுகிறது.\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது இதுவே முதல்முறை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 18 கூட்டங்களும் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றன.\nகாவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று நடந்தது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் 9ம் தேதி வரை பெய்த மழையின் அளவு, அதன் மூலம் அணைக்கு வந்த நீர், அந்த காலக்கட்டத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதி அணைகளில் இருந்த நீர் இருப்பு, தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நீரின் அளவு குறித்த கர்நாடகா கொடுத்த அறிக்கையுடன் கேரளா, புதுச்சேரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 60,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்வு; 4706 பேர் பலி\nசேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54.46 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு...\n2-வது முறை பிரதமராக மோடி பதவியேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு; கொரோனாவை திறன்பட கையாள்வதாக 60% பொதுமக்கள் கருத்து...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.61 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 59.00 லட்சத்தை தாண்டியது\nபஸ், ரயில்களில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க தடை: உணவு, குடிநீரையும் இலவசமாக வழங்க வேண்டும்\nகொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்\nதமிழகம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் மூலம் வர தடை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nகொரோனவால் இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் பாதிக்கப்படுவர்; 90% பேருக்கு அறிகுறியே இருக்காது; தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்\nதமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா; பாதிப்பில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை மூலம் 7 பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅக்னி நட்சத்திரம் நிறைவுபெறும் நாளில் தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி\n× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961892/amp?ref=entity&keyword=doctor", "date_download": "2020-05-29T03:35:39Z", "digest": "sha1:JOYSGGXUKC2F2FTA3KJ6JO7MRLTNFMUF", "length": 9536, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "டாக்டரின் மூக்கை உடைத்தவர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்���ை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடாக்டரின் மூக்கை உடைத்தவர் கைது\nவேளச்சேரி, அக். 15: சாஸ்திரி நகரில் தனியார் மருத்துவமனை டாக்டரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெசன்ட் நகர் வண்ணான் துறையை சேர்ந்தவர் லோகேஷ் (7). இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காட்டியுள்ளார். அப்போது, மருத்துவர் ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பி உள்ளனர். இரவு மீண்டும் அலர்ஜி அதிகமாகியுள்ளது. இதனால், மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅப்போது, சரவணன் தம்பி மதன்ராஜ் (29). இவரது நண்பர் தர்மா (30) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர் யுவராஜ் (24) என்பவரிடம் தவறான சிகிச்சையால் தான் மீண்டும் அலர்ஜி அதிகமாகி உள்ளது என வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, அவர்கள் மூவரும் சேர்ந்து மருத்துவரின் மூக்கை உடைத்து உள்ளனர். மேலும், தடுக்க வந்த ஊழியர் பத்மினி (27) என்பவரை தாக்கி உள்ளனர். இதுகுறித்து மருத்துவர் யுவராஜ் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணன், தர்மா ஆகிய இருவரை தேடி வருகிறார்கள். மருத்துவரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED சாலை விபத்தில் மருத்துவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962868/amp?ref=entity&keyword=Ceramic%20Planting%20Ceremony", "date_download": "2020-05-29T04:43:12Z", "digest": "sha1:WU3X2IITV5C67DC3WBK47XDUOT5AYAMF", "length": 7185, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வதிலையில் மரக்கன்று நடும் விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவதிலையில் மரக்கன்று நடும் விழா\nவத்தலக்குண்டு, அக். 17: வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் முனியாண்டி தலைமை வகித்து மரக்கன்று நட்டார். பள்ளி துணை ஆய்வாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பட்டாலியன் சுபேதார் முருகன் கலந்து கொண்டு பேசினார். பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்சிசி கமாண்டர் வேல்முருகன் செய்திருந்தார்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:23:00Z", "digest": "sha1:ZMKNNNIJKBMZHV5T27RP23TS4EXJYEC3", "length": 5335, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசர்பைஜான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு\nஅசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்க�� நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.\n• குடியரசுத் தலைவர் இல்ஃகாம் அலியேவ்\n• தலைமை அமைச்சர் ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)\nவிடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து\n• பொது அறிவிப்பு ஆகஸ்ட் 30 1991\n• நிறைவுற்றது டிசம்பர் 25 1991\n• மொத்தம் 86,600 கிமீ2 (114ஆவது)\n• ஜூன் 2011 கணக்கெடுப்பு 9,165,000[1] (89 ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு\n• தலைவிகிதம் $10,340[2] (97 ஆவது)\nமத்திமம் · 54 ஆவது\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+5)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-29T04:58:27Z", "digest": "sha1:R5ER3YQJF3NQMVITYTL2RFNGJWZP5GZV", "length": 4233, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கனகசூரிய சிங்கையாரியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.\nசப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்���்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-29T05:07:17Z", "digest": "sha1:5ERSAMEIXA6CIOWSCFYWNROXMSFFMUSW", "length": 3406, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருத்தியல் வளிம விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு கருத்தியல் வளிம விதி (Ideal gas law) என்பது, ஒரு கருத்தியல் வளிமத்தின் நிலைகளை விவரிக்கும் ஒரு நிலைச் சமன்பாடு ஆகும். இதில் சிறு குறைகள் இருந்தாலும், பெரும்பாலான வளிமங்களின் பலவகையான புறநிலையில் அவற்றின் இயல்பை விவரிக்க இவ்விதி உதவுகிறது. இது 1834ஆம் ஆண்டு பென்வா கிளேப்பரோன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்ட பாயில் விதி, சார்லசு விதி, அவகாதரோவின் விதி ஆகியவற்றின் கலவையாக இதனை வெளிப்படுத்துகின்றார்.[1]\nபெரும்பாலும், கருத்தியல் வளிம விதி, கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலமாக வெளிப்படுத்தப்படும்.\nP {\\displaystyle P} என்பது வளிமத்தின் அழுத்தம்\nV {\\displaystyle V} என்பது வளிமத்தின் கனவளவு\nn {\\displaystyle n} என்பது வளிமத்தின் மோல் அளவு,\nR {\\displaystyle R} என்பது கருத்தியல் வளிம மாறிலி,\nT {\\displaystyle T} என்பது வளிமத்தின் வெப்பநிலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Hobinath", "date_download": "2020-05-29T05:11:26Z", "digest": "sha1:4KBZR4MISOO5UOPVFTTDLS6WIM4VYUBF", "length": 66034, "nlines": 260, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Hobinath - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n9 உங்களுக்குத் தெரியுமா திட்ட அறிவிப்பு\n10 வாஸ் - வோஸ்\n13 விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்\n17 கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\n18 2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்\n19 பதிப்புரிமை மீறல் - படிமம்\n22 பிறந்தநாள் வாழ்த்துக்கள் Hobinath\n24 விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்\n27 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n28 தொடர்பங்களிப்பாளர் போட்டி:���றிவிப்பு 1\n29 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n30 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n31 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு\n33 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\nவாருங்கள், Hobinath, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--தேனி.எம்.சுப்பிரமணி. 16:41, 5 ஜூலை 2010 (UTC)\nவணக்கம் கோபிநாத், விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகப் பட்டறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். விக்கிக் கட்டுரைகளில் பகுப்புகள் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் தகுந்த பக்கங்கள் அக்கட்டுரையின் இறுதியில் வேறு மொழி விக்கிகளுக்கான இணைப்புகளின் முன்னர் இடப்பட வேண்டும். கடைசியில் அல்ல. இந்த மாற்றத்த��ப் பாருங்கள்: [1]. தொடர்ந்து பங்களியுங்கள். வாழ்த்துக்களுடன்..--Kanags \\உரையாடுக 09:46, 28 திசம்பர் 2010 (UTC)\nமுதலில் இருந்தே ஆர்வத்துடன் செயற்படுகிறீர்கள்.தொடர வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 19:18, 28 திசம்பர் 2010 (UTC)\nதமிழ் விக்கிக்கு நல்வரவு. --Natkeeran 04:35, 29 திசம்பர் 2010 (UTC)\nவிக்கி முறைகளும் நிரலும் ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும் (வந்த புதிதில் அனைவருக்கும் இதே நிலை தான் :-)). ஏதேனும் ஐயமெனில் தயங்காமல் ஆலமரத்தடியிலோ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்திலோ அல்லது என் பேச்சுப் பக்கத்திலும் கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய நானோ பிற விக்கிப் பயனர்களோ உடனே வருவோம். நீங்கள் சேர்க்கும் உள்ளடகங்களில் பிற பயனர்கள் செய்யும் மாற்றங்களைக் கண்காணித்தும் நீங்கள் பல விடயங்களை உடனே தெரிந்து கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 08:18, 2 பெப்ரவரி 2011 (UTC)\nஇங்கு ஒரு ஐயம் எழுப்பியுள்ளேன். பாருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 14:41, 8 பெப்ரவரி 2011 (UTC)\nஐயா, உங்களின் ஐயம் எனக்கும் ஏற்பட்டதுதான். ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இக்குறிப்பைக் கண்டதால் தான் அதை அப்படித் தந்திருந்தேன். இணைப்பை இடுதல் பற்றி இன்னமும் பயிற்சி செய்யவில்லை. அதனால் தான் அடிக்குறிப்புகள் இடவில்லை. இதைக் கவனிக்கவும்.http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413664.htm--ச.ஹோபிநாத் 07:58, 10 பெப்ரவரி 2011 (UTC)\nநன்றி ஹோபி. பாடத்தை எழுதியவர் பொத்தாம் பொதுவில் அடித்துவிட்டார் போலும் :-). தமிழ்ச் சூழலில் இது அடிக்கடி நிகழ்கிறது (சம்யத்துறை வல்லுனர்கள் வரலாற்றில் சொதப்புவது). பாடத்தில் வந்து விட்ட படியால் நாம் நீக்கவும் முடியாது :-). “அந்நியர் ஆதிக்கமும், சமயப் பூசல்களும், அமைதியின்மையுமே” என்று அவர் சொல்லும் மூன்று காரணங்களும் 14ம் நூற்றாண்டுக்கு பொருத்தமானவை. ஆனால் 15, 16ல் தமிழ்நாடு அமைதியாக இருந்தது. வேறு ஏதாவது நூலில் ஆராய்ந்து பார்க்கிறேன். அடிகுறிப்பு கொடுப்பதற்கான நிரல் துண்டினை கீழே தந்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 08:26, 10 பெப்ரவரி 2011 (UTC)\nஇடைப்பட்ட காலத்தில் (14-16 நூற்றாண்டு வரை) தலபுராணங்கள் அதிகமாக இயற்றப்படவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுவன அந்நியர் ஆதிக்கமும், சமயப் பூசல்களும், அமைதியின்மையுமே ஆகும்.[1]\n↑ தலபுராணங்களின் தோற்றம் - தமிழ் இணைய கல்வி கழகத்தின் பா���ம்\nநன்றி, நான் புத்தகங்களை மேற்கோள் இடவும் பழகிவிட்டேன். மற்றைய பயனர்களின் இடுகைகளைப் பார்த்துத் தான் இயங்க வேண்டி இருக்கின்றது. கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கின்றது. ஆனால், ஆர்வமாகவும் இருக்கின்றது. முடிந்தவரை பங்களிக்கின்றேன். நன்றி.--ச.ஹோபிநாத் 09:08, 10 பெப்ரவரி 2011 (UTC)\nஓரிரு வாரங்களில் இது பழகி விடும். இப்பொழுதே நல்ல வேகமாகச் செல்கிறீர்கள் கோபி. நான் வந்து சேர்ந்த போது, புதுக்கட்டுரை எழுதவே மாதக்கணக்கில் எனக்கு ஆயிற்று. என்னுடன் ஒப்பிடுகையில் நீங்கள் பல காத தூரம் முன்னே சென்று விட்டீர்கள். :-) --சோடாபாட்டில்உரையாடுக 09:13, 10 பெப்ரவரி 2011 (UTC)\nஐயா, விக்கியில் தூய தமிழ்ப் பதங்களை மாத்திரம் தான் பயன்டுத்த வேண்டும் என்று அறிந்தேன். அப்படியானால், நாமகரணம் என்பது ஒரு சமசுகிருதச் சொல். அதற்கு பெயர்சூட்டுதல் என்பது தமிழ்ப்பதம். ஆயின், இதை இப்படியே விடலாமா அல்லது தமிழில் போடலாமா நாமகரணம் என்ற கட்டுரையை விக்கியில் கண்டபோது ஏற்பட்ட குழப்பம். நான் அதில் தலையீடுகள் எதையும் போடவில்லை. சம்பந்தப்பட்ட கட்டுரையாளரிடமும் அணுகவில்லை. உங்களிடமே கேட்டுவிட்டேன்.--ச.ஹோபிநாத் 09:47, 11 பெப்ரவரி 2011 (UTC)\nஹோபி, தூயத் தமிழையும் நல்ல தமிழையும் முடிந்தவரை பயன்படுத்த வேண்டுமென்பது தமிழ் விக்கியில் பொதுப் பரிந்துரை. தமிழில் தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் நீக்கிவிடுவோம் என்ற இறுக்கமான விதிகள் கிடையாது. பல நேரங்களில் “நாமகரணம்” போன்ற பெயர்சொற்கள் மொழிபெயர்க்காது அப்படியே மூல மொழியில் விட்டுவிடுவதுண்டு. இது போன்ற தலைப்புகளுக்கு பேச்சுப் பக்கத்தில் உரையாடல் நிகழ்த்தி முடிவு எடுக்கப்படும். ஐயம் இருந்தால் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் நகர்த்தலாமா என்று பயனர்கள் கேட்ட பின்னர் நகர்த்துவது வழமை. சில சமயம் வழிமாற்றுகள் (இரு தலைப்புகள் ஒரே கட்டுரையை சுட்டும்படி செய்தல்) ஏற்படுத்தி இதனைத் தீர்ப்பதும் உண்டு. தற்போது பெயர் சூட்டுதல் என்ற தலைப்பும் இக்கட்டுரையை சுட்டும் படி செய்துள்ளேன்.\nசுருக்கமாகச் சொல்லின், இறுக்கமான விதிகள் கிடையாது, பல கட்டுரைகளுக்கு பிறமொழிப்பெயர்களும் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 09:59, 11 பெப்ரவரி 2011 (UTC)\nபுறநானூற்றில் திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் ���ூறப்படுகிறது. என்ற செய்திக்கான பாடல் வரியை எத்தனையாவது வரி என உங்களால் தெரிவிக்க முடியுமா அதிலிருந்து எனக்கொரு செய்தி தேவைப்ப்டுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 19:18, 28 ஆகத்து 2011 (UTC)\nhttp://tamilvu.org/library/l1280/html/l1280g08.htm இந்த முகவரியில் பாருங்கள் செய்தி கூறும் பாடல் இருக்கின்றது.....--ச.ஹோபிநாத் 04:56, 29 ஆகத்து 2011 (UTC)\nஉங்களுக்குத் தெரியுமா திட்ட அறிவிப்புதொகு\nநீங்கள் பங்களித்த திரிபுராந்தகர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த வேசரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 11, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தம்மபதம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 1, 2018 அன்று வெளியானது.\nவணக்கம், Hobinath. உங்களுக்கான புதிய தகவல்கள் Dineshkumar Ponnusamy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.\nநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.\n--மதனாஹரன் (பேச்சு) 02:01, 15 ஏப்ரல் 2012 (UTC)\nவணக்கம், Hobinath. உங்களுக்கான புதிய தகவல்கள் Dineshkumar Ponnusamy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.\nநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.\n--மதனாஹரன் (பேச்சு) 02:01, 15 ஏப்ரல் 2012 (UTC)\nவணக்கம், சைவ சமயம் என்ற பகுப்பு ஏற்கனவே இருக்கிறது. சைவம் என்ற புதிய பகுப்பு தேவையற்றது. சைவம் பகுப்பை நீக்கியிருக்கிறேன்.--Kanags \\உரையாடுக 02:32, 17 ஏப்ரல் 2012 (UTC)\n பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம் ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்\nநீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.\nஉங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.\nஇன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.\n--இரவி (பேச்சு) 10:38, 17 பெப்ரவரி 2013 (UTC)\nகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:39, 13 மார்ச் 2013 (UTC)\nநன்றி. இப்போது தான் எனக்கு தங்களின் செய்தி பார்க்க கிடைத்தது. நிச்சயம் என் பங்களிப்புக்களையும் வழங்குவேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 07:49, 20 மார்ச் 2013 (UTC)\nசிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்\nஉங்கள் பயனர்பக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது :) தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள் கோபிநாத் :) சூர்யபிரகாஷ் உரையாடுக 09:35, 19 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி திரு. சூரியபிரகாஷ். நீண்ட காலமாக விக்கியில் பங்களிப்ப�� எதுவும் செய்யவில்லை. நேற்று தான் மீண்டும் வந்தேன். விக்கியில் நிறையவே ஆக்கபூர்வமான மாற்றங்கள் வந்துள்ளன. மிக்க மகிழ்ச்சி. தங்களது வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 13:32, 19 அக்டோபர் 2013 (UTC)\n அருணாசல தேசிகர் எனும் கட்டுரையினை ஓரளவாவது விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:16, 20 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி திரு.செல்வகுருநாதன். நீங்கள் கேட்டதுபோல் கட்டுரையை சற்று விரிவுபடுத்தியுள்ளேன். முழுமைசெய்து விடுவேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 03:26, 23 அக்டோபர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nநன்றி நண்பரே. முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றேன். தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.--ச.ஹோபிநாத் (பேச்சு) 03:23, 29 அக்டோபர் 2013 (UTC)\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்தொகு\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\nஅக்டோபர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:08, 3 நவம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:07, 3 நவம்பர் 2013 (UTC)\nமுதற்பக்கத்தில் வந்ததற்கும் வாழ்த்துக்களைச் சேர்த்து பெற்றுக்கொள்ளவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:59, 4 நவம்பர் 2013 (UTC)\n :)தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:24, 4 நவம்பர் 2013 (UTC)\nமிக்க நன்றி நண்பர்களே.. எதிர்பார்க்கவில்லை வெற்றி கிட்டும் என்று. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விக்கிபீடியாவில் எனது முதலாவது போட்டி. அதில் முதல் வெற்றியும் கூட. நன்றிகள் கோடி இறைவனுக்கு.--ச.ஹோபிநாத் (பேச்சு) 13:37, 5 நவம்பர் 2013 (UTC)\nகட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே. இந்தக் கட்டுரைப் ���ோட்டி புதியவர்களை விக்கிக்கு கொடையாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது. :-) கட்டுரைப் போட்டியுடன் நில்லாது தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:54, 16 நவம்பர் 2013 (UTC)\nநன்றி சகோதரரே.. நிச்சயம் எனது பங்களிப்புகள் விக்கியில் தொடர்ந்து இருக்கும்.--ச.ஹோபிநாத்\n2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்தொகு\nவணக்கம், Hobinath. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.\nஉங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, வங்கிக் கிளையை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு எண் (இந்தியாவில் இதனை IFSC எண் என்று கூறுவோம்)\nமேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு\nவங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.\nசான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.\nஇவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.\nபதிப்புரிமை மீறல் - படிமம்தொகு\nதமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\n கட்டுரைகளை பகுப்புகளில் எழுதக் கூடாது. அவற்றை தனி தலைப்பில் எழுதவும். தற்போதைக்கு ஒற்றைக்கல் தளிகள் என்ற பக்கத்தை நகர்த்தியிருக்கிறேன். கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:41, 10 சூலை 2014 (UTC)\nவணக்கம். மிகவும் நன்றி. நானும் அதைப் பற்றி யோசித்தேன். சந்தேகத்தில் தான் எழுதினேன். இனி இத் தவறு நிகழாது. நன்றி நண்பரே.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:40, 10 சூலை 2014 (UTC)\nஒற்றைக்கல் தளிகள் கட்டுரையிலுள்ள இரதங்களுக்கு தனிக் கட்டுரைகள் தேவையில்லை எனக் கருதுகிறேன். தனிக் கட்டுரையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளதா அவை எல்லாவற்றையும் ஒரு கட்டுரையாக்கலாம். --AntonTalk 02:37, 11 சூலை 2014 (UTC)\nமாமல்லபுரம் இரதக் கோயில்கள் கட்டுரையுடன் சேர்க்கலாம். --AntonTalk 02:49, 11 சூலை 2014 (UTC)\nஒற்றைக் கற்றளி எனும் கட்டுரையையும் கவனிக்கவும். இதுவும் ஒரே விடயம் பற்றித் தான் பேசுகின்றது. மூன்று தலைப்புக்களும் ஒரே விடயம் பற்றித் தான் பேசுகின்றன.இவற்றை ஒன்றாக்க உதவினால் நன்மையாக இருக்கும்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 09:23, 11 சூலை 2014 (UTC)\nவணக்கம் Hobinath அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்\nஇந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் \nவிக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி\n விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.\nஅவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:53, 21 திசம்பர் 2016 (UTC)\nஇன்று மே 29, 2020 விக்கிக்கோப்பைப் போட���டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்\nவிக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:46, 31 திசம்பர் 2016 (UTC)\nவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்\n*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:22, 25 சனவரி 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:57, 12 மார்ச் 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:05, 30 ஏப்ரல் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டு��ையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:01, 21 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:35, 31 மே 2017 (UTC)\n நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலில் இருந்த ஆன்மா என்ற கட்டுரை உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இன்னும் இரு கட்டுரைகளை முற்பதிவு செய்து வைக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 21:25, 1 சூன் 2017 (UTC)\n உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட ஆன்மா கட்டுரை 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:35, 11 சூன் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.\nஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.\nஇந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-29T03:43:28Z", "digest": "sha1:ITDLGS45XA2GT3JCP6ERA5MG2EGI42MV", "length": 3516, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேகூசராய் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேகூசராய் மாவட்டம், பீகாரின் உட்பிரிவாகும்.[1]\nதேசிய நெடுஞ்சாலை எண் 31 மற்றும் 28\nமண்டலங்கள்: குதாபந்துபூர்(கோதாபந்துபூர்), கடபுரா, சேரியா பரியார்பூர், சவுராஹீ, டேகரா, தண்டாரீ, நவகோதி, பக்ரீ, பச்வாரா, பரவுனீ, பலியா, பிர்பூர், பேகூசராய், பகவான்பூர், மதிஹானீ, மன்சூர்சக், சம்போ அகா குடா, சாகேப்பூர்[1]\nசட்டமன்றத் தொகுதிகள்: சேரியா பரியார்பூர், பச்வாரா, டேகரா, மதிஹானீ, சாகேப்பூர் கமால், பேகூசராய், பக்ரீ[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதி���ளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-8-launched-in-india-price-specifications-and-everything-you-need-to-know/", "date_download": "2020-05-29T04:57:05Z", "digest": "sha1:Q76KNFLNG66JVR6BHNYUDL444VBLEVJ5", "length": 15806, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நோக்கியா 8 (Nokia 8) இந்தியாவில் அறிமுகம்... புதுசா வந்துருச்சு “போத்தி” - Nokia 8 launched in India: Price, specifications, and everything you need to know", "raw_content": "\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nநோக்கியா 8 (Nokia 8) அறிமுகம்... புதுசா வந்துருச்சு “போத்தி”\nஎச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nஎச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி முதல் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. ஆன்லைன் வணிகதளமான அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், ஆப்பிள், சாம்சங், ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் ப்ரீமியம் பிரிவு ஸ்மார்ட்போன்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ப்ரீமியம் பிரிவு மொபைல்களில் வரிசையில் நோக்கியா 8-ம் தற்போது இடம்பிடித்துள்ளது. பின்லாந்தைச் சேர்ந்த எச்.எம்.டி நிறுவனமாது, நோக்கியா 8 ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் வெளியிட்டது.\nநோக்கியா 8-ன் சிறம்பம்சத்தை பொறுத்தவரையில், 5.3 இன்ச் 2K டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ஆக்டா-கோர் பிராசஸருடன் வெளிவரவுள்ள இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன், 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் உள்ளது. அதோடு, மைக்ரோ எஸ்.டி கார்டு(256 ஜி.பி வரை) பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தில் இயக்கக் கூடியது என்றும், விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்ஸ் வழங்கப்படும் என எச்.எம்.டி குளோபல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. 13 எம்.பி டுயல் ரியர் கேமராவும், 13 எம்.பி செல்ஃபி கேமராவும் உள்ளது.\nஇதில் போத்தி (Bothie) என்ற சிறம்பம்சம் உள்ளது தனித்துவமானது. அதாவது, மற்ற ஸ்மார்ட்போன்களில் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமராவில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்ற நிலையில், இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ரியர் கேமரா மற்றும் செல்ஃபி கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். போத்தி சிறம்பம்சத்தின் மூலம் யூடியுப், பேஸ்புக் போன்றவற்றில் நேரடியாக லைவ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. போத்தி என்ற சிறப்பம்சத்தை நோக்கியா 8 ஸ்மார்ட்போன் தான் முதல்முறையாக அறிமுகம் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.\nஎச்.எம்.டி நிறுவனமானது நோக்கியா பிராண்டில் தயாரித்து, விற்பனை செய்யும் உரிமையை வாங்கியிருந்தது. இதையடுத்து, முன்னதாக நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி குளோபல் ரிலீஸ் செய்திருந்தது.\nசென்னை நோக்கியா தொழிற்சாலையை வாங்கிய சால்காம்ப் – இனியாவது விடிவு காலம் பிறக்குமா\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n31 டிசம்பர் 2018 முதல் வாட்ஸ்ஆப் செயல்படவில்லை… சோகத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள்…\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\nநோக்கியா 5. 1 ப்ளஸ் : உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துமா\nபிறந்து 6 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற பெண் குழந்தை\nஜாக்லின் ஃபெர்னாண்டஸுடன் டேட்டிங் போக ஆசை: மனம்திறந்த குல்தீப் யாதவ்\nநீட், ஜேஇஇ மாணவர்களுக்காக National Test Abhyaas செயலி – NTA அறிமுகம்\nNational Test Abhyaas app : சரியான விடைகளை விளக்கத்துடன் பெறலாம். எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதையும் அவர்கள் அறியலாம்\nநெருக்கடியை வாய்ப்பாக மாற்றுங்கள்: ஜே. இ.இ தேர்வர்களுக்கு கல்வியாளர் ஆனந்த்குமார் அறிவுரை\nஒருங்கிணைந்த பொறியியல் நு���ைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ) தேதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்த நிலையில், சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த்குமார் தேர்வர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த இரண்டு மாத கால இடைவெளியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தேர்வர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை மாக் டெஸ்டுகளில் தங்கள் திறனை சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரும்பாலான மாணவர்கள் ஒரு பார்முலா எவ்வாறு உருவாக்கப்பட்டது\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nதாய் இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை; ரயில் நிலையத்தில் மனதை உலுக்கிய கோரம்\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16598-edappadi-critisize-mkstalin-in-by-election-campaign.html", "date_download": "2020-05-29T04:23:31Z", "digest": "sha1:I2FUL2D3CXL2NQ6MAOZVURNRHQWFIFPN", "length": 14574, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேர்தல் வந்தால் ஸ்டா��ினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்.. | Edappadi critisize m.k.stalin in by election campaign - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nஇடைத்தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் இருந்தார். நேற்று அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். விக்கிரவாண்டியில் அவர் பேசும் போது, இந்த ஆட்சி இப்போது போய் விடும், 10 நாளில் போய் விடும் என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டே இருந்தார்.\nஆனால், 2 ஆண்டு 8 மாத காலமாக சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். ஸ்டாலின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.\nஇந்நிலையில், இன்று(அக்.13) நாங்குநேரி தொகுதிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரெட்டியார்பட்டியில் பிரச்சாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு வாக்கு கேட்டு எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-\nமக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லாமல், பதவிக்கு ஆசைப்பட்டு இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார். வசந்தகுமாரின் பேராசையால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளர் நாராயணனை நீங்கள் எளிதாக அணுக முடியும். காங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர் என்பதால் அவரை நீங்கள் விரும்பிய நேரத்தில் சந்திக்க முடியாது.\nயாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இடைத்தேர்தல் வரும் போது தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.\nதாமிரபரணி, நம்பியாறு திட்டத்தைப் பற்றி ஸ்டாலின் இங்கு பேசியுள்ளார். அவர்கள் ஆட்சியில் இருந்த போது வெறும் திட்டத்தை மட்டும் அறிவித்து விட்டு போய் விட்டார்கள். திட்டத்தை அறிவித்தால் போதுமா ஒரு திட்டத்தை அறிவித்தால் அதற்கான நிலத்தை கையகப்படுத்த வேண்டாமா ஒரு திட்டத்தை அறிவித்தால் அதற்கான நிலத்தை கையகப்படுத்த வேண்டாமா நாங்கள் வந்த பிறகுதான், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகளிடம் பேசி, நிலத்தை கையகப்படுத்தினோம். இந்த திட்டத்தை 4 பகுதிகளாக பிரித்து அதில் 2 பகுதிகளில் வேலைகள் முடியப் போகின்றன. இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை 2020ம் ஆண்டுக்குள் முடித்து கால்வாயில் தண்ணீர் வரச் செய்வோம்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா\n7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.\nஒரு லட்சத்து 6,750 பேருக்கு\nநாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,139 பேரில் இருந்து ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ள��ு.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/rettai-roja-shivani-narayanan-motivational-post.html", "date_download": "2020-05-29T04:38:34Z", "digest": "sha1:23EK43DVRYEOWUPVZUM5FQBJ3TJJDOJF", "length": 5769, "nlines": 135, "source_domain": "www.galatta.com", "title": "Rettai Roja Shivani Narayanan Motivational Post", "raw_content": "\nகஷ்டப்பட்டு உழைச்சிங்கன்னா நிச்சயம் நடக்கும்...ஷிவானியின் வைரல் பதிவு \nகஷ்டப்பட்டு உழைச்சிங்கன்னா நிச்சயம் நடக்கும்...ஷிவானியின் வைரல் பதிவு \nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.\nநடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.தற்போது தனது இன்ஸ்டாகிர���மில் தனது புகைப்படத்துடன் ஒரு தத்துவத்தை பகிர்ந்துள்ளார்.இது அவரது ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.\nகஷ்டப்பட்டு உழைச்சிங்கன்னா நிச்சயம் நடக்கும்...ஷிவானியின் வைரல் பதிவு \nஅம்மாவுடன் டிக்டாக் செய்து அசத்தும் வார்னர் \nவளர்ந்துட்டான்...மகனுடன் வீடியோ வெளியிட்ட மகேஷ் பாபு \nஇணையத்தை கலக்கும் தல அஜித்தின் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅம்மாவுடன் டிக்டாக் செய்து அசத்தும் வார்னர் \nவளர்ந்துட்டான்...மகனுடன் வீடியோ வெளியிட்ட மகேஷ் பாபு \nஇணையத்தை கலக்கும் தல அஜித்தின் வீடியோ \nக/பெ.ரணசிங்கம் படத்தின் விறுவிறுப்பான டீஸர் இதோ \nகார்த்திகே டயல் செய்த எண்...STR-ன் மேக்கிங் வீடியோ...\nஐஸ்வர்யா மேனனின் போஸ்ட் லாக்டவுன் பிளான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/workers-including-children-died-during-lockdown-india/", "date_download": "2020-05-29T03:25:33Z", "digest": "sha1:AWR4JCGQZFYG3YY5PBIKHZBG6SPS6XF3", "length": 15282, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை\nகொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி\nசெளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் – சீமான் அதிரடி கேள்வி\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் யுவனின் மனைவி அதிரடி பதில்\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்���ர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome இந்தியா இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவில் தொடங்கி உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுகுறித்து எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், வாகனங்கள் இல்லாமல் அவரவர் ஊர்களுக்கு நடந்து சென்று சாலை விபத்திலும், உணவின்றி பசியாலும் தொழிலாளிகள், குழந்தைகள் என 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\n: தமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்\nபீகாரில் பசியால் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அரியானாவில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளர்கள் குழந்தைகள் உட்பட நான்குபேர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.\nகர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்த்தில் வசித்த 18 மாத சிறுவன் மற்றும் ஒன்பது வயது சிறுமி உட்பட எட்டு தொழிலாளர்கள், வெள்ளிக்கிழமை இரவு ஐதராபாத்திலிருந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.\nஎனினும் இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் 3ம் மற்றும் நான்காம் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nஅடுத்த செய்தி ⮞பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை – வீட்டிலேயே தொழுதுகொள்ள கோரிக்கை\nஇந்நேரம்.காம் - May 24, 2020 0\nஎந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது\nசெளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் – சீமான் அதிரடி கேள்வி\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nஊரடங்கு காலங்களிலும் அரசின் முஸ்லிம் விரோத போக்கு \nகொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்\nதயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் வ��ஜயபாஸ்கர் வேதனை\nகொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/occasions/2020/05/19092943/1532557/This-week-special-19th-May-2020-to-May-25th-2020.vpf", "date_download": "2020-05-29T04:43:59Z", "digest": "sha1:J5ZUWLXUUBMPBYHUPMRENZN7JBBRW52E", "length": 13710, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 19.5.2020 முதல் 25.5.2020 வரை || This week special 19th May 2020 to May 25th 2020", "raw_content": "\nசென்னை 28-05-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 19.5.2020 முதல் 25.5.2020 வரை\nமே மாதம்19-ம் தேதியில் இருந்து மே மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nமே மாதம்19-ம் தேதியில் இருந்து மே மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n19-ம் தேதி செவ்வாய் கிழமை :\n* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்\n20-ம் தேதி புதன் கிழமை :\n* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்\n21-ம் தேதி வியாழக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை\n22-ம் தேதி வெள்ளிக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - சித்திரை\n23-ம் தேதி சனிக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - சுவாதி\n24-ம் தேதி ஞாயிற்று கிழமை :\n* சந்திராஷ்டமம் - விசாகம்\n25-ம் தேதி திங்கள் கிழமை :\n* சந்திராஷ்டமம் - அனுஷம்\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nமாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nஊருக்கு செல்லும்வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடம் வழங்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்\nதமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு\nமீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 26.5.2020 முதல் 01.6.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.5.2020 முதல் 18.5.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 5.5.2020 முதல் 11.5.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 28.4.2020 முதல் 4.5.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 21.4.2020 முதல் 27.4.2020 வரை\nஇந்த ���ார விசேஷங்கள் 26.5.2020 முதல் 01.6.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.5.2020 முதல் 18.5.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 5.5.2020 முதல் 11.5.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 28.4.2020 முதல் 4.5.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 21.4.2020 முதல் 27.4.2020 வரை\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nதமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை- வேளாண்துறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/28131314/1373168/China-offers-to-build-makeshift-Coronavirus-hospitals.vpf", "date_download": "2020-05-29T04:07:54Z", "digest": "sha1:S4H6IHCEEVDD3EZTUNZEJEK6G4TT7NBT", "length": 18805, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு || China offers to build makeshift Coronavirus hospitals in India", "raw_content": "\nசென்னை 29-05-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலும் உடனடி மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது.\nசீனாவில் 10 நாளில் கட்டப்பட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலும் உடனடி மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது.\nசீனாவில் முதன் முதலில் வுகான் நகரில் தான் கொரோனா நோய் பரவியது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றதும் அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.\nஇவ்வாறு வுகான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் 10 நாள���ல் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி முடித்தது. இதில் 1600 படுக்கைகள் இருந்தன.\nஇப்போது இதேபோன்ற மருத்துவமனையை இந்தியாவிலும் கட்டிக் கொடுக்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.\nசீன ரெயில்வே கட்டுமான கழக அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோள்காட்டி சீனாவில் இருந்து வெளிவரும் அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஆனால் இந்தியா கேட்டுக் கொண்டால் மட்டுமே இவ்வாறு மருத்துவமனை கட்டிக் கொடுக்க முடியும். அதற்கான சப்ளை பொருட்கள் தடையின்றி கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.\nசீன ரெயில்வே கட்டுமான கழகம் உலக அளவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடியாகும். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானத்தை பெறுகிறது. இந்த நிறுவனம் உலக அளவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nமேலும் அந்த நிறுவனம் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உலக வங்கி 9 மாதங்கள் அதற்கு தடை விதித்து இருந்தது. அந்த நிறுவனம் தான் இப்போது இந்தியாவில் மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா\nஅதே நேரத்தில் இந்தியா சீனாவில் இருந்து ஏராளமான வென்டிலேட்டர் கருவிகள், என்-95 முககவசங்கள் மற்றும் அவசரகால நோய் தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை வாங்க முடிவு செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\nஅதிரும் பிரேசில் - ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை சமாளிக்க வலுவான தலைமையை காட்டுங்கள்: உத்தவ் தாக்கரேக்கு பட்னாவிஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nமாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nஊருக்கு செல்லும்வரை புலம்பெயர் தொழிலாளர்களுக��கு உணவு, உறைவிடம் வழங்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்\nதமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு\nமீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதி-தமிழக அரசு\nமாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nகொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா வைரஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் 8 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்- புதிய ஆய்வில் அம்பலம்\nஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி\nஅரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nநங்கநல்லூரில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி கொரோனா வைரசால் பலி\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\nபடம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்\nதமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை- வேளாண்துறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98313", "date_download": "2020-05-29T03:38:13Z", "digest": "sha1:OD6OCM6KCVATDRUHJ22PRXP33UP2IZVH", "length": 7550, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா? – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\nவவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா\nவவுனியா வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறியளவிலான தேசிக்காய் ஒன்று 20 ரூபாவுக்கும் சற்று பெரிய தேசிக்காய் ஒன்று 30 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.\nவவுனியா வர்த்தகர்கள் ஒரு கிலோ கிராம் தேசிக்காயை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை 1500 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர். தற்போதைய நிலையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகளில் தேசிக்காய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nகடுமையான வறட்சி காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாகவும் தேசிக்காய் மரங்களுக்கு தண்ணீர் போதாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ ளியான தகவல்\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு : இரு சிறுவர்கள் ப டுகா யம்\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் வி பத் துக்குள் ளான…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன் ப ரிதா பமா க ப லி\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட…\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார்…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் ��வுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் ப லத் த கா ற்று : வா கன தி…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகிளிநொச்சியில் பலத்த காற்று; வீ தியின் கு றுக்கே வி ழுந்த…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\nவெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/harassment/", "date_download": "2020-05-29T04:57:22Z", "digest": "sha1:KRUXOOYR77FCLBB42GRHWBEPDR43TS7Q", "length": 13371, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "harassment Archives - TopTamilNews", "raw_content": "\n14 வயது சிறுமியை திருமணம் செய்துவைக்க மறுப்பு…குடும்பத்தின் உதவியுடன் கடத்திய இளைஞர்\nதொழில் செய்து வரும் இவருக்கு மேகலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 9 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். சேலம் ஓமலூர் அருகே உள்ளது தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த...\nபள்ளி பேருந்தை கண்டாலே பயந்து நடுங்கும் 12 வயது மாணவி-வாகன ட்ரைவரின் வெறிச்செயலால் வந்த வினை\nஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி பஸ் டிரைவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை...\n‘தாத்தா வந்தார் ,சாக்லேட் தந்தார் ,முத்தம் கொடுத்தார் ‘ -பேத்தியை பல்லாண்டுகாலம் பலாத்காரம் செஞ்ச பெருசு …\nஹைதராபாத்தில் குழந்தைகளுக்கு எதிரான மற்றொரு பாலியல் குற்றச் சம்பவத்தில், 15 வயது சிறுமி தனது தாத்தா மற்றும் மாமாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் . அவர்கள் பல முறை இந்த கொடூரமான குற்றத்தை...\nமகனின் காதலியை கட்டாய தாலிகட்டி பாலியல் வன்கொடுமை செய்த அமமுக பிரமுகர்…நடுங்க வைக்கும் சம்பவம்\nஅவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் (வயது 38)....\nகாதலுக்கு தூது சென்ற தங்கை; கர்ப்பமாக்கிய அண்ணன்… திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்\n16 வயது சிறுமி தூது சென்று வந்துள்ளார். மேலும் காதலர்கள் சிறுமியின் வீட்டில் தான் சந்தித்து வந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் காவல் சரகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். கூலி...\nமீண்டும் மிரட்டும் “MeToo”-தயாரிப்பாளர் தடவினார் -பிரபல நடிகை புகார்…\n#MeToo: தயாரிப்பாளர் அரிந்தம் சில் பாலியல் முறைகேடு செய்ததாக பெங்காலி தொலைக்காட்சி நட்சத்திரம் ரூபஞ்சனா மித்ரா குற்றம் சாட்டினார்; #MeToo: தயாரிப்பாளர் அரிந்தம் சில் பாலியல் முறைகேடு செய்ததாக பெங்காலி தொலைக்காட்சி நட்சத்திரம் ரூபஞ்சனா...\nபோலி கணக்கில் பெண் குரல்…சிறுமியின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய இளைஞர் கைது\nசிறுமி, குளியலறையில் அரைகுறை ஆடையுடன் குளிப்பது போன்ற காட்சிகளையும் அனுப்பி வைத்துள்ளார். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வந்துள்ளார். இவருக்கு இளைஞர் ஒருவரின் நட்பு கிடைக்க இருவரும்...\n‘என்கவுண்டர் செய்யப்போவதாக போலீசார் மிரட்டுகிறார்கள்’ சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர் வெளியிட்ட வீடியோ\nமணிகண்டன் தானாக முன்வந்து சரணடைந்தவர். தற்போது இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பூங்காவில் கடந்த மாதம் 26ஆம் தேதி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்...\nஓடும் ரயிலில் ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு பாலியல் தொல்லை..ரயில்வே ஊழியர் கைது\nபின் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலில் ஏசி கோச்சில் ஓய்வுபெற்ற பெண் பேராசிரியருக்கு ரயில்வே ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து...\nபெண் நோயாளிகளிடம் டாக்டர் காமவெறியாட்டம் 5 வருடங்களாக செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தது \nகடந்த 5 ஆண்டுகளாக பெண் நோயாளிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை தந்து வந்த அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் அரங்கேறி உள��ளது. கடந்த 5 ஆண்டுகளாக பெண் நோயாளிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை...\nஜகம் ஆளக் கூடிய ‘மகம்’ நட்சத்திரத்தின் பொதுப் பலன்கள்\nமகம் நட்சத்திரத்தின் ராசி சூரியனின் சிம்ம ராசி ஆகும். அதனால் தான், மகம் ஜகம் ஆளும் என்கிற பழமொழி உருவானது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இசைத் தமிழில் வல்லவர்களாக இருப்பார்கள். மேலும் நீரில் மூழ்கிக்...\nசென்னை புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா பரவி விட்டதா.. முழுவீச்சில் நடைபெறும் சோதனை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி...\nகொரோனா நோயாளிக்கு காய்ச்சல் இல்லை என்று திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனை – பிரபல மருத்துவர் வேதனை\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனை மறுத்து வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததாகவும் அங்கு அவருக்கு காய்ச்சலே இல்லை என்று வீட்டுக்கு அனுப்ப...\nநிச்சயம் செய்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபர் கைது\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மகன் வடிவேலன். இவருக்கும் மரக்காணம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/08/plus-2-online-test-plus-two-zoology.html", "date_download": "2020-05-29T04:24:46Z", "digest": "sha1:S4BQO2DZ2MTRS5EMONQVGPI63AIACLG2", "length": 14171, "nlines": 139, "source_domain": "www.kalvisolai.org", "title": "PLUS 2 ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | ENVIRONMENTAL SCIENCE ONLINE TEST | சுற்றுசூழல் அறிவியல் ஆன்லைன் தேர்வு", "raw_content": "\n1. What is the rate of growth of human population | மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வீதம் எவ்வளவு\nc) 1 billion per year | ஆண்டுக்கு 1 மில்லியன்\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n2. The present sudden acceleration of population is called as| தற்போது திடீரென அதிகரித்திருக்கும் மக்கள்தொகை அதிகரிப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\na) population explosion | மக்கள்தொகைப் பெருக்கம்\nb) population bomb| மக்கள்தொகை வெடிகுண்டு\nc) population trap | மக்கள்தொகைப் பொறி\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n3. Global warming is caused due to| உலகளாவிய வெப்ப உயர்விற்குக் காரணம்\nc) human activities against nature | இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்\nd) extinction of animals and plants| விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n4. The most abundant green house gas is| பெரும்பான்மையாகக் காணப்படும் கண்ணாடி வீடு வாயு\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n5. Which of the following gas destroys ozone layer faster | கீழ்க்கண்ட எந்த வாயுக்கள் ஓசோன் படலத்தை வேகமாக அழிக்கின்றன\na) chloroflurocarbons | குளோரோ புளூரோ கார்பன்கள்\nb) hydrochlorofluro carbons| ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்\nd) sulphur dioxide| சல்பர் டை ஆக்ஸைடு\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\na) land filling method | நிலத்தில் நிரப்புதல்\nb) Deep-well injection| ஆழ்க்கிணறு பாய்ச்சல்\nc) Surface impoundments | மேற்பரப்பில் மூடிவைத்தல்\nd) incineration| எரித்துச் சாம்பலாக்கல்\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\na) mimic moths | மிமிக் விட்டில்கள்\nb) orchid bees| ஆர்கிட் தேனீக்கள்\nc) Rhinocerous beetles | ரைனோசிராஸ் வண்டுகள்\nd) Humming birds| பாடும் பறவைகள்\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n8. Which is commonly considered as a biologists paradise | கீழ்க்கண்ட எப்பகுதி ‘உயிரியல் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது\na) Gulf of Mannar Biosphere Reserve | மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n10. Which is considered as a future source of power, that can meet our unlimited demand | நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போது எது\na) Hydel power | தண்ணீர் ஆற்றல்\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\n12. Which of the following countries depend on desalination process for getting fresh water | நன்னீரைப் பெறுவதற்கு உப்புநீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நம்பியிருக்கும் நாடு எது\nd) all the above| மேலே கூறிய அனைத்தும்\nSee Answer|விடையை சரிபாருங்கள் :\nTRY AGAIN | மீண்டும் முயற்சி செய்\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்��ு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-9/", "date_download": "2020-05-29T03:36:41Z", "digest": "sha1:R6SUZF3UTNCZ3T6ODR6GEFQ7RSFF5Q7F", "length": 16190, "nlines": 227, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எண்ணிக்கை அதிகாரம் - 9 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எண்ணிக்கை அதிகாரம் - 9 - திருவிவிலியம்\nஎண்ணிக்கை அதிகாரம் – 9 – திருவிவிலியம்\n1 எகிப்து நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்த இரண்டாம் ஆண்டு முதல் மாதம் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயோடு பேசினார். அவர் கூறியதாவது;\n2 இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும்.\n3 இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடுவீர்கள்; அதன் எல்லா விதிமுறைகளின்படியும் எல்லா ஒழுங்குகளின்படியும் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டும்.\n4 அவ்வாறே பாஸ்காவைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறினார்.\n5 அவர்கள் முதல் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதில் சீனாய்ப் பாலைநிலத்தில் பாஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர்.\n6 ஒருவனின் பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டதை முன்னிட்டுச் சிலர் அந்நாளில் பாஸ்காவைக் கொண்டாட முடியவில்லை; அவர்கள் அந்நாளில் மோசேயிடமும் ஆரோனிடமும் வந்தனர்.\n7 அந்த ஆள்கள் மோசேயிடம், “ஒருவனின் பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம்; ஆண்டவருக்கான காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்த இஸ்ரயேல் மக்களிடையே நாங்கள் மட்டும் ஏன் விலக்கப்படவேண்டும்\n8 அவர் அவர்களிடம், “உங்களைப் பற்றி ஆண்டவர் இடும்கட்டளை என்னவென்று நான் கேட்டறியும்வரை பொறுத்திருங்கள்” என்றார்.\n9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது;\n10 இஸ்ரயேல் மக்களிடம் சொல்; உங்களிலும் உங்களுக்குப் பின் வரும் தலைமுறைகளிலும் எவனாவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால் அல்லது நெடும் பயணத்தில் ஈடுபட்டிருந்தால் அவனும் பாஸ்காவைக் கொண்டாடவேண்டும்.\n11 இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதிலேயே அவர்கள் கொண்டாட வேண்டும்; அவர்கள் புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்பான கீரைகளோடும் அதை உண்பார்கள்.\n12 அவர்கள் காலை வரை எதையும் மீதி வைக்கவோ அதன் எலும்பு எதையும் முறிக்கவோ கூடாது; எல்லா விதிமுறைகளின்படியும் அவர்கள் பாஸ்காவைக் கொண்டாடுவார்கள்.\n13 ஆனால் ஒருவன் தீட்டுப்படாதிருந்தும் பயணத்தில் அவன் ���ன் மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில் அவன் ஆண்டவருக்கு உரிய காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்தவல்லை; அந்த ஆள் தன் பாவப்பழியைச் சுமப்பான்.\n14 உங்களோடு தங்கியிருக்கும் வேற்றினத்தவன் ஒருவன், ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாட விரும்பினால், பாஸ்காவின் விதிமுறைகள், ஒழுங்குகளுக்கேற்ப அவன் செய்யவேண்டும்; வேற்று நாட்டவனுக்கும், சொந்த நாட்டவனுக்கும் இருக்க வேண்டியது ஒரே விதிமுறையே.\n15 திரு உறைவிடம் எழுப்பப்பட்ட நாளில் மேகம் “திரு உறைவிடத்தை, அதாவது உடன்படிக்கை திருஉறைவிடத்தை மூடியது; அது திரு உறைவிடத்தின் மேல் மாலைமுதல் காலைவரை நெருப்பு மயமாய் இருந்தது.\n16 இது தொடர்ந்து நிகழ்ந்தது; மேகம் மூடியது; இரவில் நெருப்பு மயமாய் இருந்தது.\n17 கூடாரத்தின் மேலேயிருந்து மேகம் எழும்பிச் சென்றபோது இஸ்ரயேல் மக்கள் புறப்படுவர்; மேகம் தங்கி இருந்த இடத்தில் இஸ்ரயேல் மக்கள் பாளையம் இறங்குவர்.\n18 ஆண்டவர் கட்டளைப்படியே இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டனர்; ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையம் இறங்கினர்; மேகம் திருஉறைவிடத்தின்மேல் தங்கி இருந்த நாளெல்லாம் அவர்களும் பாளையத்தில் தங்கியிருந்தனர்.\n19 மேகம் திருஉறைவிடத்தின்மேல் பல நாள்கள் தொடர்ந்திருந்தபோது கூட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்; அவர்கள் புறப்படவில்லை.\n20 சில வேளைகளில் மேகம் திருஉறைவிடத்தின்மேல் சில நாள்களே இருந்தது; ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் பாளையத்தில் தங்கியிருந்தனர்; பின் ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் புறப்பட்டனர்.\n21 சில நேரங்களில் மேகம் மாலைமுதல் காலைவரை தங்கியிருந்தது; காலையில் மேகம் எழும்பிச் சென்றதும் அவர்கள் புறப்பட்டனர்.\n22 இரண்டு நாள்கள் மட்டுமோ, ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களோ மேகம் திருஉறைவிடத்தின்மேல் தொடர்ந்து தங்கியிருந்ததால் இஸ்ரயேல் மக்களும் பாளையத்திலேயே தங்கியிருந்தனர்; அவர்கள் புறப்படவில்லை.\n23 ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையமிறங்கி, ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nலேவியர் இணைச் ச��்டம் யோசுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/women-rights/", "date_download": "2020-05-29T04:26:13Z", "digest": "sha1:7ECWGPLTBIOEIPTZ26ZUGJRS2WCTKSNS", "length": 5975, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "women rights News in Tamil:women rights Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nஉயர்கல்வி : ஆண் – பெண் பாலின இடைவெளி தொடர்ந்து அதிகரிப்பது ஏன்\ngender gap in science : இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் பிரிவுகளில் 616 பேருக்கு 334 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 19 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.\nநம்பிக்கையூட்டும் அலசல்: பெண்கள் கர்ப்ப காலத்தில் அலுவலகப் பணிகளை தொடர முடியாதா\nBusting myths by working through pregnancy : பெண்கள் பணி செய்யும் துறையை பொறுத்து, ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப கர்ப்பிணிகளுக்கு, பராமரிப்பு நேரம், நேரத்தில் நெகிழ்வு தன்மை, சமமாக நடத்துவது போன்றவை குறித்த சட்டங்கள் தேவை.\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nஉங்க மொபைல் பேட்டரியில் அடிக்கடி சார்ஜ் குறையுதா இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ���யிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/95641", "date_download": "2020-05-29T02:44:22Z", "digest": "sha1:BGAYF5RDNWAIXWZWGK4OMZ4B3XTZPSEE", "length": 16411, "nlines": 87, "source_domain": "www.newsvanni.com", "title": "இன்றைய ராசிபலன் 13.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! – | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 13.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 13.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 13.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.\nஇன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nஉறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கக்கூடும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் ஏற்படும்.\nஇன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்க��் நல்லபடி முடியும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் நன்மை உண்டாகும்.\nஇன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சுவாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.\nவெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான முடிவு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல���ாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபிற்பகல் வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். எதிர்பாராத தனலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.\nதை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா\nதூங்கும் முன் இதை பண்ணுங்க வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும்\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க\nஆயிரம் மருத்துவகுணம் கொண்ட தேனில் இப்படியொரு ஆபத்தா\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட…\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார்…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் ப லத் த கா ற்று : வா கன தி…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகிளிநொச்சியில் பலத்த காற்று; வீ தியின் கு றுக்கே வி ழுந்த…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்க���்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\nவெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5Njg2Ng==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-62-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-05-29T03:21:13Z", "digest": "sha1:SYFONK6G3WTWW3QVTMPTWDTZPAPZIGL5", "length": 6105, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரளாவில் 7 சுகாதார ஊழியர்கள் உட்பட 62 பேருக்கு கொரோனா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகேரளாவில் 7 சுகாதார ஊழியர்கள் உட்பட 62 பேருக்கு கொரோனா\nதிருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் இன்று (நேற்று) 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 13 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் ெதாடர்பில் இருந்ததால் நோய் பரவியுள்ளது. இதில் 7 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆவர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.கேரளாவில் இதுவரை 794 பேருக்கு ேநாய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 515 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 275 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கேரளாவுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 88640 பேர் வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 91084 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள் யுனிசெப் எச்சரிக்கை\nஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா கடும் மோதல்\nமத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் ஒரே பாலின ஜோடிக்கு திருமணம்: கொரோனா பீதிக்கு மத்தியில் டிவியில் ஒளிபரப்பு\nகொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்\nஅரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,190 கனஅடியிருந்து 2,119 கனஅடியாக குறைவு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு\nசேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் அவரவர் வீடுகளிலேயே இன்று விநியோகம்\nஅக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த பார்முலா 1 கார் பந்தயம் தள்ளிவைப்பு\nபிரிஸ்பேனில் முதல் ‘டுவென்டி–20’: இந்தியா–ஆஸி., அட்டவணை வெளியீடு | மே 28, 2020\nசெயற்கையான பொருளுக்கு அனுமதி: பவுலிங் பயிற்சியாளர் ஆலோசனை | மே 28, 2020\nமறக்க முடியாத இந்தியா * கிறிஸ்டன் உற்சாகம் | மே 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/lover-who-cheated-on-her-pregnancy-revenge-suicide/c76339-w2906-cid249927-s10997.htm", "date_download": "2020-05-29T03:03:47Z", "digest": "sha1:XVQ3QHDIIR4X2FKLVVMLP2NUU337IREO", "length": 6343, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி !", "raw_content": "\nகர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி \nசென்னையை அடுத்த திருவள்ளூர் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண் அதேப் பகுதியில் உள்ள தினேஷ் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். இருவரும் உயிருக்குயிராகக் காதலித்ததை அடுத்து வீட்டுக்குத் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர். காதல் வேகத்தில் இருவரும் எல்லை மீற நந்தினி கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனை உடனடியாக அவர் தினேஷிடம் தெரிவித்துள்ளார். அதற்கு இது வெளியே தெரிந்தால் இரு குடும்பத்தாருக்கும் அசிங்கம், அதனால் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.\nசென்னையை அடுத்த திருவள்ளூர் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண் அதேப் பகுதியில் உள்ள தினேஷ் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். இருவரும் உயிருக்குயிராகக் காதலித்ததை அடுத்து வீட்டுக்குத் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர்.\nகாதல் வேகத்தில் இருவரும் எல்லை மீற நந்தினி கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனை உடனடியாக அவர் தினேஷிடம் தெரிவித்துள்ளார். அதற்கு இது வெளியே தெரிந்தால் இரு குடும்பத்தாருக்கும் அசிங்கம், அதனால் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய நந்தினி கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.\nஆனால் அதன் பிறகு தினேஷின் போக்குகள் மாறியுள்ளன. நந்தினியோடு பழகுவதை வெகுவாகக் குறைத்துள்ளார். ஒரு நாள் திடீரென்று நந்தினியை அழைத்த தினேஷ் தனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாக சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினி கடந்த 19 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தனது தற்கொலைக்குக் காரணம் தினேஷ்தான் என்றும் அவன் உயிரோடு நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2010/12/blog-post_3265.html", "date_download": "2020-05-29T03:29:24Z", "digest": "sha1:SHY2JA4SM3L2XIMSWUVTY4J4CROYZLXE", "length": 4997, "nlines": 82, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: அரசனின் மரணமும் தேனீர்ச்சந்திப்பு", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nவியாழன், 30 டிசம்பர், 2010\nவியாழன், 30 டிசம்பர், 2010\nநேற்றய கனவில் ஒரு அரசன் இறந்து கிடந்தான்\nமரணச்சடங்கில் நானும் இருந்தேன் என்பதால்\nஉயிரோடிருந்த போது அவனைப் பற்றி\nஅவனது கைகள் மிக நீளமாக இருந்தது\nதனது சேனையால் ஒரு இனத்தினை அழித்தான்\nசொத்துக்களை சேர்த்தான் இப்படி ஏகப்பட்ட கதைகள்\nமரணத்தின் பின் அவது கைகளில் எதுவுமிருக்கவில்லை\nசுடலைக்கு அவனை கொண்டு சென்றனர்\nபறித்த நிலங்களில் ஒரு துண்டும் அவனுக்கில்லை\nபுதிர்கள் அவிழ கனவு முடிந்தது\nநண்பர் ஒருவர் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்\nநான் தேனீரை மிக விரும்பி\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 8:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇராணுவ நண்பனுக்கு எழுதிய கடிதங்கள் - 2\nநான் உனக்காக மட்டுமே அழுகிறேன்\nஇராணுவ நண்பனுக்கு எழுதிய கடிதங்கள் 1\nசூரியனின் மரணதுள் புதைந்தது உலகு\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=21467", "date_download": "2020-05-29T03:13:32Z", "digest": "sha1:OKKD5RMSNL2CACL4JSOQOGXALVZ4LZVV", "length": 37802, "nlines": 292, "source_domain": "rightmantra.com", "title": "ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nபூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது.\nஜகந்நாதனின் எழில்மிகு தோற்றங்களில் ஒன்று…\nஅப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. ஊருக்கு மத்தியில் ஒரு பிரார்த்தனை கூடத்தில் யாராவது மகாவிஷ்ணுவின் பெருமைகளை கூறும் பாகவதத்தை உரக்க படிப்பார்கள். விளக்கம் சொல்வார்கள். இதை கேட்க பலர் செல்வதுண்டு. ஜாதி மற்றும் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டம் என்பதால் இதில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தாஸியா பாவுரியும் ஒருவர். ஆனால், தாஸியா பாவுரியின் பக்திக்கு இந்த பாகுபாடெல்லாம் அணை போட்டுவிட முடியுமா\nஅந்த பிரார்த்தனை கூடத்தின் தொலைவில் நின்று, காதுகளை தீட்டிக்கொண்டு பாகவதத்தை கேட்பார். அந்த காலத்தில் ஜகந்நாதரின் புகழ் பெற்ற பக்தர்களாக விளங்கிய ‘பஞ்ச சேவகர்கள்’ என்பவர்கள் மிகவும் பிரசித்தம். அவர்களுள் ஜகந்நாத தாஸ் என்பவரை நம் தாஸியா தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஒரு நாள் பலிகான் கிராமத்தை சேர்ந்த சிலர் பூரிக்கு யாத்திரை புறப்பட்டனர். தாஸியாவுக்கும் அவர்களோடு போகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரது பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. எனவே அவர்களிடம் ஒரே ஒரு தேங்காயை கொடுத்து பூரியில் ஜகந்நாதரிடம் சேர்பித்துவிடுங்கள் அதுவும் பூரி கோவிலின் நான்கு நுழைவாயில்களில் ஒன்றான அருணை ஸ்தம்பத்தில் தான் இதை சேர்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாதரே அதை பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.\n“என்னப்பா இது இவர் இப்படி கயிறு திரிக்கிறான்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், தாஸியாவை நோக்கி “யோவ் என்னய்யா தமாஷ் பண்றே என்னவோ உன் தேங்காய்க்காகத் தான் அங்கே ஜகந்நாதர் காத்துக்கிட்டுருக்குற மாதிரி சொல்றே… போய் வேலையை பாரு என்று நகைத்தனர்.\nஅவர்களில் ஒருவர், “தாஸியா சொல்றது போல நடக்குதான்னு பார்ப்போமே…. இதுனால நமக்கு என்ன நஷ்டம். ஒருவேளை அப்படி நடந்துச்சுன்னா அதை நேர்ல பார்க்குற பாக்கியம் கிடைக்குமே ” என்றார்.\nஇதையடுத்து அவரிடம் தேங்காய் பெற்றுக்கொண்டு பூரிக்கு புறப்பட்டனர் அந்த குழுவினர்.\nஅங்கே பூரியை சென்றடைந்தபின்னர், அருணை ஸ்தம்பத்தின் கீழே அதை வைக்க, அடுத்த நொடி அந்த தேங்காய் மாயமாய் மறைந்துவிட்டது. அனைவரும் சிலிர்த்துப் போய்விட்டனர்.\nஇவர்கள் ஊருக்கு திரும்பி வந்தவுடன், தாஸியா கிட்டத்தட்ட ஒரு கதாநாயகன் போலானார்.\nதாஸியாவுக்கு ஜகந்நாதரின் மீதிருந்த பக்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் ஜகந்நாதரை தரிசிக்க கால்நடைப் பயணமாக கிளம்பியே விட்டார்.\nஅவரிடம் நெசவு செய்து சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை கொண்டு ஜகந்நாதனுக்கு ஏதேனும் வாங்கிச் செல்லவேண்டும் என்று விரும்பினார்.அந்த நேரம் பார்த்து ஒரு மாம்பழ வியாபாரி கூடையில் மாம்பழங்களை சுமந்தபடி சென்றான். அத்தனையும் உயர் ரக மாம்பழங்கள். அதை பார்த்த தாஸியா ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை வாங்கிச் செல்ல விரும்பினார். தன்னிடம் இருந்த பணம் அத்தனையும் கொடுத்து அந்த பழங்களை (கிட்டத்தட்ட 40 பழங்கள் இருந்தன) கூடையோடு சேர்த்து விலைக்கு வாங்கி தனது தலையில் சுமந்தபடி பூரி நோக்கி நடக்கலானார்.\nபூரியில் ஜகந்நாத ஷேத்ரத்தில் சிம்மத் துவாரத்தை அடைந்தபோது, ஆலயத்தில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் பிராமணர்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு, நாங்கள் தான் ஜகந்நாதருக்கு மாம்பழங்களை படைப்போம் எங்களிடம் கொடுத்துவிடு என்று நச்சரித்தனர். இதன் பொருட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாஸியா, “நீங்கள் யாரும் என் ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை படைக்கத் தேவையில்லை” என்றார்.\n“அப்போது பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும் எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும் இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய் இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய் இதை இறைவனுக்கு என்று கொண்டு வந்துவிட்டு அவருக்கு படைக்காமல் நீ திருப்பி எடுத்து சென்றால் இதை யாரும் தொடர் மாட்டார்கள்” என்றனர்.\nதாஸியா ஒன்றும் பேசவில்லை. ஒரு பத்து அடி பின்னே வந்தார். கீழே கூடையை வைத்தார்.\nகோபுரத்தின் மீதிருந்த நீல சக்கரத்தை பார்த்தபடி, “ஜகந்நாதா இவை உனக்கு உரியவை. உனக்காக நான் கொண்டு வந்தவை. இவர்கள் இதன்பொருட்டு ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் இவைகளை நானே உனக்கு தருகிறேன். அன்போடு ஏற்றுக்கொள்” என்று கூறி, இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினார். அடுத்த நொடி அவரது கைகளிலிருந்து இரண்டு மாம்பழங்களும் மாயமாய் மறைந்துவிட்டன.\nஇப்படியே அனைத்து மாம்பழங்களும் தாஸியா எடுத்து நீட்ட நீட்ட மாயமாய் மறைந்துவிட்டன.\nசுற்றியிருந்த அனைவரும் இதை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்தனர்.\nகண்ணெதிரே நடைபெற்ற இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை. “நீ ஏதோ மந்திர தந்திர வித்தைகளை செய்து மாம்பழங்களை மாயமாய் மறையச் செய்துவிட்டாய். நீ ஒரு சூனியக்காரன்” என்றனர்.\n உள்ளே சென்று ஜகன்னாதனின் சன்னதியில் பாருங்கள்” என்றார்.\nஅனைவரும் மூலஸ்தானத்தை நோக்கி ஓட்டமாய் ஓடினர்.\nஎன்ன அதிசயம்… இவர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே செல்லும் வகையில், ஜகந்நாதரின் முன்பு மாம்பழக் கொட்டைகளும், தோல்களும் காணப்பட்டன.\nஅனைவரும் தாஸியாவின் கால்களில் வீழ்ந்தனர்…..\n“தாஸியா நீ அப்பழுக்கற்ற பக்தன். உண்மையான தொண்டன். உன் பக்தியின் மூலம் இறைவனை அடிமைப்படுத்தியவன். உன் பக்திக்கு முன்னாள் நாங்கள் ஒன்றுமேயில்லை. எங்களை மன்னித்துவிடு” என்று கூறி, ஜகந்நாதரின் திருவுருவத்தின் மீதிருந்த மாலையை எடுத்து அவருக்கு சூட்டி மரியாதை செய்தனர்.\nஇதைகக் கேட்ட தாஸியா அவர்களின் பாதங்களில் தான் பதிலுக்கு வீழ்ந்து, அவர்களின் பாத தூளியை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு “ஜகந்நாதனை தினசரி தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற, அவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற நீங்கள் தானே என்னை விட பாக்கியசாலிகள்” என்றார்.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஇதன் பிறகு தாஸியா ஏற்கனவே கிராமத்தில் பாகவத உபன்யாசத்தில் பகவானின் தசாவதாரங்களை பற்றி கேட்டு கேட்டு அவற்றை காண ஏக்கம் கொண்டமையால் இங்கே ஜகந்நாதனிடம் “இறைவா… உன் தசாவதார கோலத்தை காண இந்த ஏழைக்கு வாய்ப்பு கிடைக்குமா அதன் மூலம் இந்த பிறவிப் பயனை நான் அடைய விரும்புகிறேன்” என்று வேண்ட அடுத்த நொடி, பூரி கோவிலின் கருவறைக்கு மேல் உள்ள நீல சக்கரத்தில் தோன்றிய புருஷோத்தமன் மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை தசாவதாரங்களை தாஸியாவுக்கு காண்பித்து மறைந்தார்.\nஇது கற்பனை கதையல்ல. உண்மை சம்பவம். ஜகந்நாதரின் திருவிளையாடல்களில் ஒரு சில துளிகள் தான் இவை. இது போல இன்னும் பல இருக்கிறது. நீங்களும் திருமால் திருவிளையாடலை பரவசத்துடன் படிக்கவிருக்கிறீர்கள்.\nபூரி மற்றும் ஜகந்நாதர் தொடர்பான அதிசயங்களை எழுத எழுத நமக்கு பூரி செல்லவேண்டும் என்கிற ஆவல் எழுந்துவிட்டது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் பூரிக்கு நேரில் செல்லவிருக்கிறோம். நேரில் சென்றால் பலப் பல தகவல்களை தோண்டியெடுத்து, ஜகன்னாதனின் திருவிளையாடல் தொடர்பான பல இடங்களையும் சென்று தரிசித்து ஆதாரங்களை திரட்டி இன்னும் சிறப்பாக எழுத முடியும். இந்த அத்தியாயத்தில் நீங்கள் பார்த்த தாஸியாவின் ஊருக்கும் சென்று, அவரது இல்லம், அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள பீடம் மற்றும் அவர் நீரெடுத்த, தாமரை பூப்பறித்த குளம், (அந்த குளத்தில் ஒரு டஜன் அதிசயங்கள் நடைபெற்றுள்ளனவாம்) அவரது திருவுருவச் சிலை இவற்றை பார்க்க ஆவல் கொண்டுள்ளோம். ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து கிட்டத்தட்ட 32 கி.மீ. தொலைவில் தாஸியா வாழ்ந்த ஊரில் அவரது நினைவாக தாஸியா பாவுரி பீடம் எழுப்பப்பட்டுள்ளது.\nஉயிரினும் மேலான உழைப்பில் விளையும் ரைட்மந்த்ரா பதிவுகளை தயவு செய்து காப்பி & பேஸ்ட் செய்து எங்கும் அளிக்க வேண்டாம் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பதிவின் லிங்க்கை அளித்து அதன் மூலமே பகிரவேண்டும். உங்கள் நட்பு வட்டங்கள் மற்றும் ���ன்புக்குரியவர்களிடம் முகநூல், இ-மெயில், டுவிட்டர் போன்றவை மூலம் இந்த பதிவை பகிர்ந்துகொள்ள தனித்தனி வசதிகள் பதிவின் துக்கத்திலும் இறுதியிலும் உள்ளன. அவற்றை பயன்படுத்தவும். காப்பி பேஸ்ட் செய்து FORUM களில் வெளியிடும்போது அங்கிருந்து நமது படைப்புக்கள் நமது பெயரின்றி வெளியே சென்றுவிடுகின்றன. கடைசியில் நமது தளத்தின் பெயரின்றி அவை உலவுகின்றன. புரிதலுக்கு நன்றி\nபக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)\nவிரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)\nபூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்\nமகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் \nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)\nஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nசபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்\nஅனுமனுடன் யுத்தம் செய்த இராமர் எங்கே – இராமநாம மகிமை (3)\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nபுடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்\n‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்\nமனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்\nராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\n6 thoughts on “ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nஜகன்னாதரின் புகைப்படம் வெகு அழகு.\nதங்களின் பூரி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nஜகன்நாதரின் திருவிளையாடல்களுக்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. இந்த பதிவு அற்புதம். ஸ்ரீ மஹா பக்த விஜயம் நூலில் பாண்டுரங்கர் மற்றும் ஸ்ரீ ராமனின் லீலைகள் மற்றும் அவர்களது பக்தர்களுக்காக அவர்கள் செய்த அதிசயங்கள் நிறைய இருக்கின்றன. திரும்ப திரும்ப நான் படித்து கொண்டேயிருக்கின்றேன். எல்லாமே ஐநூறு வருடங்கள் முன்னால் நடந்ததுதான். படிக்க படிக்க பக்தி இல்லாதவர்களுக்கு கூட தானாக பக்தி வந்து மஹா விஷ்ணுவின் கருணையை உணர்வார்கள்.\nநமது வாசகர்கள் அந்நூலை படிக்கவும். அது தவிர அந்நூல் நமது வீட்டில் இருந்தாலே சகல நலனும் கிடைக்கும். தெரிந்தவர்களுக்கும் சொல்லவும். அவர்களும் பயன் பெறட்டும்.\nபக்த விஜயத்தை பற்றியும் அதன் சிறப்புக்களை பற்றியும் பல பதிவுகளை நம் தளத்தில் இதுவரை அளித்திருப்பதோடு அதை ஆன்லைனில் வாங்க லிப்கோவின் முகவரியையும் அளித்திருக்கிறேன்.\nஆனால் தாஸியாவின் கதை பக்த விஜயத்தில் இல்லை.\nகோயில் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கொடி\nஎன்ற நகரில் நின்று எந்தப் பக்கத்தில்\nவரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து\nஇயற்கை. ஆனால் பூரியில் இதற்கு நேர்எதிரான திசை நோக்கிக்\nஇருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள்\nதிருமால் திருவிளையாடல் தொடர் மிக மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, முந்தைய பதிவுகளில் விரட்டப்பட்ட பக்தருக்காக தடுத்தாட்கொள்ளல், பக்தனுக்காக தேரோட்டம் நிறுத்திய பூரி ஜகன்னாதர் என்ற வரிசையில் ஜகன்னாதர் சாபிட்ட மாம்பழங்கள். என்னே..\nபக்தனின் மீது எத்துனை அன்பிருந்தால் இது போன்ற நிகழ்வு நடந்தேறும். ஜகன்னாதரின் எழில்மிகு தோற்றத்தில் சொக்கி தான் போனேன். தங்களின் பூரி பயணம் சிறக்க எம் வாழ்த்துக்கள்.\nஜகன்னாதரின் திருவிளையாடல் தொடர் மிகவும் நெகிழ்ச்சி ஊட்டும் பதிவாக விறுவிறுப்பாக நகர்கிறது. ஒவ்வொரு பதிவிலும் அவர் தனது உண்மையான பக்தனை தடுத்தாட்கொண்ட விதம் பற்றி படிக்க படிக்க பூரி ஜகன் நாதரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.\nதாசியா கதையை தெரிந்து கொண்ட நாங்கள் பாக்கியசாலிகள்\nதங்கள் பூரி பயணம் திட்டமிட்டபடி இனிதே அமைய வாழ்த்துக்கள். தங்க���ின் பூரி பயண ஆராய்ச்சியின் மூலம் பல அறிய தெரியாத தகவல்களை நாங்கள் தெரிந்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6069.html?s=a21c10812df2e0cdd4f3bbe57f795f44", "date_download": "2020-05-29T04:16:10Z", "digest": "sha1:LZEUTFNCBO476U2TQXFBXCC6JAPJ3S5W", "length": 13896, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலவச மென்பொருள் GIMP - 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > தமிழும் இணையமும் > இலவச மென்பொருள் GIMP - 2\nபடங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த ஜிம்ப் மென்பொருள், யுனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்குகளில் உபயோகிப்பதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. விண்டோஸ் இயங்குதளங்களில் 'பெயிண்ட்' தவிர்த்து, பெரும்பாலும் அடோப் �போட்டோ ஷாப், கோரல் டிரா, இர்�பான் வியூ போன்ற மென்பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் இர்�பான் வியூ இலவச மென்பொருளாக கிடைக்கிறது. கூடுதல் வசதிகள் நிறைந்த மேலும் பல மென்பொருட்களும் சந்தையில் விலைக்கு கிடைக்கின்றன.\nதற்போது விண்டோஸில் இயங்குவதற்கான ஜிம்ப் 2 மென்பொருள் பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது. கிட்டத்தட்ட அடோப் �போட்டோஷாப் மென்பொருளில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதிலும் இருக்கின்றனவாம். இந்த மென்பொருளை உபயோகிப்பதற்கு முன்னர் GTK+ (GIMP Tool Kit) என்ற மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் GTK+ நிறுவிய பின்னர், ஜிம்ப்-ஐ நிறுவ வேண்டும். நிறுவும் போது, \"Select Components\" - தலைப்பில் \"Full Installation\" என்பதை தேர்வு செய்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மென்பொருளை நிறுவும் போது default ஆக உள்ளவற்றில் எதையும் மாற்றத் தேவையில்லை. மிகவும் உபயோகமான இந்த மென்பொருட்கள் இலவசம்தான் என்பது பயனாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.\nநான் பதிவிறக்கி உபயோகம் செய்து பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறது. மென்பொருளில் உள்ள வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் பதிவிறக்கி உபயோகம் செய்து பாருங்கள்.\nஉன்னைக் காணாம அண்ணன்களோட கண்ணு பூத்துப் போச்சேம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ\nதலை கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம தவிச்சுப் போயிட்டாரு :D\nஇறக்கியாகிவிட்டது நன்றிகள் பல பாரதி அவர்களே.\nஇந்த மென்பொர���ளை உபயோகிப்பதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை சற்று விரிவாக கூறுங்களேன்.\nபடங்களை உருவாக்க, படங்கள் மற்றும் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கான இந்த ஜிம்ப் மென்பொருள்......\n.........அடோப் �போட்டோஷாப் மென்பொருளில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதிலும் இருக்கின்றன.\nஉன்னைக் காணாம அண்ணன்களோட கண்ணு பூத்துப் போச்சேம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ\nதலை கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம தவிச்சுப் போயிட்டாரு :D\nஎங்கட ஊரில போட்டோ சொப்பே 100 ருபாவிற்கு வாங்கலாம் பிறகு எதுக்கு இந்த செயலி எல்லாம்........:D :D :D\nஎங்கட ஊரில போட்டோ சொப்பே 100 ருபாவிற்கு வாங்கலாம் பிறகு எதுக்கு இந்த செயலி எல்லாம்........:D :D :D\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மயூரேசன்.\n1. 100 ரூபாய்க்கு, உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து அசல் \"போட்டோ ஷாப்\" மென்பொருளை வாங்க முடியுமா...\n2. அங்கு 100 ரூபாய்க்கு மதிப்பு இல்லையா...\n3. எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில், லாப நோக்கின்றி மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டு வரும் திறவூற்று மென்பொருட்களை வரவேற்கவில்லை என்றாலும் எதிர்க்காமல் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.\nதிறவூற்று மென்பொருள் பற்றிய உன் கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன்.\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மயூரேசன்.\n1. 100 ரூபாய்க்கு, உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து அசல் \"போட்டோ ஷாப்\" மென்பொருளை வாங்க முடியுமா...\n2. அங்கு 100 ரூபாய்க்கு மதிப்பு இல்லையா...\n3. எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில், லாப நோக்கின்றி மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டு வரும் திறவூற்று மென்பொருட்களை வரவேற்கவில்லை என்றாலும் எதிர்க்காமல் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.\nபாரதி மன்னிச்சுக் கொள்ளுங்க நான் நகைச்சுவை நோக்கில்தான் அப்படி சொன்னேன். நான் கூறியதில் தப்பிருந்தால் மன்றத்து உறவுகள் முன்னிலையில் உஙகளிடம் மன்னிப்பு கோருகின்றேன்.\n1.100 ரூபாவிற்கு உரிமம் பெற்ற பதிப்பல்ல.. இலங்கையில் பதிப்புரிமைச்சட்டம் அவ்வளவு இறுக்கமில்லை அதுதான் இந்த விளைவு.\n2.100 ரூபாவிற்கு 2 கிலோ சம்பா அரிசி வேண்டலாம். பெறுமதியை தெரிந்துகொள்ளுங்கள்\n3.என்றும் திறவூற்று மென்பொருட்களை நான் எதிர்க்கவில்லை... அதை ஆதரிக்கின்றேன். உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை......\nபாரதி மன்னிச்சுக் கொள்ளுங்க நான் நகைச்சுவை நோக்கில்தான் அப்படி சொன்னேன். நான் கூறியதில் தப்பிருந்தால் மன்றத்து உறவுகள் முன்னிலையில் உஙகளிடம் மன்னிப்பு கோருகின்றேன்.\n1.100 ரூபாவிற்கு உரிமம் பெற்ற பதிப்பல்ல.. இலங்கையில் பதிப்புரிமைச்சட்டம் அவ்வளவு இறுக்கமில்லை அதுதான் இந்த விளைவு.\n2.100 ரூபாவிற்கு 2 கிலோ சம்பா அரிசி வேண்டலாம். பெறுமதியை தெரிந்துகொள்ளுங்கள்\n3.என்றும் திறவூற்று மென்பொருட்களை நான் எதிர்க்கவில்லை... அதை ஆதரிக்கின்றேன். உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை......\nமன்னிப்பு கோருவதெல்லாம் அதிகபட்சமானது-தேவை இல்லாதது.\nநீங்கள் முன்பு கூறியது நகைச்சுவை என்றாலும், சட்டத்திற்கு புறம்பான செயலை ஊக்குவிப்பது போல ஆகக்கூடும் என்பதாலேயே என் கருத்தை தெரிவித்தேன்.\nஉங்கள் உடன் பதிலுக்கும் மிக்க நன்றி.\nநல்ல தகவல் பாரதி.. காலம் கழித்து கண்டாலும்... பயனுள்ளதே\nமன்னிப்பு கோருவதெல்லாம் அதிகபட்சமானது-தேவை இல்லாதது.\nநீங்கள் முன்பு கூறியது நகைச்சுவை என்றாலும், சட்டத்திற்கு புறம்பான செயலை ஊக்குவிப்பது போல ஆகக்கூடும் என்பதாலேயே என் கருத்தை தெரிவித்தேன்.\nஉங்கள் உடன் பதிலுக்கும் மிக்க நன்றி.\nஎப்படி அசைபடங்களை பகிர்ந்து கொள்வது அனைவரிடமும் ...அதற்கூறிய சாப்ட்வேர் பிளீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-group-4-exam-exam-scam-cbcid-enquiry-165943/", "date_download": "2020-05-29T04:44:57Z", "digest": "sha1:DQ46L6ERM2ZTZMES4YJGZWH7LNUBNUNW", "length": 16666, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி", "raw_content": "\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி\nTNPSC exam scam - CBCID : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. மேஜிக் பேனா, நடுவழியில் வேனை நிறுத்தி விடைத்தாள் திருத்தம் என்று சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த முறைகேட்டின் மூலம் தேர்வான 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 25-ந்தேதி வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.\nTNPSC 2020: 69 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-1 தேர்வு : முழு அறிவிப்பானை வெளியீடு\nNEET தேர்வை தொடர்ந்து TNPSC தேர்விலும் முறைகேடு : தமிழகத்தில் தொடரும் தேர்வு முறைகேடுகள்\nவிசாரணை அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன், பள்ளி கல்வித்துறை ஊழியர், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் கருதப்படுகிறார். இவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். இந்தநிலையில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டனர். இதற்காக நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றனர். அந்த அனுமதி ஆணையுடன் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் முகப்பேர் வந்தனர். ஜெயக்குமாரின் வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.\nராமேஸ்வரம், சிவகங்கை கருவூலத்தில் இருந்து குரூப்-4 வினாத்தாள் திருத்துவதற்காக சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு கொரியர் நிறுவன வேன் மூலம் எடுத்து வரப்பட்டது. இந்த வேனை நடுவழியில் நிறுத்தி வினாத்தாள்கள் திருத்தப்பட்டது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக கொரியர் நிறுவன ஊழியர்கள் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஒருவரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசன்மானம் அறிவிப்பு : இந்நிலையில், குரூப் 4 இடைத்ததரகர் ஜெயகுமாரை பற்றி துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் – கடந்து வந்த பாதை\nடிஎன்பிஎஸ்சி குரூப் I, யுபிஎஸ்சி தேர்வு : முக்கிய பொது அறிவு தொகுப்புகள் இங்கே\nடிஎன்பிஎஸ்சி ஊழலை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் – ஐகோர்ட்டில் திமுக வாதம்\nடி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு\nஇன்றைய செய்திகள்: ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nகுரூப் I விண்ணப்பித்து விட்டீர்களா : அடுத்து செய்ய வேண்டியவை இங்கே\nகுரூப் I தேர்வு: பிப்ரவரி மாத முக்கிய 5 கரண்ட் அப்பைர்ஸ்\nஇன்றைய செய்திகள் : தடையை மீறி இன்று சட்டமன்றம் முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் மும்முரம்\nகுரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கு: தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n’சம்பள நேரமா பாத்து இப்படி பண்ணிட்டாங்களே’: இன்றும் நாளையும் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்\nஇன்றைய செய்திகள்: தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nதமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இதுவரை 19,372 நபர்கள் ஆளாகியுள்ளனர். 145 பேர் பலியாகியுள்ளனர்.\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nபிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\n’கல்யாணம் பண்ற மாதிரி ஒரு படம் நடிங்க’: சூர்யாவுக்கு 90’ஸ் கிட்ஸ் கோரிக்கை\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16654-bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate.html", "date_download": "2020-05-29T04:19:08Z", "digest": "sha1:VHOVIELYX7KX2VC3WVXN226WH7PQN2ZK", "length": 9977, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா? | Bigil Update: Thalapathy Vijay starrer gets a U/A Certificate - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nவிஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரைலர் அதிக லைக்குகள் பெற்று சாதனை புரிந்துள்ளது.\n'பிகில்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் ஆகும்.\nஅதாவது இப்படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.\nரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...\nவாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.\nஒரு லட்சத்து 6,750 பேருக்கு\nநாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,139 பேரில் இருந்து ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.\nசமந்தாவிடம் பூஜா மன்னிப்பு கேட்��� வேண்டும்.. ரசிகர்கள் திடீர் போர்க்கொடி..\nநடிகை மகனுக்கு சரமாரி வெட்டு.. போலீசார் விசாரணை..\nயுவன் ஷங்கர் ராஜாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியது ஏன் மனைவி ஸப்ரூன் நிசாரிடம் கேள்வி..\nவிரைவில் சரித்திர படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய்.. கதையுடன் காத்திருக்கிறார் சசிகுமார்..\nகொரோனா கானா - டான்ஸ் மாஸ்டர் ஸ்பெஷல்.. காவல் துறையினருக்கு அர்ப்பணம்..\nடிக்கிலோனாவில் சந்தானம் 3 வேடம்.. பர்ஸ்ட்லுக் வெளியீடு..\nகன்னட நடிகை கார் விபத்தில் பலி.. 22 வயதில் சோக முடிவு..\nஒ டி டி தளத்தில் 7 தமிழ் படங்கள் நேரடி ரிலீஸ்..\nகாப்பான் பட வெட்டுக்கிளி தாக்குதல் நிஜமானது.. 50 ஹெக்டேர் பயிர்கள் அழிப்பு..\nமாஜி முதல்வரை நினைத்து உருகிய நடிகர் -நடிகை தம்பதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159039?ref=archive-feed", "date_download": "2020-05-29T02:51:52Z", "digest": "sha1:CX5B3SKYK4OO6XYCAPBJBUM3TM2XTZR4", "length": 7077, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான், சில பல கண்டிஷனுடன் ஓப்பந்தம் - Cineulagam", "raw_content": "\n2 மாத குழந்தையை கணவரிடம் விட்டுச் சென்ற தாய்... திரும்பிய போது கணவர் செய்த கேடுகெட்ட செயல்\nமாஸ்க் அணியாமல் வந்த பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்வி... நொடியில் ஜீன்ஸ் பேண்டைக் கழற்றி அரங்கேற்றிய அசிங்கம்\nசொர்க்கம் போன்ற வாழ்க்கை அமையணுமா பெண்களே இந்த ராசி ஆண்களை கல்யாணம் பண்ணிக்கோங்க\nபெரிய படம் கொடுத்தும் காணாமல் போன இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் இளம்பெண்... இந்த மேக்கப்பிற்கு பின்னே இப்படியொரு அசிங்கமா\nமொட்டை மாடியில் அரங்கேறிய கொண்டாட்டம்... குழந்தையுடன் நடனமாடிய ஆல்யா சஞ்சீவ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்... அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய அதிர்ச்சி தகவல்..\nஆங்கிலப்படத்திலிருந்து கதையை சுட்டு காப்பியடித்து எடுத்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஅட்லீயின் அடுத்த படம் குறித்த அப்டேட், இது தானா மீண்டும் இணையும் முன்னணி கூட்டணி\nபிஞ்சு போன சட்டை, செருப்புடன் நின்ற போது அஜித் என்னை இயக்குனர் ஆக்கினார், முன்னணி இயக்குனர் நெகிழ்ச்சி கருத்து\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்��ேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான், சில பல கண்டிஷனுடன் ஓப்பந்தம்\nஅஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். அப்படியிருக்க இவர் தொடர்ந்து சிவாவுடனே பயணிப்பது ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.\nஇந்நிலையில் அஜித் விஸ்வாசம் முடிந்து அடுத்து வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படம் பிங்க் ரீமேக் என சொல்ல, வினோத் மிகவும் யோசித்தாராம்.\nஎன்னால் ரீமேக் படங்களை எடுக்க முடியாது, என்னிடமே கதை உள்ளது என வினோத் சொல்ல, அஜித் வினோத்திடம் சில நம்பிக்கை வார்த்தைகளை கூறினாராம்.\nஅதாவது ‘இந்த படத்தை முடித்துக்கொடுங்கள், அடுத்து சத்யஜோதி நிறுவத்திற்காக மீண்டும் நாம் நீங்கள் சொன்ன கதையில் இணைகின்றோம்’ என வாக்கு கொடுக்க, பிறகு வினோத்தும் பிங்க் கதையை தன் ஸ்டைலுக்கு மாற்றி வருவதாக கூறப்படுகின்றது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/senthil-balaji-and-jyothimani-protest-in-election-commission-office/", "date_download": "2020-05-29T03:55:57Z", "digest": "sha1:NIPOO67NVNLVKKKCGBRZ33AK6RVC26ZF", "length": 12700, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "உள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி - காரணம் என்ன? - Sathiyam TV", "raw_content": "\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தி��ாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu உள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி – காரணம் என்ன\nஉள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி – காரணம் என்ன\nமக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.\nலோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனையடுத்து, கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில் கரூரில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு தாங்கள் அனுமதி கேட்ட பகுதியில் அதிமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறி திமுகவின் செந்தில்பாலாஜி, காங்கிரசின் ஜோதிமணி ஆகியோர் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென���னை உயர்நீதிமன்றம்\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு.. – 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்த தேர்வு வாரியம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/j?gender=216", "date_download": "2020-05-29T02:56:08Z", "digest": "sha1:JXJ3BUCXMSJS6IPJFV55RYRTWSXJYFZE", "length": 10657, "nlines": 261, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர���கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/oh-so-beautiful-mixed-video-released-by-famous-actress", "date_download": "2020-05-29T03:38:31Z", "digest": "sha1:XKN4VGUK5GDSA36J26CQRIMPV3Q22HG6", "length": 5505, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "அடடா இவ்வளவு அழகா பரதநாட்டியம் ஆடுவீங்களா? பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!", "raw_content": "\nஇன்றைய நாள் (29.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nஎந்தவித தகவலுமின்றி கேரளாவில் இருந்து பேருந்து மூலம் தமிழக எல்லைக்குள் நுழைந்த நபர்கள்.\nஅடடா இவ்வளவு அழகா பரதநாட்டியம் ஆடுவீங்களா பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ\nநடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.\nநடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்��டம் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இவர் தான் இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் பரதநாட்டியம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,\nமீண்டும் டிக்டாக் செயலீக்கு ஆதரவு தெரிவிக்த கூகிள்.. 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுது\nபொன்மகள் வந்தாள் படத்திலுள்ள \"பூக்களின் போர்வை\" பாடல் இதோ.\nபொன்மகள் வந்தாள் படத்திலுள்ள \"பூக்களின் போர்வை\" பாடல் டீசர் இதோ.\nதலைகீழாக நிற்க தமன்னா செய்யும் முயற்சி - வீடியோ உள்ளே\nDD தனது முஸ்லீம் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோ பதிவு\nநாங்க இந்தியாவே இல்லனு எழுதிக்கோ போ\"\nமுடியை எப்படி நேராக்குவது - செம்பருத்தி நாயகி வெளியிட்டுள்ள அழகு பதிவு\nஇன்னும் குறையாத கவர்ச்சியுடன் நமீதா வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே\n ஊர்வசியின் கலக்கல் வீடியோ உள்ளே\nஅம்மாவுக்கு தரை துடைத்து உதவும் சமீரா பேபி.\nஆறு தடவை பாத்துட்டேன் டிரைலர் மரண மாஸ். மாஸ்டர் வில்லன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2011/02/blog-post_5666.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1254380400000&toggleopen=MONTHLY-1296547200000", "date_download": "2020-05-29T05:14:26Z", "digest": "sha1:YYECW56L5CYPTNNYRI7X7RL6I2UJL2AG", "length": 7794, "nlines": 118, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: தொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nதொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nதூர்ந்து போன என் தெருக்களை\nநீ என் நம்பிக்கைக்குரியவனாகி விட்ட பிறகு\nஉன்னிடம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள\nமனதின் ஆழத்தில் கிடக்கிறது ஆயிரம் கதைகள்\nநீ எனக்கும் சேர்த்தே தோற்றாய்\nஎனது தோல்வியும் உனக்கும் சேர்த்தே இருந்தது\nநமது தேசம் இன்னும் மாறவில்லை நண்பா\nநம் தெருக்கள் நீ நினைப்பது போலில்லை\nநாய்கள் அடங்கும் சத்தத்தில் இருந்து\nவெளி உடலில் சாவதிலும் கொடியது நண்பா\nநிலாக்காலத்தில் கைவீசி நடந்த தெருக்கள்\nஎன்னை பிரதி செய்ய முயல்கிறேன்\nஎனது தேவதைக்கிராமம் செம்மண் வீதி\nதூண்டல் மீன் பிடித்த தோணாப்பாலம்\nகாதல் தேடும் காளி கோயில்\nநான் புண்ணியம் செய்த நாட்டில் வாழ்வதாய்\nஎன் இருத்தல் விருப்பத்தெரிவுகள் அற்றது என்பதை\nநீ நினைத்தது போல் எதுவுமில்லை\nநீ இன்னொரு தேசத்தில் இருந்து\nஉன் தேசத்தை எண்ணி அழுகிறாய்\nநான் எனது தேசத்தில் இருந்தே\nநீ இன்னொரு தேசத்தில் இருந்து குறுகுறுக்கிறாய்\nநான் எனது தேசத்தில் இருந்து கொண்டே\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 8:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்\nகனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-05-29T03:55:39Z", "digest": "sha1:44RLONNQWWAHDIFBCI2M6W354JUEXLLH", "length": 5123, "nlines": 39, "source_domain": "ulavan.adadaa.com", "title": "சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர அறிவித்தல் | உழ‌வ‌ன்", "raw_content": "\n← கொடுமைகளின் தாயகம் சிறீலங்காவுக்கு தீர்ப்பெழுதும் நேரம் வந்துவிட்டது – ரெலிகிராப்\nஇன அழிப்பைத் தடுக்க முடியாமல் போய்விட்டது: திருமாவளவன் →\nசுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் விடுக்கும் அவசர அறிவித்தல்\nகொடிய போர் தொடுத்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துஇ எம் தாயகம் முழுவதையும் சிதைத்து, கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு, காணாமல் போதல், துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு என்று பல பல சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறும் வேளையில் மின்சாரவேலிக்குள் 300 000 மேற்பட்ட மக்கள் சிறைவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் வேளையில் இலங்கை எனும் தீவில் எங்குமே தனிமனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் அற்ற இத்தருணத்தில் சுவிசின் பிரதான தொலைக்காட்சி நிறுவனமான SF1\nசிறிலங்காவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவற்கு உதவும் வகையில் உல்லாசப் பயணம் சார்ந்த நிகழ்வு ஒன்றினை வருகின்ற புதன் 15.07.09 அன்று நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.\nஎமது மக்கள் படும் அவலங்களை வெளிக்கொண்டுவராது சுற்றுலாத்துறைக்கு உதவும் இந் நிகழ்ச்சியை நிறுத்துவோம்.\nஇந் நிகழ்வானது கூடியவரையிலான மக்களால் பார்வையிட வாய்ப்புண்டு.எமது துரிதமான செயற்பாட்டினால் இதைத் தடுத்து நிறு���்துவோம்.\nகீழே தரப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்குச் சென்று எமது கருத்துக்களை அனுப்புவோம்.\nJuly 14th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/tamil/page/270/", "date_download": "2020-05-29T04:08:18Z", "digest": "sha1:5OAB7ZKAMLTMIFDZZBLPBHDUR45N7FDD", "length": 13065, "nlines": 121, "source_domain": "www.behindframes.com", "title": "Tamil Archives - Page 270 of 281 - Behind Frames", "raw_content": "\nஹீரோக்களை டேமேஜ் பண்ணும் வைரஸ்கள்\nராம்சரணும் மகேஷ்பாபுவும் கிரிமினலுக்கு உதவி செய்யும் வைரஸ்கள் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருவது இயற்கைதான். பின்னே தான் உண்டு, தன்...\nஇதுதான் சரியான நேரம் – மருதநாயகத்தை தூசி தட்டுகிறார் கமல்\nகமலின் கனவுப்படம் தான் மருதநாயகம். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப் பற்றிய இந்த கதையை...\nஅஞ்சலிக்கு ரெண்டு… காஜலுக்கு மூணு..\nதெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேருவதில் ஹாட்ரிக் சாதனை செய்யவிருக்கிறார் காஜல் அகர்வால். ராஜமௌலி டைரக்‌ஷனில் வெளியான ‘மகதீரா’...\nஎம்.கே.டி. பாகவதராக நடிக்கும் விவேக்\nஇந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தில் 21 ம் தேதி நிகழ்ச்சியில் விவேக்கின் நகைச்சுவை நாடகம் இடம் பெறுகிறது. இதில் தமிழ் சினிமாவின்...\nமனிதநேயத்தின் இன்னொரு பெயர் அஜீத்…\nஎன்ன மாதிரியான மனிதர் இவர். பந்தா என்றால் “அது எப்படியிருக்கும், அது சரவணா ஸ்டோர்ஸ்லயா கிடைக்குது, அது சரவணா ஸ்டோர்ஸ்லயா கிடைக்குது” என கேள்வி கேட்கும் ஒரு...\nபோடாபோடி இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇயக்கி இருப்பது ஒரே ஒரு படம்தான். அதுவும் தாமதாகத்தான் வெளியானது. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மாதிரி முதல் படத்திலேயே...\nநட்சத்திரங்களை அழகாகக் காட்டுவதில் அந்தப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனருக்கே முக்கிய பங்கு உண்டு. மங்காத்தாவிலும் பில்லா-2விலும் அஜீத் அவ்வளவு ஸ்டைலிஷாக தெரிந்த்தற்கு காரணம்...\n27ஆம் தேதி ரேஸில் மிஸ்கின், விஜய்சேதுபதி, ஆர்யா..\nமுகமூடி படத்துக்குப்பிறகு மிஸ்கின் இயக்கியுள்ள படம்தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்தப்படத்தை வரும் வெள��ளிக்கிழமை(செப்-20) ரிலீஸ் செய்வதாக அறிவித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும்...\nசமந்தா இனி ‘லக்ஸ் பாப்பா’\nகுழந்தையிலிருந்தே தனது அபிமான நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், கஜோல், ஐஸ்வர்யாராய், அசின் மற்றும் கரீனா ஆகியோரை லக்ஸ் சோப் விளம்பரத்தில்...\nயாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமலேயே வெற்றிகரமாக வணக்கம் சென்னை படத்தை இயக்கி முடித்துவிட்டார் கிருத்திகா உதயநிதி. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம்...\nதமிழ், மலையாளத்தில் படமாகிறது ஸ்வேதா மேனன் எழுதிய கதை\nமற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை ‘ப்பூ’ என ஊதித்தள்ளி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த...\nஸ்பெஷல் சில்ரன்களுக்கு பிரபு சாலமன் உதவி\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவருகிறது ஜெயகுரு சேவா டிரஸ்ட் நடத்தும் தீபம் ஸ்பெஷல் சில்ரன்ஸ் பள்ளி. இதில் உள்ள ஸ்பெஷல் சில்ரன்களுக்காக, இந்தியாவில்...\nமீண்டும் வருகிறார் ‘கடலோரக் கவிதைகள்’ ரஞ்சனி\nகடலோர கவிதைகள் படத்தில ‘பொடிநடையா போறவரே’ என சத்யராஜை விரட்டி விரட்டி பாடுவாரே அந்த ரஞ்சனியை ஒருமுறை மனக்கண் முன்னால் கொண்டுவந்து...\nஜூனியர் என்.டி.ஆருக்கு வழிவிடுகிறார் ராம்சரண்\nதெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவரும் ‘ராமையா வஸ்தாவையா’ படத்தை அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ஜூனியர்...\nசாட்டிலைட் உரிமை – பிருத்விராஜ் புது யோசனை\n‘தலைவா’ படம் தியேட்டர் வசூலில் பெரிதாக ஒன்றும் கலெக்‌ஷன் காட்டவில்லை என்றாலும் அதன் சாட்டிலைட் உரிமை 15 கோடி ரூபாய்க்கு விலை...\nஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிக்கும் டைட்டானிக் ஹீரோ\nடைட்டானிக் படத்தின் ஹீரோ லியானர்டோ டி-காப்ரியோவை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் பலபேருக்கு தெரியும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இதுவரை எட்டுப்படங்களை தயாரித்திருக்கிறார்...\nஇந்தியில் படம் இயக்கும் ‘நேரம்’ இயக்குனர்\nநேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்திரன். அடுத்து இவர் தமிழில் என்ன படம் இயக்கப்போகிறார்...\nசைந்தவியை தொடர்ந்து சின்மயிக்கு டும்டும்..\nபின்னணி பாடகி சைந்தவி சமீபத்தில்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை கரம்பிடித்தார். இப்போது அவரைத் தொடர்ந்து பின்னணி பாடகி சின்மயி திருமணக்கோலம் காணவிருக்கிறார். மாஸ்கோவின்...\nஹேப்பி பர்த்டே ப்ரியா ஆனந்த்..\nதமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து...\n”சேரன் நடித்தது போதும்” அமீர் அட்வைஸ்\n‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற பெயரில் சேரன்நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படத்தின் பாடல்வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து...\n”தமிழ்சினிமாவுக்கு தனி சம்மேளனம் வேண்டும்” பாரதிராஜா பரபரப்பு பேச்சு\nசேரனின் ’ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின்டிரைலர் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவே மேடைக்குவந்தது போல பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, ராஜ்கிரண்,...\n”நடிகர் ராஜேஸ் மகனுக்கு பாலுமகேந்திரா வேண்டுகோள்”\n‘பயணங்கள் தொடர்கின்றன’ என்ற புதிய படத்தில் நடிகர் ராஜேஸ் தன் மகன் தீபக் ராஜேஸை அறிமுகம் செய்கிறார். இதன் அறிமுக விழாவில்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/250519-inraiyaracipalan25052019", "date_download": "2020-05-29T02:52:58Z", "digest": "sha1:YAKCBHYXUB4AZ3E7TNCVWDTEHH2XMDIL", "length": 7972, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.05.19- இன்றைய ராசி பலன்..(25.05.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.\nரிஷபம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.\nகடகம்:உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீ���்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nசிம்மம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nகன்னி:பிஸியாக இருப்பது போன்றே தோற்றமளிப்பீர்கள். ஆனால், உங்களே நீங்கள் ஏமாற்றிக் கொள்வது உண்மை தானே தெளிவான முடிவுகளை எடுப்பதில் மெகா சொதப்பல் செய்யும் நீங்கள், தவறுகளை திருத்திக் கொள்ள முன்வருவதில்லை.\nதுலாம்:அனைத்திலும் வளத்துடன் காணப்படும் நீங்கள், உடல் நலத்தில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சனி பகவானை வேண்டிக் கொண்டு பணிகளை துவக்குங்கள். தலையாய கடமையை முடிக்க ஆர்வம் காட்டுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nவிருச்சிகம்:தனிமையை விரும்பும் விருச்சிக ராசிகாரர்களே, இது மிகவும் முக்கியமான காலக்கட்டம். அனுகூலமான விஷயங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வருமே தவிர, மகிழ்ச்சியை குத்தகைக்கு எடுத்து வைத்துக் கொள்ள நினைத்தால் வேலைக்கு ஆகாது.\nதனுசு:குடும்பத்தினரிடம் உங்களுக்கு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அடுத்து வரும் நாட்கள் உங்கள் முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இருப்பினும், பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.\nமகரம்:எண்ணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். நிதானமாக செயல்படுவது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். கல்வியால் உங்கள் தரம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். அது நல்ல மாற்றமாக இருக்கும்.\nகும்பம்: சமூகம் என்ன நினைக்கும் என்று கவலைப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டாம். சிறிய சிறிய சறுக்கல்கள் உங்களுக்கு பாடமே தவிர, தோல்வி கிடையாது. எழுந்து ஓடுங்கள். தனியாத் தாகத்தை ஒரு சில முயற்சிகளில் தணித்துக் கொள்வீர்கள்.\nமீனம்:உங்களது சில சுயநல சிந்தனைகளால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். தவறான பழக்கவழக்கம் உங்களுக்கு வீழ்ச்சியாக அமையலாம். கிரக மாற்றங்களின் தன்மைக்கு ஏற்ப உங்கள�� வெற்றி தீர்மானிக்கப்படும். மிகவும் சுமாரான நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68097/Provision-stores-will-be-available-thrice-in-a-week---Vellore-Collector", "date_download": "2020-05-29T04:07:37Z", "digest": "sha1:EFUH6VPCOJYCDVQ7NPNBM6OUGFHVGVLI", "length": 9135, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே மளிகை கடைகள்..” - வேலூர் ஆட்சியர் அதிரடி | Provision stores will be available thrice in a week : Vellore Collector | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே மளிகை கடைகள்..” - வேலூர் ஆட்சியர் அதிரடி\nவேலூரில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அதுவும் 4 மணி நேரங்களுக்கு மளிகைக் கடைகள் திறந்திருக்கும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூரில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் எங்கும் பயணிக்காத 45 வயது நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார். இதன் எதிரொலியாக வேலூரில் ஊரடங்கு உத்தரவுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, மளிகை கடைகள் அனைத்தும் வாரத்தின் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இறைச்சிக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை விதித்துள்ளார். அத்தியாவசிய தேவையான பால் கடைகளை மட்டும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.\nஇதுதவிர காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். மருந்துகடைகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவித்துள்ளார். அதேசமயம் தள்ளுவண்டிகள், சாலையோர கடைகள், பெட்டிக்கடைகள் என எதுவும் திறக்கக்கூடாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கிற்கு பிறகு விமானத்தில் செல்லலாம் என நினைப்பவரா நீங்கள்..\nதமிழகத்தில் மேலும் 48 பேருக���கு கொரோனா: பாதிப்பு 738 ஆக உயர்வு\nசென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை \nOTTல் வெளியானது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’\nமதுரை: கனமழையில் மூழ்கிய தற்காலிக காய்கறி சந்தை-ரூ.30 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் சேதம்\nசேலம் அரசு மருத்துவமனையில் மகளை கையில் ஏந்திக்கொண்டு சென்ற தந்தை\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nநாமக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு:பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா: பாதிப்பு 738 ஆக உயர்வு\nசென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-05-29T03:27:39Z", "digest": "sha1:DCOOJML4GLPWC2DZJCE4EUV2EY72VHKE", "length": 27920, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "வால்மீகி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஇறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா... இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nவால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது... இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத... [மேலும்..»]\nதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்\nஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக்... [மேலும்..»]\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nஅபவாதம் பொறுக்காத பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள். ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள். தானும் பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு, பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன் ம்ம்” என்றெல்லாம் ஆர்பாட்டம்செய்யவில்லை. [மேலும்..»]\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2\nபாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்... பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து,... [மேலும்..»]\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1\nக்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்... இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக்... [மேலும்..»]\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\nபின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா... காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழை���ான புரிதல்... ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன.... [மேலும்..»]\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3\nஒவ்வொரு ராமாயண நூலும், \"இதை ஒட்டி அல்லது வெட்டி இதனின்று வேறு பட்டு அல்லது இதனின்று முரண்பட்டு\" என்ற வகையில், கதைக்களனை எடுத்துச் செல்லும் ராமாயண கதாசிரியரோ அல்லது ஆராயப்புகும் ஆய்வாளரோ அடிப்படை அலகீடாகக் கொள்ள விழைவது வால்மீகி ராமாயணம் தான். மனித சமுதாயத்துக்கு முதன் முதலில் கிட்டிய ராமாயண மூல நூல் இது தான் என்பது மறுக்கவியலாதது. அப்படி மறுப்பதற்கு ஏதுவான எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை... பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். வடக்கு மற்றும் தெற்கு என்ற... [மேலும்..»]\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2\nப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாகத் தெரிகிறது. ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். அப்படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த... [மேலும்..»]\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1\n1875 முதற்கொண்டு 1975 வரைக்கும் வெவ்வேறு இந்தியவியல் அறிஞர்களும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இதில் ஒரு ���ுக்யமான புள்ளி Bhandarkar Oriental Research Institute வாயிலாக அந்த நூலின் க்ரிடிகல் எடிஷன் பதிப்பை ஆய்வின் பாற்பட்டு பதிப்பித்த அறிஞர் பெருமக்களுடைய கருத்துக்களாகும்.. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் எழுதிய \"முன்னூறு ராமாயணம்\" என்ற வியாசத்தில் சில கருத்துக்களை முன்வைக்கிறார். \"அசல் படைப்பு என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொரு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது\" என்பது எந்த அளவுக்குச் சரியானது \"தேவ பாடையின் இக்கதை செய்தவர் - மூவர்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nதாமிரபரணி முதல் பரமகுடி வரை…\nகாஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nதீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 4\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2\nதவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\nAnwar Basha: ஏம்பா இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா\nசிவபாலா: ஸ்ரீ மயூரகிரி சர்மா அவரகளுக்கு வணக்கம் தங்களை தொடர்ப்பு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14900.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-29T05:08:01Z", "digest": "sha1:6C6IQS7C7RRFVFFIWUSJLV43XXOMNAFG", "length": 16080, "nlines": 183, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் அறிக....!. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > தமிழும் இணையமும் > தமிழ் அறிக....\nபொதுவாக, �சொல்லுதல்� என்னும் பொருளினை இச்சொற்கள் குறித்தாலும், கூர்ந்து நோக்குங்கால் நுட்பமான பொருட்சிறப்பினைத் தருவதாகவும் இருக்கின்றன.\nகுயிலுதல் - குயில் போலப் பேசுதல்\nகூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்\nகதைத்தல் - கதைபோல் சொல்லுதல்\nகரைதல் - காக்கைபோல் கரைந்து அழைத்துச் சொல்லுதல்\nஇயம்புதல் - இசைக் கருவியின் இனிமையுடன் பேசுதல்\nஉளறுதல் - ஒன்று கிடக்க ஒன்று சொல்லுதல்\nபொழிதல் - மழைபோல் இடையறாது சொல்லுதல்\nவிளம்புதல் - சகலமானவர்களுக்கும் சொல்லுதல்.\nகூறுதலைக் கூறத் தமிழில் இத்தனை சொற்களா\nசொற்களை சொன்னவிதம் அருமை அனுஅக்கா\nநீங்கள் கொடு அருமை அனு ஆனால் சற்றே விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்...\nஅசைத்தல் - சொல்லுதல், ஆடுதல், ஆட்டுதல் என்று பலபொருள் கொண்டாலும் சொல்லுதலும் அசைதலுக்கு நிகரே.\nஅசை - அசைசொல், நேரசை, நிரையசை\nஅறைதல் - அறைகூவல், பறையறைதல், வலிய அழைத்தல், போருக்கு அழைத்தல்\nஅரற்றுதல் - சுரும்பரற்றும் சோலை (சங்ககால இலக்கியங்கள்), பேரொலி\nஇசைத்தல் - பேசுதல், அழைத்தல்\nஇறுத்தல் - வாக்குறுதி, வாக்கு, சத்தியம் செய்தல்\nஇயம்புதல் - சொல், ஒலி, இயம் - வாச்சியம் (musical instrument)\nஉரைத்தல் - உரைப்பது, உரையாற்றுவது , உரை - நீளமானப் பேச்சு\nஉன்னுதல் - பேச வாய் கூடுதல்\nஎன்னுதல் - வெளிப்படுத்தல், என்று சொல்லுதல்\nஓதுதல் - கற்பது, கற்றுக்கொடுப்பது, கத்துவது, முணுமுணுப்பது\nகிளத்துதல் - பொருள் விளங்க பேசுதல், வெளிப்படுத்தல்\nகுழறுதல் - திக்குதல், தள்ளாடிப் பேசுதல், குழம்பி பேசுதல், தெளிவில்லா பேச்சு\nகுறித்தல் - கணித்து பேசுதல், ஒன்றை குறித்து பேசுதல்\nகூறுதல் - குறை சொல்லுதல், கோட் சொல்லுதல், உறுதி கூறுதல்\nசெப்புதல் - சொல்லுதல் (தெலுங்கு மொழியில் வழங்கப்படும் சொல், தெலுங்கு என்றால் தெள்ளியதமிழ், தூயத்தமிழ் என்றும் பொருளுண்டு)\nசொல்லுதல் - இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தையும் சொல்லுதலைக் குறிக்கும்\nநவிலுதல் - கற்றல், கற்று சொல்லுதல்\nநுவலுதல் - சொல், கல்வி நூல் என்றும் பொருளுண்டு\nநுதலுதல் - கருதுதல், கூறுதல்\nநொடித்தல் - குறை சொல்\nபறைதல் - பறை முழங்கில் சொ���்லுதல்\nபயிருதல் - வன்மையாய் பேசுதல்\nபிதற்றுதல் - அலட்டுதல், வளவளத்தல், உளறுதல்\nபினாத்துதல் - உளறுதல், தொணுதொனுத்தல்\nபீற்றுதல் - அலட்டுதல், நடவாத ஒன்றை நடந்ததாய் சொல்லி பெருமையடித்துக் கொள்ளுதல்\nபுகலுதல் - விருப்பம் சொல்லுதல்\nபுகழுதல் - புகழ்ந்து பேசுதல்\nபோற்றுதல் - கடவுளர்களைப் பாடுதல், உயர்த்தி பாடுதல்\nமாறுதல் - உரைக்கலங்குதல், குழப்புதல்\nமிழற்றுதல் - மழலை மொழி\nமுழங்குதல் - உரக்க சொல்லுதல்\nமொழிதல் - மறுத்து பேசுதல், பதில் சொல்லுதல், மறுமொழி\nவிள்ளுதல் - வெளிப்படையாய் பேசுதல்\nவிளத்தல் - சோதிக்க பேசுதல், விளக்கமாய் பேசுதல்\nவிதத்தல் - சிறப்பாக பிரித்து எடுத்துரைத்தல்\nநான் கற்றதையும் கேட்டதையும் வைத்து அறிந்த விளக்கம் தந்திருக்கிறேன், பிழை இருக்குமானால் தோழர்கள் திருத்தலாம்.\nதொடந்து பல தமிழ் சொற்களை பயில வாருங்கள்,பகிருங்கள்\nஉங்களின் பெயர் மட்டும் செந்தமிழ் அரசி அல்ல\nஉண்மையிலேயே செந்தமிழுக்கும் அரசி நீங்கள் தான்\nஉயர்வான விளக்கத்தோடு மிக அற்புதமாய் படைத்திட்ட\nஉங்களுக்கு நன்றிகள் பல செந்தமிழரசி...\nநல்ல விடயம். தமிழில் அ..ஆ..இ நிலையில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உபயோகமானது. கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. தொடருங்கள்.\nஓட்டத்தை தொடங்கிவைத்தவருக்கும் தொடர்ந்தவருக்கும் இதயபூர்வமான நன்றி.\nநல்ல விடயம். தமிழில் அ..ஆ..இ நிலையில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு உபயோகமானது. கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. தொடருங்கள்.\nஓட்டத்தை தொடங்கிவைத்தவருக்கும் தொடர்ந்தவருக்கும் இதயபூர்வமான நன்றி.\nதோழரே தன்னைத் தாழ்த்திக்கொளல் உயர்ச்சி நானும் அறிவேன். உங்கள் காதல் மொழி கவிதையில் உள்ள வார்த்தைப் பிரையோகங்கள் சொல்லும் நீங்கள் அ, ஆ நிலையில் உள்ளவரா ஆழ மூழ்கி அமிர்த தமிழ் அறிவு பெற்றவரா என்று.\nநல்ல விடயம். தமிழில் அ..ஆ..இ நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமானது..\nநாங்கள் எல்லாம் இப்போதுதான் தவழ்ந்து தத்தி தத்தி ஏதோ சொல்கிறோம்.\nஆனால் நீங்கள் அனுபவம் கொண்டவர்கள்..\nநீங்க கற்கும் ஆவல் அதிகரிக்கிறது. தொடருங்கள்.\nஓட்டத்தை தொடங்கிவைத்தவருக்கும் தொடர்ந்தவருக்கும் இதயபூர்வமான நன்றி.\nநீங்களும் எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்..\nவாவ் பல பல புதிய சொற்கள்.... நன்றி நண்பர்களே..\nஎன்னுதல் - வெளிப்படுத்தல், என்று சொல்லுதல்\nஉதாரணம்: நான்- தன்னுடைய என்பதை என்னுகிறேன் என்று சொல்லாம்..\nதன் சுய கருத்தை மற்றவரிடம் சொல்லுதல்.\nநன்றாக இருக்கிறது அனு, தொடங்கள். செந்தமிழரசி எங்கே காணும்\nஅனு நீங்க எங்க இத எல்லம் புடிச்சிங்க பாதிக்குக்கு மேல நான் கேள்விபட்டதுகூட இல்ல.....\nஎன்னுதல் - வெளிப்படுத்தல், என்று சொல்லுதல்\nஉதாரணம்: நான்- தன்னுடைய என்பதை என்னுகிறேன் என்று சொல்லாம்..\nஅக்கா ஒரு சிறு ஐயம்\nஎன்னம் என்னும் சொல் இருக்கிறதா \nஎன்னுதல் *- என்னும் - என்று சொல்லுதல் இது புரிகிறது.\nஎன்னம் எப்படி வெளிப்படுத்தல் ஆகும்.\nஅனுவிற்கு என் உளமார்ந்த நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_94.html", "date_download": "2020-05-29T03:21:39Z", "digest": "sha1:AGMFUAEQWXIOZAQVWXRUBCENLZEXN733", "length": 12027, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "காசு, பணம், துட்டு, மணி.. மணி.. - ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதுல்யா ரவி..! - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Athulya Ravi காசு, பணம், துட்டு, மணி.. மணி.. - ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதுல்யா ரவி..\nகாசு, பணம், துட்டு, மணி.. மணி.. - ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதுல்யா ரவி..\nநடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடியதோ இல்லையோ.. சமூக வலைதளங்களில் நூறு நாளை தாண்டியும் படியது.\nஇந்த ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர். நல்ல குடும்பப்பாங்கான, பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற முகம். தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஏமாளி என்ற படத்தில் நடித்தார் அம்மணி. இந்த படத்தில், கவர்ச்சி கடையை விரித்தார். அதனை தொடர்ந்து, நாடோடிகள் 2படத்தில் நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினை விட சமுத்திரகனி பேசிய அரசியல் தான் பிரதானமாக தெரிந்தது.\nஇந்த படத்திற்கு எதற்கு நாடோடிகள் 2 என தலைப்பு வைத்தார்கள் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த படம் அதுல்யா ரவியின் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யவில்லை.\nசமீபத்தில், ஜெய்யுடன் கேப்மாரி திரைப்படத்தில் மிகவும் நெருக்கமாக ���டித்து இளசுகளின் சூட்டை கிளப்பினார், அதனால் அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் ரசிகர்களிடம் குறைந்து கொண்டே போகிறது.\nஇந்நிலையில், தெலுங்கு சினிமா இயக்குனர்கள் சிலர் அதுல்யாவை அக்கட தேசத்துக்கு பேக் செய்து கொண்டு விரும்புகிறார்களாம். தமிழ் படங்களுக்கு நிகராக, தெலுங்கு பட வாய்புகள் அம்மணியின் கதவை தட்டுகிறதாம்.\nஆனால், தெலுங்கு படம் என்றாலே அறிமுகமாகும் படங்களில் ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சிம்ரன், நயன்தாரா, திரிஷா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் ஆனதற்கு காரணம் அவர்கள் ஆரம்பத்தில் நடித்த தெலுங்கு படங்களை பார்த்தால் தெரியும்.\nஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சி தூக்கலாக காட்டியிருப்பார்கள். அதே போல, அதுல்யாவையும் ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சி கதாபாதிரங்களில் நடிக்க இயக்குனர்கள் அழைக்கிறார்கலாம். ஆனால், அதுல்யாவோ.. நடிக்கிறேன் என்றும் கூறாமல் நடிக்க மாட்டேன் என்றும் கூறாமல் அமைதி காத்து வருகிறாராம்.\nதமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் நடித்தல் ஏக் கல், தோ மாங்கா என்பதால் நல்லா கல்லா கட்டலாம். எனவே, விரைவில் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைப்பார் அதுல்யா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nகாசு, பணம், துட்டு, மணி.. மணி....\nகாசு, பணம், துட்டு, மணி.. மணி.. - ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதுல்யா ரவி.. - ரசிகர்கள் ஷாக்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என்ன கன்றாவி பிடிச்ச ட்ரெஸ் இது..\" - பாவாடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து புடவை கட்டியுள்ள சீரியல் நடிகை..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nவெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ் - கிளீன் போல்டான நெட்டிசன்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526761/amp?ref=entity&keyword=lands", "date_download": "2020-05-29T04:56:14Z", "digest": "sha1:L6ZGUZNWBP5P7GXME6SNXF47AXN5JIKF", "length": 8161, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin's condemnation of the arrest of leaders of the Joint Movement against the erection of high-rise towers on farmland | விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ���ரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்\nசென்னை: தாராபுரத்தில் விவசாய நிலங்களில் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்வதோடு, இப்பணிகளுக்காக விவசாயிகளின் கருத்தை கேட்டு முன்அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nசேலத்தில் பொதுமுடக்கம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அகழாய்வு பணிகள் நிறுத்தம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,190 கனஅடியிருந்து 2,119 கனஅடியாக குறைவு\nசேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு\nபணி நீட்டிப்பு கோரி ஆசிரியர்கள் வழக்கு ஏப்ரலில் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு\nஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்\nமின்னல் தாக்கியதில் மேட��டூர் அனல் மின்நிலையத்தில் தீ\nசென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் வந்த பெண் உட்பட 5 பேருக்கு கொரோனா: மற்ற 51 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்\n17ம் நூற்றாண்டிலேயே நடந்த ‘படையெடுப்பு’ மதுரையை சூறையாடிய வெட்டுக்கிளிகள் வரலாறு: அலட்சியம் கூடாது என அரசுக்கு எச்சரிக்கை\n× RELATED ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957874/amp?ref=entity&keyword=New%20Building%20Opening%20Ceremony", "date_download": "2020-05-29T03:19:58Z", "digest": "sha1:JVACLLBYOVHSQSXQ5LYMV5TPBDWY6WPB", "length": 7482, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியன் பப்ளிக் பள்ளி திறப்பு விழா வேட்டைக்காரன் கோயிலில் சிறப்பு வழிபாடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியன் பப்ளிக் பள்ளி திறப்பு விழா வேட்டைக்காரன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஇந்திய பொதுப் பள்ளி திறப்பு விழா\nபொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்��ி அழகப்பன் தலைமையில் கோயில் முன்பு ஆயிரக்கணக்கான வாழை பழங்கள் மற்றும் தேய்காய் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nகொரோனா வைரஸ் தடுப்பு கறம்பக்குடி பகுதியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்\nமுதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் பீதி எதிரொலி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து\n× RELATED திருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-05-29T02:54:49Z", "digest": "sha1:MH6M55MOKIWKLAQZGKNXVXE2YKIESQH2", "length": 11740, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூ���ியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை\nசெய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) மரணித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 922 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவற்றில் பங்குபற்றி 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நாகராசா நகுலேஸ்வரன் என்ற மதனைத் தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளது. தமது உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்த 900 நாட்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பெற்றோர்கள் உயிரிழந்துள்ளதுடன், வடக்கு கிழக்கில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nசுகாதாரத் தொண்டர்கள் நியமனம் ஒத்திவைப்பு; முறையிட 24 மணி நேர அவகாசம்\nமேலும் ஐவருக்கு கொரோனா; எண்ணிக்கை 328 ஆனது\nஅநுராதபுரம் சிறை களேபரம்; காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு\nடெல்லி உளவுத்துறை அதிகாரியின் சடலத்தில் 400 கத்திக்குத்து\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nஇலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட வசதி\n2ம் கட்ட சமுர்த்தி நிதி கட்டாயம் வழங்கப்படும்\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nஇலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட வசதி\n2ம் கட்ட சமுர்த்தி நிதி கட்டாயம் வழங்கப்படும்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nகடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா\nநாடுமுழுவதும் ஊரங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு\nபுதையல் தேடிய பொலிஸாருக்கு கிடைத்த குங்கும குடம்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/malavika-mohanan-rakul-preet-singh-pooja-hegde-instagram-images-174392/", "date_download": "2020-05-29T04:38:41Z", "digest": "sha1:YN32VFOZZJIWLW24ISVZBYB4MARA7FAO", "length": 11139, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’மாஸ்டர்’ மாளவிகா முதல் ’தளபதி 65’ நடிகை வரை - முழு படத் தொகுப்பு", "raw_content": "\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\n’மாஸ்டர்’ மாளவிகா முதல் ’தளபதி 65’ நடிகை வரை - முழு படத் தொகுப்பு\nவிஜய்யின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்க இவரின் பெயர் அடிப்படுகிறது.\nவிதவிதமான படங்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் உலவ விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கும் நடிகைகளின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.\n‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் மாளவிகா மோகன்\nஇன்ஸ்டாவில் இன்றைய ரகுல் ப்ரீத் சிங் படம்\nவிஜய்யின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்க இவரின் பெயர் அடிப்படுகிறது. படத்தில் பூஜா ஹெக்டே…\nஅவ்வப்போது தனது விதவிதமான படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அனுபமா, தூங்கி ரெஸ்ட் எடுக்கிறார்\nவிஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்த காயத்ரி\nதங்க நிற உடையில் தங்க சிலையாய் ஜொலிக்கும் ஆத்மிகா.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nஉடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் நடிகைகள் – படத் தொகுப்பு\nசெல்லப் பிராணிகளுடன் குவாரண்டைனை கழிக்கும் நடிகைகள் – படத்தொகுப்பு\nக்ளோயிங�� தமன்னா, ஸ்டன்னிங் அனுபமா : படத்தொகுப்பு\nட்ரடிஷனல் அனுபமா, ஸ்டைலிஷ் ராய் லட்சுமி – படத்தொகுப்பு\n’கூல்’ லாவண்யா, ’மிக்கி மோஸ்’ அனுபமா: புகைப்படத் தொகுப்பு\nஉற்சாக அஞ்சலி, கார்ஜியஸ் யாஷிகா – படத் தொகுப்பு\nகிரீடத்துடன் அனுபமா, க்யூட் கல்யாணி: படத் தொகுப்பு\nமுருகன் போஸில் ஷ்ருதி, உப்பு மூட்டை அதுல்யா: படத் தொகுப்பு\nதிருப்பூரில் அனுமதியின்றி சிஏஏ போராட்டம்; காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகியூஎஸ் தரவரிசை: ‘டாப் 100’-ல் சென்னை ஐஐடியின் 3 துறைகள்\nபோதுமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லையா – இதோ அதற்கான எளிய தீர்வு\nநடனம் ஆடுவது என்பது எண்ணில் அடங்கா முறை எட்டு வைத்து நடப்பதற்கு சமமாகும். தினமும் 10,000 முறை எட்டு வைத்து நடக்கும் இலக்கை எளிதாக அடையலாம்.\nசைவ உணவு பிரியர்களாக மாறுவதில் மக்கள் அதிக ஆர்வம் – ஆய்வு\nஉணவில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள தண்ணீர் அளவு மற்றும் நார்ச்சத்து முழுதாக சாப்பிட்ட உணர்வையும் சக்தியையும் அளிப்பதாக ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\n’கல்யாணம் பண்ற மாதிரி ஒரு படம் நடிங்க’: சூர்யாவுக்கு 90’ஸ் கிட்ஸ் கோரிக்கை\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nபல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுறார் – குடும்பத்தினர் 4 பேர் பயணிக்க விமானம் வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பு : உலக அளவில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா\nபொன்மகள் வந்தாள் விமர்���னம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/python-hunting-a-deer-at-cesspool-in-maharashtra-video/", "date_download": "2020-05-29T04:56:24Z", "digest": "sha1:HGCNVSIN37QBS2NHQQMK2IM7PV44YZ7K", "length": 15014, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Python hunting a deer at Cesspool in Maharashtra Video - மின்னல் வேகத்தில் மானை வேட்டையாடும் மலைப்பாம்பு வீடியோ", "raw_content": "\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nமின்னல் வேகத்தில் மானை வேட்டையாடும் மலைப்பாம்பு வீடியோ வைரல்\nகாட்டில் நீர் தேங்கியிருக்கும் இடத்தில் மான்கள் தண்ணீர் குடிக்கும்போது திடீரென ஒரு மலைப்பாம்பு மானை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் பார்வையாளர்கள் பலரை ஈர்த்துள்ளது.\nகாட்டில் நீர் தேங்கியிருக்கும் இடத்தில் மான்கள் தண்ணீர் குடிக்கும்போது திடீரென ஒரு மலைப்பாம்பு மானை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் பார்வையாளர்கள் பலரை ஈர்த்துவருகிறது.\nபொதுவாக காடுகளில் சிங்கம், புலி போன்ற வேட்டை வனவிலங்குகள் வேட்டையாடுவதை பலரும் வீடியோக்களில் ஆர்வத்துடன் பார்ப்பதைக் காணலாம். வேட்டையாடப்படும்போது, வேட்டை விலங்கின் வேகம், திடீர் தாக்குதல், வேட்டையாடப்படும் விலங்கின் பரிதாப நிலை ஆகியவை பார்வையாளர்கள் இதுபோன்ற வீடியோவை பார்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.\nகடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.\nசிங்கம், புலி போன்ற வேட்டை விலங்குகளுக்கு நிகராக ஒரு மலைப்பாம்பு தனது இரையாக ஒரு மானை மின்னல் வேகத்தில் பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரையும் பார்க்கத் தூண்டியுள்ளது.\nமகாராஷ்டிராவில் உள்ள மத்திய சாந்தா பிரிவின் கண்காணிப்பு கேமராவில் இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், நீர் தேங்கி இருக்கும் இடைத்தில் இரைக்காக மறைந்து காத்திருக்கும் ஒரு மலைப்பாம்பு, அங்கே தண்ணீர் குடிக்க வரும் மான் ஒன்றை திடீரென கண் இம��க்கும் நேரத்தில் பாய்ந்து கவ்வி வேட்டையாடுகிறது.\nஇந்த வீடியோவை வன அதிகாரி சுசாந்தா நந்தாவால் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அவர் தனது டுவிட்டரில், “மலைப்பாம்புகள் இரையைத் தாவி அடித்துக்கொல்லும்போது, அவைகள் ஒரு வகையான பதுங்கியிருக்கும் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. மலைப்பாம்புகள் 50 மில்லி விநாடிகளில் மட்டுமே தங்கள் பற்களால் தாக்குகின்றன. ஆனால், மனிதர்கள். ஒருமுறை கண் இமைப்பதற்கு 200 மில்லி வினாடிகளை எடுத்துக்கொள்கின்றனர்.” என்று சுசாந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பலராலும் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது.\n‘சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்’ நடிகை கல்யாணி மி டூ புகார்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nயாருமில்லா கோவிலுக்கு விசிட் அடித்த யானைகள் -மருதமலையில் ஓவர் அட்டகாசம்\n இதுவரை யாருமே பார்க்காத அதிசய நிகழ்வு\nஎஜமானர் இறந்தது கூட தெரியாமல் 3 மாதங்கள் மருத்துவமனையில் காத்திருந்த பாசக்கார ஜீவன்\nதாராவியில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள்; சொந்த ஊரில் வரவேற்பு இல்லை\nபயணிகளை மறித்து சாலையின் நடுவே மோதிய சிங்கங்கள் – மறக்க முடியா அனுபவம் (வீடியோ)\nவெட்டுக்கிளிகள் அபாயம்: விவசாயம் என்ன ஆகும்\nதந்தையின் உடலை பெற மறுத்த மகன்; இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்\nயோகி பாபுவின் திருமணம் இணையத்தில் வைரலான புகைப்படம்\nவிஜகாந்த்தை விமர்சித்த அமைச்சர் யாரென்றே தெரியாது என பிரேமலதா பதில்\nநீட், ஜேஇஇ மாணவர்களுக்காக National Test Abhyaas செயலி – NTA அறிமுகம்\nNational Test Abhyaas app : சரியான விடைகளை விளக்கத்துடன் பெறலாம். எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதையும் அவர்கள் அறியலாம்\nநெருக்கடியை வாய்ப்பாக மாற்றுங்கள்: ஜே. இ.இ தேர்வர்களுக்கு கல்வியாளர் ஆனந்த்குமார் அறிவுரை\nஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ) தேதியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்த நிலையில், சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த்குமார் தேர்வர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்த இரண்டு மாத கால இடைவெளியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தேர்வர்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை மாக் டெஸ்டுகளில் தங்கள் திறனை சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரும்பாலான மாணவர்கள் ஒரு பார்முலா எவ்வாறு உருவாக்கப்பட்டது\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\n”அப்டி ஒன்னும் சொல்லிக்கிற மாரி அழகா இல்லயே” சமந்தாவை ட்ரோல் செய்த பூஜா ஹெக்டே\nதாய் இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை; ரயில் நிலையத்தில் மனதை உலுக்கிய கோரம்\n’கட்டிப்பிடித்தல், முத்தம் கூடவே கூடாது’: படப்பிடிப்பு புதிய நெறிமுறைகள்\nஒரு மணி நேரத்தில் முடிவை மாற்றிய செங்கோட்டையன்: ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nBank News: சேவிங்ஸ் அக்கவுன்ட்-க்கு பெஸ்ட் வங்கி இதுதான் – அசத்தல் ஒப்பீடு\nகேரள எம்.பி.வீரேந்திர குமார் மாரடைப்பால் மரணம்\nமாதம் ரூ9250 வரை பென்ஷன் எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nPonmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nTamil News Today Live : சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nபொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’\nCoronavirus Updates Live : சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/17041501/Emphasize-building-houses-for-Sri-Lankan-Tamils-in.vpf", "date_download": "2020-05-29T02:44:32Z", "digest": "sha1:RRVBC6OXLBMFBIJGBT5TQ3EIBKVQCGZ3", "length": 11075, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasize building houses for Sri Lankan Tamils in the camp || முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தர வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தர வலியுறுத்தல் + \"||\" + Emphasize building houses for Sri Lankan Tamils in the camp\nமுகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித்தர வலியுறுத்தல்\nஇலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது வீடு கட்டித்தர வலியுறுத்தினர்\nமாவட்ட மறுவாழ்வுத்துறை சார்பில் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் சென்னை தலைமை அலுவலக மறுவாழ்வுத் துறை இணை இயக்குனர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம், அரசு வழங்கும் திட்டங்கள் சரியாக கிடைக்க பெறுகிறதா என்று இணை இயக்குனர் கேட்டறிந்தார். அப்போது அவரிடம் இலங்கை தமிழர்கள் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள 6 முகாம்களில் 3 ஆயிரத்து 25 பேர் வசித்து வருகிறோம். இதில் குறிப்பாக எங்களது பெற்றோர்கள் கடந்த 1990-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழகம் வந்தபோது அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக இங்கு வசித்து வருகிறோம்.\nமேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் குடும்ப வாரியாக குறித்து குடும்ப அட்டை வழங்க வேண்டும். அதேபோல் தனித்தனியே குடும்ப வாரியாக வசிப்பதற்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் மறு வாழ்வுத்துறை கண்காணிப்பு அலுவலர் அன்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன், மாவட்ட மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nஅதன் பின்னர் அவர் இலங்கை தமிழர்கள் வசித்து வரும் சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் முகாமிற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n2. விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது\n3. திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா\n4. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n5. கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/30021314/Near-Hosur-electricity-hit-Woman-kills.vpf", "date_download": "2020-05-29T03:02:19Z", "digest": "sha1:ASXDDG6OA6LCI2EMQY2F6XWTIWGVCPBW", "length": 11341, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Hosur, electricity hit Woman kills || ஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி\nஓசூர் அருகே இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 04:00 AM\nஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி (வயது 27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளி, வீட்டு அருகே இருந்த இரும்பு கம்பியை தொட்டுள்ளார்.\nஅப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வள்ளியை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி பெண் பலியானது தொடர்பாக சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடே‌‌ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. கணவர் கண் எதிரே பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி\nமொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.\n2. சிவகிரி அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nசிவகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.\n3. கெங்கவல்லி அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 39 பேர் படுகாயம்\nகெங்கவல்லி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். மேலும் இந்த விபத்தில் 39 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-\n4. சத்தி அருகே, மின்சாரம் தாக்கி விவசாயி சாவு - உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு\nசத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. சங்கரன்கோவில் அருகே, மின்சாரம் தாக்கி பெண் சாவு - மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது பரிதாபம்\nசங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n2. விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது\n3. திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா\n4. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n5. கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/14/13803/", "date_download": "2020-05-29T04:40:58Z", "digest": "sha1:3TEVVX4GH3277UCXGPLHW7UJFD7SJN32", "length": 6965, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயினுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது - ITN News", "raw_content": "\nஹெரோயினுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது\nகொவிட் 19 நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 11.97 மில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் கையளிப்பு 0 23.ஏப்\nபலாலி விமான நிலையத்தின் ஊடான விமான சேவைகள் எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பம் 0 15.செப்\nசர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அங்கீகாரம்-சபாநாயகர் 0 19.பிப்\nஹெரோயின் பொதிகளை தயார் செய்வதில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் மஹரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மஹகரகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் ஹெரோயின் பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சட்டவிரோத செயலில் நீண்டகாலமாக சந்தேக நபர்கள் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஅமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி…..\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஇலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/blog-post_173.html", "date_download": "2020-05-29T04:57:20Z", "digest": "sha1:ZNDHHNKZP2QFJPDFPFH6QIHY53WQNHQA", "length": 14076, "nlines": 203, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: தமிழகம் முழுவதும் பழுதடைந்த கணினிகளால் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கற்பித்தலில் சிக்கல்", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பழுதடைந்த கணினிகளால் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கற்பித்தலில் சிக்கல்\nஅரசுப்பள்ளிகளில் பழுதடைந்த கணினிகளால் மாணவர்களுக்கு கணினி கல்வியை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23,928, நடுநிலைப் பள்ளிகள் 7,260, உயர்நிலைப் பள்ளிகள் 3,044, மேல்நிலைப்பள்ளிகள் 2,727 ஆகியவை உள்ளன. இதில் ஆரம்ப பள்ளிகளில் 64,855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50,508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27,891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73,616 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.இதில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 25,01,483 மாணவர்களும், 24,67,455 மாணவிகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42,86,450 மாணவர்களும், 41,09,752 மாணவிகளும் படித்து வருகின்றனர்.\nஇப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கணினி கல்வியை வழங்குவதற்காக அரசு மடிக்கணினி வழங்கி உள்ளது. இந்த கணினிகள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்காததால் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஓரம் கட்டப்பட்டுள்ளன.\nஇதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், கணினி கல்வியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான விவரங்களை திரையிட்டு காட்டுவதற்காக வழங்கப்பட்ட புரொஜக்டர்களும் பழுதடைந்து காட்சிப்பொருட்களாக பள்ளிகளில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு பள்ளிகளில் பழுதடைந்து கிடக்கும் கணினிகள் பயன்பாடின்றி கிடப்பது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி சார்ந்த அறிவை வழங்க வேண்டும் என்ற அரசின் குறிக்கோள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 1,628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகள், 103 உண்டு உறைவிட பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக வழங்கப்பட்ட கணினிகளி��் 90 சதவீதம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே வரும் கல்வியாண்டிலாவது கணினியை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், அரசு பள்ளிகளின் ஆசிரியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் கணினி கல்வி அறிவு பெறுவதற்காக கணினி மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பள்ளிகளில் கணினிகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் சொந்த பணத்தில் செலவு செய்து சீரமைத்தால் தான் உண்டு. மற்றபடி இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவதில்லை. பல கோடியில் திட்டம் தீட்டி நிதி ஒதுக்கப்பட்டு, கணினிகள் வாங்கப்பட்டு அவற்றை உரியமுறையில் பராமரிக்காததால், அரசின் நோக்கம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனியாவது கணினிகளை பராமரிக்க அரசு கவனம் செலுத்தவேண்டும். அப்போது தான் அரசு பள்ளி மாணவர்கள் கணினி சார்ந்த கல்வி கற்க முடியும். இவ்வாறு கூறினர்.\n* சொந்த பணத்தை செலவு செய்யும் தலைமை ஆசிரியர்கள்\n* அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை\n* வரும் கல்வியாண்டிலாவது சீரமைக்கப்படுமா\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின��� செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/02/top-10-best-biriyani-in-chennai-2018/", "date_download": "2020-05-29T04:06:58Z", "digest": "sha1:JBFXHRVHO73QVE4HRYS7NUASDOI4Y6YV", "length": 12699, "nlines": 167, "source_domain": "www.joymusichd.com", "title": "மிக குறைந்த விலையில் தரமான பிரியாணி சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா?", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video மிக குறைந்த விலையில் தரமான பிரியாணி சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா\nமிக குறைந்த விலையில் தரமான பிரியாணி சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா\nமிக குறைந்த விலையில் பிரியாணி சென்னையில் எங்கு எங்கு கிடைக்கும் என்று தெரியுமா- பாருங்க பசி எடுக்கும்\nவீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nPrevious articleஇப்படியும் சுலபமாக மீன் பிடிக்க முடியுமா செம ஐடியா \nNext articleகிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயிக்கதக்க மாற்றங்கள் \nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67883/handicapped-man-complaint-against-officials-in-madurai", "date_download": "2020-05-29T05:00:37Z", "digest": "sha1:CW7LYAHTISZ4BDW6XAEUHCLGHYLD3JF4", "length": 9581, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உதவி செய்யவில்லை என்றாலும் பராவாயில்லை... கணக்கு காட்டாதீர்கள்” - மாற்றுத்திறனாளி வேதனை | handicapped man complaint against officials in madurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“உதவி செய்யவில்லை என்றாலும் பராவாயில்லை... கணக்கு காட்டாதீர்கள்” - மாற்றுத்திறனாளி வேதனை\nகொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு என்று கூறி மிகவும் சொற்ப அளவிலான உணவுப்பொருட்களை அதிகாரிகள் வழங்குவதாக மதுரை சோழங்குருனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் சாமானியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழக அரசின் திட்டம் சரியானதுதான் எனவும் அதை நடைமுறைப்படுத்தும் வகைதான் சரியல்ல எனவும் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது தடுத்து நிறுத்தம்\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “அரைகிலோ சர்க்கரை, அரைகிலோ பருப்பு, சொற்ப காய்கறிகள் கொடுத்துள்ளனர். இதை வைத்து ஒரு மாதத்திற்கு என் குடும்பத்தை எந்த கஷ்டமும் இல்லாமல் நடத்தலாம் என்று யார் சொன்னது. சத்தியமாக தமிழக அரசின் திட்டம் சரியானதே. ஆனால் முறையாக நடைமுறைபடுத்துகிறார்களா என்பதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. எங்களுக்கு நிவாரண உதவி தரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் தந்த மாதிரி எங்களை அசிங்கப்படுத்துற மாதிரி கணக்கு காண்பிக்காதீர்கள். டிவியில் எங்களுக்கு உதவி செய்வது போன்று காண்பித்து ஏமாற்றாதீர்கள். கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ப��திதாக 86 பேருக்கு கொரோனா: பாதிப்பு 571 ஆக உயர்வு\nஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு ரூ 15 லட்சம் நன்கொடை - ‘பிகில்’ தயாரிப்பாளர் உதவி\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\nசமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉலக அளவில் 59 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகுப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா: பாதிப்பு 571 ஆக உயர்வு\nஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு ரூ 15 லட்சம் நன்கொடை - ‘பிகில்’ தயாரிப்பாளர் உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Austria/Hart_-_Purgstall?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-05-29T03:17:12Z", "digest": "sha1:5CG3L4LAA3TNIO7T7DRZ3WHZ5NUANUDL", "length": 3287, "nlines": 71, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Hart - Purgstall - Foreca.in", "raw_content": "\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 30.2 in\nகடந்தகால கண்காணிப்பு, Graz Universitaet\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n106° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\n106° Willow Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\n102° Bluewater, யுனைடட் ஸ்டேட்ஸ்\n102° Parker, யுனைடட் ஸ்டேட்ஸ்\n94° Furnace Creek, யுனைடட் ஸ்டேட்ஸ்\nHart - Purgstall சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98317", "date_download": "2020-05-29T04:32:10Z", "digest": "sha1:EDMBYJS23NR4GVHJJKUE2DPMS5KP35AC", "length": 8108, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்!! – | News Vanni", "raw_content": "\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி : காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅந்த தம்பதி தாங்கள் வேட்டையாடிக் கொன்ற ஒரு நீர் யானை, வரிக்குதிரை, சிறுத்தை மற்றும் சிங்கம் ஒன்றின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தனர்.\nஇதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆத்திரமுற்றனர். எனவே அந்த தம்பதி நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க பேஸ்புக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த சூப்பர் மார்க்கெட் குழுமம், சம்பந்தப்பட்ட தம்பதி தங்கள் பணியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்தது.\nநேற்று வட கிழக்கு பிரான்சிலுள்ள அந்த தம்பதி நடத்தி வந்த கடை மூடப்பட்டிருந்ததோடு, அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் கூட்டுறவுக் குழுமமும் அறிவித்தது.\nதாங்கள் வேலையை விடுவதைக் குறித்து குறிப்பிட்ட தம்பதி சமூக ஊடகங்களில் எந்த விமர்சனமோ கருத்தோ தெரிவிக்கவில்லை.\nஇன்று முதல் கையில் தொலைபேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்\nகொ ரோனா தொ ற்றா ளர்க ளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் அ திர் ச்சி\nமுதலாவது கொ ரோ னா உ யி ரிழப்பு ப திவா னது குழந்தையை பி ரச வித்த தாயே ப லி \nகொ ரோ னாவின் தா க்கம் ; க ட்டுப்பா டுகளை மேலும் த ளர் த்திய நா டுகள்\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட…\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார்…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகிளிநொச்சியில் பலத்த காற்று; வீ தியின் கு றுக்கே வி ழுந்த…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\nவெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paruvam-paartthu-arugil-song-lyrics/", "date_download": "2020-05-29T04:19:16Z", "digest": "sha1:PT5OUKWOUMJMECBPZNMFZB5AL6FWV5A5", "length": 6816, "nlines": 144, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paruvam Paartthu Arugil Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்\nஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nபருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nஇல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா\nபழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா…\nஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ\nஆண் : வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ\nவாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ\nஆண் : அங்கே வாடை என்னும் காற்று வந்து\nபருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ\nதிங்கள் என்பதுன் பேர் தானோ\nஆண் : ஞாயிறு பெற்றவள் நீ தானோ\nதிங்கள் என்பதுன் பேர் தானோ\nதமிழ்ப் பாடும் நகை கொண்டு\nதமிழ்ப் பாடும் நகை கொண்டு\nநடமாடும் தனி வைரச் சிலையோ…\nஆண் : நடமாடும் தனி வைரச் சிலையோ\nமேகம் வலை வீசி மணம் கொண்ட துணையோ\nபருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nஆண் : காலிலே சலங்கை கலீர் கலீர் என\nகண்களிலே மின்னல் பளீர் பளீர் என\nகைகள் வீசி வரும் கன்னி போல\nஎழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்\nஎழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்\nவடிவமான கலை வண்ணமே இயற்கை அன்னமே\nஆண் : பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nஇல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா\nபருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/08/ariya-maayai-annadurai-series-part-19/", "date_download": "2020-05-29T04:07:32Z", "digest": "sha1:U7B7MFG3LRNYFZGCQ4LOOFLTGD754P62", "length": 38139, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nவொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்…\n176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் \nபிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா \nகார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோ��ர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஇலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் \nரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் இராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் \nஇராமனும் கிருஷ்ணனும் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்தவர்கள் \nஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 19.\nஅறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 19\nமுதல் முதல் ஆரியர்களுக்குச் சுவாதீனமான நாடு வடமேற்கு மாகாணமாகும். பிறகு, அங்கேயிருந்து தொடர்ந்து திராவிடர்களைக் கொடுமைப்படுத்தி, அடக்கி வெற்றி பெற்றுக் கொண்டே வந்தார்கள் ஆரியர்கள். இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர் ஆதியில் அவர்கள் தனித்தனி சமயங்களில் தனித் த��ிக் கூட்டங்களாக வந்து தனித் தனியாகப் போரிட்டும் தனித்தனியே வெற்றி கொண்டார்கள். ஆதியில் இவர்கள் வந்த விதம் சொல்லவேண்டுமானால், வேவுக்காரர் போலவும், திடீரென்று புகுந்து தாக்கியும், கையில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டும், பிறகு நிலைத்த ஆதிக்கமும் தேடிக் கொண்டார்கள்.\nசில மேன்மையான இடங்களையும், சகல சவுகரியமும் பிரபலமும் உள்ள இடங்களையும், யுத்தம் செய்தும் திராவிடர்களைக் கொன்றும், பலரை அடிமைப்படுத்தியும் சுவாதீனம் செய்து கொண்டார்கள்.\nஇவை தங்களுக்குப் போதுமான அளவு கிடைத்ததால் அவர்கள் இங்கு நிலைத்தவர்களாகி நாடெங்கும் தங்கள் கலைகளை, பழக்கவழக்கங்களைத் தங்கள் சவுகரியத்துக்கும் மேன்மைக்கும் ஏற்ற கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இங்கு வந்த ஆரியர்களின் சொந்தத் தன்மைகளையும் சரித்திரங்களையும் சொல்ல நமக்குப் போதிய சரித்திரம் இல்லை; என்றாலும் வேதம் ஆகியவற்றாலும் அவர்களது தன்மை , மதம், பாஷை ஆகியவற்றாலும் ஒருவாறு ஊகித்தறியலாம்.\nஅவர்களுக்குப் புரோகிதமும், சடங்குமே பிரதான மதக் காரியமாகும். அவர்களுடைய கடவுளாகப் பஞ்ச பூதங்களும் இந்திரன் முதலியவையும் இருந்து வந்தன. (இது ஆதியில் ரோம், கிரீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது போலவே ஆகும்.)\nஇன்று ஆரியர்கள் கடவுள்களாக வணங்கும் இராமன், கிருஷ்ணன் என்பவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்த வீரர்கள். இராமன் திராவிடர்களை வென்று, தென்னாட்டிலும் இலங்கையிலும் ஆரியர் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன். ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள்.\n‘’ஆரியர்கள் இப்படிப்பட்ட மதத்துக்கு விரோதமாக, யார் யாரோ என்னென்னமோ முயற்சி எடுத்தும், அவை பயனில்லாமல் போய்விட்டன என்றும், புத்த மதத்தை ஆரியர்கள் தங்களுக்கு விரோதமான மதமென்று கருதியே ஒழித்துவிட்டார்கள் என்றும்; ஜாதி பேதமில்லாத மதத்தையும், மூடநம்பிக்கை இல்லாத வணக்கம், கடவுள் முதலியவற்றையும் ஏற்படுத்திய கிறிஸ்து, முகம்மது, இராஜாராம் மோகன்ராய் போன்றவர்களின் முயற்சிகளையும், கொள்கைகளையும் ஒழித்து அந்த மதங்களையும், மதத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவு படுத்தி வெறுக்கச் செய்து ஆரியர்களே மனித சமூகத்தில் மேம்பட்டவர்கள்; அவர்களே எஜமானர்கள், குருமார்கள், ப��ரோகிதர்கள், பூஜைக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்று ஆகி மற்ற சமுதாயம் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள்.\nசென்னையில் 1939 ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குத் தென்னிந்திய பிரம்ம சமாஜத்தின் ஆதரவில் சென்னை அண்ணாப் பிள்ளைத் தெருவிலுள்ள பிரமசமாஜக் கட்டிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு அறிஞர் S. சோமசுந்தர பாரதியார் MABL தலைமை வகித்துப் “பழந்தமிழர் மணமுறை” என்ற பொருள் பற்றிச் சுமார் 1 மணி நேரம் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:\n சாதிமத வேறுபாடு கருதாது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லோரையுமே தமிழர்கள் என்றேன். நான் சென்னைக்கு வந்தபோது இங்குப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை. திடீரென பேச வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நண்பர்களின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.\n அதாவது ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்த முடியாத காலம் கி.பி. 2, 3-ம் நூற்றாண்டு, அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம். அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம், ஏன் சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்து விட்டது.\nஎனவே சிலப்பதிகாரத்திற்கு முன்புள்ள பழந்தமிழர்களின் மணமுறையைப் பற்றியே ஈண்டு பேசப்படுகிறது. ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது. பொதுக் குடும்ப முறை ஆரியருக்கு அவசியமானது ஏன் ஆரியர் அந்நிய நாட்டார். இங்கு வந்து குடியேறினர். குடியேறிய இடம் அவர்கள் பழக்கவழக்கங்கட்கு முற்றிலும் மாறுபட்டது. எந்த நாட்டிற்கு வந்தாலும் அந்நாட்டவர்களோடு ஒத்து வாழ்ந்து, தங்களைத் தனிப்பட்ட ஒரு தெய்வப் பிறப்பாகவே கருதுவது ஆரியர் வழக்கம். உதாரணம் பார்த்தால், ஜெர்மனியிலுள்ள ஆரியர்கள் யூதர்களை வெறுத்துத் தாங்கள் ஆரியரெனும் செருக்கால் விரட்டுகின்றனர். இந்த அகம்பாவம் எல்லோருக்கும் உரியது.\nஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை – (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது.\nஇந்தச் செருக்கினாலே, பிறரால் ஆரியர்களும் வெறுக்கப்பட்டு வந்தனர் – வருகின்றனர். அவ்வாரியர் ஆதியில் வட நாட்டில் குடியேறிய காலத்து அங்கிருந்த வட நாட்டாரையும் தாழ்வாகக் கருத ஆரம்பித்தனர். வட நாட்டிலிருந்தவர்களும் அறிவிலா கீழ்மக்களாயிருந்ததால், தங்களை இழிவாகக் கருதிய ஆரியர்களை உதைக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கட்குத் தற்காப்பு அவசியமாயிற்று. இராமாயணத்தில் பல இடங்களில் அசுரர்கள் உதைத்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே.\n இவ்வாரியர்கள் தங்கள் செருக்கால் பிறரைக் கேவலமாகக் கருதவே அவர்கள் (அசுரர்கள்) இவர்களைச் சரியாக உதைத்தனர். இதுதான் உண்மை . இது நான் கூறுவதல்ல; சரித்திரம் கூறுகின்றது. இவ்வாரியர்கள் இரவு பகலாகக் கண்விழித்துத் தற்காப்புச் செய்து கொண்டனர்; எதிரிகளுடன் ஓயாமற் சண்டை பிடிக்க வேண்டி அதிக செல்வாக்கும் தற்காப்பும் இவர்கட்கு வேண்டியிருந்தது. இதனாலேயே இவர்கள் தங்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறப்பதை அதிகமாக விரும்பினர். பெண் பிள்ளைகள் பிறப்பதைப் பாவமெனவும் கருதினர். எனவே தற்காப்புக் கருதியேதான் இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக வாழ வேண்டி வந்தது.\n♦ நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடு – வண்டாரி தமிழ்மணி \n♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\nநிற்க, தமிழர்கள் வடமேற்குக் கணவாய், வடகிழக்குக் கணவாய் வழியாக இங்கு வந்து குடியேறினார்களெனச் சில மூடர்கள் கூறுகின்றனர். அது தவறு. உலகம் தோன்றிய காலந்தொட்டே தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். ஏன் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக்குடியில் வந்தவர்களன்றோ நம் தமிழர்கள் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக்குடியில் வந்தவர்களன்றோ நம் தமிழர்கள் தமிழர்கள் அரசியல் காரணமாகத் தங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தார்களாயினும், பிறரால் அந்ந���ய நாட்டாரால் மோதப்படாதவர்கள். ஏன் தமிழர்கள் அரசியல் காரணமாகத் தங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தார்களாயினும், பிறரால் அந்நிய நாட்டாரால் மோதப்படாதவர்கள். ஏன் இயற்கையிலே முப்புறம் கடலும் ஒருபுறம் மலையும் தமிழர்கட்கு அரணாக இருந்தன. இதனால்தான் தற்காப்பு வேண்டாது தனித்து வாழும் சிறப்பையே வேண்டினான் தமிழன்.\nஆதி முதல் தனிக்குடித்தனம் நடத்துவதே தமிழன் வழக்கம். தந்தை சொத்தை விரும்பினால் தாயும் மனைவியும் வெறுப்பர். தமிழன் திரை கடலோடித் திரவியம் தேடினான். ”உன் முயற்சியால் பொருள் தேடினாயா தந்தை பொருளால் வாழ விரும்பும் சோம்பேறியை நான் விரும்பேன்” என்பாள் மனைவி. காதலரிருவர் கருத்தொருமித்த பிறகு மணம் செய்து கொள்வதற்கு முன் பொருள் தேடச் செல்வதே தமிழன் வழக்கு.\nவெளியீடு : திராவிடர் கழகம்\nநூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.\nஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.\nமுந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புத��ய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nதிருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர்...\nமனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்\nஇராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்\nசிதம்பரம் காமராஜ் பள்ளியின் ரவுடி முதலாளி \nதங்க மீன்கள் : ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/videos/world-news-air-tragedy-in-pakistan-335481", "date_download": "2020-05-29T04:07:37Z", "digest": "sha1:3HOZ6XP5JC5FHRTYBDHHS22NE7WDGJBF", "length": 5610, "nlines": 95, "source_domain": "zeenews.india.com", "title": "பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து....உலக செய்தியில் இன்று | News in Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து....உலக செய்தியில் இன்று\nகராச்சியில் இருந்து லோகருக்கு பறந்த பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் (PK-303) விபத்துக்குள்ளாகியுள்ளது.\nWATCH: சிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த கெஜ்ரிவாலின்\nWATCH: உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்குவதை மகாராஷ்டிரா\nWorld News: கொரோனாவின் புதிய ஹாட் ஸ்பாட் ஆக மாறியது\nகொரோனா அப்டேட் (23-05-2020): கொரோனா வைரஸ் தொடர்பான\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து....உலக\nவீடியோ: மேற்கு வங்கத்தில் சூறாவளி தாக்கிய பகுதிகளை பிரதமர்\nகொரோனாவினால் டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்தா\nமேற்கு வங்கத்தை கடுமையாக தாக்கிய ஆம்பன் சூறாவளி குறித்து\nCorona clock: MHA புலம்பெயர்ந்தோருக்கான வழிகாட்டுதல்களை\nகொரோனா அப்டேட் (19-05-2020): கொரோனா வைரஸ் தொடர்பான\nWatch: கொரோனா தனது சொந்த மரணத்தை அழைக்குமா..\nகொரோனா அப்டேட் (18-05-2020): கொரோனா வைரஸ் தொடர்பான\nஒரு நாளைக்கு 81 மைல்களுக்கு மேல் பயணிக்க வெட்டுக்கிளிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nசென்னை- சேலம் விமானத்தில் பயணித்த 6 பேருக்கு கொரோனா என தகவல்\nதமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 800-ஐ கடந்தது\nஇந்தியாவின் 50% மக்கள் கொரோனாவால் பாதிப்படைவர் - எச்சரிக்கும் NIMHANS\nசீனா-யு.எஸ். உறவில் விரிசல்.. குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிகரிப்பு\nசென்னையில் கட்டுப்படாத கொரோனா; சோதனைகளை அதிகரிக்க வேண்டும்: PMK\nகொரோனா அச்சத்தால் 5 மாநில மக்களுக்கு தடை விதித்தது கர்நாடகா...\nஆர்பிஐ 7.75% பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய இன்றே கடைசி வாய்ப்பு- விவரங்கள் இங்கே\nPPF கணக்கில் 1 சதவீத வட்டி விகிதத்தில் கடன்.. எளிதானது\nநாஜிக்கள் கொள்ளையடித்த ரூ.11,617 கோடி மதிப்பிலான 28 டன் எடையுள்ள தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13956", "date_download": "2020-05-29T04:19:19Z", "digest": "sha1:OQ52VBM2XQLXXJQWHBMRURD6JSPCQQP4", "length": 17807, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 11:41\nமறைவு 18:32 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 26, 2014\nபாபநாசம் அணையின் ஜூன் 26 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1475 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜூன் 26 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்��ம்: 58.35 அடி (58.35 அடி)\n(கடந்த ஆண்டு) ஜூன் 26, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 109.95 அடி (106.30அடி)\nமழையின் அளவு - 2 mm (23 mm)\nபாபநாசம் அணையின் ஜூன் 25ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் மாதத்தில், மாணவியருக்கான இரத்தசோகை கண்டறியும் முகாம் அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\n35 ஆயிரம் பேர் எழுதிய AIIMS மருத்துவத் தேர்வில் காயல்பட்டினம் மாணவர் 217ஆம் இடம் பெற்றார்\nமஹ்ழரா அரபிக்கல்லூரிக்கு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு\nஜூன் 27 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஇந்திய பொருளாதாரம் வலிமை பெற இஸ்லாமிய வங்கி முறை அவசியம் ஜன்சேவா துவக்க விழா பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு ஜன்சேவா துவக்க விழா பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு\nஜூன் 17 அன்று காயல்பட்டினத்தில் ‘ஜன்சேவா’ வட்டியில்லா கடன் வழங்கும் சங்க அலுவலக துவக்க விழா மற்றும் விளக்கப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு 2014-2016 பருவத்திற்கான புதிய செயற்குழு தேர்வு 6ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் 6ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nரமழான் 1435: ஜூன் 28 சனிக்கிழமையன்று ரமழான் முதல் நாள் ஹிஜ்ரி கமிட்டி நடத்திய ரமழான் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு ஹிஜ்ரி கமிட்டி நடத்திய ரமழான் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு\nநிறைவுற்றது நெய்னார் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி\nஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 79-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nரமழான் 1435: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nDCW ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி KEPA விளக்கப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்\nDCW தொழிற்சாலையை மூடக் கோரி, கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம் தாயிம்பள்ளி முதல் பேரு��்து நிலையம் வரை மக்கள் திரட்சி தாயிம்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மக்கள் திரட்சி விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை\nபாபநாசம் அணையின் ஜூன் 25 (2014 / 2013) நிலவரங்கள்\nதி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்டின் மறைந்த அறங்காவலர் ஜனாஸா ஜித்தாவில் நல்லடக்கம் காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1435 எப்போது துவங்குகிறது\nமஹ்ழரா அரபிக்கல்லூரி தலைவர் மறைவுக்கு, அமீரகம் வாழ் காயலர்கள் இரங்கல் கூட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/15/auto-driver-bully-raped-12-year-old-girl/", "date_download": "2020-05-29T03:56:11Z", "digest": "sha1:4JN4L2G5UQWQQKJKZSK53C7OA3PI3434", "length": 35805, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "auto driver bully raped 12 year old girl, tamilnews.com", "raw_content": "\n12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n12 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர்\nசென்னை திருமங்கலம் அடுத்த பாடிபுதூரில் 12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் ரவி என்கிற பெருமாள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.auto driver bully raped 12 year old girl\nதந்தையை இழந்த நிலையில் துப்புரவு தொழிலாளியான தாயுடன் வசித்துவரும் சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.\nதாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ரவி, விளையாட வரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான்.\nஇதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n​ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு – உயர்நீதிமன்றம்\nவிஜய் மல்லையா லண்டன் பயணத்திற்கு பிரதமர் மோடிக்கும் தொடர்பு – ராகுல் காந்தி\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nதி.மு.க-வில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி சாந்தனின் தயார் எழுதியுள்ள உருக்கமான கடிதம்\nஅலகாபாத்தில் நேரு சிலை அகற்றம் – காங்கிரஸ் கட்சியினர் காட்டம்\nசாலை விபத்தில் அடிபட்டது போல் நடித்து வழிப்பறி செய்த கொள்ளையர்கள்\nகல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகேட்பாரற்று நின்றிருந்த லாரியில் 5 டன் செம்மரக்கட்டைகள்\nபுழல் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்\nமணமகளுக்காக தட்டிக் கேட்ட தாய்மாமன் அடித்து கொலை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவிஜய் மல்லையா லண்டன் பயணத்திற்கு பிரதமர் மோடிக்கும் தொடர்பு – ராகுல் காந்தி\nமதுரையை உழுக்கிய பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி இன்று சரண்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட��டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹா���ாஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சிய��\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவத���ரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஜெர்மனியிலிருந்து திரும்பிய “திருமுருகன் காந்தி” விமான நிலையத்தில் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்\n72 வது சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றி பிரமர் மோடி உரையாடல்\nஎய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nமதுரையை உழுக்கிய பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி இன்று சரண்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/super-blue-blood-moon/", "date_download": "2020-05-29T04:54:12Z", "digest": "sha1:G7SVAJ3HQLQOXFK4HBXODJBO4RI74B3A", "length": 22728, "nlines": 190, "source_domain": "www.joymusichd.com", "title": "இன்று வானில் நிகழும் பேரதிசயம்: என்ன தெரியுமா?", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome செய்திகள் அமெரிக்கா இன்று வானில் நிகழும் பேரதிசயம்: என்ன தெரியுமா\nஇன்று வானில் நிகழும் பேரதிசயம்: என்ன தெரியுமா\nசூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.\nஇந்த முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது, இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.\nநிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.\nஇந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.\nமூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஅந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்றும், இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்ணாலேயே இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம். முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிடக்கூ��ாது என்று கூறப்படும் நம்பிக்கைக்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nPrevious articleயுனிகோட் தமிழனின் மறைவு தமிழினத்துக்கே பேரிழப்பு (Video)\nNext articleதமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இங்கிலாந்துப் பெண்கள் (Video)\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nஅப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் இணங்க மறுத்த சிறுமி கொலை இணங்க மறுத்த சிறுமி கொலை \nசிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலுக்கு நடந்த கதி திட்டமிட்டு நடந்ததா \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் மதுரையில் பரபரப்பு சம்பவம் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் வீடியோ இணைப்பு \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் காரணம் இது தான் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் இன்னமொரு சுஜித் \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \n உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ராசி பலன்\n உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க கொத்து கொத்தா முடி கொட்டுதா கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க கொரோனா வைரஸ் முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ராசி பலன்\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/06/blog-post_17.html?showComment=1371467012160", "date_download": "2020-05-29T03:16:36Z", "digest": "sha1:BTWQUZXNWH7BGW3WFD7YS3XORDA3IJPN", "length": 16085, "nlines": 227, "source_domain": "www.kummacchionline.com", "title": "குழந்தையாகவே இருந்திருக்கலாம்.......... | கும்மாச்சி கும்மாச்சி: குழந்தையாகவே இருந்திருக்கலாம்..........", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஉன்னோடு என்னை உன் தந்தை நோக்குற்றால் வாய்ச்சொற்கள் எந்த பயனும் இல்லை........................\nஎப்படியோ தாத்தாவுக்கும் பேரனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுவிடுகிறது, ஒருவேளை இருவருக்குமே ஒரே எதிரி என்பதாலோ\nமழைக்கால இரவுகளில் இது ஒரு தொல்லை, குழந்தையாக இருந்தாலாவது படுக்கையிலேயே போயிருக்கலாம்.\nமெல்லமாகத்தான் கடித்தாய், ஏன் வந்தது காய்ச்சல்\nபோதைக்கு குடிச்சவன் ஒழுங்கா வீட்டுக்கு போயிடுறான், வீம்புக்கு குடிச்சவன்தான் ரோட்ல உருளுறான்------------ட்விட்டர் MGR.\nநாம முன்னுக்கு வரனும்னா அப்புறம் நாயேன்ன மனுசனென்ன ஏறி மிதிச்சு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்---------------அறுந்தவாலு.\nசம்பந்தமில்லாமல் ஒரு அழகான பெண் நம்மை பார்க்கிறார் என்றால், முதலில் நாம் பேன்ட் ஜிப் போட்டிருக்கோமாவென பார்க்க வேண்டும்.-----------சின்னா\nசெஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி.\nசெய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.............வெற்றியர்.\nகேட்பார்க்கு மறுத்தும் கேளாதார்க்கு நிறைத்தும் கருணை செய்யும் கடவுளே, வா நல்ல ENT மருத்துவரிடம் போகலாம் நல்ல ENT மருத்துவரிடம் போகலாம் காலை வணக்கம்\nதமிழகத்தில் நிலவும் மின்வெட்டு கண்டிக்கத்தக்கது :தா.பா. # அப்படியே சுனாமில இறந்தவங்களுக்கு இரங்கல தெரிவிச்சிடுங்க தோழரே...ட்விட்டர் பவன்\nபசிக்குது சாப்பிட பிடிக்கல,எந்த பாட்டு கேட்டாலும் காதுல தேன் வந்து பாயறாப்புல இருக்கு,வேலை இருக்கு வேலை பாக்க பிடிக்கல இதுதான் கொழுப்பா\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஎப்படியோ தாத்தாவுக்கும் பேரனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுவிடுகிறது, ஒருவேளை இருவருக்குமே ஒரே எதிரி என்பதாலோ\nசெம கலக்கல் எப்படித்தான் இப்படி சிந்திக்குறங்களோ\nஆல் கீச்சர்ஸ் ஆர் அசத்தல் அண்ணே\nசெஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி. ///\nசக்தி கல்வி மையம் said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசெஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது.//\nகிச்சு கிச்சு மூட்டிய டிவிட்டுகள் அருமை\nசெஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்..ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி.\\\\ROFL\nசெய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.............வெற்றியர்.\\\\ tRUE\n//மழைக்கால இரவுகளில் இது ஒரு தொல்லை, குழந்தையாக இருந்தாலாவது படுக்கையிலேயே போயிருக்கலாம்.//\nகுழந்தையா இருந்தா இப்படி சில சௌகரியம் உண்டு. இருந்தாலும் இதற்கு நிறைய வேறுவித விளக்கம் சொல்லலாம்.\n//நாம முன்னுக்கு வரனும்னா அப்புறம் நாயேன்ன மனுசனென்ன ஏறி மிதிச்சு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்---------------அறுந்தவாலு.//\nஇது சென்னை போன்ற பெரு நகரங்களில் வெகு சாதரணமாக நடக்கின்றது.....\n//செஸ் விளையாட்ட கண்டுபிடிச்சவன் கண்டிப்பா பொண்டாட்டிக்கு பயந்தவனா தான் இருக்கணும்.. ராணிக்கு புல் பவர்... ராஜாக்கு ஒன்னும் இல்ல..படிச்சது..............பூங்குழலி.//\nஆனா ராஜா முடிஞ்சாதான் ஆட்டம் முடியும். ஆனாலும் ராணி முடிசிட்டவுடனே கிட்டத்தட்ட ராஜாவும் முடிஞ்ச மாதிரிதான். வேனும்மின்ன ஒரு சிப்பாய இன்னொரு ராணியா மாத்த முயற்சி செய்யலாம், அதுவும் முடிஞ்சாத்தான்.\n//சம்பந்தமில்லாமல் ஒரு அழகான பெண் நம்மை பார்க்கிறார் என்றால், முதலில் நாம் பேன்ட் ஜிப் போட்டிருக்கோமாவென பார்க்க வேண்டும்.-----------சின்னா//\nஅப்போ சம்பந்தம் இல்லாத பெண்கள் முதலில் அங்குதான் பார்ப்பார்கள் என்றாகி விடுமே..\n//செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.............வெற்றியர்.//\n//கேட்பார்க்கு மறுத்தும் கேளாதார்க்கு நிறைத்தும் கருணை செய்யும் கடவுளே, வா நல்ல ENT மருத்துவரிடம் போகலாம் நல்ல ENT மருத்துவரிடம் போகலாம் காலை வணக்கம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 114\nசென்னை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து\nகலக்கல் காக்டெயில் - 113\nஅங்கே மோடி இங்கே யாரு\nஆல் இந்தியா ரேடியோவில் எனது முதல் பன்ச் டயலாக்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67740/18-month-old-son-in-her-arms--Assam-woman-walks-for-8-days-and-100-km", "date_download": "2020-05-29T05:07:25Z", "digest": "sha1:GJ3PGDKSPOIXFFHKWQZ3U4MALSJNZVGC", "length": 9784, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..! | 18-month-old son in her arms, Assam woman walks for 8 days and 100 km | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..\nஅசாமில் ஊரடங்கு உத்தரவால் 25 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் 100 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரது வீட்டை அடைந்துள்ளார்.\nஅசாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் சருபதர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா கோகாய். 25 வயது விதவை பெண்ணான இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அஞ்சனா, ஜார்ஹட் மாவட்டம், லாஹிங்கில் உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல விரும்பியுள்ளார்.\n960 வெளிநாட்டவர் பாஸ்போர்ட் முடக்கம் - டெல்லி தப்லிக் நிகழ்வு அப்டேட்\nஇதையடுத்து அங்கிருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 8 நாட்களில் 100 கிலோமீட்டரை கடந்து அவரின் ஊரை அடைந்தார். வழியில் உள்ள கிராமத்தினர் அவருக்கு அவ்வபோது உதவியுள்ளனர். வீட்டிற்கு செல்லும் சிறிது தூரத்திற்கு முன்னர் போலீசார் அவரை மீட்டு வீட்டில் நிவாரணம் அளித்து வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.\n“நாங்கள் இந்தியர்கள்... இந்தியில் தான் பேசுவோம்' - ரசிகர்களை எரிச்சலாக்கிய ரோகித் சர்மா\nஇதுகுறித்து மரியானி காவல் நிலைய ஆய்வாளர் திலக் போரா கூறுகையில், “அந்தப் பெண்ணைப் பற்றி பொதுமக்கள் எங்களுக்குத் தெரிவித்ததும் நான் ஒரு குழுவை அனுப்பினேன். அந்த குழு ரயில் டவுன்ஷிப்பின் புறநகரில் உள்ள நேத்துன்மதி பகுதியில் இருந்து அந்த பெண்ணை மீட்டது. அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் வந்தவுடனேயே அவர்களின் உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களை வீட்டில் விட்டோம். அவர் தனது மாமியாரால் சரியாக நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். இந்த நேரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க கூடாது” எனத் தெரிவித்தார்.\nவீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\nசமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை: அதிகாரிகள் தகவல்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\nஉலக அளவில் 59 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nகுப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி\nகேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்\n இயற்கையின் எச்சரிக்கை என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லட்சுமி மேனன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_550.html", "date_download": "2020-05-29T03:55:56Z", "digest": "sha1:6X62UJBPI6GFHO5VQ32UOLB7NSXY7MYM", "length": 8903, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க..\" என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம்..! - குபீர்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aanchal Agrawal \"நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க..\" என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம்..\n\"நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க..\" என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம்..\nபாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையான விஷத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.இதன் மூலம் மீடியாவின் வெளிச்சம் தங்கள் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள்.\nஇந்த பழக்கம், பாலிவுட் தாண்டி இப்போது கோலிவுட் வரை பரவி உள்ளது. இந்நிலையில், பிரபல இளம் நடிகை ஆஞ்சல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு அளித்துள்ள பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nரசிகர் ஒருவர் \"நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். \" என கேட்டுள்ளார். இதனை பார்த்த ஆஞ்சல் அகர்வால் தன்னுடைய ப்ராவில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்து அதனை புகைப்படம் எடுத்து அவருக்கு நையாண்டியாக பதில் அழித்துள்ளார். ஆனால், பாருங்க அந்த கேள்வியை கேட்ட ரசிகரின் பெயரை அவர் வெளியிட வில்லை.\n\"நீங்கள் ப்ராவில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க..\" என்று கேட்ட ரசிகருக்கு நடிகை அனுப்பிய புகைப்படம்.. - குபீர்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என்ன கன்றாவி பிடிச்ச ட்ரெஸ் இது..\" - பாவாடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து புடவை கட்டியுள்ள சீரியல் நடிகை..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nவெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ் - கிளீன் போல்டான நெட்டிசன்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியும���. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/147521-chutti-vanavil-zara-with-her-mom-anchor-archana", "date_download": "2020-05-29T05:10:32Z", "digest": "sha1:OHMCZOHTHJZIQ2XUUBRUNTYZSWMWYFVW", "length": 5884, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 31 January 2019 - அம்மா யானை... ஐ’யம் பாகன்! - ‘சுட்டி வானவில்’ ஸாரா | Chutti Vanavil fame Zara with her mom Anchor Archana - Nanayam Vikatan", "raw_content": "\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு இடங்கள்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விளையாட்டு\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா\nசுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்\nதேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு\nஜீபாவின் சாகசம் - வேலி மர்மம்\nஅம்மா யானை... ஐ’யம் பாகன் - ‘சுட்டி வானவில்’ ஸாரா\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #7 - புதுச்சேரி 200 - இன்ஃபோ புக்\n - ராஜேஷ் தாமோதர் கச்சி - உயிர்க் காப்பான்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17\nஅம்மா யானை... ஐ’யம் பாகன் - ‘சுட்டி வானவில்’ ஸாரா\nஅம்மா யானை... ஐ’யம் பாகன் - ‘சுட்டி வானவில்’ ஸாரா\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1074509", "date_download": "2020-05-29T05:22:38Z", "digest": "sha1:LPFBDUJ5WFELCPUJCKBSZMAEAQL5QHBK", "length": 2925, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:13, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:01, 29 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n08:13, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/339133", "date_download": "2020-05-29T04:49:44Z", "digest": "sha1:S7G5JE46VRVDVLI6TJZ77JZRF5P76RPC", "length": 2534, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யொரூபா மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யொரூபா மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:21, 12 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: lt:Jorubų kalba\n21:18, 12 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPtbotgourou (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: mk:Јоруба (јазик))\n20:21, 12 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lt:Jorubų kalba)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/528025", "date_download": "2020-05-29T04:46:32Z", "digest": "sha1:DN55Q2MITYFL3H6CSVLEYX2JQD762ZRK", "length": 26990, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு (மூலத்தைக் காண்க)\n22:28, 21 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n2,541 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n23:59, 28 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n(86.96.228.89 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 517273 இல்லாது செய்யப்பட்டது)\n22:28, 21 மே 2010 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nவிக்கிபீடியா, [[ஒருங்குறி]] எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு உரையேற்றுவதற்கு எந்த ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்தையும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய சில எளிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.\n== தமிழ் விக்கிபீடியா பரிந்துரைக்கும் முறைகள் ==\n* விண்டோசு எக்சு பி இயக்குதளம் கொண்ட கணினிகளில் [[எ-கலப்பை]] அல்லது [[என் எச் எம் ரைட்டர்]] அல்லது பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம்.\nபுதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள் | ஆலமரத்தடி | ஒத்தாசை\n* விண்டோசு விசுடா மற்றும் விண்டோசு 7 இயக்குதளம் கொண்ட கணினிகளில் தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. Regional Language Options > Keyboards and Languages க்குச்சென்று Change Keyboards ஐ அழுத்தவும். வெளிப்படும் Text Services and Input Languages என்ற திரையில் General > Add > Tamil (India) > Keyboard > Tamil ஐத் தேர்வு செய்க. OK செய்தவுடன் Default Input Language ல் தமிழ் தென்படும். தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். Language Bar ல் தமிழின் குறியீடு 'TA' ஆகும். Alt + Left Shift செய்து ஆங்கிலம் அல்லது தமிழுக்கு மாறாலாம்.\n* மேக்க்கின்டாச் கணினிகளில் (Mac OS X 10.4 முதல்) தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. System Preferences > International > Input Methods க்குச்சென்று Tamil Input Method ஐத் தேர்வு செய்க.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்\nஎச்சரிக்கை: நீங்கள் புகுபதிகை செய்யவில்லை. உங்கள் IP முகவரி இப்பக்கத்தின் தொகுப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படும்.\n* [https://addons.mozilla.org/firefox/2994/ தமிழ்விசை] என்ற நீட்சியை [[பயர்பாக்ஸ்]] [[உலாவி|உலாவியில்]] நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, [[எ-கலப்பை]] நிறுவ இயலாத [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]], பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.\n'''தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள [[தமிழ்99]] விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்ச உதவுவது; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.'''\nவிடு | தொகுத்தலுக்கான உதவி (புதிய சாளரத்துள் திறக்கும்)\nபதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்\n== தமிழ்த் தட்டச்சுக்கு பிற வழிகள் ==\n* [http://www.tamil.sg/ த‌மிழ் த‌ட்ட‌ச்சு] - சிங்க‌ப்பூர் த‌மிழ் த‌ட்ட‌ச்சு\n* [http://www.murasu.com/downloads/ முரசு அஞ்சல்] போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.\n* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவிப் பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm Puthuvai Online Writer]அல்லது http://www.iit.edu/~laksvij/language/tamil.html எழுதியை பயன்படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.\nவிக்கி நிரல்கள���: {{}} {{{}}} | [] [[]] [[பகுப்பு:]] #REDIRECT [[]]
 
{{Reflist}} நீங்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முயன்றதற்கு நன்றி. உங்கள் சோதனை முயற்சி வெற்றியடைந்த போதிலும்,நீங்கள் பங்களித்த பக்கங்கள் முன்பிருந்த நிலைக்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிபீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.\n* http://www.alltamil.com/unicode.html ஆல்தமிழ் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தி அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.\nவிக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\n* http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.\n* [[விக்கிபீடியா:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கம்]]\n* http://specials.msn.co.in/ilit/ மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.\n* [[விக்கிபீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]\n* [[விக்கிபீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]\n[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.\n[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்]].\nபேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''~~~~''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரி��ான பொத்தானை அமுக்கவும்.\n* உங்களது கணினியில் விசைப்பலகை செலுத்துவானை (Keyboard Driver) நிறுவ முடியாத சந்தர்ப்பங்களில், உங்களுக்கு தமிழ் ஒருங்குறியில் தட்டெழுத்திட [http://wk.w3tamil.com/ w3Tamil] உதவி புரிகிறது. இங்குள்ள எழுதியில் தட்டச்சிட்ட பின்பு அதனைப் பிரதிசெய்து நீங்கள் வேண்டிய இடத்தில் ஒட்டலாம். இந்த எழுதியில் உங்களது கணினியின் விசைப்பலகையை உபயோகித்தோ அல்லது w3Tamil இணைய விசைப்பலகையினை உபயோகித்து சுட்டி உதவியுடன் கிளிக் செய்வதனூடகவோ தட்டச்சிட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனை [[தமிழ்99]] விசைப்பலகை பயிற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.\n* [http://tamil2friends.com/tamil தமிழ் நண்பர்கள் தட்டச்சி] என்ற தமிழ் எழுத்து மாற்றியை பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம்.\n* '''கிளிக்-எழுதி''', இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோசிலோ லிநூக்சிலோ அல்லது மக்கின்டோசிலோ இயங்கக் கூடியது. மேலும் விபரங்களுக்கு [http://kilikeluthi.online.fr கிளிக்கெழுதி]\n* அழகி எனும் மென்பொருளை உபயோகித்து கணினியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழை ஒருங்குறியில் பதிவு செய்ய இயலும். இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. விவரங்களுக்கு: http://www.azhagi.com/\nவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\n* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]\n* [[தமிழ்த் தட்டச்சு முறைகள்]]\n* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]\n* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nv=vOx5qz9S6W8 செயல்முறை விளக்கமாக யூ ட்டூயூபில் காண....]\nt=409379 கேயுபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்ள...]\np=109 டெபியன் குனு/ லினக்ஸில் தமிழ் வசதிகள்]\n* [http://drupal.org/project/tamil_type ட்ரூபால் தளங்களில் தானாகவே தமிழில் எழுத தமிழ் மாட்யூல்]\n* [http://tamil.muhil.com/TypeInTamil.aspx தமிழ்.முகில்.காம் (http://tamil.muhil.com/TypeInTamil.aspx ) தளம் ஆங்கில எழுத்துகளை கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இது உபயோகிக்க மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் உள்ளது.]\nஉங்களைப் பற்றிய தகவல்களை [[��ிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.\nநீங்கள் செய்யும் மாற்றங்கள் உடனடியாக இற்றைப்படுத்தப்படும்.\nதொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.\nகட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.\nநீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும்.\nஉங்களுடைய எழுத்துக்கள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர்.\nஅத்துடன் நீங்களே இதை எழுதியதாகவோ, அல்லது வேறு பொதுக் களம் அல்லது அது போன்ற விடுதலையளிக்கும் மூலங்களிலிருந்து பிரதி பண்ணியிருப்பதாகவோ உறுதி கூறுகிறீர்கள்.\nதகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-05-29T04:48:14Z", "digest": "sha1:JQSFO5CYCSAIXLN3YT7ELFE7GC5GDML2", "length": 5443, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்கோண வளைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு எளிய பல்கோண வளைவரை\nதனக்குள்ளே வெட்டிக்கொள்ளும் பல்கோண வளைவரை\nஒரு மூடிய பல்கோண வளைவரை\nகணிதத்தில் பல்கோண வளைவரை அல்லது பலகோண வளைவரை (polygonal curve) என்பது கோட்டுத்துண்டுகளால் இணைக்கப்பட்ட ஒரு தொடர் ஆகும். இது பல்கோணச் சங்கிலி, பல்கோணப் பாதை, துண்டுவாரி நேரியல் வளைவரை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பல்கோண வளைவரை P யானது, உச்சிகள் என அழைக்கப்படும் ( A 1 , A 2 , … , A n ) {\\displaystyle \\scriptstyle (A_{1},A_{2},\\dots ,A_{n})} புள்ளிகளின் தொடரால் குறிக்கப்படும் வளைவரையாகவும், அப்புள்ளிகளில் அடுத்தடுத்துள்ள இரு புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோட்டுத்துண்டுகளால் ஆனதாகவும் அமையும்.\nபல்கோண வளைவரை, கணிப்பொறி வரைகலையில் பல்கோடு எனப்படுகிறது. மற்றும் பெரும்பாலும் வளைந்த பாதைகளை தோராயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.\nஅடுத்தடுத்துள்ள இரு கோட்டுத்துண்டுகள் மட்டுமே வெட்டிக்கொள்ளும், அதுவும் அவற்றின் ஓரப்புள்ளிகளில் மட்டுமே வெட்டிக்கொள்ளும் கோட்டுத்துண்டுகளால் இணைக்கப்பட்ட பல்கோண வளைவரை, எளிய பல்கோண வளைவரையாகும் (simple polygonal chain).\nமுதல் உச்சியும் கடைசி உச்சியும் ஒன்றாக இருக்கும் அல்லது முதல் உச்சியும் கடைசி உச்சியும் ஒரு கோட்டுத்துண்டால் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பல்கோண வளைவரை மூடிய பல்கோண வளைவரை (closed polygonal chain) ஆகும். ஒரு தளத்திலுள்ள ஒரு எளிய மூடிய பல்கோண வளைவரை ஒரு எளிய பல்கோணத்தின் வரம்பாக இருக்கும். பெரும்பாலும் \"பல்கோணம்\" என்ற சொல், \"மூடிய பல்கோண வளைவரை\" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.\nசில இடங்களில் பல்கோணப் பரப்பளவிற்கும் பல்கோண வளைவரைக்குமுள்ள வேறுபாட்டைக் காண்பது அவசியமாகிறது.\nபல்கோண வளைவரை தோராயப்படுத்தல்: தெரியாத வளைவரை-நீலம்; அதன் பல்கோண தோராயம்-சிவப்பு.\nநடைமுறை வாழ்வில் காணும் சில பொருள்களின் வளைவரைகளையும் வரம்புகளையும் தோராயப்படுத்த பல்கோண வளைவரைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:14:54Z", "digest": "sha1:J37S35AS54V5BXC5IK44J6A2QFICOKVW", "length": 13018, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்\nதிருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ��மைந்துள்ள 23வது தலம் ஆகும்.\nஇத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது.\nஇத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி[1] இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nநுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வரசித்திவிநாயகர் உள்ளார். கொடிமரம், பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஈசானமூர்த்தி, பரிமளசுகந்தநாயகி, ஆடல்வல்லான், கல்யாணசுந்தரர் கல்யாணசுந்தரி, வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ராமர் சீதை லட்சுமணர் அனுமார், கஜலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், விநாயகர், நாவுக்கரசர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் முன்புறம் குளம் உள்ளது.\nசிவனின் திருமண வேள்வி நடைபெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\n↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nதிருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்\nதிருஅன்னியூர் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 23 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 23\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2018/10/13/tnreginet%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-05-29T03:58:08Z", "digest": "sha1:MYITJUKRL5KKGSFGTERAFL2WOEJYZJ3Q", "length": 4681, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET|முத்திரை தாள் கட்டணம் குறித்த தகவல்கள் தெரியுமா? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET|முத்திரை தாள் கட்டணம் குறித்த தகவல்கள் தெரியுமா\nTNREGINET|முத்திரை தாள் கட்டணம் குறித்த தகவல்கள் தெரியுமா\nஊழல் பட்டியலில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTNREGINET|1865 முதல் 2009 வரையிலான பழைய பத்திரங்கள் கணினியில் பதிவேற்றம்\nவீடு-மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nTNREGINET 2020|ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறைகளில் மாற்றம்\n2020 தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் விற்பனை ஆவணங்களின் பதிவு குறைவு\nஅரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்\nகோவில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:35:10Z", "digest": "sha1:FXIS6KCZBZLPWHEO6R6YP5KRORX46P2C", "length": 13711, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "கதிர் | Latest கதிர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇடுப்பு மடிப்பில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜடா பட நடிகை.. ரோஷினி புகைப்படங்கள்\nபிகில் படத்திற்கு பிறகு கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜடா. இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்துள்ளார். குமரன் இயக்கியிருக்கும்...\nசர்பத் டீசர் – பொண்ணுங்கன்னா போல்டா, கெத்தா, சும்மா அப்படி இருக்கணும்.. கதிர் செம்ம மாஸ்\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் சர்பத். இந்த படத்தில் காமெடியனாக பரோட்டா சூரி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nboysu கோஷ்டியுடன் கைதி பார்த்துவிட்டு.. மூன்று நபர்களை பாராட்டிய சாந்தனு\nகார்த்தியின் ஆக்ஷன் திரில்லர் கைதி வெளியாகி நல்லவரவேற்பை பெற்றுள்ளது. பல இடங்களில் கைதி ஷோ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பலரும்...\nபரியேறும் பெருமாள் கதிர் நடித்த சர்பத் படத்தின் பாடல்.. மெலடியில் கிறங்கிய ரசிகர்கள்\nபரியேறும் பெருமாள் படத்தின் உலகம் முழுவதும் பிரபலமான கதிரின் அடுத்த படம் சர்பத். இந்தப்படத்தின் ‘கரிச்சான் குயில்’ என்ற பாடல் தற்போது...\nஅடிபடாம இறங்கி அடிச்சு விளைய��டு. லைக்ஸ் குவிக்குது கதிரின் “ஜடா” டீஸர்\nகதிர் நடிக்கும் புதிய படம் ஜடா. இப்படத்தை குமரன் எழுதி இயக்குகிறார். பொயட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். சாம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதிர் நடிக்கும் ஜடா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்\nநடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூன்று நபர்களுக்கு தன் நன்றியை தெரிவித்து, போட்டவுடன் பிகில் பட அப்டேட்டை பகிர்ந்த கதிர்.\nஅட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரஹ்மான் தான் இசை. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகதிர் – சூரி இணையும் படத்திற்கு வெயிலுக்கு இதமான டைட்டில். பர்ஸ்ட் லுக்கிற்காக புலி வேஷம் கட்டும் வீடியோ உள்ளே.\n‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு கதிர் விஜயுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார். அதன் பின் அவர் நடிக்கும் படமே சர்பத்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாண்டியன் ஸ்டோர் கதிரின் மனைவி, குழைந்தையை பார்த்து இருக்கீங்களா\nவிஜய் டிவியின் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். குடும்பப்பாங்கான அந்த சீரியலில் எந்த ஒரு நெகட்டிவான காட்சிகளை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 63 படபிடிப்பிற்க்கு ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக இறங்கிய விஜய்.\nதமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகால்பந்தாட்டத்தில் களம் இறங்கிய கதிர்.\nகுமரன் இயக்கத்தில் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜடா. இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில்...\nபோலீஸ் மேல கை வைக்கிறது சினிமாவில் மட்டும் தான் நடக்கும். சத்ரு ரிலீஸ் ப்ரோமோ விடியோஸ். ஒரு தொகுப்பு .\nநாளை ரிலீசாகிறது கதிரின் சத்ரு.\nஉயர் அதிகாரிகளால் பந்தாடப்படும் கதிர் . சத்ரு ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nசத்ரு கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம் .\nபோலீசாக இருந்தும் சென்னை சென்ட்ரலில் சுஜா வருணியிடம் கெஞ்சும் கதிர் – சத்ரு ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசத்ரு கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம் .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொது மேடையில் மைக்கை பிடித்து சண்டை போட்ட நடிகை சிருஷ்டி.. பரபரப்பில் முடிந்த நிகழ்ச்சி\nசத்ரு என்ற படத்தில் கதிர் சிருஷ்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அம்பரீஷ் இசையமைத்திருந்தார்.\nகதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ்.\nசத்ரு கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம் .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாலேஜ் விழாவில் தளபதி 63 படத்தை பற்றி பேசிய கதிர். வீடியோ உள்ளே.\nகதிர் விஜய் சாரை உங்களைப்போல காலேஜில் படிக்கும் போது அவரைப் பார்த்து ரசித்து உள்ளேன். விஜய் சார் படத்தில் நடிப்பது பெருமையாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசஸ்பென்ஸ் திரில்லரில் உருவாகியிருக்கும் கதிரின் சத்ரு ட்ரைலர்.\nசஸ்பென்ஸ் திரில்லரில் உருவாகியிருக்கும் கதிரின் சத்ரு ட்ரைலர். நடிகர் கதிர் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் இவர் நடித்த பரியேரும் ...\nஇணையத்தில் வைரலான போட்டோ. தளபதி 63 ஷூட்டிங்கில் க்ளிக்கியதா \nவெளியானது தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கிடையாது என ஸ்டேட்டஸ் பதிவிட்ட கதிர்.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nதளபதி 63 அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/10041646/Action-to-control-air-pollution-in-Chennai--Anbumani.vpf", "date_download": "2020-05-29T03:45:53Z", "digest": "sha1:LN5KMYWCQXLCAUDH4ERSCXYZIYUPNA52", "length": 11946, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Action to control air pollution in Chennai - Anbumani Ramadas request || சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் + \"||\" + Action to control air pollution in Chennai - Anbumani Ramadas request\nசென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த ���டவடிக்கை - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. சென்னை மக்களை அவதிப்படுத்தும் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை என்பது தெளிவாக தெரிந்தும், அவை சரி செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.\nகாற்று மாசுவைத் தடுக்க புதிய சட்டங்களோ, விதிகளோ வகுக்கத் தேவையில்லை. இப்போதுள்ள சுற்றுச்சூழல் விதிகளை முறையாக செயல்படுத்தினாலே போதுமானது. கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகள் 2015-ம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டன. இந்த குப்பைக் கிடங்குகளை அகற்ற வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.\nஆனால், அதற்கு மாறாக, அந்த இரு குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.\nஇது காற்று மாசுவை அதிகரிக்குமே தவிர, எந்த வகையிலும் குறைக்காது. எனவே, சென்னையின் இரு பெருங்குப்பைக் கிடங்குகளை மூடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்திருத்த பணிகளை மேற்கொள்வதன் மூலம் சென்னையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\n1. சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி\nஅடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.\n2. நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு பின் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் - அன்புமணி ராமதாஸ்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n3. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு: இந்தியாவில் காலநிலை நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்\n2. காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் குவிப்பு-பதற்றம்\n3. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2014/02/", "date_download": "2020-05-29T03:01:52Z", "digest": "sha1:MRGRC5MSND3QUKXX36B3ANMA4VLGXHKN", "length": 56476, "nlines": 639, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/2/14 - 1/3/14", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க��கம்\"\nபுதன், 26 பிப்ரவரி, 2014\n28-2-2014 QITC-மாதாந்தி​ர பெண்கள் பயான் மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி​ - அழைப்பிதழ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/26/2014 | பிரிவு: அழைப்பிதழ், அறிவுப்போட்டி, மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....\nQITC - யின் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு -மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி\nநாள் : 28/02/2014 - வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்\nஇடம் : QITC மர்கஸ்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு \nQITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்\nவரும் 28-02-2014 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\nஅறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததேகேள்விகள் கீழ் கண்ட தலைப்பிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் \nநெகிழ்வூட்டும் அறவுரைகள் ஹதீஸ் எண் : 6412 முதல் 6498 வரை - புஹாரி பாகம் -7\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nதாவா பணியில் கத்தர் மண்டலம் இரண்டாவது இடம்... அல் ஹம்துலில்லாஹ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/26/2014 | பிரிவு: சிறப்பு செய்தி, பரிசளிப்பு\nஅல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், வளைகுடா நாடுகளில் உள்ள மண்டலங்களில், சிறந்த தாவா பணி செய்து வருகின்ற முதல் மூன்று மண்டலங்களை புள்ளிகளின் அடிப்படையில் தலைமை தேர்வு செய்தது. இதில் கத்தர் மண்டலம் இரணடாவது நிலையில் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை ஈரோட்டில் 23-02-2014 நடைபெற்ற பொது குழுவில் வழங்கினார்கள். கத்தர் மண்டலம் சார்பாக, சலத்தா கிளை பொறுப்பாளர் சகோதரர் தாஜுதீன் பெற்றுக் கொண்டார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n21-02-2014 வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற கத்தர் மண்டல பொது குழு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/26/2014 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஅல்லல்ஹுவின் மாபெரும் கிருபையால் சென்ற வெள்ளிகிழமை 21-02-2014 அன்று கத்தர் மண்டல பொது குழு நடைபெற்றது .\nமண்டல த்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்களின் தலைமையில் சரியாக மதியம் இரண்டு மணியளவில் தொடங்கப்பட்டது. முதலாவதாக சவூதி மர்கசின் அழைப்பாளர் சகோதரர் மௌவ்லவி அப்துஸ் ஸமத் மதனீ அவர்கள் \"இக்லாஸ்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மண்டல பொருளாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தார்.\nமண்டல செயலாளர் முஹம்மத் அலி அவர்கள் கிளைகள் செயல் பாடுகள் மற்றும் தாவா பணிகளில் செய்ய வேண்டியது என்ன செய்ய கூடாது என்ன என்று பட்டியலிட்டு விளக்கி கூறினார்கள். கிளைகள் மாதந்திர தாவா பற்றிய அறிக்கை சமர்பிக்க எதுவாக படிவத்தை வெளியிட்டார்கள். சிறந்த முறையில் தாவா செய்யும் கிளைகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு தர வரிசை நிர்ணியக்கபடும் என்று அறிவித்தார்கள்.\nபின்னர் ஆலோசனை நேரம் கொடுக்கப்பட்டு, பொது குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தலைவர் மற்றும் செயலாளர் விளக்கமளித்தார்கள்.\nமண்டல தலைவர் இறுதியாக ஈரோட்டில் நடைபெற இருக்ககூடிய மாநில பொது குழு தங்களுடைய கருத்து என்ன என்று கேட்டார்கள். அனைவரும் ஒரு மனதாக ஒரே குரலில் மாநில பொது குழு எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக கட்டுப்படுவோம் என்று கூறினார்கள்.\nமண்டல் துணை செயலாளர் காதர் மீரான் அவர்கள் நன்றியுரைடன் பொது குழு சிறப்பாக முடிவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனி, 22 பிப்ரவரி, 2014\nகத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் 20-02-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/22/2014 | பிரிவு: வாராந்திர பயான்\n20-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் மறுமைக்கான தயாரிப்பு என்ன என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மவ்லவி முஹம்மத் தமீம் Misc அவர்கள் குர்ஆனும் ஹதீசும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமண்டல துணைத் தலைவர் பஹ்ருதீன் அலி அவர்கள் அறிவிப்புகள் செய்ய மண்டல செயலாளர் முஹமத்அலி Misc அவர்கள் கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை கூறி அதற்கு சரியான விடை எழுதிய சகோதர, சகோதரிக்கு மார்க்கவிளக்க நூல்களுக்கான பரிசுகூப்பனைவழங்கினார்கள். மேலும் இன்றைய பயானிலிருந்து இரண்டு கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள். இதில் ஏராளமான இந்திய, இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். கலந்துகொண்டவர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் சிறார் செயல் முறை தர்பியா 20-02-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/22/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nகத்தார் மண்டல மர்கசில் வியாழன் 20/02/2014 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 20-02-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/22/2014 | பிரிவு: அரபி கல்வி\n20-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன்பயிற்சிவகுப்பு நடைபெற்றது\nமௌலவி முஹம்மது அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20-02-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/22/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-02-2014 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை நடைபெற்றது\nஇதில் முதலில் சகோதரர் மஸ்வூத் அவர்கள் சூழ்நிலைகளை சாதகமாக்கி கொள்வது எப்படி என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் கேள்வி பிறந்தது அன்று என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nதிங்கள், 17 பிப்ரவரி, 2014\n13-02-2014 அன்று சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/17/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 13-02-2014 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 10.00 மணி வரை நடைபெற்றது.\nஇதில் முதலில் மவ்லவி முஹமத் லாயிக் அவர்கள் தூக்கத்தின் ஒழுங்குகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் பின்னர் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் பரக்கத்தை வேண்டுவோம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனி, 15 பிப்ரவரி, 2014\n14-02-2014 அல் கோர் கம்யுனிடி கிளையில் சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: கிளை பயான், குழந்தைகள் நிகழ்ச்சி, தர்பியா\n14-02-2014 கத்தர் மண்டல அல் கோர் கம்யுனிடி கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா நடைபெற்றது. அல் கிளை பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் தலைமையில், மண்டல செயலாளர் முஹம்மத் அலி தொடங்கி வைத்தார்கள். இறையச்சம் பேணுவோம் என்ற தலைப்பில் மௌலவி அப்துஸ் சமது மதனீ அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.\nஅல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் அல் கோர் கம்யுனிட்டி வளாகத்தில் சிறுவர் களுக்கான குர் அன் ஓதும் பயிற்சி வகுப்பை, கத்தர் மண்டல தாயி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகிறார்கள். குர் ஆன் பயிற்சியுடன், து ஆக்கள் மனனம் செய்வது, பயான் செய்ய பழகுவது, மற்றும் தொழுகை பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிகழ்ச்சியில் மாணவன் உகஷா \"தொழுகை செயல் முறை பயிற்சியையும்\", மாணவன் அம்மார் \"அரபு எழுத்துகள் உச்சரிப்பு\" பற்றியும், மாணவன் அஷரப் \"தூங்குவது ஒழுங்குகள்\" பற்றியும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மாணவன் முஸ்தாக், மாணவிகள் ரசீனா, வாஜிதா உரையாற்றினார்கள். பின்பு போட்டியில் வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nஅடுத்ததாக தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மௌலவி மனாஸ் பயானி அவர்களும், \"குர் ஆனும் ஹதீசும்\" என்ற தலைப்பில் மௌலவி தமீம் அவர்களும் உரையாற்றினார்கள்.\nமண்டல தலைவர் மஸ் ஊத் அவர்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டிய கட்டாயத்தையும் விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நஸீர் அவர்ககள் அறிவிப்புகள் செய்தார்கள். இறுதியாக சகோதரர் இப்ராஹீம் நன்றி உரையாற்��ினார்கள். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ் \nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஹமத் மருத்துவமனையில் பிற மத சந்திப்பு - நலம் விசாரித்தல் 08/02/2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: அழைப்புப்பணி\nகத்தர் மண்டல நிர்வாகிகள் சகோதரர் காதர் மீரான் மற்றும் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள், ஹமாத் மருத்துவமணை சென்று உள் நோயாளிகள் பிரிவில், நிவாரணம் பெற்று வருகின்ற நோளியளிகளை கண்டு நலம் விசாரித்து வந்தார்கள். அப்போது இலங்கையை சேர்ந்த இரு நோயாளிகளையும், நேபாளம், வட இந்தியாவை சேர்ந்த நோயாளிகளையும் கண்டு நலம் விசாரித்து, அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை விளக்கும் பயான்கள் அடங்கிய MP3 ப்ளேயர்களை வழங்கினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n13-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறார் செயல் முறை தர்பியா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nசென்ற வியாழன் 13/02/2014 அன்று நடந்த சிறார் தர்பியாவில் அதான் சொல்வது எப்படி\n மற்றும் வுழூ செய்வது எப்படி\nபோன்றவைகள் செயல் முறையில் செய்து காட்டப் பட்டது.\nநடத்தியவர் : மௌலவி அன்ஸார் அவர்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n14-02-2014 அன்று சனையா கிளையில் ஜூம் ஆவிற்கு நடைபெற்ற பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: கிளை பயான்\n14-02-2014 அன்று கத்தர் மண்டல சனையா கிளையில் ஜூம் ஆவிற்கு பயான் நடைபெற்றது.\nஉரையாற்றியவர் : மௌலவி மனாஸ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n14-02-2014 அன்று அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: கிளை பயான்\n14-02-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது\nஉரை நிகழ்த்தியவர் : சகோதரர் காதர் மீரான்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n14-02-2014 அன்று லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: கிளை பயான்\n14-02-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழத்தியவர் : மௌலவி முஹம்மத் லாயிக்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n14-02-2014 அன்று நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: கிளை பயான்\n14-02-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கி���ையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழ்த்தியவர் : மௌலவி அன்ஸார்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n14-02-2014 அன்று வக்ரா 2 கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/15/2014 | பிரிவு: கிளை பயான்\n14-02-2014 அன்று கத்தர் மண்டலம் வக்ரா 2 கிளையில் ஜும் ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது\nஉரையாற்றியவர்: சகோதரர் டாக்டர் அஹ்மத் இப்ராஹிம்,\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனி, 8 பிப்ரவரி, 2014\n06-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற வாரந்திர சிறப்பு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: வாராந்திர பயான்\n06-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில், வாரந்திர சிறப்பு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் காதர் மீரான் அவர்களும், மௌலவி முஹம்மத் லாயிக் அவர்களும், மௌலவி முஹம்மது அலி அவர்களும் உரையாற்றினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n06-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற சிறுவர்களுக்கான தர்பியா வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\n06-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான தர்பியா வகுப்பு மௌலவி முஹம்மது தமீம் அவர்கள் நடத்தினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சலதா ஜதித் கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: கிளை பயான்\n07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு சலதா ஜதித் கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை : சகோதரர் எம்.முஹம்மத் அலி misc\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அல் ஹீஸா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: கிளை பயான்\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அல் ஹீஸா கிளையில் பயான் நடைபெற்றது\nஉரை: சகோதரர் மௌலவி மனாஸ் பயானி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அபூ ஹமூர் கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: கிளை பயான்\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அபூ ஹமூர் கிளையில் பயான் நடைபெற்றது\nஉரை : சகோதரர் மௌலவி அன்சார் மஜீதி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு வக்ரா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: கிளை பயான்\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு வக்ரா கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை: சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n07-02-2014 அன்று ஜு��் ஆவிற்கு பிறகு லக்தா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: கிளை பயான்\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு லக்தா கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை : சகோதரர் முஹம்மது யூஸுப்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல் சத்தில் நடைபெற்ற பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/08/2014 | பிரிவு: கிளை பயான்\n07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல் சத்தில் பயான் நடைபெற்றது.\nஉரை : சகோதரர் டாக்டர் அஹ்மத் இப்ராஹிம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனி, 1 பிப்ரவரி, 2014\n31-01-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் 103 நபர்கள் குருதி கொடையளிப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/01/2014 | பிரிவு: இரத்ததானம்\nகடந்த 31-01-2014 வெள்ளிகிழமை அன்று கத்தர் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமாத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததான ஊர்தியில் அனுமதிக்கப்பட்டனர்.\nபிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு பத்து மணிவரை நடைபெற்றது. தானம் அளித்த அனைத்து சகோதர்களுக்கும் ஜூஸ், கேக், பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் 2014 காலேண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் 103 நூற்றி மூன்று நபர்கள் குருதி கொடையளித்தார்கள். இதில் ஒரு சகோதரியும் அடங்குவர். ஹமாத் மருத்துவ மனை இரத்த வங்கி குழு, இம்முகாமை \"MEGA BLOOD DONATION CAMPAIGN\" என்று சான்று அளித்து சென்றார்கள். அல் ஹம்துலில்லாஹ்\nநமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமாத் மருத்துவ இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட அதி நவீன பேருந்தையும், QITC மர்கஸ்க்கு அனுப்பி, இரத்ததான முகாமை மாபெரும் இரத்ததான முகமாகக் செய்ய உதவியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக, குருதி கொடையளித்த சகோதர்களுக்கும், ஹமாத் மருத்துவ மனைக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஇதற்க��� குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n28-2-2014 QITC-மாதாந்தி​ர பெண்கள் பயான் மற்றும் அற...\nதாவா பணியில் கத்தர் மண்டலம் இரண்டாவது இடம்... அல் ...\n21-02-2014 வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற கத்தர் மண்டல...\nகத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் 20-02...\nகத்தர் மண்டல மர்கசில் சிறார் செயல் முறை தர்பியா 20...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன் பயிற...\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20-0...\n13-02-2014 அன்று சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்தி...\n14-02-2014 அல் கோர் கம்யுனிடி கிளையில் சிறுவர்கள் ...\nஹமத் மருத்துவமனையில் பிற மத சந்திப்பு - நலம் விசார...\n13-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறார் செயல...\n14-02-2014 அன்று சனையா கிளையில் ஜூம் ஆவிற்கு நடைபெ...\n14-02-2014 அன்று அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு ப...\n14-02-2014 அன்று லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு...\n14-02-2014 அன்று நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு...\n14-02-2014 அன்று வக்ரா 2 கிளையில் பயான்\n06-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில...\n06-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற சி...\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சலதா ஜதித் கிள...\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அல் ஹீஸா கிளைய...\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அபூ ஹமூர் கிளை...\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு வக்ரா கிளையில்...\n07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு லக்தா கிளையில்...\n07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல் சத்தில் நடைபெற்ற...\n31-01-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற மா...\n31-01-2014 அன்று இரத்ததான முகாமில் கலந்து கொண்ட மா...\n31-01-2014 அன்று ஜும் ஆ தொழுகைக்கு பிறகு காரபாஹ் க...\n31-01-2014 அன்று ஜும் ஆ தொழுகைக்கு பிறகு அல் ஹீஸா ...\n31-01-2014 அன்று அல் சத் கிளையில் ஜூம் ஆ தொழுகைக்க...\n31-01-2014 அன்று அபுஹமூர் கிளையில் ஜூம் ஆ தொழுகைக்...\n31-01-2014 அன்று வக்ரா கிளையில் ஜூம் ஆ தொழுகைக்கு ...\n31-01-2014 அன்று லக்தா கிளையில் ஜூம் ஆ தொழுகைக்கு ...\n30-01-2014 அன்று வியாழக்கிழ��ை கத்தர் மண்டல மர்கசில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2016/04/islam-iniya-markam-video.html", "date_download": "2020-05-29T04:08:22Z", "digest": "sha1:OLIJDOQA7VVB6W4RSCN4RN7OIZUHKYQ6", "length": 19686, "nlines": 291, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nதிங்கள், 11 ஏப்ரல், 2016\n01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/11/2016 | பிரிவு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், வீடியோ\n01-04-2016 அன்று ‪கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சியில் பிறமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி‬ அவர்கள் அழகிய முறையில் பதிலளித்தார்கள்.\nகத்தர் இனிய மார்க்கம் முன்னுரை\n1. ‎உயிரோடுள்ள ஆடு, மாட்டை அறுத்து சாப்பிடும் நீங்கள், ஏன் உயிர் மீனை அறுத்து சாப்பிடாமல் செத்த மீனை சாப்பிடுகிறீர்கள் \nஉயிரோடுள்ள ஆடு மாட்டை அறுத்து சாப்பிடும் நீங்கள் ஏன் உயிர் மீன...\n2. ‎உங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா உங்கள் நபிகள் கொடியை பயன்படுத்தி உள்ளார்களா\nஉங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா\n3. இஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்\nஇஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்\n4. ‎இறப்பிற்கு பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையை சொல்லி பயம் காட்டாமல் இவ்வுலக வாழ்க்கையை நல்லபடியாக வாழ வழியுறுத்தலாமே\nஇறப்பிற்கு பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையை சொல்லி பயம் காட்டாமல...\n5. ‎இஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன\nஇஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன\n‪6. தமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ்லாத்தில் நான்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா\nதமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ...\n7. முஹம்மது நபியின் போதனையை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இன்னொரு இறைத்தூதராக நீங்கள் நம்புகின்ற இயேசு (ஈஸா நபி) யின் போதனையையும் ஏற்றுக் கொள்வீர்களா\nமுஹம்மது நபியின் போதனை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இயேசு (ஈஸா நப...\n8. ‎சமீப காலமாக பெருகுகின்ற சமூக தீமைகளான அஃக்லாக் படுகொலை, சங்கர் கொலைக்கு மனிதநேயத்தை போதிக்கின்ற இஸ்லாத்தில் என்ன தீர்வு\nசமூக தீமைகளான படுகொலைக்கு மனிதநேயத்தை போதிக்கின்ற இஸ்லாத்தில் ...\n‪9. ‎முஸ்லீம்கள்‬ பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை\nமுஸ்லீம்கள் பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை\n10. ‎அல்லாஹ்வின் அருளை பெறாதவர்கள் கஷ்டபடுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே. இதில் அருளை தருபவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமா அல்லது அவனது தூதருமா\nஅருளை தருபவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமா\n11. முஸ்லீம்கள் குழந்தை பிறந்தால் கவலை படுவதும், இறந்தால் சந்தோசப்படுவதும் ஏன்\nமுஸ்லீம்கள் குழந்தை பிறந்தால் கவலை படுவதும், இறந்தால் சந்தோசப்...\n12. ‎மனிதனை‬ படைத்தது இறைவனா மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று அறிவியல் கூறுவது உண்மையா\nமனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று அறிவியல் கூறுவது உண்மையா\n‪13. ‎மதங்களை கடந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்\nவேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்\n‪14. ‎இஸ்லாத்தில் நழைய என்ன சட்டதிட்டம் இஸ்லாத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன் இஸ்லாத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன் பள்ளிக்கு அனுமதிப்பது இல்லையே ஏன்\nஇஸ்லா���்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன்\n15. ‎முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்\nமுஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்\n‪16. ‎கடவுளின் பயத்தை கட்டாயப்படுத்தினால் அதில் உண்மை தன்மை இருக்குமா\nகடவுளின் பயத்தை கட்டாயப்படுத்தினால் அதில் உண்மை தன்மை இருக்குமா\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nநமது அடுத்த இலக்கு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஏன்\nஉயிரினும் மேலான உத்தம நபி\n01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இன...\n01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓர் இன...\n01-04-2016 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல பொதுக்குழு\n31/03/2016 அன்று QITC மர்கஸில் நடைபெற்ற \"இஸ்லாம் ஓ...\nபிறர் நலம் பேணிய நபிகள் நாயகம்\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளல்லர் என்று வாழ்ந்து க...\nபிற மதத்தவர்களிடம் அன்பு பாராட்டிய நபிகள் நாயகம்\nநபிகள் நாயகத்தின் துணிவும் வீரமும்\nஅனைவருக்கும் சம நீதி வழங்கிய நபிகள் நாயகம்\nஆன்மீகத் தலைமையால் பலனடையாத நபிகள் நாயகம்\nநபிகள் நாயகம் புகழுக்காக ஆசைப்பட்டார்களா\nநபிகள் நாயகத்தின் மக்கா, மதீனா வாழ்க்கை\nநபிகள் நாயகத்தின் எளிமையான வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1713", "date_download": "2020-05-29T03:00:14Z", "digest": "sha1:S52KMPWYLX3ECVCK7XD7C7HWEWNGZUDZ", "length": 25199, "nlines": 186, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும் →\nஆட்டிசம் என்னும் பளிங்கு அறை\nஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வ���றுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் பூஞ்சோலையைவிட்டு வெளியேறுகிறான் என்று செல்கிறது அந்தக் காட்சி.\nஇதில் வரும் பளிங்கு அறை எனும் படிமம் ஆழமானது. உள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களைப் பார்க்க முடியும். ஆனால், தொடர்புகொள்ள முடியாது. வெளியே இருப்பவர்களோ உள்ளிருப்போரின் உண்மைத் தோற்றத்தைப் பார்க்க முடியாது. அவர்களின் மாறுபட்ட ஓவியங்களையே பார்க்க முடியும். ஆட்டிசத்துக்குப் பொருத்தமானதானதாக இந்த உவமை இருக்கிறது.\nஆம். ஆட்டிசம் என்பதும் ஒரு பளிங்கு அறையே அதற்குள் நிற்கும் மனிதர்களால் வெளி உலகத்தோடு சரியானபடி தொடர்புகொள்ளவோ, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தவோ முடிவதில்லை. ஆனால், வெளியிலிருக்கும் நாமோ அந்த பளிங்கு அறை காட்டும் ஓவியங்கள் போன்ற அவர்களது வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டு அவர்களை எடைபோடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், அவர்களைத் தவறாகவே எண்ணுகிறோம். நாம் பார்ப்பது உண்மையல்ல என்பதை உணராமலே அவர்களை நோக்கி சொல் அம்புகளை வீசுகிறோம்.\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்பதைத்தான் சுருக்கமாக ஆட்டிசம் என்று அழைக்கிறார்கள். இந்தக் குறைபாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இது ஒரு நரம்பியல் குறைபாடு என்கிறார்கள். ஆனாலும் இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன்காரணமாக இதனை வராமல் தடுக்கவோ, சரிசெய்யவோ மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆட்டிசம் நோய் அல்ல, குறைபாடுதான் என்று சொல்கிறார்கள். இன்னும் எளிமையாகச் சொல்வ தானால் ஆட்டிசம் என்பது ஒரு நிலை என்கிறார்கள். அதோடு ஆட்டிசத்தின் நிலைக்குள் வரும் குழந்தைகள் எல்லோருக்கும் முற்றிலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் இன்றுவரை ஏதுமில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.\nஆட்டிச நிலைக்குள் இவர்கள் இருந்தாலும், சுயமாகச் சிந்திக்கவும், பிறரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளவும் முடியும் என்பதை நம்மில் பலரும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.\nகிருஷ்ண நாராயணன் எனும் ஆட்டிச நிலையாளர் நான்கு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தனது ஒவ்வொரு செய்கைக்குப் பின் இருக்கும் காரணங்களை அவரது முதல் நூலான, Wasted Talent என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார். தத்துவம், உளவியல், அறிவியல் என அவரது வாசிப்பும் பரந்துபட்டு இருப்பதை நாம் அதில் அறியலாம்.\nஐஸ்வர்யா ஸ்ரீராம். 30 வயதைக் கடந்துவிட்ட ஆட்டிச நிலையாளர். ‘பஸில் க்யீன்’ என்று இவரை உலகுக்குத் தெரியும். பஸில் எனப்படும் புதிர் அட்டைகளை ஒன்று சேர்ப்பதில் அவரது திறமை அபாரம். பலரும் திணறும் 1,000 துண்டுகளுடைய பஸிலையும் அநாயாசமாகச் சேர்த்துவிடும் வல்லமை மிக்கவர்.\nகடந்த வாரம் இவரது டைரிக் குறிப்புகள் நூலாக வெளியானது. அதில் தனது அன்றாட நிகழ்வுகளைச் சங்கேத மொழியில் எழுதுவதுபோலச் சுருக்கமாக எழுதி வைத்திருக்கிறார். பொதுவாகவே ஆட்டிச நிலையாளர்களுக்கு உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாது என்பார்கள். ஆனால், ஐஸ்வர்யாவின் டைரிக் குறிப்புகள் நூலைப் படித்தால் அந்த எண்ணம் உடைந்துபோகும். தனது துக்கம், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை அழகாக அவர் குறிப்பிடுகிறார்.\nஅரவிந்த். பேச இயலாத இளைஞர். ஆனால் அற்புதமான கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதுவார். அவரது கவிதைகளில் பெற்றோர் மீதான அன்பையும், உலகம் குறித்த தத்துவப் பார்வையையும் பார்க்கலாம்.\nமுகுந்த்துக்கு 15 வயதிருக்கும். 12-வது வயதிலேயே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு அசத்திய ஆட்டிச நிலையாளர். அதுபோல, தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு சுகேஷ்குட்டனையும், செந்தில்நாதனையும் நன்றாக நினைவிருக்கும். பல பாடல்களைப் பாடி இணையவெளியில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் ஆட்டிச நிலையாளர்கள்தான்.\nதிறமைகளைத் தன்னுள்ளே வைத்துக்கொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கும் ஆட்டிச நிலையாளர்களை இந்த உலகம் அணுகும்முறை பெரும்துயரம். இப்படிப் பல ஆட்டிச நிலையாளர்கள் அதீத திறமைசாலிகளாக இருப்பதென்னவோ நிஜம்தான். ஆனால், அதே நேரத்தில் அனைத்து ஆட்டிச நிலையாளர்களும் இப்படி ஏதேனும் ஒரு துறையில் வல்லுநர்களாக இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nபொது இடங்களுக்கு வரும் ஆட்டிச நிலையாளர்களில் சிலருக்கு அந்த இடம் புதிதாக இருந்தால், ஒருவிதப் பதற்றம் ஏற்படும். இதன் காரணமாக, விநோதமாக ஓசை எழுப்புவது, கைகளைப் பலமாகத் தட்டுவது, குதிப்பது போன்று இவர்களின் நடத்தைகளில் சில மாறு��ல்கள் ஏற்படலாம். கொஞ்ச நேரத்தில் அந்தப் புதிய இடம் பழகியதும் இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.\nஅமெரிக்காவில் பள்ளி செல்லும் 12 வயதுடைய ஈஸ்னா சுப்ரமணியன் என்ற சிறுமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆட்டிச நிலைக் குழந்தைகளுக்கு உதவும் ஒரு மொபைல் ஆப்ஸை சமீபத்தில் வடிவமைத்துள்ளார். சிறந்த கண்டுபிடிப்பு. இந்த ஆப்ஸை மேம்படுத்துவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. ஈஸ்னாவின் இளைய சகோதரி ஆட்டிச நிலையாளர்.\nஅமெரிக்காவில் வசிக்கும் 12 வயதுடைய குழந்தை களுக்கு ஆட்டிச நிலையாளர்களின் சங்கடங்களும், அவஸ்தைகளும் புரிகிறது. அவர்களுக்கு உதவுவதற்கு முனைகிறார்கள். நம்மூரில் பெரியவர்களுக்குக்கூட இந்தப் புரிதல் இங்கே இன்னும் வரவில்லை. வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.\nஅமெரிக்காவில் இயங்கும் நோய்கள் கட்டுப்பாடு தடுப்பு மையம், உலக அளவில் 68 பேரில் ஒருவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருக்கலாம் என்கிறது. இதன்படி, இந்தியாவில் சுமார் 1.8 கோடிப் பேர் ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇங்கே சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. இந்தக் கணக்கு தோராயமானதுதான். அதே சமயம் உலக அளவில் ஆட்டிசக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்தியாவிலும், தமிழகத் திலும்கூட ஆட்டிசக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nபெற்றோர் சம்பாத்தியத்தில் 60%க்கும் அதிகமான அளவு ஆட்டிசக் குழந்தைகளின் பயிற்சி வகுப்புகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இவர்களின் மருத்துவ / பயிற்சி செலவுகளைக் குறைக்க, ஆட்டிச நிலைக் குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சி வகுப்புகளை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்க வேண்டும்.\nதினம் தினம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் இவர்களைப் பாராட்டாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. வசவுச் சொற்களின் மூலம் காயப்படுத்துவதிலிருந்து சமூகமும் உறவுகளும் வெளியே வர வேண்டும். இக்குழந்தைகளையும், இவர்தம் பெற்றோரையும் கனிவுடன் அணுக வேண்டியது சமூகத்தின் கடமை.\n(நன்றி :- தி தமிழ் இந்து நாளிதழ் 02. ஏப்ரல் 2016)\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள் and tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிசம் விழிப்புணர்வு நாள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், தமிழ் இந்து, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், developmental therapies, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும் →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nமந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)\nமந்திரச் சந்திப்பு – 17\nமந்திரச் சந்திப்பு – 15\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/item/428-2017-01-24-09-07-45", "date_download": "2020-05-29T03:04:39Z", "digest": "sha1:K5IXOTTIMEYCPRV2X6TNKSY7H3KCCQ6T", "length": 13957, "nlines": 191, "source_domain": "eelanatham.net", "title": "பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில் நயப்புடைப்பு\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து ம��ண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 30584 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 30584 Views\nMore in this category: « அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_08.html", "date_download": "2020-05-29T04:37:34Z", "digest": "sha1:M75YQDAQEB34S7ZBLPHDOBMYGI36SLJD", "length": 44693, "nlines": 390, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nஇன்றைய புத்தகக் கண்காட்சியின் கூட்ட நிலவரத்தை எடுத்த எடுப்பில் ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், மெல்ல ஆடத் தொடங்கிய ஊஞ்சல், வேகமெடுத்து, இன்னும் வேகமெடுக்கும் என நினைக்கும் நேரத்தில் அடங்கிப் போவது போல என்றுதான் சொல்லவேண்டும். தொடக்கத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஐந்து மணி வாக்கில் நல்ல கூட்டம். சரி, இன்று சரியான கூட்டம் வரப்போகிறது என்று நினைத்தேன். நாளை விடுமுறை என்றால், முதல்நாள் மாலையே விடுமுறையைத் தொடங்கிவிடும் தமிழர்கள் புத்தகக் கண்காட்சிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் 7 மணிக்குப் பிறகு கூட்டம் வடியத் தொடங்கிவிட்டது.\nஇன்று புத்தகக் கண்காட்சிக்கு வைரமுத்து வருகிறார் என்பதால் அவர் பேச்சைக் கேட்க வந்தேன் என்று சொன்னார் என்னுடன் டாக்கில் வேலை பார்த்த நண்பர். ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதில் சொன்ன நேரத்தில் கூட்டம் தொடங்காதோ என்ற கவலையை எல்லாம் வைத்துக்கொண்டிருந்தார்.\nநானும் பாராவும் பால்கோவாவும் கடலையும் சாப்பிட்டோம். பால்கோவா விற்பவருக்குச் சொத்தை எழுதி வைத்துவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவேன் என்று பி��ிவாதம் பிடித்துக்கொண்டிருந்த பாராவை, அங்கிருந்து இழுத்துக்கொண்டு வந்து, அவர் சொத்தைக் காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு சின்னப் பையன் எழுத்தாளர் ஆகியே தீருவது என்று வந்திருந்தார் போலும். இதில் பிரச்சினையில்லை. ஆனால் அவரது முடிவு, இன்றே எழுத்தாளர் ஆகித் தீர்வது என்பதோ என்று எனக்குள் உதித்த ஐயம்தான் என்னைக் கலவரப்படுத்தியது. நான் சும்மா இருக்காமல், ஓர் ஆர்வத்தில் அவரிடம், ‘ஏன் எழுத்தாளர் ஆகணும்’ என்று கேட்டுவிட்டேன். மறுநொடியே அக்கேள்வியின் அபத்தம் என்னைக் கொன்றுவிட்டது. பாரா கிழக்கு சந்தில் உட்கார வைத்து, முதலில் அவர் படிக்கவேண்டிய புத்தகங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். இதில் பட்ஜெட் வேறு உண்டு. கடைசியில் அந்தப் பையன் அன்றே எழுத்தாளர் ஆகிவிட்டாரா இல்லையா எனத் தெரியவில்லை. பாரா பாடு கஷ்டம்தான்.\nஅடுத்து கண்ணில் பட்ட நண்பர் குண்டைத் தூக்கிப் போட்டார். மதுமிதாவின் புத்தக வெளியீடாம். கவிதைப் புத்தகமோ என்ற நினைப்பே வியர்வை வழிய வைத்தபோது, ஆசுவாசமாக அவர் ‘கவிதை இல்லை’ என்றது நிறைவைத் தந்தது. அடுத்து வந்த பெண் - நிர்மலா. இவர் எப்போது கவிஞர் ஆவார் என்று அவருக்கே தெரியாது. கூடவே ராமசந்திரன் உஷா. இவர் கவிதையால் நம்மைக் கொல்வதில்லை. அடுத்ததாக அங்கே நின்றிருந்தது, பெண்மனம் தமிழ் சுஜாதா. (இன்னும் நாலு காரணப் பெயர் கூடிவிட்டால், அதை மட்டும் எழுதி ஒரு கட்டுரையை முடித்துவிடலாம்) ஏன் இத்தனை பெண்கள் படை இன்று தெரியவில்லை. உலகத்தில் பெண்ணியம் மிகத் தேவையா, மிகமிகத் தேவையா என்று பட்டிமன்றம் நடக்க இருக்கிறதோ என்று யோசித்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த பாராவுக்கே நெஞ்சு வலி வந்தது போலத் தோன்றியது. நல்லவேளை நால்வரும் நாற்றிசைக்கொரு தலைப்பில் பேசிப் பிரிந்தனர்.\nசுகா, பாரதி மணி, பாவண்ணன் போன்றவர்கள் வந்திருந்தார்கள். சுகாவின் தாயார் சன்னதி புத்தகம் நாளை மறுநாளுக்குள் அச்சிலிருந்து வந்துவிடும் என நினைக்கிறேன்.\nஇன்று சில எதிர்பாராத வேலைகள் வந்துவிட்டால், முழு அரங்கையும் சுற்ற முடியவில்லை. நாளையும், நாளை மறுநாளும் விட்முறை நாள்கள் என்பதால் செல்லவே வாய்ப்பிருக்காது. இனி திங்களன்றுதான் எல்லா அரங்குகளையும் சுற்றிப் பார்கக்வேண்டும். அன்றிலிருந்துதான் மற்ற பதிப்பகங்களைப் பற்றியும், அவர்கள் வெளியிட்டிருக்கும், என்னைக் கவர்ந்த புத்தகங்கள் பற்றியும் எழுத முடியும்.\nஇன்று சில பதிப்பாளர்களிடமும், புத்தக விற்பனையாளர்களும், ஒற்றை அரங்கு எடுத்திருக்கும் சிறிய பதிப்பாளர்களிடமும் பேசினேன். எல்லாரும் விற்பனை படு மந்தம் என்றுதான் சொன்னார்கள். இத்தனைக்கும், புத்தகக் கண்காட்சியின் ப்ரைம் வரிசையாகக் கருதப்படும் முதல் வரிசையில் இருந்தவர்களும்கூட இதையே சொன்னார்கள். ஒரு சில பதிப்பகங்களில் ஒருவர் கூட இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன். சனிக் கிழமையையும், ஞாயிற்றுக் கிழமையையும் எதிர்பார்த்துத்தான் பதிப்பாளர்களும், புத்தக விற்பனையாளர்களும் காத்திருக்கிறார்கள்.\nஜடாயு வந்திருந்தார். ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை. ஹிந்துத்துவவாதிகள் ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது கொஞ்சம் உண்மைதான் என்றாலும், ஜடாயு புத்தகக் கண்காட்சியை இன்னும் இந்த இரவு நேரத்திலும் சுற்றிக்கொண்டிருப்பார் என நினைப்பது தர்மமல்ல என்பது எனக்குப் புரிகிறது. எதற்கும் நாளை சீக்கிரம் சென்று பார்க்கவேண்டும்.\nஸ்பெக்ட்ரம், ராஜராஜ சோழன், ஆர்.எஸ்.எஸ் - இன்றைய டாப் 3 புத்தகங்கள். அதேதான் சொல்லி உலோகத்தைச் சொல்லவேண்டும் என்றால், இன்னும் 11 புத்தகங்களை நான் பட்டியலிடவேண்டும். ஆனாலும், உலோகம் இந்த அளவு விற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nஇன்று ஒரு தந்தை புத்தகம் வாங்க வந்திருந்தார். அவரது மகன் அவரைப் புத்தகம் வாங்க அனுமதிக்கவே இல்லை. கடைக்குள் காலை வைக்கவிடாமல் அழுகை. பலூன் கொடுத்தவுடன் விளையாடப் போய்விட்டான். (மார்க்கெடிங்குக்காக எழுதிய ஸ்கிரிப்ட் போல எனக்கே தோன்றவில்லையா என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இது உண்மை இப்படித்தான் மெகா சீரியல்களின் காட்சிகள் உருவாகின்றன என நினைக்கிறேன்.)\nஅடுத்த வருடம் கிழக்கு கொண்டு வரவேண்டிய புத்தகங்கள் பற்றிய சர்வேயில் சில சுவாரஸ்யங்கள். ஒருவர் ஒரு பக்கத்துக்கு என்னவோ எழுதிக் கொடுத்தார். இனிமேல்தான் படிக்கவேண்டும். ஒருவர் ‘மஹிந்த ராஜபக்‌ஷே’ பெயரை அடித்துக் கொடுத்திருந்தார். அதாவது புத்தகம் வரக்கூடாதாம். இன்னொருவர் ‘ரஜினி’ பெயரை அடித்துக் கொடுத்திருந்தார். ச���்வேயின் முடிவுகள் களை கட்டும் என்பதில் ஐயமில்லை.\nபால்கோவா நன்றாக உள்ளது. கடலையும் நன்று. நறுக்கி விற்கப்படும் பழங்கள் வெகு சுவை. தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே கடலை சாப்பிட்டால், அச்சூழல் நம்மைக் கொள்ளை கொள்ளும். (தமிழ்நாடு சுற்றுலா புத்தகத்தைப் படித்ததால் வந்த பாதிப்பு\nசரி, நாளை புத்தகக் கண்காட்சி 11 மணிக்குத் தொடங்குகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாளைதான் ரகளையான முதல்நாள்\nநேற்று கடைசியில் வந்த படம் என்ன என்று பலர் கேட்டிருந்தார்கள். சரியான விடை சொல்லுபவர்களுக்கு என் சார்பில் ஒரு புத்தகம் பரிசு. ( கிழக்கு இந்த மாதிரி அறிவு போட்டிக்கு ஸ்பான்சர் செய்யாது என்று எனக்கு தெரியும் :-)\nLabels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா\nஏன் இப்படி படம் போடுறீங்க வாய் கிழியப் பேசுகிறவர் என்று சொல்றீரா என்ன வாய் கிழியப் பேசுகிறவர் என்று சொல்றீரா என்னஹபி கவனிக்க: ஒரு ரிக்வெஸ்ட்;- எவ்வளவோ பேர் டெய்லி பு.க.புக முடியாது. தினமும் இன்றைய பேச்சாளர் யார் என்று போட்டால், பிடித்த பேச்சாளர் வரும்(போதாவது)அன்று நேராக வர பலர் எத்தனிக்கலாமே\nஇங்கே பாருங்க - http://bapasi.com/DailyEvents_10_01.asp எல்லாம் விபரமா இருக்கு. 10ஆம் தேதி பத்ரியின் தலைமையில் ... கட்டாயம் வாங்க :-)\n//நேற்று கடைசியில் வந்த படம் என்ன என்று பலர் கேட்டிருந்தார்கள். சரியான விடை சொல்லுபவர்களுக்கு என் சார்பில் ஒரு புத்தகம் பரிசு. ( கிழக்கு இந்த மாதிரி அறிவு போட்டிக்கு ஸ்பான்சர் செய்யாது என்று எனக்கு தெரியும் :-)//\nஉங்கள் கேள்விக்கு பதில் தெரியாது . ஆனா சரியான விடை ஹரன்பிரசன்னாவுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு ஒரு பால்கோவா பார்சல்.(அவருக்கு புத்தகம் வேண்டாம் )\nஉங்க நல்லகாலம் மதுமிதாவின் வெளியீட்டுக்கு அஞ்சாவது பெண்மணி வரலை:-))))\nகவிதைன்னா நானும் காத தூரம்தான்.\n//நான்கு பெண்கள் என்ற தலைப்பு போட்டு அவர்களின் படத்தை போடாமல் நான்கு ஆண்கள் படத்தை மட்டும் போடுவது male chauvinism//ரிப்பீட்டு\nவலது பக்கம் இருப்பவர்கள் பெயர் என்ன\n//\"சென்னை புத்தகக் கண்காட்சி - நாலு பெண்ணுங்கள்\"//\n(1 ) இந்த மாதிரி தமிழைக் கொலை செய்து டைட்டில் போடுவது இட்லியாக மட்டுமே இருக்க முடியும். கண்டிப்பா சரக்கு மாஸ்டர் இந்த டைட்டிலை வெக்கலை. :>\n(2 ) மஞ்சள் கமெண்ட் மொளகாப் பொடி ரேங்கில் நெடி அடிக்கிறது. குறைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் மீன் பாடி வண்டி கிழக்கே இருந்து வர சான்ஸ் இருக்கு. :>\n//...ஜடாயு வந்திருந்தார். ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை. ..//\nசே சே. அவர் ரொம்ப சாது. அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாது.\nபுத்தகச் சந்தையை ரவுண்ட் அடிப்பதைப் பற்றித்தான் சொல்லி இருப்பார்.\nஆனால், கட்டாயம் ரவுண்ட் அடித்திருக்க மாட்டார்.\nஏனெனில், காபாவை சுற்றுவது மாதிரி இடமிருந்து வலமாகச் சுற்றும்படி இருக்கிறதாம்.\nமறந்தும் புராக் விமானம் நம்பாத அக்மார்க் இந்துத்துவாவாதி அவர்.\n1. Dust Mask -- இது புத்தக கண்காட்சியில் பழைய எடிசன் புத்தகங்களை புரட்டும் போது அலர்ஜியால் வரும் தும்மலை தவிர்க்க உதவும்.\n2. Face Mask -- உலக எழுத்தாளர் சாருவுக்கு, உலோகம் (ஜெ.மோ) புத்தகத்தை “கிழக்கு கார்னர்”(தாங்க்ஸ் ஹ.பி) வந்து வாங்கும் போது முகமூடியாக உதவும்.\n ரோமிங் ராமனுக்கு எப்படி தெரிந்தது\nஃபோட்டோவில் அந்த பெரியவர் மேல் என்ன அப்படி கோபம் வாயை நன்கு இழுத்து விட்டு இருக்கிறீர்கள்\nஇல்லேன்னா, சிம்பாலிக்கா வேற எதுவும் சொல்ல வர்றீங்களான்னு அப்பாலிக்கா எங்கிட்ட தனியா சொல்லுங்க\nஇதனால் சகலமானவருக்கும் தெரிவித்துக்கொள்வதென்னவென்றால், அந்த ‘வாய் கிழிந்திருக்கும்’ பெரியவன் நான் தான்\nபோட்டோ எடுத்தவர் அதை ஸிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார்\n//ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது கொஞ்சம் உண்மைதான் என்றாலும், ஜடாயு புத்தகக் கண்காட்சியை இன்னும் இந்த இரவு நேரத்திலும் சுற்றிக்கொண்டிருப்பார் என நினைப்பது தர்மமல்ல //\nபெரியவர் பாரதி மணிஅவர்கள் மன்னிப்பாராக(அந்தப்படத்தில் இன்னும் பெரியவராக) சற்றே நகைச்சுவைக்காகவும் மற்றும் ஹபி க்கும் இவ க்கும் படங்கள் எடுக்கும்போது கவனம் கூட்டவும்தான் மட்டுமே அந்த கமென்ட்..\nஎன்னிடம் நகைச்சுவையுணர்வு அரசப்பிரதட்சிணத்துக்கு போடும் அளவு நிறைய இருக்கையா\nஎன்னிடம் நேரில் பழகினால் தெரிந்துகொள்வீர்\nஉங்களை பற்றி சுருங்க சொல்லி விளங்க வைத்தமைக்கு மிக்க நன்றி பாரதிமணி அவர்களே....\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nதசாவதாரம் விமர்சனங்கள் - Dasavatharam Reviews\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nசூப்பர் ஸ்டார் - 60 \nதசாவதாரம் - இட்லிவடை விமர்சனம்\nஇட்லி பற்றி சில சீரியஸ் கட்டுரைகள்\nதசாவதாரம் விமர்சனங்கள் - Dasavatharam Reviews\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nஇட்லிவடை பேட்டி - கல்கி\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...\nசன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்\nஇரண்டு படங்கள் சில செய்திகள்\nதினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...\nசன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்\nஇரு துளிகள் - இன்று போலியோ தினம்\nதுக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ\nசென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...\nசன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று\nதுக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...\nரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...\nசென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்\nபெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு\nசன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nசென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து ...\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nதோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்��ல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_663.html", "date_download": "2020-05-29T03:13:21Z", "digest": "sha1:5ZOSJ2JGC6WR34ZZPEVTST5U2JU3JELF", "length": 14934, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "நாடளாவிய ரீதியில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்! இன்றுவரை வெளியாகாத விபரங்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நாடளாவிய ரீதியில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்\nநாடளாவிய ரீதியில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் முழுமையான விபரம் இதுவரை வெளியாகாதிருப்பது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பௌத்த மக்களின் பெருந் தலைமைகளில் ஒன்றான மல்வத்துப்பீடம் தெரிவித்துள்ளது.\nஇந்த தீவிரவாதத் தாக்குதல்க���ுடன் தொடர்புபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மல்வத்துப்பீட துணைநாயக்கர் நியங்கொட விஜித்தசிறி தேரர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமாகிய ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல இடங்களிலும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் பலர் பலியாகியதோடு வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.\nஇந்த தாக்குதல் நடத்தப்பட்டு நாளை மறுதினத்துடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது. மேலும் இந்த தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பலரும் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவருடம் ஆகின்ற நிலையில், இதுவரை அதன் சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்காதிருப்பது கவலையை தருவதாக மல்வத்துப்பீடம் தெரிவிக்கின்றது. மல்வத்துப்பீடத்தின் துணைநாயக்கராகிய நியங்கொட விஜித்தசிறி தேரர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளிட்டபோது இதனைக் கூறினார்.\nஇது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் வெளியிட்ட அவர்,\nஉயிர்த்த ஞாயிறு தினம் எனக்கூறும் போத கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலே நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் காலை கிறிஸ்தவர்கள் தங்களது ஆராதனைக்கு ஆயத்தமாகிய போது இந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅதில் சிறுவர், இளைஞர், முதியவர் என 350 பேர்வரை பலியாகியதோடு பலரும் காயமடைந்தனர். இன்றும் பலர் நோயாளர்களாக இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்தத் தீவிரவாத தாக்குதல் குறித்த அடிப்படை விடயங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் என பல விடயங்கள் குறித்து இதுவரையும் தெளிவான தகவல் வெளியாகியிருக்காதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.\nஅன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நமது சொந்தங்களை இன்றைய நாட்களில் நினைவுகூருவது நமது கடமையாகும். அன்று முதல் இன்றுவரை அங்கவீனர���களாக உள்ளவர்கள் நிரந்தரமாக குணமடைய வேண்டும் என்று பிரார்தனை செய்வதும் எமது கடமை. இந்த சந்தர்ப்பத்தில் பௌத்தர்கள் என்ற வகையில் இவற்றை நாங்கள் செய்ய வேண்டும்.\nபௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடையே அனைவருக்கும் நல்லதை செய்ய வேண்டும் என்பதாகும். ஆகவே இந்த தீவிரவாத தாக்குதலின் சுபாவத்தை நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.\nதாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக நினைவுகூருதல் மற்றும் உபகாரணங்களை செய்தல் என்பவற்றையும் பேராயர் கர்தினால் கூறியிருந்தார். தீவிரவாத தாக்குதலானது கிறிஸ்தவ தேவாலயங்கள் மட்டுமன்றி ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்ட போது, கிறிஸ்தவர்கள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்மை மிகப்பெரிய முன்னுதாரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஇலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்\nஇலங்கையில் மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித...\nபாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இர...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும...\nஉயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு\nமிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ப...\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது...\nகொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் த���க்கிட்டு தற்கொலை \nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10-sp-1597084957/10345-2010-08-10-04-41-31", "date_download": "2020-05-29T03:51:28Z", "digest": "sha1:FZCYVWMZMW4U2UKVHNX57B5HYWHD5JUG", "length": 53953, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "மானியத்தை எரிக்கும் பெட்ரோல்", "raw_content": "\nதலித் முரசு - ஜூலை 2010\nதமிழகப் போராட்டக் களம் ஏன் இப்படி துண்டு துக்காணிகளாகிப் போனது\nகச்சா எண்ணெய் உயர்வும் - தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 31, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமழை - இழப்புக்கு நிவாரணம் வேண்டும்; எதிர்கொள்ள புவி வெப்பமயமாதலின் அரசியல் அறிவு வேண்டும்\nஎங்கள் கிராமத்தில் ஒரு குளம் இருந்தது...\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nதலித் முரசு - ஜூலை 2010\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2010\nஉலகமயம் தன் கொடூரக் கதிர்வீச்சை இந்தியா மீது 1992 இல் பாய்ச்சியது. அன்று முதல் மக்கள் நல அரசின் அங்கங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன. உலகமயத்தின் கடும் விதிமுறைகளுடன் வந்த ஒன்றுதான் அரசு மானியங்களைப் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பது. பல துறைகள் அதைக் கச்சிதமாக செய்ய, அந்தந்த துறைகளில் தனியார் முதலீடு உள்ளே நுழைகிறது. இதைத்தான் \"தகுந்த இசைவான முதலீட்டுச் சூழல்' என உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகள் அழைக்கின்றனர்.\nகல்வி, சுகாதாரம், உடல்நலம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து என எங்கும் தனியார், எதிலும் தனியார் என அவர்களின் பரிமாணம்தான் ஒரே மூச்சில் ஒரு துறையிலிருந்து அரசாங்கம் வெளியேற முடியாது என்பதால், கடந்த 20 ஆண்டுகளில் அதனை படிப்படியாக செய்து வருகிறார்கள். அவர்கள் நுழைய முடியாத துறைகள் இன்னும் உள்ளன. தனியார் ரயில்கள், தனியார் ராணுவம், தனியாரிடம் அரசு நிர்வாகம் என எது நடந்தாலும் இனி வியப்பில்லை. அப்படித்தான் எண்ணெய் விலை உயர்வு சார்ந்த பிரச்சனையும் ஒரே மூச்சில் ஒரு துறையிலிருந்து அரசாங்கம் வெளியேற முடியாது என்பதால், கடந்த 20 ஆண்டுகளில் அதனை படிப்படியாக செய்து வருகிறார்கள். அவர்கள் நுழைய முடியாத துறைகள் இன்னும் உள்ளன. தனியார் ரயில்கள், தனியார் ராணுவம், தனியாரிடம் அரசு நிர்வாகம் என எது நடந்தாலும் இனி வியப்பில்லை. அப்படித்தான் எண்ணெய் விலை உயர்வு சார்ந்த பிரச்சனையும் 2002 இல் மானியங்கள் குறைப்பு அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கப்படும் மானிய அளவு குறைக்கப்பட்டது; மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மட்டும் மானிய விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எண்ணெய் விலையை நிர்ணயிக்க ஒரு புதிய ஏற்பாடு வகுக்கப்பட்டது - Administrative Pricing Mechanism.\nரங்கராஜன் குழு 2005 இல் அமைக்கப்பட்டு, பெட்ரோலிய பொருட்களின் விலை - வரி நிர்ணயம் குறித்து ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பொழுது உள்ள விலைக்கு, ஒரு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. 2009 இல் அமைக்கப்பட்ட கிரித் பாரிக் குழு, தனது அறிக்கையை 2010 இல் அளித்தது. அரசு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கும் தனது மானியத்தை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு நிர்ணயிக்கக் கூடாது; அதனை அந்தந்த நிறுவனங்களே - உலக சந்தையின் நிலவரத்தைப் பொருத்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என கிரித் பாரிக் குழு தனியார் முதலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நனவாக்கியது.\nகிரித் பாரிக் குழு சூன் 25 அன்று தனது பரிந்துரைகளை அறிவித்த பொழுது, பங்குச் சந்தையில் பெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது. மறுபுறம் எண்ணெய் நிறுவனங்கள், இவை போதாது மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை விற்க வழங்கப்படும் மானியத்தால், அரசுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அதையும் அரசு கைவிட்டால்தான் எண்ணெய் நிறுவனங்கள் இனி லாபகரமாக செயல்பட இயலும் என்றன.\nவட்டார ஆங்கில மற்றும் சர்வதேச ஊடகங்களும் இந்த இழப்பீட்டுக் கதையை அதிக முக்கியத்துவத்துடன் வெளியிட்ட வண்ணமிருந்தன. \"பிஸினஸ�� ஸ்டாண்டர்டு' தனது அறிக்கையில், மானியங்களால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 75 கோடி ரூபாய் இழப்பு என்றது. இந்திய அரசுக்கு இது பெரும் பாரம் என கண்ணீர் வடித்தது \"ராய்டர்ஸ்' நிறுவனம். பி.பி.சி. தனது செய்தியில், இந்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பு என கணக்கிட்டது. \"பினான்சியல் டைம்ஸ்' தனது தலையங்கத்தில், அரசின் இந்த விலைக் கட்டுப்பாடுகள் ஒழிய வேண்டும் என முழங்கியது.\nபெட்ரோலிய பொருட்களைப் பொருத்தவரை, அவற்றின் பயணத்தை மூன்றாகப் பிரிக்கலாம் : 1. எண்ணெய்யை கண்டறிவது, துரப்பணம் செய்வது. அந்தப் பணியை இங்கு எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனம், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமும், தனியார் நிறுவனங்களான இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்பிளோரேசன் நிறுவனம், ரிலையன்ஸ், கார்னு எரிசக்தி மற்றும் பிரிமியர் ஆயில் செய்கின்றன. இவைதான் கச்சா எண்ணைய்யை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்றன.\n2. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது, விற்பனை செய்வது, அதற்கான குழாய்களைப் பராமரிப்பது. இதனை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோலிய நிறுவனம் இவை தவிர ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களும் இதே பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் \"வாயில் விலை' (உதுடிt கீச்tஞு) என ஒரு விலையை வைத்துள்ளன. இதில் எண்ணெய்யின் விலையுடன் சுத்திகரிப்புக்கான கட்டணமும் இணைக்கப்படுகிறது.\n3. பெட்ரோலிய பொருட்களை நாடெங்கும் எடுத்துச் சென்று விநியோகிப்பது. இதில் கெயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் \"வாயில் விலை' யுடன் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், சேமித்தல் என அனைத்தையும் இணைத்து வரிக்கு முந்தைய விலையை கணக்கிடுகின்றன. இந்த விலையுடன் மத்திய அரசின் கலால் வரியும், மாநில அரசின் விற்பனை வரியும் இணைந்ததுதான் நாம் பெட்ரோல் பங்க்கில் கொடுக்கும் விலை.\nசூலை 2009இல் நிலவிய சர்வதேச விலையின் படி, கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 64.18 டாலருக்கு இந்திய ரூபாயில் கணக்கிட்டால், ஒரு லிட்டருக்கு ரூ.19.87 வருகிறது. ஆகஸ்டு 2009 இல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா இவ்வாறு கூறினார் : “தில்லியில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.44.63 இதில் கலால் வரி ரூ.13.75 மற்றும் மாநில அரசின் விற்பனை வரி ரூ.7.44. இப்பொழுது ஆலையின் \"வாயில் விலை' ரூ.21.54 தான் என்பதை நம்மால் கணக்கிட முடிகிறது. ஆலையின் சுத்திகரிப்பு செலவு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.9 என்பது தெளிவாகவே உள்ளது.\n ஒரு பொருளை அரசு மக்களுக்கு வழங்குகிறது. அதில் அரசு ஈட்டும் வரி வருவாயை விட, அந்தப் பொருளுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை அதிகமாக உள்ளபோது, அதனை மானியம் என்கிறோம். பெட்ரோலிய துறையின் ஆவணங்களைப் பார்த்தால், பெட்ரோலிய பொருட்களின் விற்பனை லாபத்திலிருந்து ஈட்டும் வரி வருவாயில் அரசு 1 சதவிகிதத் தொகையை மட்டுமே வழங்குகிறது. அப்படியென்றால் இதனை மானியம் என்று அழைப்பது பச்சைப் பொய். இதைவிட பெரும் உண்மை என்னவென்றால், பல தனியார், பொதுத்துறை பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ, அரசு பெரும் தொகைகளை மானியமாக வழங்கி வருகிறது.\nஉலகமயமாக்கலுக்குப் பிறகு இந்திய நாட்டின் இயற்கை வளங்களையும் கனிமங் களையும் தனியாருக்கு வழங்கி அழகு பார்த்தன பா.ஜ.க. - காங்கிரஸ் அரசுகள். அவ்வாறே எண்ணெய் வளங்களையும் இங்கு வாரி வழங்கியது அரசு. இந்திய அரசு நிறுவனங்கள் கண்டறிந்த எண்ணெய் வயல்களை தனியாருக்கு கொடுத்த தேச துரோகங்களையும் அரசுகளே செய்தன. உலகின் பெரும் எண்ணெய் வயலாக சொல்லப்படும் ஆந்திரத்தில் உள்ள கிருஷ்ணா - கோதாவரி படுகைகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது அரசு. இது ஒரு எடுத்துக்காட்டு. இது போல் ஒரு மிகப் பெரும் துரோகப் பட்டியலே உள்ளது.\nஇப்படி இந்திய மண்ணில் இந்தியர் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள இயற்கை வளத்தை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கிறது இந்திய அரசு. அந்த நிறுவனம் எண்ணெய் வயலை துரப்பணம் செய்து, கச்சா எண்ணெய்யை எடுக்கிறது. அந்த எண்ணெய்யை சுத்திகரிக்கிறது. அதனை அரசு நடத்தும் பெட்ரோலிய விற்பனை நிலையத்துக்கே விற்பனையும் செய்கிறது. ஆனால், அது அந்த எண்ணெய்யை சர்வதேச சந்தை விலைக்கே கொடுக்க முடியும் என்கிறது. பொதுவாக சர்வதேச சந்தையில் இந்திய அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யை கப்பலில் ஏற���றி, சர்வதேச தீர்வைகள் செலுத்தி அதனை இங்கு கொண்டுவர, பெரும் போக்குவரத்து செலவு ஆகிறது. ஆனால், நம் மண்ணில் நம் அனைவருக்கும் உரிமையுடைய இயற்கை வளத்தை நமக்கே சர்வதேச விலைக்குதான் தர இயலும் என்கின்றன தனியார் நிறுவனங்கள். இதுதான் தனியார் மயம் மற்றும் உலகமயமாதலால் விளையும் கேடு. இதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 5,280 ரூபாய் விற்ற வேளையில், இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சி., கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 2,420 ரூபாய்க்கு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது. இதுதான் பொதுத்துறை\nமறுபுறம், கச்சா எண்ணெய்யின் விலையைப் போல 152 சதவிகிதம் அதிக விலைக்கு சாமானியனுக்கு பெட்ரோலை விற்று விட்டு நட்டம், மானியம் என ஓலமிடுகின்றன அரசும், ஊடகங்களும். இந்த கொள்ளை லாபத் தொழிலில் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் செயல்பட அரசு நிறுவனங்களும், விலையை நிர்ணயிக்கும் அரசின் கட்டுப்பாடுகளும் பெரும் தடையாக இருப்பதால்தான் இந்த கூச்சல், ஆர்ப்பாட்டம் எல்லாம். இந்திய முதலாளிகளால் நடத்தப்படும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள், தங்கள் முதலாளிகளுக்கு சேவை புரியும் வகையில் நட்ட, மானிய கதைகளை நம் சமூகத்தின் கடைகோடிவரை மூளைச்சலவை செய்து வைத்துள்ளன.\nநாம் தினசரி போடும் டீசல் - பெட்ரோல், நாம் வீட்டிற்கு வாங்கும் மண்ணெண்ணெய் - சமையல் சரிவாயு மூலம் அரசுக்கு கிடைத்த லாபம் மிக மிகக் குறைவே. அது 2002 - 03இல் 64 ஆயிரத்து 595 கோடி ரூபாயாகவும், 2004-05இல் ரூ.77 ஆயிரத்து 700 கோடி ருபாயாகவும், 2008 - 09 இல் 85,000 கோடி ரூபாயாக, 2010 இல் அது ஒரு லட்சம் கோடியை எட்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள். இதில் ஒரு சதவிகிதத்தை தந்து நம் மூளைகளை சலவை செய்ய முயலும் இதே அரசுகள்தான் கடந்த ஆண்டில் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நேரடி வரிச்சலுகையாக 80 ஆயிரம் கோடி ரூபாயையும், கலால் வரி, சுங்கவரி சலுகையாக 4 லட்சத்து 19 ஆயிரத்து 786 கோடி ரூபாயை யும் வழங்கியுள்ளது. தோராயமாகப் பார்த்தால், நம் மக்களின் வரிப் பணத்தில் 5 லட்சம் கோடியை இந்திய - பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி மகிழ்ந்துள்ளார், மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்.\nதனியார் நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் முதலீட்டாளர்கள் வைக்கும் கோரிக் கைகளை மெல்ல மெல்ல நிறைவேற்றி, வாலை ஆட்டுவதுதான் அரசின் கடமையாகி விட்டது. இவர்களின் கோரிக்கைகளை அடையும் கருவிகளாகத்தான் அரசு நியமிக்கும் அனைத்து குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோலிய பொருட்களின் கதையில் வந்த ரங்கராஜன் கமிட்டி, கிரித் பாரிக் கமிட்டி செய்த வேலையை நீங்களே மதிப்பிடுங்கள். அப்படி மதிப்பிட்டால், நம்மால் அடுத்து வரப்போகும் குழு என்ன அறிக்கை வழங்கும் என்பதை கணித்துவிட முடியும். அடுத்து நியமிக்கப்படும் குழு, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவினால் அரசுக்கு ஆண்டுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு இதற்கு வழங்கும் மானியத்தை நிறுத்த வேண்டும் என்பதுதான் அது. ஒவ்வொரு கமிட்டியும் மக்கள் வரிப்பணத்தில் தான் இயங்குகிறது. ஆனால், இவை சில கோடிகளை முழங்கிவிட்டு, தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு எழுதி அனுப்பும் அறிக்கைகளை, அப்படியே அரசுக்குப் பரிந்துரையாக வழங்குகின்றன. கமிட்டிகள் அமைப்பது, மக்களின் தலையில் கல்லைப் போடுவதற்கு சமம்\nஆட்சியில் அமர்ந்த அன்று, \"நூறு நாட்களில் என் மந்திரம் வேலை செய்யப் போகிறது பாருங்கள்; விலைவாசியை நான் எப்படி கட்டுப்படுத்துகிறேன்' என முழங்கிய மன்மோகன் சிங், இன்று அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. தனியாருக்கு வரிச்சலுகை செய்யும் கோப்புகளில் கையெழுத்திடவே நேரம் போதாத போது, அவர் எப்படி இதைப் பற்றி சிந்திப்பார். விலைவாசி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மடங்கு ஏறுமுகத்தில் நின்று கொண்டு இறங்க மறுக்கிறது. பெட்ரோல் - டீசலின் விலை ஏற்றம், மென்மேலும் விலைவாசி உயர்வை அரசு இனி கட்டுப்படுத்த இயலாது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சகாராவின் வறுமையைவிட இந்தியாவின் வறுமை அதிகரித்து வருகிற வேளையில், அரசின் இந்த விலை ஏற்றம், மக்கள் சமூகத்தின் அன்றாட வாழ்வு மீது பெரும் தாக்குதலை தொடுக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி, வறுமையில் உழன்று அடுத்த வேளை கஞ்சிக்கே பிறர் கையை எதிர்நோக்கும் சாமானிய மக்களுக்கு \"வருங்கால வல்லரசு' என்ன தீர்வை வைத்திருக்கிறது\nஅண்மையில் பெட்ரோலியத் துறை பல விளம்பரங்களை கொடுத்து, இம் மானியக் கதையை மெய்ப்பிக்க முயற்சி செய்து வருகிறது. அதில் ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகிறது : “நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்ட���ுக்கும் இப்பொழுதும் அரசாங்கம் 224.38 ரூபாய் மானியமாக வழங்குகிறது. தற் பொழுது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.345.35. இப்பொழுது சிலிண்டருக்கு ரூ.35 விலை ஏற்றம் செய்த பிறகும் அரசு மானியமாக 224.38 ரூபாய் வழங்குகிறது. இந்த மானியத்தால் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் நிதிநிலை பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இந்த சிறிய விலை ஏற்றம், நிறுவனங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மிகவும் அவசியமானது. இப்போதைய விலை உயர்வு உங்கள் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாயை விட குறைவான பாதிப்பையே தரும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 35 ரூபாய் அதிகப்படுத்தியதற்கு பின்பும் அரசாங்கம் 2010 - 11 நிதியாண்டில் ரூ.20.719 கோடிகளை மானியமாக அரசு சுமக்க நேரிடும். இந்த விலை ஏற்றத்திற்குப் பின்பும் இந்தியாவில் வழங்கப்படும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, நம் அண்டை நாடுகளை விட மிகக் குறைவானதே.''\nஆனால் உண்மை நிலை என்ன ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை (இந்திய ரூபாயில்) பாகிஸ்தான் : ரூ.36, பங்களாதேஷ் : ரூ.32, நேபாளம் : ரூ.34, பர்மா : ரூ.30, ஆப்கானிஸ்தான் : ரூ.36, கியூபா : ரூ.19, இந்தியா : ரூ.59.\nஎண்ணெய்யைப் போன்றே மக்களின் அன்றாட வாழ்வின் ஓட்டத்தை தீர்மானிக்கும் - ஒரு தேசத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் விஷயத்தில் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் எப்படி அலட்சியமாக நடந்து கொள்கின்றன என்பதை ஆராய்ந்தால் திகைப்பாக உள்ளது. பங்குச் சந்தையின் வணிகத்தில் இன்றியமையாத பொருட்கள் இடம் பெற்றதுதான் உலக விளிம்புநிலை மக்களின் வாழ்வு, இத்தனை படுபாதாளத்திற்கு சென்றதற்கான முழுமுதல் காரணம் இணிட்ட்ணிஞீடிtதூ, ஊதtதணூஞுண், ஈஞுணூடிதிச்tடிதிஞுண் என்கிற வார்த்தைகளால் அவை பங்குச் சந்தையில் புழங்கத் தொடங்கின. இன்றியமையாத பொருட்களை வைத்து நடக்கும் இந்த சூதாட்டத்தில் தனியார் நிறுவனங்கள், முதலாளிகள் பங்கேற்றால் அதில் வியப்பில்லை. ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் பல அரசுகளே இதில் பெரும் ஆர்வத்துடன் பங்கு கொள்வதுதான் பெரும் வேதனை.\nஅரசு நடத்தும் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வருங்கால தேவைக்கு, ஒரு நிலையான விலையில் பல மாதங்களுக்கு, பல லட்சம் டன் கச்சா எண்ணெய்யை முன்பதிவு செய்கிறது. இந்த சூதாட்டத்தில் லாபமும் நட்டமும் இயல்பானதே. முன்பதிவு செய்ததை விட, சர்வதேச சந்தையில் விலை கூடினாலும் குறைந்த விலைக்கே கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளை வந்தடையும். அப்படி கூடும் காலத்தில் நமக்கு குறைந்த விலைக்குத் தானே கிடைக்கிறது; அதனால் விலையை கூட்டக்கூடாது என்று அரசு பெட்ரோலிய நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கும் ஏற்பாடுதான் கிரித பாரிக் குழுவின் பரிந்துரை. இந்த சூதாட்டத்தில் பல சமயம் கொள்ளை லாபம் வரும்; பெரும் இழப்பும் வரும்.\nஅப்படியான நேரத்தில் அரசு சார்ந்த பெட்ரோலிய நிறுவனங்களிடம் உள்ள உபரி தொகைகளை நிதி அமைச்சகம் கைப்பற்றிக் கொள்ளும். அதற்கு பதிலாக நிதி அமைச்சகம் இந்த நிறுவனங்களுக்கு எண்ணெய் பத்திரங்களை வழங்கும். இந்த எண்ணெய் பத்திரங்களை வைத்து நீங்கள் அரசிடம் கடன் பெறலாம் என வாக்குறுதிகள் வழங்கும். ஆனால், அந்த பத்திரங்களை வைத்து நெருக்கடியான காலங்களில் இந்த பெட்ரோலிய நிறுவனங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்பதுதான் வரலாறு. இப்படி மத்திய நிதி அமைச்சகத்தின் ஊதாரித்தனமான போக்கினால், இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத்தான் எண்ணெய் தொகுப்பு பற்றாக்குறை என சில காலத்திற்கு முன்பு அழைத்தோம்.\nஇதை எல்லாம் விட, இந்த நிறுவனங்களின் நடைமுறையில் உள்ள அதிகார வர்க்க - அரசியல் தலையீடுதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. லட்சம் கோடிகள் புழங்கும் ஒரு சூதாட்டத்தில், பெட்ரோலிய துறையுடன் இணைந்து திரைக்குப் பின்னால் செயல்படும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் பெரும் தொகை கைமாறுகின்றன.\nகச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது அதிலிருந்து பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு தவிர ரசாயன சாயங்கள், உரங்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நஞ்சுகள், பிளாஸ்டிக் ரசாயனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருட்களும் கிடைக்கின்றன. அவை எல்லாம் முறையாக பல நிறுவனங்களுக்கு கச்சா பொருளாகின்றன. மருத்துவம் உள்ளிட்ட பல துறையினர் இப் பொருட்களைப் பெற மிகப் பெரிய போட்டியே நிலவுகிறது. ஆனால் இவை அனைத்தின் விலையையும் ஏற்றாமல், பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த 4 பொருட்களான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் சரிவாயுவின் விலையை ஏற்றுவதில் மட்டும்தான் அரசு கவனமாக உள்ளது. பல மர��த்துவ நிறுவனங்கள் இங்கிருந்து பெறப்படும் பெட்ரோலிய மெழுகை அடிப்படையாக வைத்து தயாரிக்கும் களிம்புகளை, நமக்கு 500 மடங்கு விலைக்கு விற்கின்றன. இவர்களுக்கு விலை ஏற்றினால், அவர்களின் நிதிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை சுத்திகரித்து பிரித்து எடுத்த பிறகு மிதமாக உள்ள கழிவு தான் சாலைகள் போட பயன்படுத்தப்படும் தார். இந்த தாரை கூட நல்ல விலைக்கு விற்கிறது பெட்ரோலியத் துறை.\nஇது தவிர, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கச்சா எண்ணெய் மீது தீர்வை வசூலிக்கிறது. அது 2002இல் டன்னுக்கு 900 ரூபாயாக இருந்தது. தற்பொழுது 1800 ரூபாயாக உருமாறி, 2500ரூபாயாக வளர்ந்து நிற்கிறது. இது போன்ற பல வருவாய்கள், இந்நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் இடம் பெருவதில்லை. இருப்பினும் இந்த தீர்வைகள் மற்றும் வரிகளின் ஏற்றத்தைதான் பிரணாப் முகர்ஜி கணக்கிட்டு, 10 சதவிகித வளர்ச்சி என்று அடிக்கடி புலம்புகிறாரோ பச்சைப் பொய்கள், போலி புள்ளிவிவரங்கள் என மோசடி வேலைகளை திறம்படச் செய்யும் ஓர் அரசு, தன்னை மக்கள் நல அரசு என்று அழைத்துக் கொள்வதும் இந்நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையே\nவிலைவாசி உயர்வு சாமானியனுக்கு கேடு. வியாபாரிக்கு லாபம். வியாபாரிகள் இதனை சாக்காக வைத்து பொருட்களின் விலையை, தங்கள் விருப்பம் போல் ஏற்றி விடுகின்றனர். வட்டி விகிதம், பணவீக்கம் எல்லாம் நஞ்சு போல் ஏறி, விளிம்புநிலை மக்களின் கழுத்தில் சுறுக்காக விழுகிறது. கடந்த ஆண்டின் சராசரி பணவீக்கம் 13 சதவிகிதமாக நிலைத்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 17 சதவிகிதமாக உயர்ந்து நிற்கிறது. விலைவாசி உயர்ந்தவுடன் சமூகத்தில் எழும் கூச்சலைத் தொடர்ந்து, சில சலுகைகளும் அறிவிப்புகளும் ஊடகங்களில் வரும். கடந்த ஆண்டு தமிழக அரசு உணவகங்களில் \"ஜனதா உணவு' வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. ஆனால் அது கோபாலபுரத்திலாவது கிடைக்கிறதா என்பதை, அரசுதான் குழு அமைத்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும்.\nகடந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை கூர்ந்து நோக்கினால், ஒன்று மட்டும் இயல்பாகவே தெரிகிறது. உலக மயத்தில் அரசாங்கம் என்பது பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகளின் நிர்வாகங்களை நடத்தி, இசைவான சூழலை வழங்கும் அமைப்பாகப் பரிணாமம் ப��ற்றுள்ளது.\nபொதுப்போக்குவரத்தை மேம்படுத்தினால், இந்தியாவின் பெட்ரோலிய சந்தையின் தேவையை குறைக்கலாம். பொதுப் போக்குவரத்தை திட்டமிட்டே மேம்படுத்தாமல், பேருந்து கட்டணங்களை கண்மூடித்தனமாக உயர்ததி, தனி நபர் அனைவரின் மீதும் ஒரு வாகன மோகத்தை, தேவையை ஏற்படுத்தியுள்ளது அரசு. இந்த நிலைதான் இந்தியாவின் எண்ணெய் தேவை பன்மடங்கு உயர்வதற்குக் காரணம். சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்கான ஒரே வழி, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதுதான். தவிர்க்க முடியாத தேவை ஏற்பட்டால் மட்டுமே வாகனம். இல்லையேல் கூட்டுப் பயணம் என நாம் கூட்டாக முடிவு செய்வதுதான் காலம் கோரும் முடிவாக உள்ளது.\nஉலகமய சூறாவளியில் நம் உரிமைகள் எல்லாம் கரைந்து வருகின்றன. மக்கள் நல அரசு, தான் ஏற்ற சட்டக் கடமைகளை செய்ய மறுத்து, நம் வாழ்வுரிமையைப் பறித்து வருகிறது. மூன்றாம் உலக நாடுகளில் இனி மக்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் இருப்பை உறுதிப்படுத்தாவிட்டால், உயிருடனேயே மரண சான்றிதழ்கள் பெற நேரிடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_56.html", "date_download": "2020-05-29T04:35:02Z", "digest": "sha1:7B2MV5H7C2RZZYERRB4IOVT5PNP25V64", "length": 12396, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "பெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குனர் - உங்க மகளை இப்படி வர்ணிப்பீர்களா என விளாசும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome ram gobal varma பெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குனர் - உங்க மகளை இப்படி வர்ணிப்பீர்களா என விளாசும் நெட்டிசன்கள்..\nபெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குனர் - உங்க மகளை இப்படி வர்ணிப்பீர்களா என விளாசும் நெட்டிசன்கள்..\nசமீப காலமாக நடிகர்கள், இயக்குனர் என தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயங்களை பேசிவிட்டு வீட்டுக்கு சென்று ஏ.சி ரூமில் தூங்கி விடுகிறார்கள்.\nஆனால், ரசிகர்கள் மற்றும் அவரகளது கருத்துக்கு எதிர் கருத்து கொண்டவர் அவர்களை கண்டமேனிக்கு திட்டியும். அந்த பிரபலத்தின் ரசிகர்கள் கண்ணு முன்னு தெரியாமல் அவர் அப்படியென்ன தப்பாக பேசிவிட்டார் என்று வரிந்து கட்டிக்கொண்டு சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக்கொண்டிருகிறார்கள்.\nஅந்த வகையில், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் முன்னழகு பற்றி ஒரு கருத்தை கூறி நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டார். வழக்கம் போல இவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வருகின்றது.\nநாகார்ஜுனா நடித்த ’சிவா’ என்ற படம் மூலம் 1989-ல் இயக்குனரான அறிமுகமானார் ராம் கோபால் வர்மா. தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் இயக்கி பிரபலமானார். இவர் இயக்கிய 'சத்யா' படம் தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது.\nஇந்தியில் இவர் இயக்கிய ’ரங்கீலா’வுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு படங்களை இயக்கி தயாரித்துள்ள ராம் கோபால் வர்மா, சமீபத்தில் ’லட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு ’கோப்ரா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் சிபிஐ அதிகாரியாக ராம் கோபால் வர்மா நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் படம். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்த நாளான நேற்று வெளியானது.\nசர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி ராம் கோபால் வர்மாவுடன் டேட்டிங் சென்றேன் என்று ஒரு புழுதியை கிளப்பி விட்ட போது கூட, நான் பெண்களுடன் வெளியே செல்வதில்லை. உள்ளே தான் செல்வேன் என்று இரட்டை அர்த்தம் கொண்ட பதிலை கொடுத்தார்.\nஇந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பெண்கள் காரில் அமர்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து \"மனிதன் உருவாக்கிய நகை முன்னே உள்ளது. கடவுள் உருவாக்கிய நகை பின்னே உள்ளது என பின் சீட்டில் அமர்ந்துள்ள பெண்ணின் முன்னழகை குறிப்பிடும் படி ஒரு கருத்தை கூறியுள்ளார்.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிகருத்து தெரிவிப்பீர்களா.\nஇன்னொரு ரசிகர் அந்த பெண்ணின் முன்னழகை மறைக்கும் படிபுடவையை எடிட்செய்து இப்போ ஓ.கேவா சார் என்று கிண்டல் செய்துள்ளார்.\nபெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குனர் - உங்க மகளை இப்படி வர்ணிப்பீர்களா என விளாசும் நெட்டிசன்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என்ன கன்றாவி பிடிச்ச ட்ரெஸ் இது..\" - பாவாடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து புடவை கட்டியுள்ள சீரியல் நடிகை..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் கணவருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nவெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ் - கிளீன் போல்டான நெட்டிசன்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521583-chennai-international-airport-customs-rs-1-77-crore-worth-of-gold-seized-from-airport-travelers.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-29T03:07:32Z", "digest": "sha1:COMSA4QHOUMZ7PK7YTXTORNEN6KXM5E7", "length": 17461, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை வந்த விமான பயணிகளிடம் ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது | chennai international airport customs: Rs 1.77 crore worth of gold seized from airport travelers - hindutamil.in", "raw_content": "வெள்ளி, மே 29 2020\nசென்னை வந்த விமான பயணிகளிடம் ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது\nகடந்த 2 நாட்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பயணி கைது செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n“சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்கத்தைக் கடத்திவருவதாக சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தில்லியிலிருந்து காமராஜர் உள்நாட்டு முனையத்தில் சென்னை வந்திறங்கிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்ஜக் அகமது (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஅந்த விசாரணையை அடுத்து நடத்திய சோதனையில், அவரது பேண்ட் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றும் 10 தோலா எடை கொண்ட 20 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 2.33 கிலோ எடை கொண்ட இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.92.33 லட்சமாகும்.\nஇந்த தங்கத்திற்கு உரிய ஆவணங்களை பயணி சமர்ப்பிக்காததை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. சில அடையாளம் தெரியாத நபர்கள் தன்னிடம் தில்லி விமான நிலையத்தில் இந்த தங்கத்தை கொடுத்ததாகவும், அதை சென்னை விமான நிலையத்தில் சிலர் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறியதாக விசாரணையின் போது அவர் தெரிவித்தார். இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.\nமுன்னதாக திங்கட்கிழமை ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த 4 பயணிகள் மற்றும் துபாயிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளை சோதனையிட்டதில், அவர்���ள் ஆசன வாயில் மறைத்து எடுத்து வந்த 1.5 கிலோ எடை கொண்ட ரூ.60.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇன்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த அனந்தா ரீகன் (வயது 37), மேரி சந்திரகலா (வயது 41) ஆகிய இரண்டு பெண்களை வெளிவாயிலில் இடைமறித்து சோதனையிட்டபோது 614 கிராம் எடை கொண்ட ரூ.24.3 லட்சம் மதிப்புள்ள 6 தங்க நாணயங்கள், ஒரு பிரேஸ்லெட் ஆகியவைகளை கடத்தி வந்தது தெரியவந்ததன்பேரில் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகடந்த 2 நாட்களில் மொத்தம் 4.44 கிலோ எடை கொண்ட ரூ.1.77 கோடி மதிப்பிலான தங்கம் சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது”. இவ்வாறு சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nசிறப்பு ரயில் பயணத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் 7...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nகரோனா வைரஸ் தடுப்பு பணியில் இருந்த டாக்டர், தலைமைச் செவிலியர் சென்னையில் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று 827 பேருக்கு கரோனா : சென்னையில் 559 பேர் பாதிப்பு\n2008 முதல் 2019 வரை டீம் மீட்டிங் என்றால் 2 நிமிடங்கள்தான் :...\nவிமானத்தில் சேலம் வந்தவர்களில் 5 பேருக்கு கரோனா தொற்று\nபெண்களை ஏமாற்றி மோசடி: காசி மீதான 6 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்\nகரோனாவால் வேலையின்றி பண முடக்கம்; வாங்க ஆள் இல்லாமல் காய்கறி விலை வீழ்ச்சி:...\nதீவனம் விலை கடும் உயர்வு: கால்நடை வளர்ப்போர் தவிப்பு\nஅமைச்சுப் பணியாளர்களுக்கு போலீஸார் சல்யூட் அடிக்க தடை- பெரம்பலூர் எஸ்.பி உத்தரவு\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதவறான தகவல்களை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: அதிபர் ட்ரம்ப் மிரட்டலுக்கும் ட்விட்டர் அடிபணிய மறுப்பு\n1.20 கோடி இந்திய மக்களை வறிய நிலைக்கு தள்ளிய ஊரடங்கு- சர்வதேச ஆய்வில்...\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள் பகீர் புகார்\nஇஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எவ்வளவோ முயன்றும் சமரசம் எட்டப்படவில்லை: நெதன்யாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ilaiyaraja-critisising-young-music-directors/", "date_download": "2020-05-29T05:24:30Z", "digest": "sha1:35YO357P32A2X7DN7O5H5YRTLRBX63BM", "length": 11310, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய இசையமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை - இளையராஜா - Sathiyam TV", "raw_content": "\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nவிவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர்…\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா ��மிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema இன்றைய இசையமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை – இளையராஜா\nஇன்றைய இசையமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை – இளையராஜா\nசென்னை ராணி மேரி கல்லூரியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளையராஜா, இசை நிகழ்ச்சி நடத்திய பின் பாரதிராஜா மற்றும் வைரமுத்தை போன்றும் இளையராஜா பேசிக் காண்பித்து நய்யாண்டி செய்தார். மற்றும் அவர் பேசும் போது இன்றைய இசையமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை , சி.டி. யோடு வந்து இது போல் இருக்கலாமா என்று கேட்டு அந்த இசையின் மாதிரி போல் இசையமைத்து விடுகின்றனர். என விமர்சித்துள்ளார். பின் கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் இளையராஜா நகைச்சுவையோடு பதிலளித்தார்.\nகொரோனா நிவாரண உதவிகள்.. ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ-வை மிஞ்சும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஒரு கையில் கபசுரக் குடிநீர், மறு கையில் மதுபானம் ஏன்\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம்: தமிழகத்திற்கு எத்தனாவது இடம் தெரியுமா\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nவிவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர்…\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/251217-civanukkuukantatiruvempavaiviratam", "date_download": "2020-05-29T04:54:14Z", "digest": "sha1:P7KRSG3UYVHGEUSBAMJCHMRW7FXYQHYT", "length": 4497, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.12.17- சிவனுக்கு உகந்த திருவெம்பாவை விரதம்.. - Karaitivunews.com", "raw_content": "\n25.12.17- சிவனுக்கு உகந்த திருவெம்பாவை விரதம்..\nமார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். \"பாவை நோன்பு\" \" கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும்.\nபனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து, ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.\nதிருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது \"எம்பாவாய்\" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.\nசிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும்.\nஇதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_22.html", "date_download": "2020-05-29T02:59:02Z", "digest": "sha1:3DUZSN3OHJQRUOPEZUY7AJBBYWONWJLI", "length": 9122, "nlines": 45, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"கவர்ச்சி மகாராணி..\" - படு சூடான கவர்ச்சி ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Priya Anand \"கவர்ச்சி மகாராணி..\" - படு சூடான கவர்ச்சி ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"கவர்ச்சி மகாராணி..\" - படு சூடான கவர்ச்சி ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nநடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.\nஎதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅடுத்ததாக ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகிஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.\nமகராணி போல ஒரு உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரிய போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி மகாராணி என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.\n\"கவர்ச்சி மகாராணி..\" - படு சூடான கவர்ச்சி ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி காட்டும் பழைய நடிகை ஷோபனா..\nஇந்த வயசுல இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா. - குட்டையான பாவடையில் தொடை கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனிகா..\n\"என்ன கன்றாவி பிடிச்ச ட்ரெஸ் இது..\" - பாவாடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து புடவை கட்டியுள்ள சீரியல் நடிகை..\nகுட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..\n\"சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது..\" - கவர்ச்சி உடையில் க���வருடன் குட்டியான டெண்டுக்குள் VJ தியா - வைராலகும் செல்ஃபி..\nவெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ் - கிளீன் போல்டான நெட்டிசன்கள்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nடாப் ஆங்கிளில் அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நீலிமா ராணி..\nஓ.. அது டைல்ஸ் கல்லா.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்.. - டைட்டான பேண்டில் ஆண்டிரியா - பதறிப்போன ரசிகர்கள்..\n\"சிங்கம் புலி\" படத்தில் நடித்த ஆண்டியா இது.. - ரசிகர்கள் ஷாக்.. - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/government-announced-the-employees-withdraw-a-amount-of-their-provident-fund", "date_download": "2020-05-29T04:26:38Z", "digest": "sha1:HGQGDCSTS4C4OHRWHXTV32RWP7DT626P", "length": 10932, "nlines": 124, "source_domain": "enewz.in", "title": "கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை - பொதுமக்கள் மகிழ்ச்சி..! - Enewz", "raw_content": "\nHome செய்திகள் கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..\nகொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..\nகொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது.\nமேலும் இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்���ு மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. இது மற்ற திட்டங்களைப் போல் அல்லாமல், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nதொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நிலவும் சூழலில், 60 மில்லியன் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின் படி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் EPFO இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) தங்களது UAN எண்ணை பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்து கணக்கிற்குள் செல்ல வேண்டும்.\nசிண்டிகேட், பஞ்சாப் உட்பட 10 வங்கிகள் இனிமேல் கிடையாது, வேறு வங்கிகளுடன் இணைக்கப்படும்..\nஅங்கு ஆன்லைன் சர்வீசஸ் மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்தால், ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், ஆனால் அதற்கு முன்னர் உங்களது பேங்க் செக் மற்றும் பாஸ்புக்கினை ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்யப்பட வேண்டும்.\nஇவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் பயன் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇந்தியாவில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு – 90% பேருக்கு அறிகுறிகள் இருக்காது என எச்சரிக்கை..\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nகேரளாவின் ஆன்லைன் மதுபான விற்பனை செயலி (BevQ) – ஒரே நாளில் 1 லட்சம் பேர் பதிவிறக்கம்..\nமோடி பிரதமராகி 2 ஆண்டுகள் நிறைவு – கோலாகலமாக கொண்டாட பாஜக.,வினர் திட்டம்..\nஇனிமேல் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் KFC ஸ்டைல் சிக்கன்..\nPrevious articleஉலகளவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா..\nNext articleலொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – ரசிகர்கள் ��ர்வம்..\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nஇந்துத்துவா வீர சாவர்க்கரின் பிறந்தநாள் – ‘தலைவணங்குகிறேன்’ என பிரதமர் மோடி புகழாரம்..\nசென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய அரசு புதிய திட்டம்..\nஇந்தியாவில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு – 90% பேருக்கு அறிகுறிகள் இருக்காது என...\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..\nகேரளாவின் ஆன்லைன் மதுபான விற்பனை செயலி (BevQ) – ஒரே நாளில் 1 லட்சம்...\nசார்பதிவாளர் உட்பட 3,000 பணியிடங்கள் ஏப்ரல் மாதம் நிரப்பப்படும் – டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..\nகொரோனா வைரஸிற்கு மருந்து – இறுதி நிலையை எட்டிய இந்திய விஞ்ஞானி குழு..\nகொரோனாவுக்கு மே 29 இல் கிளைமாக்ஸ் – இந்திய சிறுவனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:21:51Z", "digest": "sha1:EEMCSG23WPRWGBEVI42O42QPI2SGO7B3", "length": 4818, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கன்னிக் கனியமாதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கன்னிக் கனியமாதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகன்னிக் கனியமாதல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகன்னிப்பிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவரை வாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-29T05:07:29Z", "digest": "sha1:PLZ7EQB54SFNPUSH3MMP4R2K2RO7KI5A", "length": 15172, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாரன்ஸ் ஒப் அரேபியா (Lawrence of Arabia) 1962 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு டேவிட் லீன் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் டூல், அலெக் கின்னஸ், அந்தோணி குவின், ஜாக ஹாக்கின்ஸ், ஓமர் ஷரிப் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Lawrence of Arabia\nபாக்சு ஆபிசு மோசோவில் Lawrence of Arabia\nமெடாகிரிடிக்கில் Lawrence of Arabia\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Lawrence of Arabia\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்க��ஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/travel/best-tourist-destinations-in-meghalaya/photoshow/59741899.cms", "date_download": "2020-05-29T02:47:52Z", "digest": "sha1:BWVONJBGCI372I6CLN7D6EZHI55Y6NYF", "length": 6744, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nஉலகில் மிக சுத்தமாக இருக்கும் மேகலாயாவில் உள்ள சுற்றுலாத் தளங்கள்.\nகடவுளே குடியிருக்க விரும்பும் இயற்கை சூழ்ந்த இடம் மாநிலம் தான் மேகாலயா. சுற்றுலா தான் இந்த மாநிலத்தின் முக்கிய வருமானம். உலகின் மிக சுத்தமான இடங்களில் இந்த இடமும் இடம்பிடித்துள்ளது.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nபார்க்க பிரமாண்டமாக இருக்கும் நார்டியான் மோனோலிதிக்ஸ் கல் நினைவகம்\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nபார்க்க பிரமாண்டமாக இருக்கும் நார்டியான் மோனோலிதிக்ஸ் கல் நினைவகம்\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nகொள்ளை கொள்ளும் அழகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உமியாம் ஏரி.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nகொள்ளை கொள்ளும் அழகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உமியாம் ஏரி.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக���கு போக ஆசையா\nஉயிரோட்டமான மிகவும் அழகான நொகலிகாய் நீர் வீழ்ச்சி\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nமேகலயாவில் சுற்றுலாப் பயணிகள் மாலைப்பொழுதை கழிக்க மிகவும் பிரசித்தி பெற்ற இடம் சிஜு பிசோப்பியர் உயிர்க்கோள பாறைகள் இடம்.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nகண்ணாடி போல மிக சுத்தமான ஆறு.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nஇயற்கையாக மர வேர்களால் உருவான இரட்டை அடுக்கு பாலம்.\nஇப்படி ஒரு சுற்றுலா தளத்துக்கு போக ஆசையா\nமிகவும் திகிலூட்டும் கிரீம் மாவ்லா குகை\n'பிக் பாஸ்’ ஓவியா கூல் கேர்ளா இருக்க அவர் பிறந்த ஊர் தான் காரணமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/guruvayur-sri-krishna-temple-history-and-guruvayurappan-significance-in-tamil/articleshow/74864515.cms", "date_download": "2020-05-29T04:19:46Z", "digest": "sha1:UVWN44GHF5Z2IWUF5HLGI5YPRLUMMB2H", "length": 23925, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Guruvayur Temple History: பூலோக வைகுண்டம் குருவாயூர் கோயிலின் வரலாறு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபூலோக வைகுண்டம் குருவாயூர் கோயிலின் வரலாறு- குருவாயூர் பெயர் காரணம்\nகாக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்த மற்றும் பல பின்னனி கதைகள் கொண்ட அவதாரம் கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயிலின் வரலாறும் அதன் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.\nகாக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்த மற்றும் பல பின்னனி கதைகள் கொண்ட அவதாரம் கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயிலின் வரலாறும் அதன் முக���கியத்துவம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.\n108 திவ்ய தேசங்களில் இடம்பெறாத குருவாயூர் கோயில்\nபெருமாளுக்குப் பல புனித தலங்கள் இம்மண்ணில் உண்டு. பெரும்பாலும் அந்த தலங்கள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் திவ்ய தேசங்களின் பட்டியலில் இல்லாத கோயிலாக இருந்த போதிலும் அனைவரிடத்திலும் பிரபலமான கோயிலாக குருவாயூர் கோயில் இருக்கிறது‌. நம்ம ஊர் மக்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பெரும்பாலும் இந்த கோயிலுக்குத் தான் செல்கின்றனர்‌. அப்படி நமக்கு மிகவும் பரிச்சயமான கோயிலின் வரலாறு என்னவாக இருக்கும். வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்\nகேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெருமாள் கோயிலாக இந்த குருவாயூரப்பன் திருக்கோயில் உள்ளது. கோயிலின் மூலவரான குருவாயூரப்பனின் சிலையானது காலத்தைக் கணிக்க முடியாத வரலாற்றைக் கொண்டுள்ளது.\nபுராணக் கதைகளின் படி இந்த சிலையைச் சிற்பி வடிப்பதற்கு முன்பாகவே விஷ்ணு பகவான் இதன் வடிவ படத்தைப் பிரம்மனிடம் வழங்கியதாகவும் அந்த படத்தைப் பிரம்மன் மன்னர் சுதாபஸ் மற்றும் அவரது மனைவி பிரஸ்னியிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதை வைத்து வழிபட்ட அவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த விஷ்ணு பகவான் நானே உங்களுடைய குடும்பத்தில் நான்கு பிறவிகளில் மகனாக அவதரிப்பேன் என்ற வரத்தினை அளித்தார்.\nஇயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் கேதார்நாத் கோயில் : முக்கோண வடிவ லிங்கம் கொண்ட அதிசய கோயில்\nசிலையின் புராணக்கதை அவர் வரம் கொடுத்தவாறே அவர்களின் அடுத்தடுத்த பிறவிகளில் விஷ்ணு பகவான் அவர்களுக்கு மகனாக பிறந்தார். அந்த வகையில் பிரஸ்னிகர்பா, வாமனன், ராமர் மற்றும் கிருஷ்ணர் என அவதாரம் எடுத்தார். இந்த எல்லா பிறப்புகளிலும் அந்த தம்பதியினர் குருவாயூரப்பனின் சிலையை வைத்து வணங்கினர். கிருஷ்ணர் பிறந்த பிறகு அந்த தம்பதியினருக்கு வாசுதேவர் மற்றும் தேவகி என்ற உச்ச புகழ் கிடைத்தது. அவர்கள் வணங்கிய சிலையைக் கிருஷ்ணர் பெற்றுக் கொண்டு அதனை துவாரகையில் வைத்து வழிபட்டு வந்தார்.\nகொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள நிகழ்வு\nகுருவாயூர் கோயில் வந்த கதை\nகுருவாயூர் கோயில் வந்த கதை\nதன்னுடைய அவதார க���லத்தின் இறுதி நாள்களில் மேலுலகம் செல்வதற்கு முன்பாக தனது நண்பர் உத்தவாவிடம் இன்னும் ஏழு நாட்களில் துவாரகை நகரம் கடலில் மூழ்கிவிடும் என்றும், எனவே விஷ்ணுவின் இந்த சிலையைப் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு கிருஷ்ணர் கூறியப் படியே துவாரகை நகரமானது கடலின் பேரலையின் பாதிப்பிற்கு உள்ளானது அதனால் உத்தவா குரு (வியாழக் கடவுள்) மற்றும் வாயு (காற்று கடவுள்) ஆகியோரின் உதவியுடன் சிலையை எடுத்துச் சென்றார்.\nகிருஷ்ணரின் 8மனைவிகளும், 80 குழந்தைகள் குறித்த கதை தெரியுமா - படித்தால் பிரமிப்பு ஏற்படும்\nதற்போது கோயில் அமைந்துள்ள இந்த இயற்கை எழில் சூழ்ந்த இடமானது சிவ பெருமான் விஷ்ணுவை வழிபட்டதால் புனிதமான இடமாக கருதப்பட்டது. அதனால் அவர்கள் இந்த இடத்தில் அந்த சிலையை நிறுவினர். அதன்பின்பு அங்கு கோயில் உருவானது‌. குருவும் வாயுவும் அந்த சிலையைக் கொண்டு வந்து நிறுவியதால் அந்த இடத்திற்குக் குருவாயூர் என்று பெயர் பெற்றது. தன்னுடைய அவதார காலத்தின் இறுதி நாள்களில் மேலுலகம் செல்வதற்கு முன்பாக தனது நண்பர் உத்தவாவிடம் இன்னும் ஏழு நாட்களில் துவாரகை நகரம் கடலில் மூழ்கிவிடும் என்றும், எனவே விஷ்ணுவின் இந்த சிலையைப் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.\nதிருப்பதி கோயில் 128 வருடங்களுக்கு முன் மூடப்பட்டதன் காரணம் தெரியுமா\nஅவ்வாறு கிருஷ்ணர் கூறியப் படியே துவாரகை நகரமானது கடலின் பேரலையின் பாதிப்பிற்கு உள்ளானது. அதனால் உத்தவா குரு (வியாழக் கடவுள்) மற்றும் வாயு (காற்று கடவுள்) ஆகியோரின் உதவியுடன் சிலையை எடுத்துச் சென்றார். தற்போது கோயில் அமைந்துள்ள இந்த இயற்கை எழில் சூழ்ந்த இடமானது சிவ பெருமான் விஷ்ணுவை வழிபட்டதால் புனிதமான இடமாக கருதப்பட்டது. அதனால் அவர்கள் இந்த இடத்தில் அந்த சிலையை நிறுவினர். அதன்பின்பு அங்கு கோயில் உருவானது‌. குருவும் வாயுவும் அந்த சிலையைக் கொண்டு வந்து நிறுவியதால் அந்த இடத்திற்குக் குருவாயூர் என்று பெயர் பெற்றது.\nஅனுமன் கண்ட இன்னொரு சீதை\nவரலாற்றில் இந்த குருவாயூர் கோயிலைப் பற்றிய குறிப்புகள் முதன்முதலில் தமிழ் இலக்கியங்களில் 14 ஆம் நூற்றாண்டிலும் 16 ஆம் நூற்றாண்டிலும் காணப்படுகின்றன. பெருமாளின் 108 திவ்��� தேசங்களில் இல்லாவிட்டாலும் வைணவர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. மேலும் மெல்பத்தூர் என்னும் இசையமைப்பின் ‘நாராயணியம்’ இந்த கோயிலை மிகவும் பிரபலமாக்கியது.\nஇந்த கோயிலின் மைய சந்நதியானது கி.பி 1638 இல் கட்டப்பட்டது. அதன் பிறகு இந்த துணைக் கண்டத்தின் புகழ்பெற்ற புனித பயண இடமாக மாறியது. கிபி 1716 இல் டச்சுக்காரர்கள் கோயிலைக் கொள்ளையடித்து தீ வைத்தனர். அதன் பிறகு மீண்டும் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது.\nதிருப்பதி கோயில் அசுர மலை மீது அமைந்திருக்கிறது தெரியுமா நரசிம்மரிடம் சண்டையிட தவம் செய்து வரம் கேட்ட அசுரன்\nகுருவாயூர் கோயில் ஒரு பாரம்பரியமான கேரள வகை கோயில் கட்டிடக்கலை ஆகும். நுழைவு வாயிலிலிருந்து மூலவ ஆண்டவரைக் காணலாம். கேரளாவின் மலையாளப் புத்தாண்டு விஷு நன்னாளில் சூரியனின் கதிர்கள் குருவாயூரப்பனின் கால்களை அலங்கரிக்கும். கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன ஒன்று கிழக்கிலிருந்தும் மற்றொன்று மேற்குப் பக்கத்திலிருந்தும் இருக்கும்.\nதினமும் ஐந்து நிறம் மாறும் சிவலிங்கம் பல அதிசயங்களைக் கொண்ட திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்\nகுருவாயூரப்பனின் உருவமானது நான்கு கைகளைக் கொண்டுள்ளது. அவை சங்கு (Conch), சக்கரம் (Discus), கதை (mace) மற்றும் தாமரை (Lotus) ஆகியவற்றைத் தன் நான்கு கைகளில் சுமந்து அழகாய் காட்சி அளிக்கிறது. இந்த சிலையானது பல குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்ட பட்டால அஞ்சனாமா என்ற மிக சக்திவாய்ந்த கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது. குருவாயூரப்பனைக் குழந்தையாக பாவித்தே மக்கள் இங்கு வழிபடுகின்றனர். இந்த கோயிலில் உள்ள மற்ற தெய்வங்கள் கணபதி, அய்யப்பன் மற்றும் பகவதி ஆவர். குருவாயூர் கோயிலானது விஷ்ணுவின் தங்குமிடமான மண்ணுலகின் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.\nமன்மதனை காம தகனம் செய்த கோயில் : தோண்ட தோண்ட சாம்பல் கிடைக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமன்மதனை காம தகனம் செய்த கோயில் : தோண்ட தோண்ட சாம்பல் கி...\nஆயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான இந்திய கோயில்களை தரிசனம் ...\nபூலோக வைகுண்டம் குருவாயூர் கோயிலின் வரலாறு\nஉச்சி ��ிள்ளையார் கோயிலும் ஸ்ரீரங்கம் உருவான விபீஷணன் பு...\nதென்காசியில் அமைந்த பிரமாண்ட புத்த கோயில்...\nஉயிருள்ள குதிரை சிலை போன்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தாவ...\nதிருப்பதி கோயில் இதற்கு முன் மூடப்பட்டதன் காரணம் தெரியு...\nதினமும் நிறம் மாறும் சிவலிங்கம் பல அதிசயங்களைக் கொண்ட த...\nகடவுளுக்கு கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள பயம் போக்க...\nஇயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் கேதார்நாத் ...\nஇயற்கை சீற்றங்களை தாங்கி கம்பீரமாக நிற்கும் கேதார்நாத் கோயில் : முக்கோண வடிவ லிங்கம் உள்ள அதிசய கோயில்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/story-threaten-in-tamil-cinema/", "date_download": "2020-05-29T04:06:58Z", "digest": "sha1:LUXI5MQZQEDY2FKDSZCUC33WQN4S5767", "length": 8080, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் சினிமாவில் கதையை திருடும் கோமாளிகள்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் கதையை திருடும் கோமாளிகள்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் கதையை திருடும் கோமாளிகள்..\nதமிழ் சினிமாவில் இருக்கும் உதவி இயக்குனர்கள் ஒரு கதையை உருவாக்க பணம் செலவு செய்ய வேண்டியதில்லை கொஞ்சம் மூளைக்கும் மனதுக்கும் அமைதியாக வேலை கொடுத்தாலே போதும் ஒரு நல்ல கதை உருவாகிவிடும்.\nகதை உருவாக்கிய உதவி இயக்குனர்கள் அதை படமாக எடுக்க ஒவ்வொரு தயாரிப்பாளர் அலுவலகங்களும் நடிகர்களின் வீடுகளும் ஏறி ஏறி இறங்க வேண்டும். சினிமாவில் நல்ல நட்பு வட்டாரங்கள் இருந்தால் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகரையும் சுலபமாக சென்று கதையை சொல்லிவிடலாம். ஆனால் சினிமாவில் நட்பு வட்டாரங்கள் எதுவுமே இல்லை என்றால் அவர்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.\nஅடித்து பிடித்து ஒரு நடிகரிடம் தயாரிப்பாளரிடம் கதையை சொல்ல நேரம் கிடைத்தால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் யாருடைய உதவியாளர், எந்த படத்தில் வேலை செய்திருக்கிறீர்கள் என தயாரிப்பாளர்கள் கேட்பார்கள்.\nநடிகர்கள் கதை கேட்பதில்லை ஒருவேளை கதையைக் கேட்டாலும் முழு கதையுடன் எழுதி கொண்டு வாருங்கள் என உதவி இயக்குனர்களை அனுப்பிவிடுகிறார்கள். இதை நம்பி அந்த உதவி இயக்குனர்களும் முழு கதையையும் தயார் செய்து செல்கிறார்கள். இல்லை என்றால் முழுக் கதையையும் கேட்கிறார்கள். கதை பிடித்திருந்தால் அதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் சொல்லி அந்தக்கதையை எடுப்பார்கள்.\nஇதை தெரிந்துகொண்ட உதவி இயக்குனர்கள் எழுத்தாளர் சங்கத்தில் முறையிடுவது பிறகு பஞ்சாயத்து நடப்பதும் இப்போது அதிகரித்துவிட்டது. கதையை திருட நினைத்த இவர்களுக்கு கதை திருடினால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்த இவர்களுக்கு ஒரு கதையை உருவாக்க முடியாதா அதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. இன்று படத்துக்கு படம் திருட்டு திருட்டு என்று உதவி இயக்குனர்கள் சொல்கிறார்கள் கதையை ஒருவரிடமிருந்து அவருக்கு தெரியாமலே திருடி தான் எடுக்க வேண்டுமா\nஅதற்கு அந்த இயக்குனரையே வைத்து படம் எடுக்க கூடாதா இந்த கேள்விக்கு பதிலே இல்லை அதிலும் சில இயக்குனர்கள் மேல்நாட்டு கதைகளை திருடுவதும், இல்லையென்றால் நல்லா ஓடி வெற்றி பெற்ற படங்களில் இருந்து சில காட்சிகளை திருடி அதையே ஒரு படமாக எடுக்கிறார்கள். அதை தெரிந்து கொண்டு எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டாலும் கைமேல் பலன் இல்லை கோர்ட்டுக்கு சென்றால் அவர்களை மடக்கி ஒரு சிறிய தொகையை கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள்.\nபெரிய இயக்குனர் முதல் நேற்று வந்த புதுமுக இயக்குனரின் படங்கள் வரை எல்லாம் திருட்டு திருட்டு என கூறுவது தமிழ் சினிமாவுக்கு ஆபத்தாக இருக்கும். ஒரு நல்ல கதைக்கு மதிப்புக் கொடுங்கள் அவர்களை வைத்து படம் எடுங்கள் ஒரு கனவுடன் இருக்கும் இயக்குனர்களுக்கு வாழ்க்கையை கொடுங்கள். அல்லது குறைந்த பச்சம் அந்த கதையை பணம் குடுத்து வாங்கி கொள்ளுங்கள். நன்றியுடன் சினிமாபேட்டை\nRelated Topics:அட்லீ, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், நடிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/30/169650/", "date_download": "2020-05-29T04:49:18Z", "digest": "sha1:YSAC7D4TNTHZTDYXJZK3LMZWLKFKZHXJ", "length": 6698, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு - ITN News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 0 22.அக்\nகண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டம் 0 05.ஆக\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை 0 14.டிசம்பர்\nகம்பளை பகுதியில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். வன விலங்குகள் வயலுக்குள் நுழைவதை தடுக்க மின்சார இணைப்புடைய வேலியை அமைக்க முற்பட்ட போதே குறித்த நபர் மின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார். அவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் மில்லகஹாமுல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஅமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி…..\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஇலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2015/11/blog-post_14.html", "date_download": "2020-05-29T02:38:38Z", "digest": "sha1:4MPJF4Y2KKYZV3235CK227FQHAE4DYCG", "length": 14947, "nlines": 235, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சுப்பாண்டியின் சாகசங்கள்!", "raw_content": "\nசுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்\nசுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.\nஇந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.\n‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.\nஅம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.\nஇந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.\nசுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏ��்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.\nபல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்\nImitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.\nஎதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.\nவிஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.\nமுதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.\nவழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 11:15 PM, November 14, 2015\nடிங்கிள் டிங்கிள் சூப்பர் ஸ்டார்.... படிக்கவேண்டும் நண்பரே...\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகவர்ச்சி பாதி, அதிரடி மீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/108310", "date_download": "2020-05-29T04:35:59Z", "digest": "sha1:MEA6ZK56CLSBTCATZFXN2WQG5SDHICA4", "length": 9779, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "தை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா? தவறவிட்டு விடாதீர்கள் – | News Vanni", "raw_content": "\nதை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா\nதை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன் படி தைப்பொங்கலுடன் தை பிறந்துவிட்டது. தமிழர்கள் வாழ்வின் இது மிக முக்கியமான நாள்.\nஅடுத்ததாக மிக முக்கியமான நாளாக இம்மாதத்தில் கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்த தை மாதம். அதிலும் இந்த காலத்தில் வரும் அமாவாசை மிகுந்த சிறப்பு பெற்றது.\nஅமாவாசை என்பது இறந்து போன நம் குடும்ப முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், அவர்களுக்கு ஆறு, கடல் போன்ற நீர் நிலைகள் அருகே தர் ப்பணம் கொடுப்பது மிகுந்த முக்கியமானது.\nசூரியன் பித்ரு காரகன் என்று சொல்லப்படுகிறார். வேதத்தின் நம்பிக்கையின் படி யாக அக்னியில் சமர்ப்பிக்கப்படும் விசயங்கள் உரியவரிடம் சென்று சேரும் என்பதே. அந்த பணிகளை அ க்னி பகவான் பார்த்துக்கொள்கிறார்.\nமேலும் அவரின் வடிவாக இருக்கும் சூரியனின் சாட்சியாக நீர் நிலைகளில் பகல் வேளையில் திதி கொடுப்பதே.\nநாளை வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 24 ம் நாள் தை அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது.\nஏன் இதை நாம் செய்ய வேண்டும்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அவர்களின் ஆன்மாவும் சாந்தியடைந்து மகிழ்கிறது.\nவீட்டில் குழந்தை செல்வம் வேண்டுமாலும், பிரச்சனைகள் நீங்கி அமைதி வேண்டுமானாலும், சுப நிகழ்ச்சிகளில் நடைபெற வேண்டுமானாலும், வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு என்று சொல்லக்கூடிய முன்னோர் வழிபாட்டை செய்யவேண்டும்.\nவிளக்கு ஏற்றி இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படையலிட்டு வணங்கலாம்.\nஆதரவற்ற முதியவர்களுக்கு வேண்டிய உடை, உணவு, உபகரணங்களை வழங்கி மகிழ்விக்கலாம்.\nகுறிப்பிட்ட அமாவாசை நாளில் அசைவம் தவிர்க்கலாம்.\nபுனிதமான நீர்நிலைகளில் நீராடலாம் அல்லது அருகே இருக்கும் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு கா யம்\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட ங்கு\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125 ரூபாய் வரை உயர்வு\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ ற்று ச ந்தேகநபர்க ளை ஏ…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nசற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட…\nநள்ளிரவு முதல் அதிகரிக்கம் அரிசி விலைகள் 96 தொடக்கம் 125…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார்…\nவவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை :…\nவவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ…\nசற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு :…\nசற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன்…\nகிளிநொச்சி வாகன வி ப த்தி ல் வயோ திப பெண் ப லி: மகள் ப டு…\nஇர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ…\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை…\nகிளிநொச்சியில் பலத்த காற்று; வீ தியின் கு றுக்கே வி ழுந்த…\nமாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா…\nமுல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்\nமுல்லைத்தீவில் வீ சிய க டும் கா ற்று; வீ டுகள் ப குதியளவில்…\nவெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/death-penalty-if-you-are-involved-in-inproper-relationship-in-bruney/", "date_download": "2020-05-29T03:31:06Z", "digest": "sha1:R6W6Y4EWF745GV77O5OWN5VGGUM625BD", "length": 12728, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "கள்ள உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை! புதிய சட்டம் அமல்! - Sathiyam TV", "raw_content": "\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கு���் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World கள்ள உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை\nகள்ள உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை\nதென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது.\nஅதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.\nஇந்த நாட்டில் தகாத உறவும் ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எ���ிந்து கொன்று நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகள்ள உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை\nஇயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,\nபேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் இனி வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\n“சீனாவிலிருந்து பரவிய கொரோனா”.. சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது..\n3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசிய கொடி…\n6 கோடி பேர் வறுமைக்கு ஆளாவர்: உலக வங்கி\n“இது ஒற்றுமைக்கான நேரம்” – உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐரோப்பிய யூனியன்..\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு.. – 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்த தேர்வு வாரியம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/madurai-high-court/page/2/", "date_download": "2020-05-29T04:41:38Z", "digest": "sha1:YHB3C6FJ2MI7XY7CMMHDMCDDSQPZNMEH", "length": 10454, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Madurai High Court Archives - Page 2 of 3 - Sathiyam TV", "raw_content": "\nவிவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர்…\nசென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“��ொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇனி இதுலாம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடக்காது\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தூக்குதண்டனை ரத்து செய்த உயர்நீதிமன்ற கிளை\n மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபொள்ளாச்சி எதிரோலி: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு\nமக்களவை தேர்தல் தேதி தள்ளிப்போகுமா\n2020 ஆம் ஆண்டுக்குள் மதுக்கடைகள் மூடப்படுமா\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலை நாட்ட வேண்டும்\nவைகை ஆற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…, 2 குவாரிக்கு தடை\nகாவல்துறையின் அறிக்கை ஸ்டெர்லைட்டுக்கு சாதமாகவே உள்ளது – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/odathilae-thanneeru-song-lyrics/", "date_download": "2020-05-29T04:14:51Z", "digest": "sha1:ASEOFTY2MTIBNWLCYXHICWOP36KYYJEX", "length": 6274, "nlines": 174, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Odathilae Thanneeru Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : கங்கை அமரன்\nபெண் : ஓடத்திலே தண்ணீரு\nஓடம் போய் ஊரு சேருமா\nபெண் : ஓடத்திலே தண்ணீரு\nஓடம் போய் ஊரு சேருமா\nஉன் நெனப்பு என்னைக்கும் மாறுமா\nபெண் : ஓடத்திலே தண்ணீரு\nஓடம் போய் ஊரு சேருமா\nபெண் : ஊர் உறங்கியதும்\nபெண் : நான் அறியாம\nபெண் : சாதி மதம் பாக்கலையே\nபாதியில கத முடிச்சு பறந்து போனியே\nஇந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா\nஎன் மனசு உன்ன நெனைக்குதையா\nபெண் : ஓடத்திலே தண்ணீரு\nஓடம் போய் ஊரு சேருமா\nபெண் : நீர் நெறஞ்சிருந்தும்\nபெண் : நீ குடியிருந்த\nபெண் : சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே\nசித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே\nஇது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா\nஎன் மனசு உன்ன நெனைக்குதையா\nபெண் : ஓடத்திலே தண்ணீரு\nஓடம் போய் ஊரு சேருமா\nஉன் நெனப்பு என்னைக்கும் மாறுமா\nஉன் நெனப்பு என்னைக்கும் மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233807-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-71-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-71-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-29T02:58:25Z", "digest": "sha1:6CM4ZECRMVHP5SIBO422UTTSXTRXHEBY", "length": 9471, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு\nஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு\nBy தமிழ் சிறி, November 4, 2019 in தமிழகச் செய்திகள்\nபதியப்பட்டது November 4, 2019\nஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மறைந்த முன்ன���ள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 71 இலட்சம் மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.\nஇதன்படி எதிர்வரும் வருடம் பெப்ரவரி 24ஆம் திகதி, ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற இருக்கின்றது. இந்நிலையிலேயே அவரது பிறந்தநாளை முன்னிட்டு 71 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து 10.40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை, யார் பக்கமும் இல்லை - அப்படி போடு அரிவாளை\nதொடங்கப்பட்டது 10 hours ago\nதொடங்கப்பட்டது November 4, 2018\nதொடங்கப்பட்டது November 26, 2018\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது Yesterday at 00:16\nஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்\nநாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை, யார் பக்கமும் இல்லை - அப்படி போடு அரிவாளை\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nநீங்கள் கூறுவது உண்மைதான் துல்பன். ஆனால், எமது சகோதரர்களை பயங்கரவாதி என்றும் இழிவானவர்கள் என்றும் கூறும்போது கை கட்டி வேடிக்கை பார்க்கச் சொல்கிறீர்களா 🤥 நயவஞ்சகமாக வென்றவர்கள் சொல்வதையெல்லாம் சத்தமின்றி வேடிக்கை பார்க்க முடியாதுதானே. அதனால் எமது சகோதரர்களது வீரத்தைச் சொல்வது பிழையன்று. 🙂\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nஅது ஒருவித கொழுப்பின் மணம். ரெண்டு கிலோ மீற்றறுக்கு அங்கால வரேக்கேயே இங்க நாய்கள் குரைக்கத் தொடங்கும். நாய்க்கே தாங்க ஏலாத மணத்தை எப்படி மனுசர் தாங்குறதாம். 😂\nஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?page=1", "date_download": "2020-05-29T04:23:54Z", "digest": "sha1:AD7E5524RZL3U6NNEKTHOCO4C55B52YK", "length": 4898, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மோடி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசமீப காலங்களில் பிரதமர் மோடி-ட்ர...\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nமேற்குவங்க ‘Amphan'புயல் நிவாரண ...\nAmphan புயல் முன்னெச்சரிக்கை: பி...\nகொரோனா வைரஸ் ஒரு அரக்கன் - கோயில...\n“நிரவ் மோடி என்னைக் கொன்றுவிடுவத...\n4ஆம் கட்டம் பொது முடக்கம் எப்போத...\n20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட...\n“கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தயார...\nஉரையை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nபெண் மருத்துவரின் சேவையை வாழ்த்த...\nகாலை 11 மணிக்கு வானொலியில் பேசவு...\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி\nட்விட்டர்- ட்ரம்ப் இடையே என்னதான் பிரச்னை...\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு:பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்.. விவசாயிகளுக்கான எச்சரிக்கைகளும், அறிவுறுத்தல்களும்..\n“பாலியல் துன்புறுத்தல்கள் முதல் வசைச் சொற்கள் வரை” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:43:04Z", "digest": "sha1:LOBAEKBK5QW5IC5ZOEXIEHFEWGHEHLKQ", "length": 8567, "nlines": 171, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கல்லறை மேனியர் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\n“தியாகி முத்துக்குமார்” நினைவு தினம் இன்று\nகல்லறையின் காவலன் கோமகன் அகாலமரணம்\nவெளியே தெரியாத வேர்கள் – வேர் (2)\nலெப்.கேணல் கௌசல்யன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர்...\nசமர்கள நாயகனை உருவாக்கிய சாணக்கியன் மேஜர் பசீலன்\nஈழ விடுதலைப்போரின் ஈடிணையில்லா வீரத்தளபதி “லெப்.கேணல் பொன்னம்மான்”\nயாழ்ப்பாணம் யோகரத்தினம் குகன் என அறியப்பட்டு பொன்னன் எனப் ப��கழப்பட்டு அவன் வல்லமையினால் அரவணைப்பினால் அம்மான் என மகுடம் சூட்டப்பட்ட விழுதெறிந்த வீரம்...\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஜநாதிபதி, பிரதமர் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி:\nமுக்கிய செய்திகள் May 28, 2020\nகொரோனா நோய் – ஆரம்ப புள்ளியை கண்டறியும் உலகின் திட்டத்திற்கு இணங்கியது சீனா\nஉலக செய்திகள் May 27, 2020\nவல்லிபுரம் கோவில் அருகே வெடிகுண்டு வெடித்தத்தில் பொலிஸ் படுகாயம்\nசெய்திகள் May 27, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/107057-crazy-mohan-shares-his-experience-with-kamalhaasan", "date_download": "2020-05-29T03:35:00Z", "digest": "sha1:MWASU5WYSFEUD3LW7BMRFYX2MH26OJNR", "length": 12559, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கமலுக்கும் எனக்குமான நட்பு சுடுகாட்டில் தொடங்கியது..!’’ - நட்புக் கதை சொல்லும் 'கிரேஸி' மோகன் | Crazy Mohan shares his experience with Kamalhaasan", "raw_content": "\n''கமலுக்கும் எனக்குமான நட்பு சுடுகாட்டில் தொடங்கியது..’’ - நட்புக் கதை சொல்லும் 'கிரேஸி' மோகன்\n''கமலுக்கும் எனக்குமான நட்பு சுடுகாட்டில் தொடங்கியது..’’ - நட்புக் கதை சொல்லும் 'கிரேஸி' மோகன்\nநடிகர் கமல்ஹாசனின் பல படங்களின் வசனகர்த்தா கிரேஸி மோகன். இவர்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்த படங்கள் அனைத்துமே பக்கா காமெடி காம்போ. டைமிங், ரைமிங் காமெடியால் கிச்சுகிச்சு மூட்டுபவை. தனக்கும் கமலுக்கும் ஏற்பட்ட பழக்கத்தை பற்றியும் நட்பு பற்றியும் சொல்ல வருகிறார் கிரேஸி மோகன்.\n\"நான் டிராமல நடிச்சுட்டு இருந்த சமயம். 1974-ம் வருஷம் 'கிரேட் பேங்க் ராபரி'னு ஒரு நாடகத்திற்காக எனக்கு பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. அந்த விருது வாங்கும்போதுதான் கமல்ஹாசனை முதன்முதலில் பார்த்தேன். எனக்கு அவரைத் தெரியும். ஆனா, அவருக்கு அப்ப என்னை யார்னு தெரியாது. இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.\nஇரண்டாவது சந்திப்பு இன்னும் சுவாரஸ்யமானது. எங்க வீடு மந்தைவெளியில இருக்கு. அதுக்கு பக்கத்துல ஒரு கிறிஷ்டியன் சிமென்டரியில் தான் 'சத்யா' பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. ஷூட்டிங்னாலே எல்லாரும் வேடிக்கை பார்ப்போம். நான் அப்படியே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அப்ப உள்ளே இருந்து யாரோ கூப்பிடற மாதிரி இருந்தது. முதல்ல எனக்கு சுடுகாட்டுக்குள் போகவே பயமா இருந்தது. அப்பதான் கமல் கூப்பிடறார்னு தெரிஞ்சது. உடனே ஓடிப்போய் அவரைப் பார்த்தேன். அப்ப நான் டிராமாவில் ஸ்கிரிப்ட் எழுதுறது, நடிக்கிறது, விகடன்ல எழுதுறதுனு நிறைய வேலைகள் பண்ணிட்டிருந்தேன். அது எல்லாமே அவர் தெரிஞ்சு வெச்சிருந்தார். அதைப் பற்றி அந்தச் சுடுகாட்டுலயே நின்னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். பொதுவாக தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்கு முதல் பழக்கமே சுடுகாட்டில் இருந்ததால்... ஜென்மம் ஜென்மமாக தொடர்கிறது எங்க நட்பு உறவு.\nஅடுத்த நாள் காலையிலயே எங்க வீட்டுக்கு கமலோட கார் வந்தது. 'சார், உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னார்'னு சொன்னாங்க. உடனே கிளம்பி அவர் வீட்டுக்குப் போனேன். 'அபூர்வ சகோதரர்கள்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதறீங்க என்று சொன்னவர். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டார். 'நீங்க உங்க வேலையை விட்டுடணும்'னு சொன்னார். அப்ப நான் ஆனந்த விகடன்லதான் வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச டயலாக் 'வேலையை விட்டுறேன்' என்பதுதான். எங்க வீட்டுல பயந்தாங்க. 'எம்.டெக் படிச்சு முடிச்சுட்டு, பார்த்துட்டு இருக்கிற பத்திரிகை வேலையும் விடாதே'னு சொன்னாங்க. 'எம்.டெக் படிச்சு முடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, கமலுக்குத் தெரிஞ்ச முகம் என் முகம் தானே'னு சொல்லிட்டு சந்தோஷமா வேலையை விட்டுட்டேன்\" என்றவர் கமலுடன் வேலை செய்த படங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.\n\"கமல் கூட சேர்ந்து படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பிச்சேன். 'அபூர்வ சகோதரர்கள்' தொடங்கி 25 படம் சேர்ந்து பண்ணியிருக்கோம். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். 'பம���மல் கே சம்மந்தம்', 'பஞ்ச தந்திரம்', 'தெனாலி', 'அவ்வை சண்முகி', 'சதிலீலாவதி', 'மகளிர் மட்டும்', 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'னு நிறைய படங்களுக்கு டயலாக் எழுதினேன். 'மைக்கல் மதன காமராஜன்' படத்துல அவர் ஒரு பெரிய லிஸ்ட் சொல்லுவாரே... அப்படி நாங்க வேலை பார்த்த படங்களின் லிஸ்ட் ரொம்ப பெரிசு.\nஅதேமாதிரி நான் உள்ளூர்ல டிராமா போட்டா என்னுடைய விசிட்டிங் கார்டு கமல்தான். அதுவே நான் வெளிநாட்டிக்குப் போய் டிராமா போட்டால் என்னுடைய விசா கார்டும் அவர்தான். 'ஆளவந்தான்' படத்துல 'கடவுள் பாதி, மிருகம் பாதி'னு சொல்லுவார் கமல். என்னைப் பொறுத்த வரை கமல், சிவாஜி பாதி, நாகேஷ் பாதி.\nஎலெக்டிரிக் வேவ்ஸ் மேல, கீழே போய்ட்டு வரும். அப்படி கமல் மேல போனது எல்லாம் 'தேவர் மகன்', 'விருமாண்டி' போன்ற படங்கள்னு சொல்லலாம். அவர் கீழ இறங்கி வந்த படங்கள் எல்லாம் 'அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா', 'தெனாலி'னு வெச்சுக்கலாம். காமெடி பண்ணுறதில் ரொம்பப் பெரிய கஷ்டம் என்னென்னா... இமேஜ்ஜையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. அதே சமயத்துல அந்த இமேஜ்ல இருந்து கொஞ்சம் கீழ இறங்கி வந்தால்தான் காமெடி வொர்க் அவுட் ஆகும். கமல் எனக்குக் கிடைச்ச ராபின் வில்லியம்ஸ் மற்றும் ஜிம் கேரி. அவர் எப்போதும் போல் நலமுடன் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன்\" என முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-221/", "date_download": "2020-05-29T04:31:51Z", "digest": "sha1:4OBKN5ONTLPUTBZLE5UMKGF2LRTZANBO", "length": 56461, "nlines": 176, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-221 – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருணா சுப்ரமணியன்கவிதைதிருவரங்கன் உலாநாவல்நூல்பாஸ்டன் பாலாமுனைவர் ராஜம் ரஞ்சனிமொழியாக்கம்ராம்பிரசாத்ஸ்ரீ வேணுகோபாலன்\nபதிப்புக் குழு ஏப்ரல் 25, 2020\n1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.\n2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.\n3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.\nசொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)\nசுந்தர் வேதாந்தம் ஏப்ரல் 25, 2020\nபதினான்கு அத்தியாயங்கள���டன் வெளி வந்திருக்கும் இந்தப் புத்தகம் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல், மருத்துவம், ஜனநாயகம் முதலிய பல துறைகளில் புகுந்து ஆங்காங்கே நிலவும் பிரச்சினைகளை அலசுகிறது. வாரக்கணக்கில் குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் மிக எளிய நடையில் பள்ளிக் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், சுவையான விவாதங்களுக்கு தீனி போடும்.\nசுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்\nபிரியா பெல்ஜியம் ஏப்ரல் 25, 2020\n” என்ற கேள்விக்குத் தன் கணவனின் பெயரைக் கேட்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறும் இடத்திலும், “எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு” என்று கூறும் இடத்திலும் வள்ளியம்மாளின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், அன்றாடங்காய்ச்சி நிலைமையையும் எளிதில் உணர்த்தி விடுகிறார் சுஜாதா.\nராம்பிரசாத் ஏப்ரல் 25, 2020\nநாங்கள் இப்போது பாதி மனித உடலுடனும், மீதி தாவர உடலுடனும் இருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கான சாதகங்கள் அதிகம். உடலுக்கு தேவையான சக்தியை உடலில் இரண்டறக் கலந்துள்ள தாவரம் சூரிய சக்தியிலிருந்து பெற்றுவிடும். தாவர உண்ணிகளான மான்கள், ஆடுகள், மாடுகள் போன்ற தாவர உண்ணி விலங்குகள் எந்தத் தாவரங்களை உண்பதில்லையோ அந்தத் தாவரங்களின் விதைகளோடு எங்கள் மரபணுக்களைக் கலந்து பிறழ்வு செய்துகொண்டால் மட்டும் போதும். அந்தத் தாவரங்களாக எங்கள் உடலின் ஒரு பாதி இருப்பின், தாவர உண்ணிகள் எங்களை தவிர்த்துவிடும்.\nகழிவுப் பொருள் சுழற்சிசீனாபானுமதி ந.மெக்ஸிகோவில் வாண்டர்ஹைடென்ஹ்வான் வீயாரோ\nநோயாளி எண் பூஜ்யம் -1\nஹ்வான் வீயாரோ ஏப்ரல் 25, 2020\n“நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது\n பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கா���ிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”\nடெம்பிள் க்ராண்டின்த பிலீவர் பத்திரிகைமைத்ரேயன்ராஸ் ஸீமானீனி\nமைத்ரேயன் ஏப்ரல் 25, 2020\nசிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.\nகடலூர் வாசுகால்சியம்பாலும் இதயமும்பாலும் உடற்பருமனும்பாலும் சர்க்கரை வியாதியும்பாலும் ரத்தக்குழாய்களும்\nஅளவு மீறினால் பாலும் விஷமோ\nகடலூர் வாசு ஏப்ரல் 25, 2020\nபால் உடற்பருமனை குறைக்க உதவும் என்பது பொதுவான அபிப்பிராயமாக இருந்தாலும் 29 ஆய்வுகளின் கூட்டாய்வு இதை ஆதரிக்கவில்லை. மேலும் முழுகொழுப்பு பால், மற்றும் பாலடைக்கட்டியிலிருந்து கொழுப்பு குறைந்த பாலிற்கு மாறுவதின் மூலம் பருமன் குறைவதாக தெரியவில்லை. ஆனால், தயிருக்கு மாற்றிக்கொண்டால் பருமன் அதிகமாவது குறைகிறது. பாலிற்கு பதில் தயிரை சேர்த்து கொள்வதால் பருமனாவது குறைவதோடு குடல்வாழ் நுண்ணுயிர்களுக்கும் இது சாதகமாக இருப்பதால் இதர ஆதாயங்களுக்கும் வழிவகுக்கிறது.\nபானுமதி.ந ஏப்ரல் 25, 2020\nமுகங்களுக்கு ஒரு சாபம் இருக்கிறது இப்போது – ‘அதே போலவே பல வருடங்கள் இரு, கண்டு பிடிக்க இயலாதபடி சட்டென்று மாறி விடு.’ இந்தக் கவசம், நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் நம் இறப்பிற்குப் பிறகும்கூட நம்முடன் இருக்கக் கூடும், அல்லது இறப்பின் முன்னறிவிப்பென கழலக் கூடும். பல ஆண்டுகளாகப் பேணிப் பாதுகாத்த அது இறப்பின் அறிவிப்பாக வருவது என்றும் பொருள் கொள்ளும். வருங்காலத்தில் ஒருவரின் முகம் அவர் வாழ்நாள் சரிதத்தைச் சொல்லாது, அவரின் வாழ்க்கைப் பயணங்களை, அவரது அனுபவங்களை, அவரது குணாதிசயங்களை, எதையுமே உணர்த்தாது.\nகமலக்குமார் ஏப்ரல் 25, 2020\nசூரியனுக்கும் நமக்��ும் உள்ள தூரம் வெறும் 8.3 ஒளி நிமிடங்கள் என்றால் , நம் விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரக் கிட்டத்தட்ட 270 நூற்றாண்டுகள் ஆகும். நாம் இப்பொழுது அந்த ஒளியைக் கண்டுகொண்டிருந்தால் அது ஏறத்தாழ 27,000 ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய ஒளியாகும்.\nச.அனுக்ரஹா ஏப்ரல் 25, 2020\nவ. அதியமான் – கவிதைகள்\nவ. அதியமான் ஏப்ரல் 25, 2020\nஇரா. மதிபாலா ஏப்ரல் 25, 2020\nபுஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்\nபுஷ்பால ஜெயக்குமார் ஏப்ரல் 25, 2020\nநுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்\nஎனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே\nமிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா ��ி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல�� 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:02:25Z", "digest": "sha1:RRDP2DDTTTU7QXFZRMDWN2JP7SLNOR2M", "length": 7290, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறுமி கோமாளியாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉறுமி கோமாளியாட்டம் என்பது, உறுமி என்ற இசைக்கருவியின் பின்னணியில், ஒன்றோ இரண்டோ கோமாளிகள் ஆடும் ஆட்டமாகும். [1] தை மாதம் பொங்கல் விழா முடிந்த அடுத்த நாள், இக்கலை நிகழ்த்தப்படும். புல்லாங்குழல் , கஞ்சிரா, உறுமி ஒருமுகப்பேரிகை ஆகியன, இக்கலைக்குரிய இசைக்கருவிகளாகும். இக்கலை வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஊர்ப்புறங்களில் நிகழ்கிறது.\n↑ தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2012, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/lock-down-extended-until-april-30-in-odissa/articleshow/75061133.cms", "date_download": "2020-05-29T04:09:22Z", "digest": "sha1:BHVR5437XWGJXX7TOCTV7SNZEAADZUET", "length": 10086, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nlockdown: ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nநாடு முழுக்க ஊரடங்கு நிலவி வந்த நிலையில், ஏப்ரல் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளது ஒடிசா அரசு.\nநாடு முழுக்க ஊரடங்கு நிலவி வந்த நிலையில், ஏப்ரல் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளது ஒடிசா அரசு.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், மேலும் மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே ஒழிய குறையவில்லை.\nஇந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது. அரசுத் தரப்பிலும் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்லது. ஆனால், நேரடியாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.\nஊரடங்கு நீட்டிக்கப்படும். ஆனால், இறுதி முடிவு அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்த பின்னரே தெரிவிக்கப்படும் என்பது மட்டுமே இதுவரை வெளியான தகவலாக இருக்கும்பட்சத்தில் தற்போது ஒடிசா ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தன் மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்துள்ளத��.\nஅத்துடன், விமான மற்றும் ரயில் சேவையையும் தொடங்க வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனா பயம்: ஊமத்தங்காயை தின்றவர்களுக்கு சிகிச்சை\nஇந்நிலையில், அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் நிச்சயமாக ஊரடக்கு நீட்டிக்கபடும் என்ற பார்வையும் இந்தமூலம் வலுப்பெறுகிறது. எனினும் அரசுத் தரப்பில் இன்னும் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nநாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\n - 1962 தந்திரத்தை கையில் எட...\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nவேறொரு பெண்ணுடன் தகாத உறவு... மடக்கிப் பிடித்து வெளுத்த...\nஐந்தாம் கட்ட ஊரடங்கு: ‘மான் கி பாத்’தில் அறிவிக்கிறாரா ...\nமீண்டு வந்த பில்வாரா; கொரோனாவை எப்படி இந்தளவிற்கு கட்டுப்படுத்தியது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coimbatore-children-gave-corona-relief-fund/videoshow/74892285.cms", "date_download": "2020-05-29T04:47:08Z", "digest": "sha1:WJSKFRL2CU5WYCZJAINT4U7OHWWO7RL3", "length": 8465, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளச���்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோவையில் கொரோனா நிவாரண பணிகளுக்கு மழலையர்கள் பள்ளி கட்டணத்திற்கான உண்டியல் சேமிப்பான 7 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதலமைச்சர் நிவாரண நிதி கோயம்புத்தூர் கொரோனா வைரஸ் covid 19 coronavirus corona relief fund Coimbatore children\nமதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nபிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nதமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nகேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nதாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்மதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nசெய்திகள்வனத்துறை அதிகாரிகளை ஒரு கை பார்த்த சிறுத்தை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையான் தரிசனம் எப்போது\nசினிமாசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nசினிமாதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nசெய்திகள்உ.பி., தொழிலாளர்களுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியினர்\n: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்\nசினிமாவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வை��ல்\nசெய்திகள்ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி - அதிர்ச்சி வீடியோ\nசெய்திகள்வெட்டிக்கிளிகளை வீழ்த்தும் ட்ரோன்கள்... இதோ விளக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Stalin", "date_download": "2020-05-29T04:17:45Z", "digest": "sha1:MH722UC5RRXTFQB5EHK7MPWBPHA5LXBV", "length": 6502, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா காலத்தில் அரசியல் கட்சியின் தேர்தல் வியூகம்\nதமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nதமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஸ்டாலின் பகீர் அறிக்கை\nஎவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுகின்றன: மு.க.ஸ்டாலின் கேள்வி\nமாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியல் - திமுக மாஸ்டர் பிளான்\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்னார் தெரியுமா\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பின் அவசர கூட்டம்\nமோடியை சோனியாவிடம் போட்டுக் கொடுத்த மு.க.ஸ்டாலின்\nArticle 15 படத்தை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது: ஸ்டாலின் அறிக்கை\nதிமுகவிற்கு டாட்டா - பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி\nதிமுகவில் பதவி போச்சு - அதிரடியாக பாஜகவில் இணைகிறார் வி.பி.துரைசாமி\nபதவி பறிப்பு எதிர்பார்த்ததுதான்: 'மிஸ்டர் கூல்' துரைசாமி\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- திமுக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- திமுக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nதிமுகவில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் வெளியேறுகிறாரா\nபிராமண மக்களை இழிவாக பேசியதாக திமுக எம்பிக்கள் மீது புகார்..\nபிராமண மக்களை இழிவாக பேசியதாக திமுக எம்பிக்கள் மீது புகார்..\nஅமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு: மு.க.ஸ்டாலின் கேள்வி\nகுறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்: திமுக தலைவர் வலியுறுத்தல்\n\"பாணபத்திர ஓணாண்டி\": இன்னாள் அமைச்சரை இவ்வளவு மரியாதையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர்\n மா.செ.கூட���டத்தில் ஸ்டாலின் பேசியது இதுதான்\nமா.செ.க்களுடன் என்ன பேசினார் ஸ்டாலின்\nகொசுத்தொல்லை தாங்க முடியல... ஸ்டாலினை கலாய்க்கும் அமைச்சர் பாண்டியராஜன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/143769?ref=ls_d_ibc", "date_download": "2020-05-29T04:12:35Z", "digest": "sha1:YXDY5RIYY5NTCBI2OPMPIGSK5HXBQSDP", "length": 17746, "nlines": 205, "source_domain": "www.ibctamil.com", "title": "எங்களின் பதிலடி கடுமையாக இருக்கும்! சீண்ட வேண்டாம்... அமெரிக்காவிற்கு சீனா பகிரங்க எச்சரிக்கை - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nஎங்களின் பதிலடி கடுமையாக இருக்கும் சீண்ட வேண்டாம்... அமெரிக்காவிற்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nஎங்களை சீண்ட வேண்டாம். பதிலடி கடுமையாக இருக்கும் என்று அமெரிக்காவிற்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசீனாவின் வுகான் நகரின் விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறிவருகிறது.\nஎனினும், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, இந்த வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். ஆதலால், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா கூறி வருகிறது.\nஅதேபோன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் அவர் பகிரங்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி செய்தியாளர்களிடம் பேசிய போது,\n“உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதற்கும் சீனாதான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும்\nஅமெரிக்கா ஏதேனும் சட்டநடவடிக்கை எடுத்தாலோ அல்லது மனு கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதி்ர்ப்போம். அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.\nஅமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது\nகொரோனா வைரஸைப் பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. ஏராளமான தியாகங்களைச் செய்து கொரோனா போரில் சீனா வென்றுள்ளது.\nசீனாவில் கொரோனா தொற்று ஏற்றப்பட்டதிலிருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களைும் சீனா தெரிவித்துவந்தது. உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறினோம், உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்.\nகொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது, எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம், அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் இதை அவர்களிடம் விட்டுவிட்டு, நாம் கருத்துக்கள் கூறுவதை வி்ட்டுவிடுவோம் என்று கடுமையாக அவர் பேசியிருக்கிறார்.\nஸ���ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தொழிலாளர்களை நிர்க்கதி நிலையில் விட்டுள்ள ஸ்ரீலங்கா அரசு\nஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nகேப்பாபுலவு முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த இருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவை அழிக்க முடியாது : அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nயாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nஅமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-29T04:58:34Z", "digest": "sha1:NNZCCULKHMJ2WOCKKN5GVASOURDDGEOU", "length": 6210, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராமர் கோவில் Archives - TopTamilNews", "raw_content": "\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை என்று அறிவித்த பிரதமர் மோடி – டெல்லி சட்டமன்ற தேர்தல் காரணமா\nடெல்லி சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை உருவாக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டமன்ற...\n‘அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்’ : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை\nஅயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்று பல ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று ���ொல்லப்படும் 2.77...\nஜகம் ஆளக் கூடிய ‘மகம்’ நட்சத்திரத்தின் பொதுப் பலன்கள்\nமகம் நட்சத்திரத்தின் ராசி சூரியனின் சிம்ம ராசி ஆகும். அதனால் தான், மகம் ஜகம் ஆளும் என்கிற பழமொழி உருவானது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இசைத் தமிழில் வல்லவர்களாக இருப்பார்கள். மேலும் நீரில் மூழ்கிக்...\nசென்னை புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா பரவி விட்டதா.. முழுவீச்சில் நடைபெறும் சோதனை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி...\nகொரோனா நோயாளிக்கு காய்ச்சல் இல்லை என்று திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனை – பிரபல மருத்துவர் வேதனை\nதனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனை மறுத்து வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததாகவும் அங்கு அவருக்கு காய்ச்சலே இல்லை என்று வீட்டுக்கு அனுப்ப...\nநிச்சயம் செய்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபர் கைது\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மகன் வடிவேலன். இவருக்கும் மரக்காணம் ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/123816/", "date_download": "2020-05-29T02:49:57Z", "digest": "sha1:TS7E6EKVDSBL23AHLJVEPGKRKPTLXRO7", "length": 37499, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா? நிலாந்தன்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா\nயாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு’ என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமானது.இது ஒரு கட்டுக்கதை. இது முதலாவது. இரண்டாவது கற்பனை -கிழக்கில் ஒரு சாப்பாட்டுக் கடையில் விற்கப்படும் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.\nமூன்றாவது கற்பனை- மூதூரில் கிளிவெட்டி சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான பூசகருக்கு உதவியாளராக வேலை செய்தவர் தன்னை இந்துவாகக் காட்டிக் கொண்ட ஒரு முஸ்லிம் என்றும் இவர் ஆலயத்தில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்தார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது நான்காவது கற்பனை – குருநாகலில் ஒரு முஸ்லிம் மகப்பேற்று நிபுணர் தனது சத்திரசிகிச்சைகளின் போது முஸ்லிம்கள் அல்லாத நோயாளர்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே; கர்ப்பத் தடை செய்ததாக கூறப்படுவது\nமுஸ்லிம்கள் தொடர்பான இவ்வாறான கற்பனைகள் கட்டுக்கதைகள் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் சில பிரதான நீரோட்ட ஊடகங்களிலும் ஓர் ஆபத்தான தொற்று வியாதி போல அல்லது விஷம் போல வேகமாகப் பரவி வருகின்றன. இது ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னர்தான் பரவி வருகின்றது என்பதல்ல.ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னரே பல மாதங்களுக்கு முன்பு அம்பாறையில் தொடங்கி கண்டி வரையிலும் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதலின் போதும் இதுபோன்ற வதந்திகள் உலாவின.கட்டுக் கதைகள் உலாவின. அம்பாறையில் முஸ்லிமுக்கு சொந்தமான ஒரு கொத்து ரொட்டி கடையில் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்;படுவதாக பரவிய வதந்திகளும் திகன தாக்குதல்களுக்கு ஒரு காரணம் ஆகும.\nஇவ்வாறு பரவும் வதந்திகள் அல்லது கற்பனைக் கதைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் அல்லாத ஏனைய இனத்தவர்களின் கருத்தரிக்கும் ஆற்றலை தடுப்பதற்காக முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இந்த எடுகோள்கள் எங்கிருந்து வருகின்றன முஸ்லிம்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தமது சனத்தொகையை பெருக்கி வருகிறார்கள் என்ற ஓர் அவதானிப்பிலிருந்துதான் இந்த அவதானிப்பு இலங்கைத் தீவுக்கு மட்டும் உரியதல்ல. உலகம�� முழுவதும் இப்படி ஒர் அச்சம் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கமானது எதிர்காலத்தில் ஏனைய முஸ்லிம்கள் அல்லாத இனங்களுக்கு ஆபத்தானது என்றும் அது ஏனைய முஸ்லிம்கள் அல்லாத இனங்களை அவர்களுடைய சொந்த நாடுகளிலேயே சிறுபான்மையினர் ஆக்கிவிடும் என்று ஒர் அச்சம் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.\nகுறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அதாவது பச்சை ஆபத்து என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான மேற்கு நாடுகளின் யுத்தத்தின் பின்னணியில் மேற்கண்டவாறான கற்பனைகளும் வதந்திகளும் கட்டுக்கதைகளும் உலகம் முழுவதிலும் பரவி வருகின்றன . முஸ்லிம்களின் சனத்தொகை ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்த விகிதத்தில் பெருகி வருகிறது என்று ஒரு புள்ளிவிவரம் காட்டப்படுகிறது. இஸ்லாமோஃபோபியா எனப்படுகின்ற இஸ்லாத்துக்கு எதிரான அச்சத்தின் பின்னணியில் மேற்படி புள்ளி விபரங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகரித்த அளவில் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.\nஅதிலும் குறிப்பாக ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளும் சந்தேகங்களும் தேவையற்ற அச்சங்களும் நிறுவனமயப்பட்டு இறுகிக் கட்டிபத்திப் போயிருக்கும் இலங்கை தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கண்டவாறான கட்டுக்கதைகளும் வதந்திகளும் இலகுவாகப்பரவி விடுகின்றன. அவ்வாறு பரவுவதை இணையப்பரப்பு குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அதிகம் ஊக்குவிக்கின்றன.\nஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்;லிம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள.; இதில் ஒரு பகுதியினர் கற்பனையான பயங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முற்கற்பிதங்கள் என்பவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக முஸ்லீம் வழக்கறிஞர்களும் புத்திஜீவிகளும் குற்றம்சாட்டுகிறார்கள.\nஒர் ஏழை முஸ்லீம் பெண்ணின் ஆடையில் தர்ம சக்கரத்தை ஒத்த ஒரு சித்திரம் காணப்பட்டதை அடுத்து அவர் பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவருடைய ஆடையில் காணப்பட்ட சித்திரம் தர்மசக்கரம் அல்லவென்றும் கப்பலை ஓட்டும் சுக்கானே என்றும் கூறப்படுகிறது. சுக்கான் சித்திரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குற்றத்துக்காக ஒரு அப்பாவிப் பெண் 21 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். முகத்தை மூடிமுக்காடு அணிந்த காரணத்துக்காக முஸ்லிம் பெண்கள் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். முஸ்லீம் பெண்களில் ஒரு பகுதியினர் வீட்டை விட்டு வெளியில் வரத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.சோதனைச்சாவடிகளில் முஸ்லிம் அடையாளம் எனப்படுவது சந்தேகத்துக்குரிய ஒன்றாகவும் அற்ப காரணங்களுக்காக கைது செய்யப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.ஈழப் போரில் தமிழ் மக்கள் படைத் தரப்புக்குத்தான் அஞ்சினார்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம்கள் படைத்தரப்புக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத பெரும்பாலானவர்களுக்கு அஞ்சும் ஒரு நிலை தோன்றியுள்ளது என்று கிழக்கில் உள்ள ஒரு புலைமையாளர் கூறுகிறார்.\nஇவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் தாக்குதல்கள், அவமதிப்புகள்,கைது,சுற்றிவளைப்புக்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றின் விளைவாக கடந்த வாரம் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் கூடி அரசாங்கத்தில் தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளை துறப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.இந்த முடிவு மூலம் குற்றம் சாட்டப்படட முஸ்லீம் தலைவர்களுடன் அனைத்து முஸ்லீம் தலைவர்களும் ஒன்றாக நின்று தமது சகோதரத்துவத்தை எண்பித்திருக்கிறார்கள.; அதுமட்டுமல்ல ஏனைய முஸ்லீம் தலைவர்கள் மீதான தனது மேலாண்மையை ரவூப் ஹக்கீம் உறுதிப்படுத்தவும் இது உதவியுள்ளது. தேரர்களின் எதிர்ப்பு அதன் தர்கபூர்வ விளைவாக ரிசாத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தியாகியாக்கக்கூடிய ஒரு கொதிப்பான சூழ்நிலை ஏற்பட்ட போது ஹக்கீம் முஸ்லீம் ஐக்கியத்தைப் பாதுகாத்ததன் மூலம் தனது தலைமைத்துவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nஇந்த முடிவு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதிகள் எதிர்பார்த்திராத ஒரு முடிவு என்பதனால்தான் கடந்த புதன்கிழமை மகாநாயக்கர்கள் கூடி இம்முடிவை கைவிடுமாறு முஸ்லிம் தலைவர்களை கேட்டிருக்கிறார்கள். எனினும் மகா நாயக்கர்களின் கோரிக்கைகளில் ஒரு விடயம் ஒளிந்திருக்கிறது அதாவது குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் அரசியல்வாதிகள் தவிர ஏனையவர்கள் தமது பதவி பொறுப்புக்களை மறுபடியும் ஏற்க வேண்��ும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.\nகுற்றம் சாட்டப்பட்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிங்கள மக்களால் மட்டும் அல்ல தமிழ் தரப்பாலும் சந்தேகப்படுகிறார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடு தமிழ்த் தேசிய நோக்குநிலையை சிதைக்கும் உள்நோக்கமுடையது. ஹிஸ்புல்லாவின் பேச்சுக்கள் பல அதற்கு சான்றாக கிடைக்கின்றன. அதுபோலவே ரிஷாட் பதியுதீன் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் என்ற ஓர் அபிப்பிராயம் ஒரு தமிழ் பொதுக்கருத்தாக உண்டு.\nகிழக்கில் வடக்கை விட அதிகரித்த அளவில் தமிழ் முஸ்லிம் இடைவெளி கூடுதலாக காணப்படுகிறது. இந்த இடைவெளியைக்கையாண்டு முன்பு பிள்ளையான் அரசியல் செய்தார். இப்பொழுது வியாழேந்திரன் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.எனினும் தமிழ் முஸ்லிம் உறவுகள் செழிப்பான நிலையில் இல்லை என்ற போதிலும் கூட இங்கு மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. அது என்னவெனில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளின் பின்னரும் கூட முஸ்லிம் சமூகத்தின் மீது தமிழ்ச் சமூகம் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது குழுவாகவோ எந்த ஒரு தாக்குதலையும் இதுவரையிலும் செய்திருக்கவில்லை என்பதே அது.ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களில் கணிசமான அளவுக்கு பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே.\nஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு முன்னரும் கூட தமிழ் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் என்று பார்த்தால் சில உதிரிச் சம்பவங்களைத் தான் கூற முடியும். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உட்பட சில தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்களை தொடுத்திருக்கின்றன. எனினும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஹக்கீம்-பிரபாகரன் உடன்படிக்கையோடு அவ்வாறான தாக்குதல்களை அனேகமாகக் கட்டுப்படுத்தியது. அவ்வாறு தமிழ் தரப்பில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறைந்த ஒரு பின்னணியில்தான் முஸ்லிம் சமூகம் தென்னிலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை அச்சமின்றியும் தடைகளின்றியும் அதிகரித்த வேகத்தில் முன்னெடுக்க கூடியதாக இருந்தது.\nவடக்கை விடக்கூடுதலான அளவிற்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பாதிக்கப்பட்டிர��ந்தாலும் கூட குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னரும் கூட சாதாரண தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் மீது தனிப்பட்ட ரீதியாகவும் தாக்கவில்லை. சமூகமாகவும் தாக்கவில்லை.கிழக்கில் உள்ள தமிழ்ச் சிவில் அமைப்புகளும் கிறிஸ்தவ சமூகப் பணி அமைப்புகளும் கிழக்கிலிருந்து வரும் அரங்கம் பத்திரிகையும் தமிழ் மக்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. இது மிகச் செழிப்பான ஒரம்சம்.தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு பண்பாடு. தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மகா சங்கத்தில் ஒரு பகுதியின் உறுதுணையோடு நன்கு திட்டமிடப்பட்டு நிறுவனமயப்பட்டு நடந்து வருகின்றன.முஸ்லிம்களின் பொருளாதார இலக்குகள் திட்டமிட்டுத் தாக்கப்படுகிள்றன. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அப்படிப்பட்ட தாக்குதல்கள் அனேகமாக இல்லை எனலாம்.\nஇத்தனைக்கும் யுத்தகாலங்களில் முஸ்லிம் சனத்தொகையில் ஒரு பகுதியினர் படைத்தரப்புடன் நின்றார்கள. அவர்களுடைய இரு மொழி மும்மொழிப் புலமை காரணமாக அவர்களை புலனாய்வுத்துறைக்குள் அரசாங்கம் உள்வாங்கியது. திகன கலவரங்களின் போதும் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் பின்னரும் புலனாய்வு தரப்பைச் சேர்ந்த படை அதிகாரிகள் இதை ச்சுட்டிக் காட்டியிருக்கிறார்கள.; முஸ்லிம் புலனாய்வாளர்களின் உதவியின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என்ற தொனிப்பட அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இது தவிர இறுதிக்கட்டப்போரில் குறிப்பாக மே மாதம் பதினெட்டாம் திகதி திகதிக்குப் பின் தென்னிலங்கையில் யுத்த வெற்றியை கொண்டாடியவர்களின் மத்தியில் ஒரு பகுதி முஸ்லீம்களும் காணப்பட்டிருக்கிறார்கள்.\nஎனினும் இவ்வாறான கசப்பான அனுபவங்களின் பின்னணியிலும் குறிப்பாக கிழக்கில் இரண்டு தரப்பும் குருதி சிந்திய பின்னரும் தமிழ்ப் பொது மக்கள் முஸ்லீம் மக்களின் மீது பழிவாங்கம் தாக்குதல்கள் எதையுமே இன்றுவரையிலும் கொடுத்திருக்கவில்லை.கிழக்கில் சீயோன் தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்குக் கொடுத்திருந்த கடை உரிமையாளர்கள் சில கடைகளை திரும்பப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நகரங்களில் முஸ்லிம் வர்த்தகர்களை ஒதுக்கும் விதத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பபட்டிருக்கின்றன. வியாழேந்திரனைப் போன்ற அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.\nஆனாலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ்ப் பொதுசனத்தால் நிறுவனமயப்பட்ட ரீதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. இச்செழிப்பான முன்னுதாரணத்திலிருந்து சிங்களத் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும்கற்றுக்கொள்ள வேண்டும். இச் செழிப்பான முன்னுதாரணத்திலிருந்து சிந்தித்தால் மட்டும்தான் இலங்கைத் தீவில் முஸ்லிம்களின் எதிர்காலம் ஆகக் கூடிய பட்சம் பாதுகாப்பானதாக அமையும். மாறாக முஸ்லிம் சமூகம் எவ்வளவுதான் கீழிறங்கி வந்து சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்துடன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் ஞானசார தேரர்களும் ரத்ன தேரர்களும் தொடர்ந்தும் பிறந்து கொண்டே யிருப்பார்கள். #முஸ்லிம்கள் #ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் #புடவைக் கடை #நிலாந்தன்\nTagsஈஸ்டர் குண்டுவெடிப்புகள் புடவைக் கடை நிலாந்தன் முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுரும்பசிட்டியில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n“கணவனை மீட்கவே கொலை செய்தேன்” \nமோடியின் பயணம், கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு…\nமத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை May 28, 2020\nஇலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் May 28, 2020\nபுறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் May 28, 2020\nமிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் மீட்பு May 28, 2020\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில் May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/27/india-tamilnews-jayalalithaa-not-pregnant-tamil-nadu-government-proven-video/", "date_download": "2020-05-29T04:47:24Z", "digest": "sha1:L5ICGYL2LDLOSNOWOCLZ4R6WJMMLYBU2", "length": 41150, "nlines": 481, "source_domain": "india.tamilnews.com", "title": "jayalalithaa not pregnant tamil nadu government proven video", "raw_content": "\nஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)\nமறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்த தமிழக அரசு.india tamilnews jayalalithaa not pregnant tamil nadu government proven video\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் தான் தான் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (வயது 38) என்ற ப��ண் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில் அவர் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பிறந்ததாகவும் கூறியிருந்தார்.\nதன்னுடைய வளர்ப்பு தாய் சைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும், வளர்ப்பு தந்தை சாரதி அதே ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nதாம் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிருபிக்க அவரது அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே புரட்டிப்போடு சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த மனு குறித்து பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது நீதிமன்றம். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்பதை வீடியோ மூலம் நிரூபித்துள்ளது தமிழக அரசு.\nஇந்நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண் கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்றை ஆதாரமாக சமர்பித்துள்ளார்.\nநீதிபதி வைத்தியநாதனுக்கு முன்னாள் முதல்வர் கிருஷ்ணகிரி அம்ருதா சரதீ பிறந்தார் என்று கூறும் போது, அவர் “கர்ப்பம் தரிக்கவில்லை என ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார் வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண்.\nஅம்ருதா பிறந்த ஆண்டான 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவில் முன்னாள் முதலவர் ஜெயலலிதா கலந்துகொண்ட வீடியோ-வை கண்டறிந்துள்ளனர்.\nஇந்த வீடியோ அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் படம்பிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அந்த வீடியோவில் ஜெயலலிதா கற்பமாக இருப்பது தெரியவில்லை. இதையடுத்து அரசாங்க தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் இருந்து மேலும் வீடியோ காட்சிகளை ஆதாரமாக காட்டியுள்ளனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்\nகள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்\nஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொழுதுபோக்கிற்காக பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம்…\n​நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா\nயாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியது ஏன்\nநடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த மாருதி கார்\nபுழல் சிறையில் விரைவில் கம்பி எண்ணப்போகின்றார் ஜெயக்குமார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி\nநான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்\nபுற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி\nதங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்\n​“நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்\nசற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற ��ெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கை���ு\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nசற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2010/10/blog-post_9261.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1312182000000&toggleopen=MONTHLY-1285916400000", "date_download": "2020-05-29T03:00:36Z", "digest": "sha1:3P6SIZXD4DVJXYDURZPXFPJ3YSWJPHNS", "length": 7153, "nlines": 115, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: கனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nசனி, 9 அக்டோபர், 2010\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nசனி, 9 அக்டோபர், 2010\nகாலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி\nவீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்\nகணை பிடித்த கரம் பற்றி\nஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி\nநீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்\nபாழ் விதியைத் தந்தவர் மீது\nநான் வந்த செய்தி பற்றி\nஉரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்\nவாசல்வரை அவனை ஓடி மறித்தேன்\nஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்\nவிட்டழுத கண்ணீரில் விழித்து விட்டேன்\nPosted by ப.சுஜந்தன் at பிற்பகல் 11:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னிப் பெருநிலமும் வீரம் உலவிய கடைசிப்பகலும்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nஅறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்.\nகுஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை\nஉரு மறைக்கப் பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து ...\nகாணாமல் போவதற்கு சில நிமிடங்களின் முன்னும் பின்னும...\nகஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்\nதோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு\nSujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/139084-tamil-magan-series", "date_download": "2020-05-29T04:00:43Z", "digest": "sha1:M2IDRIYHZQCCMPPDJUA246OCM74B2RRV", "length": 8388, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 07 March 2018 - நான் ரம்யாவாக இருக்கிறேன் - 6 | Tamil Magan series - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்\n“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது\nகார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி\nRTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்\nசசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை\nபயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்\nஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை\nசவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\nநான் ரம்யாவாக இரு��்கிறேன் - 6\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 26\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 25\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 24\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 23\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 22\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 18\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 17\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 16\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 15\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 14\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 13\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 12\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 11\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 10\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 9\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 8\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 7\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 5\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 4\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 3\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 2\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 1\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\nகடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/126832-i-cant-shed-weight-for-a-role-tv-actress-vaishali", "date_download": "2020-05-29T05:04:34Z", "digest": "sha1:TS6TYWUUQOO5BGZD52ELVBVH6U34BNDE", "length": 12495, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கேரக்டருக்காகலாம் வெயிட் குறைக்க முடியாது..!\" - 'ராஜா மந்திரி' வைஷாலி | \"I can't shed weight for a role\", TV actress Vaishali", "raw_content": "\n``கேரக்டருக்காகலாம் வெயிட் குறைக்க முடியாது..\" - 'ராஜா மந்திரி' வைஷாலி\n``கேரக்டருக்காகலாம் வெயிட் குறைக்க முடியாது..\" - 'ராஜா மந்திரி' வைஷாலி\n'ராஜா மந்திரி' படத்தில் 'மஹா' கதாபாத்திரத்தில் கிராமியப் பெண்ணாக ஈர்த்தவர், வைஷாலி. சீரியலிலும் முத்திரை பதித்தவர். தொகுப்பாளினி, நடிகை என வலம்வந்தவர். இப்போது புது அவதாரம் எடுத்துள்ளார். அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, குட்டி பயோ...\nமுதல் படம்: சென்னையில் ஒரு நாள்\nஅறிமுக சீரியல்: கனா காணும் காலங்கள்\n``என் சொந்த ஊர் சென்னை. நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். நல்லா படிக்கும் பொண்ணு. என் ஃப்ரெண்டு ஒரு படத்தின் ஆடிஷனுக்காக ரேடான் அலுவலகத்துக்குப் போகவேண்டியிருந்தது. நானும் அவங்களோடு போயிருந்தேன். ஆடிஷன்ல அவங்களை பர்ஃபார்ம் பண்ணச் சொன்னாங்க. 'இப்படி நடிங்க அப்படி நடி'னு சொல்லிட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'நீங்களே இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்களா'னு கேட்டாங்க. அதுதான் 'சென்னையில் ஒரு நாள்'. என் முதல் படம். மிகப்பெரிய டீமில் நானும் நடிச்சது ஹேப்பியா இருந்துச்சு. இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது. அந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை, சன் டிவியில் டெலிகாஸ்ட் பண்ணாங்க. அப்போ, ஃபர்ஸ்ட் இயர் படிச்சுட்டிருந்தேன். எங்க காலேஜ் பொண்ணுங்க, பசங்க எல்லாம் செம்மையா பாராட்டினாங்க. காலேஜ்ல ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டேன்'' எனச் சிரிக்கிறார் வைஷாலி.\n``நான் காலேஜில் என்சிசி ஸ்டூடண்ட். அங்கே புரோகிராமை நான்தான் தொகுத்து வழங்குவேன். அதைப் பார்த்துட்டு எங்க ஹெச்ஓடி, தமிழ் சேனலில் ஆங்கரிங் ஆடிஷனில் கலந்துக்கச் சொன்னார். பேசுறதுதான் நமக்குக் கைவந்த கலையாச்சே. நல்லா பேசவும் செலக்ட் பண்ணிட்டாங்க. அப்போதான் விஜய் டி.வி-யின் 'கனா காணும் காலங்கள்' சீரியல் வாய்ப்பும் கிடைச்சது. சினிமா, ஆங்கரிங், சீரியல் என வரிசையாக வாய்ப்பு வந்தபோதும் ஒரு விஷயத்தில் தெளிவா இருந்தேன். அதாவது, நான் நிறைய வெளிநாடுகளுக்கு டிராவல் பண்ணுவேன். ஜப்பான் மக்கள் பின்பற்றும் விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு நேரத்தில் ஒரு வேலையில் அதிக கவனம் எடுத்து பண்ணுவாங்க. நிறைய பண்றேன்னு எல்லாத்திலும் ஈடுபாட மாட்டாங்க. நானும் அப்படித்தான். 'ராஜா மந்திரி' கமிட்டானதும் டி.வி-யில் முகம் காட்டவே இல்லை. அதேமாதிரி, ஆங்கரிங், சீரியல்னு பண்ணும்போதும் என்னைத் தேடிவந்த சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்தேன். ஒரு வேலை பண்ணாலும் முழு கவனத்துடன் செய்வேன்'' என்கிற வைஷாலி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா\n``மீடியாவில் ஒரு சில படங்களுக்காக என்னைத் தேடி வரும் சிலர், 'நீங்க குண்டா இருக்கீங்க. கொஞ்சம் வெயிட் குறைச்சா எங்க கதாபாத்திரத்துக்கு செட்டாகும்'னு சொல்வாங்க. 'நான் அந்த அளவுக்கு குண்டு இல்லை. 'Chubby'யாதான் இருக்கேன். ஒல்லியான ஆள்தான் தேவைன்னா, அந்த உடல்வாகு இருக்கிறவங்களையே பயன்படுத்திக்கங்க. நான் நானா இருக்கவே பிடிக்கும்'னு சொல்லிடுவேன். ஒரு கதாபாத்திரத்துக்காக என்னால் எடையைக் குறைக்க முடியாது. இதனாலேயே பல வாய்ப்புகளை மறுத்துட்டேன். இப்போ, ஒரு தமிழ் படத்தில் லீட் ரோல் வந்திருக்கு. ஆனாலும், ஒரே வேலையைத் தொடர்ந்து பண்ணிட்டிருக்கிறது பிடிக்காது. சின்ன வயசிலிருந்தே டீச்சிங் லைன்ல எனக்கு அதிக விருப்பம். இப்போ, டீச்சர்ஸுக்கு எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு டீச்சரா சொல்லிக்கொடுக்கிறேன். ' xseed education' மூலமா நிறைய ஆசிரியர்களை சந்திச்சு, கிளாஸ் எடுக்கிறேன். இது புது அனுபவமா இருக்கு'' என்கிறார் புன்முறுவலோடு.\n``ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கணும். 'நண்பன்' படத்தில் வருகிற மாதிரி புராஜெக்ட்ஸ் மூலமா எல்லாத்தையும் விருப்பத்துடன் கற்கும் ஸ்கூலா அது இருக்கணும். ஸ்கூல் ஆரம்பிக்க நிச்சயம் கொஞ்ச வருஷமாகலாம். அதுக்கு முன்னாடி, இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் பிசினஸ் ஆரம்பிச்சிருவேன். அந்த பிசினஸில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன்'' என்கிற வைஷாலி கண்களில் கனவுகள் நிறைந்துள்ளன.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemalee.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-29T04:00:48Z", "digest": "sha1:6N7OGE3MFA65LO2JUZGKKUMNU5ARBBBC", "length": 5410, "nlines": 62, "source_domain": "cinemalee.com", "title": "கனடாவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஊடகவியலாளர் வேணுதன் ⋆ Cinema Lee", "raw_content": "\nகனடாவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஊடகவியலாளர் வேணுதன்\n* கனடாவில் வசிக்கும், இலங்கையைப் பூர்வீகமாககொண்ட ஊடகவியலாளர் வேணுதன்.\n* அடிப்படையில் வானொலி ஒலிபரப்பாளரான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும், செய்திக்கட்டுரைகளை எழுதுவதிலும் இயங்கிவருபவர்.\n* தற்போது கனடாவிலிருந்து ஒளிபரப்பாகும் tvi தொலைக்காட்சியிலும், கனேடிய பல்கலாச்சார வா��ொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவிலும் கடமையாற்றிவருகிறார்.\n* இவர் எழுதி,தொகுத்து வழங்கும் ‘வேர்’ நிகழ்ச்சி உலகத்தமிழர்களிடம் பிரபலமானது.\n* தமிழ்,தமிழர்மரபு சார்ந்த விடயங்களையும், வரலாற்றுத்தகவல்களையும் ஆவணமாக்குவதும் , அவற்றை இளம் தலைமுறையினருக்குக் கடத்துவதும் இவரது நிகழ்ச்சியின் தன்மை.\n* தமிழின் தொன்மையையும் பெருமைகளையும் தமிழர்கள் அறியவேண்டும் என்பதோடு அவற்றை உலகத்தார் அறியச்செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இந்நிகழ்ச்சி படைக்கப்படுகிறது.\n* வட அமெரிக்கக் கண்டத்தில் முதல் முழுநேர தமிழ் ஊடக நிறுவனமான CMR – TVI ஊடகக்குழுமம், உலகெங்கும் தமிழைச் சேர்க்கும் நோக்கோடு தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பணிகளில் வேர் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.\n* உலக நாடுகளில் பரந்துவாழும் தமிழர்கள் இனரீதியான மற்றும் மொழி ரீதியான செயற்பாடுகளில் மிகப்பெரும் உழைப்பையும் ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றனர். அவற்றிற்கு வேர் நிகழ்ச்சியும் ஒரு உதாரணம்.\n* இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்து தன் 18 வயதில் புலம்பெயர்ந்தவர்.\n* கல்வி : உயிர்விஞ்ஞானம் இளங்கலை\nவேளச்சேரியில் அமைந்துள்ள பீனிக்ஸ் மாலில் புதிய *சுல்தான் பிரியாணி* விற்பனை நிலையம் தொடக்கம்\nPrevious Article நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் களவாணி 2 வெற்றிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் சற்குணம்\nNext Article கழுகு 2 கிளைமேக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/all-greetings/tag/563/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-29T04:28:57Z", "digest": "sha1:SLGNRP7TISG6HPJNPKD4OCGYDRXRDZV6", "length": 4472, "nlines": 95, "source_domain": "eluthu.com", "title": "திருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Wedding Day Tamil Greeting Cards", "raw_content": "\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\n25 வது திருமண நாள்\n50 வது திருமண நாள்\nசிற‌ப்பான திருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் (Wedding Day Tamil Greeting Cards) உ‌ங்களு‌க்காக. இத்துடன் உங்கள் வாழ்த்துகளையும் இணைத்து உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி பக்ரித் எய்ட் முபாரக்(3)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள�� தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/tirunelveli-dmk-executives-distribute-kabasura-kudineer/videoshow/75034549.cms", "date_download": "2020-05-29T04:46:23Z", "digest": "sha1:KNDY4BY3JTOQXU2N2UPPRPFYMZCKN5D5", "length": 9423, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகபசுர குடிநீர் வழங்கிய திமுகவினர்\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தொடர்ந்து, நெல்லை மாநகர் பகுதியில் திமுகவினர் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தச்சநல்லூர் அடுத்த மேலக்கரை பொது மக்களுக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் ,நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nபிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nதமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nகேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nதாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்மதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nசெய்திகள்வனத்துறை அதிகாரிகளை ஒரு கை பார்த்த சிறுத்தை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையான் தரிசனம் எப்போது\nசினிமாசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nசினிமாதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nசெய்திகள்உ.பி., தொழிலாளர்களுக்கு உதவிய காங்கிரஸ் கட்சியினர்\n: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்\nசினிமாவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nசெய்திகள்ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி - அதிர்ச்சி வீடியோ\nசெய்திகள்வெட்டிக்கிளிகளை வீழ்த்தும் ட்ரோன்கள்... இதோ விளக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bigil-audio-launch-related-new-poster-announcement/", "date_download": "2020-05-29T03:06:23Z", "digest": "sha1:YWZAEYTQKJFWNSMXRRCVLNPLGBXMWXRV", "length": 3242, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகின்றது. தீபாவளி ரிலீஸ் நோக்கி உழைத்துக் கொண்டிருக்கிறது AGS டீம். தளபதி ரசிகர்கள் தொடங்கி சினிமா செலிபிரிட்டிகள் வரை வெறித்தனமாக படத்திற்காக காத்திருக்கின்றனர்.\nசில தினங்களுக்கு முன் இசை வெளியீடு செப்டம்பர் 19 வியாழன் அன்று சாய்ராம் கல்லூரியின் அரங்கத்தில் நடக்கிறது என்பது. இன்று இதனை முன்னிலை படுத்தி புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.\nRelated Topics:செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங���கள், நடிகர்கள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/01/blog-post_16.html", "date_download": "2020-05-29T04:07:49Z", "digest": "sha1:SPEPBNX7RLTQEIIBJM6RSGBFZC72MEML", "length": 38157, "nlines": 320, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: நடுநிசி அழகிகள்!", "raw_content": "\nபோன மாசத்தில் ஒரு நாள் அதிகாலை ஏழேமுக்கால் மணிக்கு, லுங்கி கட்டிக்கொண்டு லைட்டான மேக்கப்பில் சத்யன் டீ ஸ்டால் வாசலில் இருந்த பொட்டீக்கடையில் குமுதம் வாங்கப் போயிருந்தேன். ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் பொருத்தினேன். காலைக்கடனுக்கான உந்துதலுக்கு சிகரெட்தான் ஒரே கதி. தினத்தந்தியைப் புரட்டிக் கொண்டிருந்த அண்ணாச்சி பப்ளிக் கக்கூசில் க்யூவுக்கு நிற்கும் அவசரத்தோடு சொன்னார்.\n“தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுய்யா மேட்டர் கேள்விப்பட்டியா” - அண்ணாச்சி சரியான சரக்கு வண்டி. முந்தைய நைட்டு அடித்த ஓல்டு மாங்க் கப்பு கப்பென்று அசுகந்தமாய் தேநீர்க்கடை முழுக்க பரவியது. டீ குடித்துக் கொண்டிருந்த சிலர் வாந்தி வரும் முகபாவத்தை காட்டினார்கள்.\n” தனியார் டிவி ஒன்றுக்கு செல்போன் டவர் பிரச்சினைக்கு போட்டோவோடு பேட்டி கொடுத்ததிலிருந்து (அந்தப் பேட்டியால் வேறு பிரயோசனமில்லை. இன்னும் ஏகப்பட்ட டவர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிறுவப்படுகிறது என்பது வேறு விஷயம்) எங்கள் ஊரில் நிஜமாகவே நான் ஒரு செலிபிரிட்டி. எந்த பொதுப்பிரச்சினையாக இருந்தாலும் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லுவது போல சிலபேர் என்னிடம் சொல்கிறார்கள். அண்ணாச்சியும் இப்போது அப்படித்தான் ஏதோ ஒரு மேட்டரை ஆரம்பிக்கிறார்.\n“நம்ம ஊரு ரொம்ப கெட்டுப்போச்சி தம்பி. நட்டநடு நைட்டுலே என்னென்னவோ அசிங்கமெல்லாம் நடக்குது.. சொல்லவே ஆபாசமா இருக்குது” காதல் பட தண்டபாணி தோற்றத்தில் இருந்த அண்ணாச்சி, வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னபோதும், அந்த காட்சி காண சகிக்கக்கூடியதாக இல்லை.\nஇருப்பினும், ஆஹா. ’மேட்டர்’ நழுவி டீயில் விழுதே. டி.வி.யில் இன்னொரு பேட்டிக்கு சான்ஸு இருக்கே நமக்கு.\n“நம்ப குளம் வத்திப் போச்சுல்லே. வத்திப் போனது இந்த பொறுக்கி பயலுவளுக்கும், மொள்ளமாறிப் பயலுவளுக்கும் நல்லா வசதியாப் போச்சி”\nஎங்கள் ஊர் பேருந்து நிலையத்துக்கு அருகில் குளம் என்ற பெயரில் ஒரு மட்டமான குட்டை உண்டு. சோ���ர் காலத்தில் ஈஸ்வரர் கோயில் குளமாக இருந்தது மட்டுமே அக்குளத்துக்கு எஞ்சி நிற்கும் பழம் பெருமை. குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் ஏற்பட்டு, கழிவுகள் அசால்ட்டாக குளத்துக்கு திருப்பி விடப்படுவதால் அது குளமா இல்லை கூவமா என்று குடியிருப்புச் சங்கங்களால் பட்டிமன்றம் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.\nபல ஏக்கர் பரப்பளவு வாய்ந்தது என்பதால், அதை ஆட்டை போட்டு துட்டாக்கிவிடலாம் என்ற ஆசை லோக்கல் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. எனவே தற்காலிகமாக குப்பை கொட்டி குப்பை மேடாக்கி மடக்கிப் போடும் திட்டத்தோடு இருக்கிறார்கள். மழைக்காலங்களில் மட்டும் மழைநீர் தூய்மையாக பொழிந்து, குளத்தில் தேங்கி ஓரிருநாட்களில் முன்பை விட மோசமாக அசுத்தமாகிவிடும்.\nஅக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரை கருமையான நீர் குளத்தை அலங்கரிக்கும். எருமைகளுக்கு இக்காலக்கட்டம் கொண்டாட்டமானது. பச்சையான ஆகாயத்தாமரை இலைகளை கருப்பாக எங்காவது பார்த்திருக்கிறீர்களா எங்கள் ஊர்க்குளத்தில் மழைக்காலத்தில் பார்க்கலாம். இப்படிப்பட்ட கொடூரக்குளத்தை நம்பியும் விறால் மீன்கள் வளருகிறது என்பது இயற்கைக்கே சவால் விடும் அதிசயம். மீன்பாடி வண்டியில் மூட்டை மூட்டையாக பிடித்துக் கொண்டு போய் லம்பாக சம்பாதிக்கிறார்கள் எங்கள் ஊர் பார்ட் டைம் மீனவர்கள்.\nஊரிலிருக்கும் தன்னிகரில்லா தெருநாய்களின் வேடந்தாங்கலும் இந்த குளமே. நாள் முழுக்க தெருக்களில் போவோர் வருவோரை கடித்து வைத்துவிட்டு (நாய் ஊசி போடும் டாக்டர் செல்வமணியே தன் பினாமியான நர்ஸை வைத்து இந்நாய்களை வளர்ப்பதாக ஒரு தகவல்), இரவுகளில் ‘இன்னபிற’ மேட்டர்களுக்காக நாய்கள் மாநாடு இங்கே தினமும் நடக்கும்.\nஇத்தகைய வரலாற்று, சமகாலச் சிறப்புகள் வாய்தத குளத்தைப் பற்றிதான் நம்ம அண்ணாச்சி என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.\n105 டிகிரி வெயிலில் சாக்கடைநீரும் கூட வற்றிப்போக, குப்பைமேடான குளத்துக்கு இடையில் கான்க்ரீட் கொட்டி பசங்க சில பேர் போனமாசம் கிரிக்கெட் பிட்ச் அமைத்து விளையாடி வருகிறார்கள். உண்மையிலேயே நல்ல பசங்க. அந்தப் பசங்களைதான் இவர் பொறுக்கிப் பசங்க என்கிறாரோ என்று சந்தேகம் வந்தது.\nமேலும் சரக்கு வண்டி அண்ணாச்சி தொடர்ந்தார்.\n“நேத்து நைட்டு சுமாரா பண்ணிரண்டரை, ஒரு மணி இருக்கும���. நாய்ங்க ரொம்ப மோசமா ஊளையிட்டிக்கிட்டிருந்திச்சி. திடீர்னு எல்லாமே சைலண்ட் ஆயிட்டதாலே தூக்கம் களைஞ்சிப்போயி வெளியே வந்தேன்”\nஇந்த நாய்கள் ஊளையிடல் பற்றி கொஞ்சமாவது இடைசெருகியே ஆகவேண்டும். குளிர்காலமான கார்த்திகை மாதத்தில் துணைதேட ஊளையிடுகின்றன. இரவுகளிலும் அனல் வீசும் மே, ஜூன் மாதங்களில் ஊளையிட காரணமேயில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். தின்ற குப்பை ஜீரணமாகாமல் ஊளையிடுகின்றன என்பது என்னுடைய அறிவியல் கண்டுப்பிடிப்பு.\nகடையை விட்டு பேசிக்கொண்டே வெளிவந்தோம். வெளியே வந்த அண்ணாச்சி கண்டினியூகிறார்.\n“அதுக்கு முன்னாடி லைட்டா ஆட்டோ சத்தம் ‘டுபுக்கு டுபுக்கு’ன்னு கேட்டுச்சி. குளத்துக்கு நடுவுலே பசங்க கிரிக்கெட் ஆட பிச்சி போட்டிருக்கானுங்க இல்லே. அங்கன ஒரு ஷேர் ஆட்டோ நின்னுட்டு இருந்திச்சி. நாலு தடிப்பயலுக எறங்கி பிஸ்கட் பாக்கெட்டை பிரிச்சி நாய்ங்களுக்கு போட்டு சைலண்டு ஆக்கிட்டிருந்தானுங்க” மேட்டர் சூடுபிடித்தது.\n“ம்.. ஒருவேளை தண்ணியடிக்க வந்திருப்பானுங்களோ” - ‘உம்’ கொட்டுவதற்குப் பதிலாக சும்மா அண்ணாச்சியை தூண்டிவிட்டேன்.\n“அப்படி வந்திருந்தானுங்கன்னா நானும் போயி ஒரு பெக் அடிச்சிருக்க மாட்டேனா பின்னாடியே ஒரு பொண்ணு எறங்கிச்சிப்பா. ஃபுல் மேக்கப்பு. இருட்டுலே கூட நல்லா முகம் தெரிஞ்சது. ஒரு மாதிரி பொண்ணுதான். அப்புறமென்ன நடக்கக்கூடாத அசிங்கமெல்லாம் நடந்தது. எல்லா கருமத்தையும் தூரமா ஒளிஞ்சி நின்னு பார்த்தேன்” – இத்தனை வயசானாலும் அண்ணாச்சிக்கு அறிவே இல்லை. பிட்டுப்படம் பார்ப்பது போல இதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துத் தொலைத்திருக்கிறார்.\n நம்ம ஊருப்பசங்க பொண்ணு மேட்டர்லே எல்லாம் இவ்ளோ மோசமில்லையே யாராவது வெளியூரு ஆளுங்களா இருக்கும்”\n“அட நீ ஒண்ணு. அந்தப் பசங்க நம்ம ரூட்லே ஆட்டோ ஓட்டுற பசங்கதான். முகத்தைப் பார்த்தா எனக்கு தெரியாதா என்ன\n“தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு கடைசி வீட்டு கதவைத் தட்டி அந்த அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு போயி நியாயம் கேட்டேன்” - அண்ணாச்சி குறிப்பிடும் கடைசி வீட்டம்மா கிட்டத்தட்ட சொர்ணாக்கா மாதிரி இருப்பார். அவர் வீட்டு கதவைத்தட்டி கூப்பிடதான் அண்ணாச்சிக்கு தைரியம் தேவைப்பட்டதே தவிர, பொறுக்கிப்பசங்களிடம் போயி நியாயம் கேட்க தேவையான தில்லு அவரிடமே இருந்தது.\n“அடப்போப்பா. அவனுங்க அந்தம்மாவை நாங்க இன்னா உன் கைய புடிச்சா இழுத்தோம்னு சொல்லி பிரச்சினை பண்ணிட்டானுங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. இந்தப் பிரச்சினை நமக்கு தினம் தினம் தொடரும் போலிருக்கு” என்றார்.\n“கவலைப்படாதீங்க அண்ணாச்சி. தலைவரு கிட்டே சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம். இல்லேன்னா போலிஸுக்கு போவலாம்” என்றேன். தலைவர் என்றால் பஞ்சாயத்துத் தலைவர். அவர்தான் எங்க ஊரு நாட்டாமை. பார்ப்பதற்கு நட்சத்திர ஆமை மாதிரி இருப்பார்.\nஅண்ணாச்சி சொன்னதை கேட்டதிலிருந்து ஒரு க்யூர்யாஸிட்டி (தமிழ்லே மிகச்சரியான வார்த்தை குறுகுறுப்பா) ஏற்பட்டது. கையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்.\nஆனாலும் பராபரியாக குளத்துக்குள் இரவுகளில் நடக்கும் கும்மாங்குத்து பற்றி தினமும் நிறைய செய்திகள் வந்துக் கொண்டிருந்தன. குட்டையில் எஞ்சியிருக்கும் தண்ணீரில் குஜிலியோடு பசங்க ஜலக்கிரீடை செய்வதாகவும், காலையில் போய் பார்த்தால் நிறைய நிரோத்து (எந்த பிராண்டாக இருந்தாலும் நம்ம ஆளுகளுக்கு அது நிரோத் தான்) விழுந்து கிடப்பதாகவும், சரக்கு பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடப்பதாகவும் ஆளாளுக்கு தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுமாதிரி ஏதாவது விஷயம் சொல்பவர்களிடம் ‘நியூஸ் சோர்ஸ்’ என்னவென்று கேட்டபோது, எல்லோருமே அண்ணாச்சியையே கைகாட்டினார்கள்.\nபோனவாரத்தில் ஒருநாள் முரளியை துணைக்கு அழைத்துக் கொண்டேன். முரளி என்னுடைய பாடிகார்ட்-கம்-நண்பன். பாடிகார்ட் என்று ஒரு கெத்துக்கு சொன்னாலும் அவனுடைய பாடி கோழி பாடி. ஆனாலும் வாய் உதாரில் பெரிய ரவுடி போல பில்டப் கொடுக்கக்கூடிய சாமர்த்தியம் கொண்டவன். ஏற்கனவே இதே குளத்தில் நள்ளிரவில் பேய்கள் குளிப்பதாக பரவிய மர்ம வதந்தியை அவனுடைய உதவியால் கட்டுடைத்து, ஊருக்கு பகுத்தறிவு சேவை செய்த புண்ணியம் நமக்குண்டு.\nஇரவுகளில் யாரோ தண்ணீரை மொண்டு மொண்டு குளிப்பது போல சத்தம் வந்தது உண்மைதான். முரளியின் உதவியோடு புலன்விசாரணை செய்ததில் வெறிநாய்கள் வெறிதீர குளத்தில் உருண்டு, புரண்டு விளையாடியதால் ஏற்பட்ட சத்தம் அது என்பதை போதிய தரவுகளோடு பொத���மக்களுக்கு நிரூபித்தேன்.\nஅன்று இரவு பதினோரு, பதினொன்றரை மணியளவில் மனிதன் க்ளைமேக்ஸ் ரஜினி கணக்காக காஸ்ட்யூம்ஸ், கேன்வாஸ் ஷூ எல்லாம் அணிந்தேன். அச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமில்லாத பாலுமகேந்திரா பாணி தொப்பி ஒன்றும் ஸ்டைலுக்கு அணிந்துகொண்டேன். இடையில் ஒரு பாதுகாப்புக்காக காய்கறி வெட்டும் கத்தி ஒன்றை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டேன். அப்பாவின் அந்தக்காலத்து பெரிய டார்ச்சையும் எடுத்துக் கொண்டேன். முரளிக்கு வழக்கமாக நான் கொடுக்கும் சிக்னலை கொடுத்தேன். ஏதோ ஆந்தை அலறுகிறது என்று நினைத்து புரண்டு படுத்திருக்கிறான் அந்த மூதேவி. இவனுகளை வைத்துக்கொண்டு புல்லு கூட புடுங்கமுடியாது என்று புலம்பியபடியே கதவைத்தட்டி எழுப்பி அழைத்துச் சென்றேன்.\nநக்சல்பாரிகளுக்காக ஆதரவாக களமிறங்கும் பழங்குடியினர் கெட்டப்பில் அவன் இருந்தான். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் மருதுபாண்டி, வெள்ளைத்துரை மாதிரி கட்டம் போட்ட ப்ளூ லுங்கி கட்டிக்கொண்டு, வெற்றுடம்பில் சிகப்பு பார்டர் போட்ட கருப்பு பெட்ஷீட் போர்த்தியிருந்தான். விருமாண்டி பசுபதி மாதிரி நெற்றியில் அடர்த்தியான விபூதிப்பட்டை வேறு. பட்டைக்கு நடுவில் பெரிய குங்குமப்பொட்டு. கையில் ஒரு டெர்ரர் லுக்குக்காக கோல் ஒன்றும் வைத்திருந்தான். அவனைப் பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாகதான் இருந்தது.\nகுளத்தை நெருங்கும்போது தூரத்தில் சிகரெட் நெருப்பு இரண்டு மூன்று தெரிந்தது. அவர்களிடம் போய் என்ன பேசப்போகிறோம் என்ற திட்டம் எதுவுமில்லை என்றாலும், ஏதோ ஒரு ஆர்வத்தில், அசட்டுத் துணிச்சலில் இருவரும் பயணித்தோம். அதாவது பூனைநடை நடந்தோம். ஏற்கனவே இதே மாதிரி விவகாரத்தை (குஜிலி மேட்டர் அல்ல, வெறும் தண்ணி மேட்டர்) போலிஸ் ப்ரெண்ட்ஸ் துணையோடு சுமூகமாக தீர்த்துவைத்த அனுபவமும் எங்களுக்குண்டு.\nஅருகில் நெருங்கியபோது கசமுசா சத்தம் எழுந்தது. நான்கைந்து பயல்கள் அவசரமாக எழுந்து நின்றார்கள். ஆட்டோ எதையும் காணவில்லை. இரண்டு மூன்று பைக்குகள் மட்டுமே.\n“அட நம்ம அண்ணண்டா” - நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது பிறந்த பயல் ஒருத்தன் ஒரு கையில் பீர்பாட்டிலோடும், மறுகையில் சிகரெட்டோடுமாக சொன்னான்.\nமுரளி குரல் கொடுத்தான். “ஏண்டா ஊடுங்க இருக்குற எடத்துலே இதுமாதிரி க��ட்சிட்டு கும்மாளம் போட்டா வெளங்குமா உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா உங்க அப்பன் ஆயியெல்லாம் கேக்க மாட்டாங்களாடா\n“இல்லேண்ணா. இன்னிக்கு மட்டும்தான். ஊர்லே இருந்து ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. பார்ட்டி கொடுக்கறோம். நீயும் கொஞ்சம் சாப்பிடுண்ணா” - தாகமாக இருந்தாலும், சின்ன பயல்களிடம் வாங்கி குடிக்க மனசு ஒப்பவில்லை. வாழ்த்து() சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம்.\nஇதெல்லாம் சரக்கு அண்ணாச்சி கிளப்பிவிட்ட வதந்தியாகதான் இருக்க வேண்டும். ஆனாலும் சாட்சிக்கு கடைசி வீட்டு அம்மாவை வேறு அலிபியாக சேர்த்திருக்கிறாரே என்று குழப்பமாக இருந்தது. கடைசி வீட்டு அம்மாவும் கூட அவ்வப்போது சரக்கு சாப்பிடுவதை ஹாபியாக கொண்டிருக்கிறார் என்பதால் அவரது சாட்சியும் நம்புவதற்கில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.\nஇன்று காலை பைக்கில் வந்துக்கொண்டிருந்தேன்.\nதெருமுனை சர்ச் அருகில் சரக்கு அண்ணாச்சி கை காட்டி வண்டியை நிறுத்தினார்.\n“ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி\n“அத வுடுப்பா. விஷயம் தெரியுமா நேத்து நைட்டு அந்த ஷேர் ஆட்டோ பசங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் துட்டு மேட்டருலே செம தகராறு. ஒரே சத்தம். அக்கம் பக்கம் யாரும் தூங்க முடியல”\n“இல்லியே அண்ணாச்சி. வெசாரிச்சி பார்த்ததுலே எப்பனாச்சுக்கும் சில பசங்க தண்ணி அடிக்கிறானுங்க. மத்த கலாட்டா ஏதுமில்லைன்னு சொல்றாங்களே\n“அப்ப நானென்ன பொய்யா சொல்றேன். வேணும்னா கடைசி வூட்டு அம்மாவை கேட்டுப் பாறேன் நேத்து அவங்களும்தான் பாத்தாங்க\nஷேர் ஆட்டோ அழகி குழப்பம் மறுபடியும் மனசை ஆக்கிரமிக்கிறது.\n(நன்றி : சூரிய கதிர் - பொங்கல் 2012 இதழ்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, January 16, 2012\nவிறு விறு நடை. ( இன்னும் கொஞ்சம் வேகமாக நடந்திருந்தால் டெல்லிக்கே போய் சேர்ந்திருப்பேன் )\nமனிதன் ரஜினி கெட்டப்புகள் குறித்த‌ விவரணைகள் புன்னகைக்க வைத்தன.\nஎன்னுடைய கட்டுரைகள் எல்லாம் ஒவ்வொரு கதைகள் போலத்தான்.\nஇது உங்களுக்கும் பொருந்தும் போலிருக்கே\nஆனா ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் வர்ணிக்கும் பொழுது சினிமா கேரக்ட்டர்களை உதாரணம் காட்டுவதுதான் கொஞ்சம் அதிகமாக தோன்றுகிறது\nநடை மிக அற்புதம். இதை போன்ற படைப்புகளை படிக்கும் போது, எனக்கு மேலும் படிக்கவும், படைக்கவும் ஆர்வம் வருகிறது. அவ���வாறு செய்தமைக்கு மிக்க நன்றி\n அண்ணாச்சிதான் கேரக்டர் தான் டாப்\nவழமை போல் நல்ல பதிவு (கதை)\nகையும், காண்டமுமாக பசங்களை சம்பந்தப்பட்ட குஜிலியோடு பிடிக்க வேண்டுமென்று. சில வழக்கமான அலுவலகப் பணிகள் சுமையைக் கூட்ட அப்போதைக்கு இதை மறந்துப்போனேன்....// அண்ணாச்சிக்கு பதிலா நீங்க தண்ணி அடிச்சிட்டு யோசிக்கிறீங்க போல் இருக்கு சும்மா கிக் ஏறுது....கலக்கல் யுவா..:)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது\nவேட்டை – கமர்சியல் கோட்டை\nபுத்தகக் காட்சி - நடந்தது என்ன\nஅழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்\nதமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை\nஇரும்புக்கை மாயாவிக்கு வயது 40\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759733/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-05-29T04:33:17Z", "digest": "sha1:H6VVSSY3JHLNA5TYWVA3OTYMGEXACTVW", "length": 4545, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்தில் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க அரசு அனுமதி – மின்முரசு", "raw_content": "\nதமிழகத்தில் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க அரசு அனுமதி\nதமிழகத்தில் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க அரசு அனுமதி\nதமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் கூடுதலாக 2 ஆயிரத்து 600 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கிக்கொள்ள ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்தில் இயக்கப்பட உள்ள இந்த 4 சிறப்பு ரெயில்களில் ஏசி வசதி இருக்கக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் கடிதத்தின் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தெற்கு ரெயில்வே பரிந்துரை வழங்கியுள்ளது.\n4 சிறப்பு ரெயில்கள் இயங்க அரசு அனுமதித்துள்ள வழித்தடங்கள்:-\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 7 ஆயிரத்து 900 பேர் – மாவட்ட வாரியாக விவரம்\nஒரே நாளில் 60 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா\nமாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/759250/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-29T03:31:30Z", "digest": "sha1:PYGRURMIPQ5D6757UA4EOCCMQBYDANPD", "length": 5023, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "டி20 மட்டையாட்டம் பயிற்சியாளராக வெற்றிபெற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை: கம்பிர் – மின்முரசு", "raw_content": "\nடி20 மட்டையாட்டம் பயிற்சியாளராக வெற்றிபெற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை: கம்பிர்\nடி20 மட்டையாட்டம் பயிற்சியாளராக வெற்றிபெற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை: கம்பிர்\nடி20 கிரிக்கெட்டில் பேட்டிங் பயிற்சியாளராக வெற்றிபெற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவையில்லை என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.\nடி20 கிரிக்கெட்டின் பேட்டிங் கோச்சர் குறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் போட்டிக்கென மாறுபட்ட பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க முடியும். சர்வதேச அளவில் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அல்லது போதுமான அளவு கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் வெற்றிகரமான பயிற்சியாளராக முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். இதில் உண்மையில்லை.\nடி20 கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளர் செய்ய வேண்டியது உங்களது மனநிலையை சாந்தப்படுத்தி அமைதியாக வைத்திருத்தல், மனநிலை மற்றும் நீங்கள் எட்ட வேண்டிய இலக்கு, அதற்கான பிக் ஷாட்ஸ் ஆகியவற்றை சொல்லி கொடுப்பதுதான்.\nரிவர்ஸ் லேப் ஷாட் (reverse lap shot), லேப் ஷாட் எப்படி அடிக்க வேண்டும் என்று உங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. எந்த ப���ிற்சியாளரும் அதை செய்யமாட்டார்கள். அப்படி பயிற்சியாளர் யாராவது வீரரை மாற்ற முயன்றால் வலியைத்தான் ஏற்படுத்தி கொடுக்க முடியும்.\nசிறந்த வெற்றி பயிற்சியாளராக ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. ஆனால் தேர்வாளர்களுக்கு அது தேவை’’ என்றார்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு கொரோனா\n- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை\nசமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:41:10Z", "digest": "sha1:PT6EMTFWBL7ZM3JLYVBNM22B6FQE6DWS", "length": 6934, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கந்தப்பளை பார்க் தோட்டத்தில் தீ - Newsfirst", "raw_content": "\nகந்தப்பளை பார்க் தோட்டத்தில் தீ\nகந்தப்பளை பார்க் தோட்டத்தில் தீ\nColombo (News 1st) கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் கந்தப்பளை பிரிவில் அமைந்துள்ள 2 வீடுகளில் இன்று (17) காலை தீ பரவியுள்ளது.\nஇன்று காலை 7 மணியளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nதீ விபத்தினால் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகந்தப்பளையில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nமக்கள் சக்தி: கந்தப்பளை எஸ்கடெல் தமிழ் வித்தியாலயத்திற்கு சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன\nகந்தப்பளையில் 3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: தந்தை உள்ளிட்ட நால்வர் கைது\nகந்தப்பளையில் கடும் மழையால் நிலம் தாழிறங்கியது: நூற்றுக்க...\nகந்தப்பளையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை\nநுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்\nகந்தப்பளையில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஎஸ்கடெல் தமிழ் வித்தியாலயத்திற்கு சுகாதார வசதிகள்\nகந்தப்பளைய���ல் 3 சிறுமிகள் துஷ்பிரயோகம்\nகந்தப்பளையில் கடும் மழையால் நிலம் தாழிறங்கியது: நூற்றுக்க...\nகந்தப்பளையில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை\nநுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந...\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆறுமுகன் தொண்டமானுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி\n5000 ரூபா: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியதென்ன\nஇலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/3.html", "date_download": "2020-05-29T04:01:25Z", "digest": "sha1:FFT5CVWHVGEDIDEZVHWQOAIJ2K4YPHMZ", "length": 9719, "nlines": 202, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது?", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது\nஅகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பில், தமிழக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்\nவிலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அகவிலைப்படியினை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்குவது வழக்கமான ஒன்றாகும். அகவிலைப்படி உயர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என இரண்டு முறை வழங்கப்படும்\nமத்திய அரசு எப்போதெல்லாம் தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசும், இரண்டொரு நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது வழக்கம். ஜனவரி மாததிற்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது\nஆனால் ஒரு மாதம் ஆகியும், தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்படவில்லை\nஜாக்டோ -ஜியோ போராட்டத்தின் போது, தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்போதெல்லாம், தமிழக அரசும் உயர்த்தி வழங்குவதாக பெருமையுடன் கூறினார்\nஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, ஓய்வூதியதாரர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் த...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMTk0Ng==/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE!-", "date_download": "2020-05-29T03:10:12Z", "digest": "sha1:3L6MDSAXFALAPWG6RFBECWCMGVXQ3XQR", "length": 11441, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "நீர் நிலையை சீரமைக்காத அதிகாரிகளுக்கு'கல்தா!'", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nநீர் நிலையை சீரமைக்காத அதிகாரிகளுக்கு'கல்தா\nதமிழகத்தில், நீர்நிலைகள் ச���ரமைப்பு பணியில், அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு தேவையான முழு நிதியும் ஒதுக்கப்பட்டு, பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு, மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, அக்டோபரில் துவங்குவதால், இம்மாத இறுதிக்குள், இப்பணிகளை முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. இதில், அலட்சியம் காட்டும் அதிகாரிகளுக்கு, 'கல்தா' கொடுக்க, முதல்வர், இ.பி.எஸ்., அதிரடி முடிவு எடுத்துள்ளார்.\nதமிழகம் முழுவதும், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1,829 ஏரிகள் மற்றும் பாசன கால்வாய்களை புனரமைப்பதற்கு, 499 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கிஉள்ளது. இதற்கான பணிகள், ஜூனில் துவங்கின. 'நீர்வள பாதுகாப்பு தொடர்பாக, மக்கள் இயக்கம் துவங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தார்.\nஅதன்படி, நீர்வள பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற அமைப்பை, அனைத்து மாவட்டங்களிலும், அரசு அமைத்துள்ளது. இதன் வாயிலாக, 5,000 சிறுபாசன ஏரிகள் மற்றும் 25 ஆயிரம் குளங்களை சீரமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 1,250 கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒதுக்கின.\nஇத்திட்டத்தை, ஆக., 7ல், திருவள்ளூரில், முதல்வர் துவக்கி வைத்தார். இந்த நிதியில், அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். மூன்று மாவட்டத்திற்கு, ஒருவர் வீதம், சிறப்பு அதிகாரிகளையும், அரசு நியமித்துள்ளது.\nஇந்நிலையில், அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. ஆனால், பல மாவட்டங்களில், நீர்நிலைகளின் சீரமைப்பு பணிகள், இன்னும் முடியவில்லை. இது தொடர்பாக, அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, தலைமை செயலர் சண்முகம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மாலை, 3:00 மணிக்கு துவங்கிய, இந்த ஆலோசனை, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.\nமாவட்ட வாரியாக, நீர்நிலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி; அதில் செலவு செய்யப்பட்ட தொகை; முடிவடைந்த பணிகள் குறித்து, கலெக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அப்போது, நீர்நிலைகள் புனரமைப்பு பணியில், முழு க��னம் செலுத்தாத கலெக்டர்களை, தலைமை செயலர், சண்முகம் கண்டித்துள்ளார். இதேபோல, பணிகளை முடிக்காத, பொதுப்பணித் துறை அதிகாரிகளை, துறை செயலர், மணிவாசன் கண்டித்துஉள்ளார்.\nமேலும், இம்மாத இறுதிக்குள், இப்பணிகளை முழுவதும் முடிக்க, கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, கெடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த விவாதத்தில் பேசப்பட்ட தகவல்கள், முதல்வர் கவனத்திற்கு சென்றதும், இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்காத, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி, தலைமை செயலருக்கு, அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரத்தில், சிறப்பாக செயல்பட்ட, கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள், வரும், ஜனவரியில் நடக்கும் கலெக்டர்கள் மாநாட்டில், பரிசு வழங்கி பாராட்டப்படுவர் என்றும், அவர் தெரிவித்துஉள்ளார்.\n- நமது நிருபர் -\n8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள் யுனிசெப் எச்சரிக்கை\nஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா கடும் மோதல்\nமத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் ஒரே பாலின ஜோடிக்கு திருமணம்: கொரோனா பீதிக்கு மத்தியில் டிவியில் ஒளிபரப்பு\nகொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்\nஅரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்\nஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு\nசேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பழ வியாபாரி ஒருவர் குத்திக் கொலை\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் அவரவர் வீடுகளிலேயே இன்று விநியோகம்\nசென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு\nஅக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு\n35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த பார்முலா 1 கார் பந்தயம் தள்ளிவைப்பு\nபிரிஸ்பேனில் முதல் ‘டுவென்டி–20’: இந்தியா–ஆஸி., அட்டவணை வெளியீடு | மே 28, 2020\nசெயற்கையான பொருளுக்கு அனுமதி: பவுலிங் பயிற்சியாளர் ஆலோசனை | மே 28, 2020\nமறக்க முடியாத இந்தியா * கிறிஸ்டன் உற்சாகம் | மே 28, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/116103-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-29T04:49:29Z", "digest": "sha1:MKING7XVZBETV63RA4RWO33KJTF67SC5", "length": 50165, "nlines": 569, "source_domain": "yarl.com", "title": "பாம்பு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy வல்வை சகாறா, January 31, 2013 in கதைக் களம்\nபாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன.\n“க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது.\nஅந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் தேனீர்கடையில் லாந்தர் சின்ன மின்மினியாக அந்த இருளுக்குள் ஒளிதரும் தேவதையைப்போல் சிரித்தது. அந்தத் தேவதையின் சிரிப்பை அதிகம் பரவவிடாமல் மேல்பக்கம் தடுக்கப்பட்டதில் உயிர்ப்பயம் தெரிந்தது. அக்கடையில் சுடச் சுட வாய்ப்பனும் பிளேன் ரீயும் வாங்கித் தந்த தகப்பனிடம் ஆனந்தைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடும் நேரத்தில்….., பேரிரைச்சலோடு சடசடவென மழை கிளம்ப…, அங்கு தற்காலிகமாக வேயப்பட்ட அரைகுறை நிலையில் தென்பட்ட குடில்களுக்குள் நின்றவர்கள் ஓடி ஒதுங்கிக் கொண்டார்கள். சுபாங்கியும் தந்தையும் கூடவே பயணம் செய்யும் சுபனும் சுபாங்கியின் மகன் ஆனந்த்தைத் தூக்கிக் கொண்டு அக்குடில் ஒன்றுக்குள் புகுந்து கொண்டனர்.\nபேரிரைச்சலுடன் இடி முழங்கியபடி மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. வெளிச்சமற்ற குடில்களுக்குள் ஆளையால் நெருக்கியபடி நின்றவர்கள்…பயணம் எப்படி தொடர்வது என்ற அங்கலாய்த்து நிற்க, பிள்ளைக்கு மழைச்சாரல் அடிக்காது காக்க சுபாங்கி குடிலின் தாழ்ந்த முனைக்குள் சென்று நின்று கொண்டாள். குடிலின் முன் பகுதியில் தகப்பனும் சுபனும் மழை நிற்கும் நேரம் அவசரமாக தொடரவேண்டிய பயணத்திற்காக அந்தரப்பட்டனர். சுபாங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் வேறு சி���ர் புகுந்து நிரவிக் கொண்டார்கள்.\nஇருள், தனிமை, மழை ஆனந்த் கண்களை இறுக மூடியபடி தாயை இறுக்கிகட்டிக் கொண்டான். அவன் பயத்தைப் போக்க சுபாங்கியும் அந்த மழலையின் முதுகையும் தலையையும் வருடியபடி நிற்க முதுகில் ஏதோ ஊர்ந்தது. மனம் கிலீரிட்டது. ஏற்கனவே அவ்விடத்தில் பாம்புகள் அதிகம் என்ற பயம் குளிரைத்தாண்டி நடுக்கத்தைக் கொடுத்தது. ஊர்வதும் நிற்பதுமாக சிறிது நேரம் நகர்ந்தது. அருகில் இருப்பர்களை பார்க்கமுடியில்லை அந்தகார இருள் மின்னல் அடிக்கும் இடைவெளிக்குள் பார்த்தால்தான் உண்டு. மழைக்காக ஒதுங்கியவர்கள் தன்னுடன் நிற்பதை சுபாங்கியால் உணர முடிந்தது. மனதிற்குள் இல்லாத கடவுள்களை எல்லாம் கூப்பிட்டு வேண்டுதல்களை அடுக்கிக் கொண்டேபோனாள். திரும்பிப் பார்க்க அவளுக்குப் பயமாக இருந்தது.\nநேரம் ஆக ஆக ஊர்வதில் வித்தியாசங்கள் தோன்ற ஆரம்பித்தன. மெல்ல ஏறியும் இறங்கியும் அசையத் தொடங்கியது. இரண்டு கைகளாலும் பிள்ளையை அணைத்திருந்தவள். பாம்பு எங்கிருந்து நீள்கிறது என்பதை அந்த இருட்டுக்குள் அறிய முற்பட்டாள். இருமருங்கிலும் நெருக்கமாகப் பலர். சுபாங்கி முதுகை நெளித்து சற்று முன்னகர்ந்தாள்.. ஊர்ந்த பாம்பு சட்டென நின்றது. வெளியே மழை விட்டேனா பார் என்று விசமத்திற்கு தலை விரித்தாடியது. இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கிய பாம்பு சற்று அழுத்தமாக உரச ஆரம்பித்தது. அந்த இருளுக்குள் எந்தப்பக்கத்தில்இருந்து பாம்பு ஊர்கிறது என்பதை அடையாளங் காணுவதற்காக பல்லைக் கடித்தபடி இரும்பாக நின்றாள் சுபாங்கி. இப்போது பாம்புக்கு சற்று துணிவு வந்துவிட்டதுபோல் அலையோதும் உரசலுடன் அவள் கைகளுக்கு இடையால் பட்டென நுழைந்து அவள் தனத்தை வெறித்தனமாக தொட்டுவிட்டு சட்டென மறைந்தது.\nமழை மெதுவாக தூர ஆரம்பித்தது. முன்னுக்கு நின்ற தகப்பனும் சுபனும் குடையை விரித்துக் கொண்டு ஒரு மைல் தூரம் நடந்தால் உடனடியாக வாகனத்தைப் பிடிக்கலாம் என்று பயணவழிகாட்டி சொல்வதாக சுபாங்கியை முன்னே வரும்படி அழைத்தனர். இவர்களுடன் பயணத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களும் திபுதிபுவென தமது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர்.சுபாங்கி கால்களுக்குள் முறிந்து கிடந்த சிலாகையை குனிந்து எடுத்துக் கொண்டாள். இருளில் குனிவைத் தனக்குச் சாதகமாக எண்ணிய பாம்பு முன்னரைக்காட்டிலும் உசுனத்துடன் நெருங்கியது.\nவிறுவிறென்று ஒற்றைக்கையை உதறியபடி மற்றக்கையால் பிள்ளையை அணைத்தபடி வெளியே வந்த சுபாங்கி சுபன் விரித்துக் கொடுத்த குடையை வாங்கி பயண வழிகாட்டியை நோக்கி மற்றவர்களுடன் தந்தையோடு சேர்ந்து நடந்தாள்.\nகதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்\nகூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்\nகூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.\nபாம்புக்கதைகள் என்றால் எனக்கு கேட்க ஆசை. அதற்காகவே சின்ன வயதில் காளிங்கன் கதையை அடிக்கடி பேரனிடம் கேட்பேன் எத்தனை தடவை சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்.\nவருகைக்கும் பதிவுக்கும் நன்றி சுமேரியர்.\nவிசுகு அண்ணா \"ம்ம்ம்\" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகு அண்ணா \"ம்ம்ம்\" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ\nசகாரா படம்(பாம்பு) என்று பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.)\nலைட் அணைந்தால் அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,\nஅதற்கு இடம் பொருள் காலம் இல்லை .\nசகாரா படம்(பாம்பு) என்று பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.)\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nநாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப் பாம்பா\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nதரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .\nநாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப் பாம்பா\nநான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇது ஏதோ ஈவ்டீசிங் கதை போல் உள்ளது.. அண்மையில் கமல் படம் வெளிவந்த பாதிப்பில் குழப்பமாக எழுதியுள்ளார் கதாசிரியர்..\nவெறும் வரட்டுக் கவுரவங்களுக்கும், எழுதப் படாத சமூக விதிகளுக்கும், பழக்கப் பட்டுப் போன பாம்பு போல இருக்கு\nஇந்த வகையான பாம்புகள், அடிக்கடி செட்டையை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கும்\nஇது என்ன தொடரா, வல்வை\nகதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nசகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே.\nசகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே.\nஇதுவரி நீங்கள் வில்லங்கமாக புகுந்து கேட்டவற்றில் அல்லது ஆலோசனை சொன்னவற்றில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா.\nதாயகத்தில் இ.போ.ச. பஸ்சிற்குள்ளும் தனியார் போக்குவரத்து வாகனங்களுள்ளும் எத்தனையோ பாம்புகள் படமெடுப்பதை பார்த்திருக்கிறேன். நல்லதொரு கதையை நறுக்கென்று சொன்ன சகாராவுக்கு பாராட்டுக்கள்.\nகதை நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள். கதையின் முகப்பில் வந்த சித்திரமும் முடிவில் வந்த சிலாகையும் ஒரு குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தன.\nபாம்பு, பாம்பாட்டி, மகுடி,கூடை, பார்வையாளர்கள் என்ற சீன் எப்போதுமே அகவெளியியில் உணர்வுகளின் cocktailலினைத் தோற்றுவிப்பன தான். பாம்பிற்கு மனிதனைப் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம் இல்லை, அல்லது பாம்பு வெளிப்படுத்தும் உணர்வுகளை மனிதனால் முற்றாகப் புரிய முடிவதில்லை. ஆனால் பாம்பாட்டிக்கு முகமுண்டு. பார்வையாளர்கள், பாம்பைப் பார்க்கும் அளவிற்குப் பாம்பாட்டியினையும் பார்ப்பார்கள். பாம்பின் விசம் அகற்றப்பட்டுவிட்டது என்று உறுதியளிக்கப்படினும் கூட எங்கே அந்தப் பாம்பு தன்னைத் கொத்திவிடுமோ என்ற தோரணையில், முதன்முதலாக வெடிகொழுத்தும் சிறுவனைப் போல, பாம்பாட்டி ஊதிக்கொண்டிருப்பதாய்ப் பார்ப்பவர்களிற்குத் தெரியும். மேலும், வயிற்றுப் பிளைப்பிற்காகப் பாம்பாட்டி ஊதிக்கொண்டிருக்கையிலும், மகுடி ஊதுவது தொழிலிற்கு அப்பால் பாம்பாட்டிக்குப் பிடித்ததொன்றோ என்றும் தோன்றும். அது போல, பாம்பு ஆடுவது மகுடி இசை அதற்குப் பிடித்ததால் நிகழ்கிறதா, அல்லது அதன் சக்தியினை மேவி அந்த இசை அதனை அவ்வாறு ஆட்டுவிக்கின்றதா என்றும் தோன்றும். மொத்தத்தில் பாம்பு, அது சிறைவைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பெட்டி, பாம்பாட்டி, மகுடி என்பனவெல்லாம் கட்டுப்பாடுகளாகவும், அத்துமீறல்களாகவும், இயல்பிற்கு அப்பாற்பட்டனவாகவும் பார்வையாளரிற்குத் தெரிகின்ற அதே நேரத்தில்; ஆபத்தான, இயல்பிற்குப் புறம்பான,அத்துமீறப்படும் அந்தத் தருணங்களைப் பாம்பாட்டியும் பாம்பும் ரசிக்கிறார்கள் என்றும் பார்வையாளர்களிற்கு எண்ணத்தோன்றும். மேற்படி காட்சி சார்ந்த பார்வையாளர்களின் இந்த அகவெளி முரண், சில்லறைகளைப் பெட்டிக்குள் விளச்செய்கின்றது. இருப்பினும், பார்வையாளர்களின் மனதிற்குள் வாழ்கின்ற ஒழுங்கு சார்ந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மகுடி நிறுத்தப்படின் அந்தப் பாம்பு அந்தப் பாப்பாட்டியினைக் கொத்தும், அப்படி அது கொத்தினால் பாம்பாட்டி சாவான் என்று அவர்களை நம்பச் செய்கின்றது. பாம்பு பாம்பாட்டியின் வாசிப்பை ரசிப்பது போல் தெரியினும், உண்மையில் அது கொத்துவதற்கான தருணம் பாத்துத் தான் ஆடுகிறது என்றும் பார்வையாளர் நம்புவர். ஆனால், இதெல்லாம் பாம்பிற்கும் பாப்பாட்டிக்கும் முற்றிலும் அப்பாற்பட்ட பார்வையாளரின் மனவெளி வாசிப்புக்குள் மட்டும் தான்.\nஉங்கள் கதையின் முகப்பில் வந்த அழகியினைச் சுத்திய பாம்பின் சித்திரமும், முடிவில் வந்த சிலாகையும் குறித்த காட்சி சார்ந்த பார்வையளாரின் அகவெளியினைக் காட்டிநிற்கின்றனவோ என்று தோன்றுகின்றது.\nகதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா\nஐக் அடிக்கும் கதையை எழுதுவதற்கு தெரிவு செய்த இடம் சரியில்லை\nஇப்பொழுதெல்லாம் இப்படியான பாம்புகளிற்கு இன்னும் வாய்பளிக்கும் வண்ணம் எமது மண்ணின் கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது சகாரா . உலகெங்கும் இப்படியான பாம்புகள் உலவுகின்றன. .. பெண்கள் தான் உஷாராக வேண்டும்.\nநடப்பை நகர்த்திய விதம் மிக நன்று...\nஉலகில் தைரியமற்ற பாம்புகள் தான் ஒருவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி படர நினைக்கும். இது ஒரு கோழைப் பாம்பு.\nஇங்கு பாம்புகள் எவ்வளவு அதிகமோ அதே போன்று பற்றிப் படர்ந்து தன் வலைக்குள் சிக்க வைக்கும் சிலந்திகளும் அதிகம். பாம்புகளும் சிலந்திகளும் கொண்டது தான் இந்த சமூகம்.\nஇக் கதையில் கையாளப்பாட்ட சொற்களில் தனித்து ஒட்டாமல் நிற்கும் ஒரு சொல்லாக 'தனம்' என்று சொல்லு இருக்கு.\nபாம்பிற்கு போட்டியாக ஒரு சிலந்தி கதை எழுதினால் போச்சு .\nலைட் அணைந்தால் அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,\nஅதற்கு இடம் பொருள் காலம் இல்லை .\nஇடம் பொருள் காலம் இல்லை என்றால் லைட் அணைத்தாலும் ஒன்றுதான் விட்டாலும் ஒன்றுதான் அர்யூன்.\nதரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .\nசூழலை சாதகமாகப் பயன்படுத்தி விழுங்கும் பாம்புகளிடம் அவ்வளவு சீக்கிரம் தப்பித்துவிடமுடியாது. இக்கருத்தின் மூலம் எதிர்பாலரிடம் தவறு இருக்கிறது என்று நிறுவ முயல்கிறீர்கள். இலகுவாக குற்றச்சாட்டுகள் வைத்து இரு பாலரும் வாதிடலாம். கட்டற்ற சுதந்திரம், எதனையும் எவரும் எப்படியும் ஆளலாம் என்னும் பயமற்ற தன்மையும் இப்படியான நிகழ்வுகளைத் தோற்றுவிக்கும் அதற்கு ஆண் பெண் இரு பாலரும் விதிவிலக்கல்ல.\nநாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப் பாம்பா\nஅப்ப கொத்தாத பாம்பே இல்லை தப்பிலி\nஎனக்கும் கொஞ்சம் சந்தேகமாய் உள்ளது.விரைவில் யாழ்களமாடும் தேர்தல் வருமோ என்ற கேள்வியுமுண்டு.\nஏன் மறுபடியும் என்னை பாம்புக்குரூப்பிற்கு தலைவியாக்கத் திட்டமா\nநான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல\nவெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\nசீனாக்காரன் கொரோனா வந்து நிக்குது... அது யாழ்ப்பாணத்தை கவுத்து போட்டு குத்துது. வேறை லெவல் வில்லுப் பாட்டு.\nதொடங்கப்பட்டது 28 minutes ago\nநளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு\nதொடங்கப்பட்டது 48 minutes ago\nவெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 7 minutes ago\nவெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். வெலிசர முகாமில் சுமார் 4 ஆயிரம் கடற்படையினர் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/வெலிசர-கடற்படை-முகாமில்/\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nசீனாக்காரன் கொரோனா வந்து நிக்குது... அது யாழ்ப்பாணத்தை கவுத்து போட்டு குத்துது. வேறை லெவல் வில்லுப் பாட்டு.\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 28 minutes ago\nசீனாக்காரன் கொரோனா வந்து நிக்குது... அது யாழ்ப்பாணத்தை கவுத்து போட்டு குத்துது. வேறை லெவல் வில்லுப் பாட்டு.\nநளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 48 minutes ago\nநளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனு��திக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம், இணைய வழி ஊடாக பேச அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முருகன் லண்டனிலுள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்த அவர், ஏற்கெனவே காலமான தனது தந்தையின் உடலை இணைய வழி காணொளி தொடர்பாடல் ஊடாக பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததையும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு, இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால் இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்மந்தபட்டது. எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/நளினி-மற்றும்-முருகன்-வட/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/paying-tributes-to-the-peoples-who-were-shot-by-police-firing-during-the-anti-sterlite-protests-in-thoothukudi-335441", "date_download": "2020-05-29T04:16:31Z", "digest": "sha1:JX2A6CCHBD5SRLJDZBZKUX4NO2ASDKEC", "length": 19046, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "thoothukudi shooting | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, 15 பேர் உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் (Thoothukudi Firing) உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று, அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் (Sterlite Protests) ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த வன்முறையில் பொதுச்சொத்துக்களுக்குத் தீவைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வெறியாட்டங்கள் அரங்கேற்றியது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.\nமேலும் படிக்க: வரும் கல்வியாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு துவங்கப்படும்...\nஅதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், பொது அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல், இறந்தவர்களின் கல்லறையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் போராட்டத்தில் பலியானவர்களின் புகைப்படங்களை அலங்கரித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதூத்துக்குடி (Thoothukudi) துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு, போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nதூத்துக்குடி (Thoothukudi) ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 15 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தினர். இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரசு நிதியுதவி அளித்தது.\n'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nஅரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17858", "date_download": "2020-05-29T03:19:06Z", "digest": "sha1:LMMWJVDZNJJLVGVTNN3YVLJTVHJMZ3KD", "length": 21628, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 11:41\nமறைவு 18:32 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 2, 2016\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 17 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1829 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 18.05.2016. புதன்கிழமை காலை 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.\nகல்லூரியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமை தாங்கினார். மஹ்ழரா திருக்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிளைத் துவக்கி வைத்தார். உதவி தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்றுப் பேசினார்.\nகல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.\nஇவ்விழாவில், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த எம்.எல்.காழி அலாவுத்தீன் என்பவரது மகன் மவ்லவீ ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா கே.ஏ.ஜாஸிர் உட்பட 17 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெற்றனர்.\nபின்னர், கடந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் அங்கம் வகித்த சிறப்பு விருந்தினர்களும், முன்னிலையாளர்களும் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.\nகல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். நாகூர் மஹான் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களின் பரம்பரையில் வந்த மஸ்தான் ஸாஹிப் காதிரீ, மக்ஸூத் ஸாஹிப் காதிரீ, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் அஃப்ழலுல் உலமா மவ்லவீ எம்.அப்துல் ஹமீத் பாக்கவீ ஆகியோர், பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.\nபட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில், மவ்லவீ எஸ்.அபுல்ஹஸன் ரிஜ்வீ ஏற்புரையாற்றினார்.\nநடப்பு கல்வியாண்டில், திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு இவ்விழாவில் சிறப்பு விருந்தினரால் பாடம் துவக்கிக் கொடுக்கப்பட்டது.\nகல்லூரியின் உதவ��� செயலாளர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nவிழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.\nமவ்லவீ ஹாஃபிழ் S.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ\n(பேராசிரியர்: மஹ்ழரா அரபிக் கல்லூரி)\nமஹ்ழரா அரபிக்கல்லூரியில் கடந்தாண்டு (1436) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nமஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1437: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 15 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் நகர்நலப் பணிகளுக்கு ரூ.3,88,000 நிதியொதுக்கீடு\nமாணவியர் சன்மார்க்கப் போட்டிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் ஆண்டு விழா திரளான மகளிர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 04-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/6/2016) [Views - 721; Comments - 0]\nஜூன் 06 ரமழான் முதல் நாள் ஜூலை 05 நோன்புப் பெருநாள் ஜூலை 05 நோன்புப் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில் நகர்நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 03-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/6/2016) [Views - 761; Comments - 0]\nஅமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கோடைகால சன்மார்க்கப் பயிற்சி வகுப்பு நிறைவு விழா திரளான மகளிர் பங்கேற்பு\nஅமீரகத்தில் காயல்பட்டினம் மாணவி நன்மதிப்பெண் பெற்று சாதனை\nநாளிதழ்களில் இன்று: 02-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/6/2016) [Views - 828; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிக்கு முத்திரை பள்ளியைத் திறக்கக் கோரி பெ��்றோர் முற்றுகை பள்ளியைத் திறக்கக் கோரி பெற்றோர் முற்றுகை\nநாளிதழ்களில் இன்று: 01-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/6/2016) [Views - 813; Comments - 0]\nஜூன் 01 காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 31-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/5/2016) [Views - 844; Comments - 0]\nஹாமிதிய்யா முன்னாள் ஆசிரியரின் தந்தை காலமானார் மே 31 காலை 8 மணிக்கு நல்லடக்கம் மே 31 காலை 8 மணிக்கு நல்லடக்கம்\nவெயிலையும், வெப்பத்தையும் விரட்டியடித்து நகரில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 30-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/5/2016) [Views - 779; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/5/2016) [Views - 740; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/angelina-jolies-heartbreaking-visit-to-syrian-refugee-camp-in-jordan/", "date_download": "2020-05-29T05:08:51Z", "digest": "sha1:Z5HUNROIKZIRMR276EXWSAPMHKRSQSWQ", "length": 15920, "nlines": 179, "source_domain": "www.joymusichd.com", "title": "சிரிய அகதிகள் முகாமில் ஏஞ்சலினா (Videos)", "raw_content": "\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்…\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை …\nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய…\nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன்…\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video சிரிய அகதிகள் முகாமில் ஏஞ்சலினா (Videos)\nசிரிய அகதிகள் முகாமில் ஏஞ்சலினா (Videos)\nஅகதி குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மற்றும் சேவைக்கான பயிற்சிகளை அளிக்க உதவும் ‘டைகர் கேர்ள்ஸ்’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.\nபிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலியை அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் 2001இல் நல்லெண்ணத் தூதராக நியமித்தது.\nமுகாம்களுக்கு நிதி உதவி செய்வது, நிதி திரட்டுவது, அடிப்படை வசதிகள் செய்துதருவது போன்ற முனைப்புகளை மேற்கொண்டுவரும் இவர், அகதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார்.\nஅவ்வகையில், தற்போது ஜோர்டான் நாட்டில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்குச் சென்றார். சுமார் 85 ஆயிரம் பேர் இந்த முகாமில் அகதிகளாக உள்ளனர். தன் 10 வயது மகளான ஷிலோ ஜூலியுடன் முகாமுக்குச் சென்ற ஏ��்சலினாவை அங்குள்ளவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.\nஅங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் இதுதொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர் “வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் போர் மற்றும் வன்முறையால் மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.\nமேலும், அகதி குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மற்றும் சேவைக்கான பயிற்சிகளை அளிக்க உதவும் டைகர் கேர்ள்ஸ் என்ற திட்டத்தையும் ஏஞ்சலினா ஜோலி தொடங்கிவைத்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி துருக்கியில் மட்டும் 1.6 மில்லியன் பேர் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிரிய அகதிகளுடன் உரையாடும் போது,\nசிரிய அகதிகளுடன் உரையாடும் போது,\nPrevious articleஎன்னை வெறும் பிறப்புறுப்பாக உணர்ந்தேன்\nNext articleஉங்கள் பேஸ்புக்கில் இருந்து உடனடியாக நீக்க வேண்டிய 8 விடயங்கள் இவை தானாம்..\nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \n120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் \nஇந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் குவியும் சீன இராணுவம் \nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா \nஅப்பாவின் செல்போனில் ஆபாச படம் பார்த்த மகன் இணங்க மறுத்த சிறுமி கொலை இணங்க மறுத்த சிறுமி கொலை \nசிங்கப்பூர் நாட்டு சரக்கு கப்பலுக்கு நடந்த கதி திட்டமிட்டு நடந்ததா \nஇலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் \nபெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் \nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p255.html", "date_download": "2020-05-29T03:21:04Z", "digest": "sha1:ZCGEEPW2WQWV3N4KUXUU55IFQSHYWX67", "length": 49097, "nlines": 342, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nபக்தி இலக்கியங்கள் வழி தமிழர் இசைக்கலை\nடி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு\nபக்தி நெறிக்கு ஆதாரமாக விளங்கும் இசைக்கலை, நெஞ்சக் கனகல்லையும், நெக்குருகச் செய்யும் வல்லமை வாய்ந்தது. இக்கலையில் நம்மவர் அன்றும், இன்றும் என்றுமே தலைசிறந்து விளங்குகின்றனர். மானுடன் மட்டுமா இசைக்கு இசைகிறான் நான்மறைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனே இசையைக் கேட்டு மகிழ்ந்து அதில் திளைத்து, மெய்மறந்து நிற்கிறான். மேலும் தானும் இசைந்து பாடும் பக்தர்களையும், கேட்கும் அடியார்களையும் இசைவிக்கிறான். அவ்வாறான தமிழ் பக்தி இலக்கியங்களில் இசைக்கூறுகள் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇசை மனத்தைப் பண்படுத்தக்கூடியது. அனைவரையும் தன் வயப்படுத்தக்கூடியது. கீர்த்தனம் செய்து இறைவனை அடையலாம்.\n“பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்” (திருப்பாவை 27)\nஅவன் நாமத்தை பாடுவதே அவர்களுக்கு கிடைத்தப் பரிசு என்கின்றார்கள். இதையே நம்மாழ்வாரும்,\n“கீதங்கள் பாடினர் கின்னார் கெருடர்கள்” (திருவாய்மொழி(10-9-51))\n“பண்பல பாடிப் பல்லாண்டிசை” (பெரியாழ்வார் திருமொழி 9-5)\nஇசையானது மனிதரை மட்டும் அல்லாமல் விலங்குகளையும் வசப்படுத்தவல்லது. கண்ணனின் குரலோசை கேட்டு பசுக்களும், மான்களும் கட்டுண்ட தன்மையை பெரியாழ்வார் பல பாசுரங்களில் பாடியுள்ளார். பெரியாழ்வார் ஆண்டாள் இருவரும் கண்ணன் மீது தீராத காதல் கொண்டவர்கள். பெரியாழ்வார் தன்னை தாயாக்கி, கண்ணனை குழந்தையாக்கி அவனுக்குத் தாலாட்டுப் பாடி மகிழ்கின்றார். தொட்டிலிட்ட குழந்தையை உறங்க செய்ய தாலாட்டுப் பாடும் போது தாலேலோ ஆரிரரோ என்பார்கள் இதை பெரியாழ்வார்,\n“மன்னு பு��ழ் கௌசலையை தன்\nஇசைக்கருவிகளைப் பற்றி ஆழ்வார்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்கள்.\n“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத” (நாச்சியார் திருமொழி 6)\n“யாழினிசை யமுதே யறிவின் பயனே யறியேறே\nஅதிர் குரல் சங்கத்து அழகர்கோயில்” (திரு 2-10.2)\nமத்தளம், யாழ், சங்கு, புல்லாங்குழல் போன்று இசைக்கருவிகள் ஆழ்வார் பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன.\nபெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிட்டுக் காட்டும் இடங்கள் திருஞான சம்பந்தர் புராணத்தில்,\nநான் மறையோர் அதிசயித்தார்” (திருஞானப் பாடல் 135)\nஇசைக்கலையின் சிறப்பினை பாங்குற எடுத்து இயம்புகின்றன திருமுறைகள்.\n இசைக்கருவிகளின் நுட்பங்களையும் விளக்கிக் கூறுவார் தெய்வச் சேக்கிழார். குழல் அமைப்பு, அதன் இலக்கணம். குழல் இசையின் தன்மை, இசைக்கும் முறை இவை அனைத்தும் திருமுறைகளில் நுணுக்கங்கள் பெரிய புராணத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தில் காட்டப்பெறும்.\n“யாழில் எழும் ஓசையுடன்” (திருஞான. 136)\nஇவ்விதம் யாழ் வாசிப்பவர் திறன்மட்டுமல்லாது. அவ்விசை வெள்ளத்தைச் செவிமடுக்கும் பக்தர்கள் அடையும் மகிழ்ச்சியையும் நிழற்படம் பிடித்துக் காட்டுவார் சேக்கிழார். மேலும் இசைக்கலையின் உயிர்நாடியாகிய பண், அதன் உள்ளுறையாகிய உயிர்ப்பொருள் போன்றனவற்றையும் சேக்கிழார் அழகுற எடுத்துக் கூறியுள்ளார்.\nபெரிய புராணத்துள் குறிப்பிடப்பெறும் தோலிசைக் கருவிகள் முரசம், துந்துபி, முழவு, தண்ணுமை, படகம், ஆகுளி (சிறுகட்பறை), பேரி, பம்பை, துடி, திமிலை, தட்டி, தொண்பகம் (குறிஞ்சிப்பறை) முதலியன. முரசமும் முழவமும் சிறந்த மங்கலக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடர்ந்த கூந்தலை உடைய மங்கையரின் ஆடலரங்குகளில் முழவு பயன்படுத்தப்பட்டுள்ளதென்பதை,\n“முழவறாதன மொய்குழலியர் நட அரங்கம்” (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்-3157)\nஎன்ற சேக்கிழாரின் பாடல்வரி புலப்படுத்தும். முரசறைந்து பொருட்கொடை அளித்த குறிப்பு பற்றிய செய்தி.\n“இன்றுங்கள் மனை எல்லைக்குட்பட்டு நெற்குன்றெல்லாம்\nபொன்றங்கு மாளிகையிற் புகப் பெய்து கொள்க என\nவென்றி முரசறைவித்தார் மிக்க புகழ்ப்பரவையார்” (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்-3182)\nஎன்ற பெரியபுராண வரிகளிலிருந்து பெறப்படுகிறது. முரசின் பயன்பாடு பலவகைப்பட்டதாய் பழங்கா���ந் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முரசு திண்ணிய தோல்வார்களால் வலிநத்துக் கட்டப்பட்டது. வீரமுரசு, போர்முரசு, விருந்துண்ண, குருதி பலி கொடுக்கும் போது என்று முரசின் பயன்பாடு நீண்டது.\nதாளக் கருவிகளுக்குப் பொதுவான பெயராகவும் பறை குறிக்கப்படுகின்றது. வாரால் விசித்துக் கட்டப்பட்டது. இக்கருவி ஒரு முகம், இருமுகம் உடையது. போர்ப்பறை, வெருப்பறை, வெறியாட்டுப் பறை என பறை பலவகைப்படும். கண்ணப்ப நாயனாராகிய திண்ணன் வேட்டைக்குப் புறப்பட்டபொழுது முன்னால் கொம்புகள் ஊதப்பட்டன. அதனையடுத்துச் சிறுபறைகள் முழங்கப்பட்டன. பம்பைகள் கொட்டப்பட்டன. இவ்வாறு பல்லோசைகளும் சேர்ந்து அங்கே இசை பெருகிற்று என்ற செய்தியினை,\n“கோடு முன் பொலிக்கவும் குறுங்கணா குளிக்குலம்\nமாடு சென்றிசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்\nசேடு கொண்ட கைவிளிச் சிறந்த ஓசை செல்லவும்” (கண்ணப்ப நாயனார் புராணம் -721)\nஎன்ற இவ்வரிகள் மூலமாக சேக்கிழார் பெருமான் விளக்குகிறார். வேடர் கூட்டங்களில் உடுக்கை, ஊதுகொம்பு, பறை என்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கண்ணப்ப நாயனார் புராணச்செய்தி. அதைச் சுட்டும் பாடல்,\n“சில்லரித்துடியும் கொம்பும் சிறுகண் ஆகுளியும்” (கண்ணப்ப நாயனார் புராணம்-654)\nஎன்பதாகும் துந்துபி என்ற இசைக்கருவி குறித்த செய்தி,\n“அரிக்குறுந்துடியேயன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த” (கண்ணப்ப நாயனார் புராணம்-663)\nஎன்ற பாடல் வரி மூலம் பெறப்படுகிறது. வேடுவர் திருவிழாக்காணும் போது பறை, முரசு, முங்கில் வாத்தியங்களின் பேரோசை கேட்கும் என்று கூறும் வகையில்,\n“தொண்டக முரசும் கொப்பும் துடிகளும் துளைகொள்\nஎண்டிசை நிறைந்து எழுந்த பேர் ஒலி” (கண்ணப்ப நாயனார் புராணம்-687)\nபொதுவாக இவை ஏழிசைக்கும் பொருந்தி நிற்கக் கூடியவை. சுர அமைப்புகளில் இனிமையாகவும், மென்மையாகவும் பொருள்படுமாறு பேசும் திறமுடையவை, பெரியபுராணத்தில் விபஞ்சி, யாழ், வீணை முதலிய நரம்பிசைக் கருவிகளைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன.\n“ஏதமில் விபஞ்சி வீணையாழொளி ஒருபால் ஏத்தும்” (திருஞானசம்பந்தர் புராணம்-3098)\nஎன்ற பாடல் வரியில் விபஞ்சி என்ற இசைக்கருவி குறிக்கப்பெறுகிறது. விபஞ்சி என்றால் ஏழு நரம்புடைய வீணை போன்ற இசைக்கருவி என்பர்.\nயாழ் என்ற கருவி பலவகைப்படும். அவை நிலத்திற்கேற்பவும், பண்ணிற்கேற்பவும், மருதயாழ். குறிஞ்சியாழ், பாலை விபஞ்சி என்றும் குறிக்கப்படுகின்றன. யாழ் என்ற நரம்புக் கருவி சங்கக் காலத்திற்கு முன்பிருந்தே தலைமையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆழி என்பதன் திரிபே யாழ் என்றும், யாழும், வீணையும் ஒன்றே என்றும் சில அறிஞர்கள் கூறுவர். சங்க இலக்கியத்தில் பதிவு பெறாத, ஆனால், பிற்கால இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ள நரம்புக்கருவி வீணை என்பது ஐயமுற விளங்கும். திருநாளைப் போவார் புராணத்துள்.\n“போர்வைத் தோல் விசிவாரென்றினையவும் புகலுமிசை\nநேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையாற்” (திருநாளைப்போவார் புராணம்-1054)\nஎன்ற பாடலை நோக்குகையில் வீணை, யாழ், ஆகிய நரம்பிசைக் கருவிகளைப் பற்றி அறிய முடிகிறது. சேக்கிழாரும் வீணைக்கும் யாழுக்கும் வேறுபாடு காட்டவில்லை என்பதும் புலனாகிறது. திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தில் யாழ் பற்றிய செய்திகள் காணக்கிடக்கின்றன.\nதிருத்தகும் யாழிலிட்டுப் பரவுவார்” (திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம்-4215)\nதிருநீலகண்ட யாழ்ப்பாணர் என்கிறார் சேக்கிழார் பெருமான், யாழ்க்கருவியில் இடப்பட்டப் பாடலை இசைத்துப்பாடி இறைவனின் பேரருள் திறத்தைப் பெற்றவர் திருநீலகண்டர் எனக் குறிப்பையும் தருகிறார் பெரிய புராண ஆசிரியர்.\nவாயால் ஊதிக் காற்றால் இயக்கப்படும் இசைக்கருவிகள். அவற்றுள் துளையிட்டு வாசிக்கும் கருவியாகிய குழல் மிகச்சிறந்தது. இதனை வாங்கியம் என்றும் கூறுவர். கருங்காலி, செங்காலி, சந்தனம், வெண்கலம் முதலியவற்றாலாகிய குழல்களை விட மூங்கிலாலாகிய குழலே இனிமையிற் சிறந்தது. தாளம், சின்னம், காளம் என்பனவும் துளை இசைக் கருவிகளே. ஆநிரைகள் மேயும் பொழுது வேய்ங்குழலையெடுத்து ஐந்தெழுத்தை அமைத்து வாசித்தவர் ஆனாய நாயனார். துளைக்கருவிக் குழல் இசைப்பதை கேட்கும் உயிர்க் கூட்டமெல்லாம் கிளர்ச்சியுற்று நிற்கும்.\nமேவு துளைக் கருவிக்குழல் வாசனை மேற்கொண்டார்” (ஆனாய நாயனார் புராணம்-937)\nஎன்ற பெரிய புராணவரிகள் குழல் என்ற இசைக்கருவியைக் குறிக்கிறது. மூங்கிலைத் தேர்ந்தெடுப்பது முதல் இலக்கணப்படி துளையிட்டமைப்பது, வாசிப்பது வரையிலுமுள்ள சிறந்த கலை நுணுக்கச் செய்திகள் ஆனாய நாயனார் புராணத்துள் கூறப்பட்டுள்ளன.\n“முந்தை மறை நூன் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய்\nஅந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறுதானம்\nவந்த துளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை\nஅந்தமில் சீர் இடையீட்டின் அங்குலி எண்களின் அமைத்து” (ஆனாயநாயனார் புராணம்-938)\nஎடுத்த குழற் கருவி என்று அக்கருவியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் சேக்கிழார். அதாவது மூங்கிலில் நுனியில் நான்கு பங்கிலும், அடியில் இரண்டு பங்கிலும் அரிந்து இடைப்பட்ட பகுதியை எடுத்து, சுரங்களில் எழும் தானங்களின் வந்த துளைகளின் வரிசையை ஏற்படுத்தி முதலில் காற்று உண்டாக்க ஒவ்வோர் அங்குல அளவில் துளைகள் செய்து அமைக்கப்பட்டது தான் துளை இசைக்கருவியாகிய வேய்ங்குழல், இறைவனால் சம்பந்தருக்கு வழங்கப்பெற்ற தாரை சின்னம், காளம் ஆகிய ஊதுகருவிகள் அவருடைய வருகையை மக்களுக்கு உணர்த்தப் பயன்பட்டன.\nதாளம், கண்டை என்பவை கஞ்சக் கருவிகளாகக் குறிக்கப்பெறுபவை. பொதுவாக இக்கருவிகள் கணீர் எனும் தாளவோசைக்காக கஞ்சத்தால் செய்யப்படுபவை. கஞ்சம் என்பது வெண்கலத்தைக் குறிக்கும். திருக்கோலக்கா இறைவன் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்ட பொற்றாளத்தைச் சம்பந்தருக்கு அருளினார் என்ற பெரிய புராணச் செய்தி பொற்றாளம் என்ற கஞ்சக் கருவியைப் பற்றிக் கூறுகின்றது.\n“பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப் பின்பு பெரும்\nதெள்ளமுத இன்னிசையின் தேமபொழி தந்திரியாழைச்\nசிறக்க வீக்கி” (திருஞான சம்பந்தம் புராணம்-2356)\nஎன்ற வரிகளில் ஞானப் பிள்ளையார் திருத்தாளத்தைக் கொண்டு அளவு ஒத்து அறுத்து பதிகம்பாட அதைப் பின் தொடர்ந்து பாணரும் பாடினார் என்பது பெறப்படுகிறது.\nஇறைவனுக்குரிய வழிபாட்டுப் பொருள்களுள் முக்கியமானது இசையாகும். திருவீழிமிழலையில் பஞ்சம் ஏற்பட்ட காலத்து மக்களின் பசி தீர்ப்பதற்காக நாள்தோறும் படிக்காசு இருவருக்கும் (சம்பந்தருக்கும் அப்பருக்கும்) அளிக்கப்பட்டது. இறைவன் ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய இன்னிசைத்தமிழ் மாலைகளைக் கேட்கும் பெரும் விருப்பத்தால் நாள்தோறும் படிக்காசு அருளியதைச் சுந்தரர்.\n“தமிழோடு இசைக்கேட்கும் இச்சையா காசு நித்தம் நல்கினர்” (திருவீழிமிழலை, 642/1)\nஒரே நாளில் இறைவன் மொத்தக்காசுகளை இருவருக்கும் நல்கியிருக்கலாம். ஆனால், தமிழிசைப் பாடல்களை விரும்பிக் கேட்கும் தன்மையால் இறைவன் நித்தம் ஒரு காசு நல்கினார் என்பது இத���லிருந்து தெரிய வருகிறது.\nதிருநாவுக்கரசர் இசைப்பாடல்களைப் பாடி இறையருளைப் போற்றி வியந்து இசையால் இறைவனைப் புகழ்வதைத் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர். பல்வேறு பண்களால் பாடல்களைப் பாடியருளி உள்ளார். சான்றாக,\n“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்\nதமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” (நான்காம் திருமுறை, பா.6)\nஎன்ற தேவாரத்தில் நீராலும், பூவாலும் தூபமிட்டு இறைவனை வழிபடுவது வழக்கமாகும். அவ்வாறு செய்வதை தாம் மறக்கவில்லை. திருநாவுக்கரசர் இறைவனின் புகழை இனிய தமிழிசைப்பாடல்களால் விளக்கி மனமுருகிப் பாடியருளி உள்ளார். இதனை மற்ற வழிபாட்டு முறைக்கு ஈடு இணையாகக் கருதுகிறார் என்பது தெரியவருகிறது. மேலும் தமிழுக்கும், இசைக்கும் திருநாவுக்கரசர் கொடுத்துள்ள மதிப்பு இதனால் நன்கு விளங்குகிறது.\nஇசையின் வடிவினனாகவும், இசையை விரும்புபவனாகவும் திகழ்பவர் சிவபெருமான். இவர் மண்மேல் நம்மை “சொற்றமிழால் பாடு” என்று ஆணையிட சுந்தரர் அன்று தொடங்கி, தம் வாழ்நாள் முழுமையும் இன்னிசையால் தேவாரம் பாடி இறைவனை வழிபட்டார்.\n“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய\nமாலை ஒண்கண் பரவையைத் தந்தாண்டானை\nஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆருர்இறைவனையே”(ஏழாம் திருமுறை, பா.10)\nஎன்று இறைவனை இசையாகவே பாவித்துப் பாடியருளியுள்ளார்.\nபாடல்களுக்கு உயிரோட்டத்தை அளிப்பது இசைக்கருவிகளின் இசை, இறைவனை ஓர் இசைக் கலைஞர் என்னும் நோக்கோடு பதிகங்களைப் பாடியுள்ளனர் நாயன்மார்கள். மக்களோடு ஒன்றிய மக்கள் பயன்படுத்தியக் கருவிகள் மட்டுமே நிலைத்து நிற்கக்கூடியவை. இன்று பல இசைக்கருவிகள் காண்பதற்கு அரியனவாய் உள்ளன. சேக்கிழாரின் பாடல்கள் தமிழுக்கும், கருவிப்பாட்டிசைக்கும் கிடைத்த பெருங்கொடையாகும். அவர் தம் இசைக்குறிப்புகள் அக்கால இசையுணர்வையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறாக இசையென்பது தமிழர் வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாகவே காலங்காலமாக இருந்து வந்துள்ளது. பக்தி இலக்கிய காலத்தில் சைவமும் வைணவமும் மாறிமாறி தமிழிசைக்குத் தொண்டாற்றியுள்ளன என்றால் அது மிகையாகா. தேவாரப்பாடல்கள் இசைப்பண்களாகவே இருப்பதை நாம் இக்கட்டுரையின் வழி உணரலாம். இசை என்பது மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் அவனோடு பயணிக்க வல்லது, மனதை கட்டுப்படுத்தும் ஆற்��ல் கொண்டது என்பதை நாம் இக்கட்டுரையின் வழி அறியலாம்.\n1. திருவேங்கட ராமானுஜதாசன். த., நாலாயிர திவ்ய பிரபந்தம்,உமா பதிப்பகம், சென்னை-2012.\n2. சேக்கிழார், பெரியபுராணம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1970.\n3. திருஞானசம்பந்தர், தேவாரம், திருபானந்தாள் காசிமடம், திருபானந்தாள், 1996.\n4. திருநாவுக்கரசர், தேவாரம், திருபானந்தாள் காசிமடம், திருபானந்தாள்,1995.\n5. சுந்தரர், தேவாரம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரன் குழுமம், ஸ்ரீவைகுண்டம், 1965.\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் பீ. பெரியசாமி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92085/news/92085.html", "date_download": "2020-05-29T02:56:38Z", "digest": "sha1:2VXDACJ2WWZMJCMSZZWSF46YIWWUNYAC", "length": 7166, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள்மனை வெட்டு!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள��மனை வெட்டு\nதிருப்பூர் கொங்கு மெயின் ரோடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). கட்டிடத்தொழிலாளி. சந்தானம் கடந்த சில நாட்களாக பக்கத்து தெருவில் கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார்.\nகட்டிடத்தின் அருகே உள்ள வீட்டில் 23 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணை சந்தானம் பல நாட்களாக நோட்டமிட்டார்.\nநேற்று மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் மதியம் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சந்தானம் இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார்.\nகால் நடக்க முடியாத நிலையிலும் சந்தானத்தை தடுத்து நிறுத்தினார். காமம் தலைக்கேறிய சந்தானம் மாற்றுத்திறனாளி பெண்ணின் வாயில் துணியை வைத்து திணித்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளி கற்பழித்தார். ஆத்திரமடைந்த இளம்பெண் அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து சந்தானத்தின் தலையில் வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அப்போது கடைக்கு சென்ற தாய் வீட்டுக்கு வந்தார். மகளின் அலங்கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சந்தானத்தை கடுமையாக தாக்கினார்.\nபலத்த காயம் அடைந்த சந்தானம் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தானத்தை கைது செய்தனர்.\nபலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92599/news/92599.html", "date_download": "2020-05-29T04:23:54Z", "digest": "sha1:ODFXJUB7IBAAPTOVGH6GNALSXXK5ZHSD", "length": 8355, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: ந���ஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nபொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nபசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனைகளுடன் பசிபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்கு சென்றுள்ளார்.\nமலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்த குழுவின் திட்டம்.\nஇது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கி கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்கு வந்த அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தை தாங்கி கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எரிமலை இருந்த பள்ளத்தாக்கில் கயிறு மூலம் இறங்க தொடங்குகிறார்.\nசிறிது நேரத்தில், கொதிக்கும் எரிமலை குளத்திற்கு சில மீற்றர்கள் அருகில் வந்த அவர், கைகளை விரித்தவாறு அங்கே சிறிது நேரம் நின்று எரிமலையின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கிறார்.\nஅப்போது, பல அடிகள் உயரத்திற்கு எரிமலை குழம்புகள் பொங்கி எழுந்தபோதும் அவர் அசையாமல் அங்கே நின்று அதனை கவனிக்கிறார்.\nஆளில்லா குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கமெராக்கள் இந்த காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது.\nஇந்த சாகச சம்பவம் குறித்து பேசிய அந்த ஆராய்ச்சியாளர், கொதிக்கும் எரிமலைக்குள் இறங்குவது என்பது எளிதான காரியம் அல்ல.\nகரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலும் இந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎரிமலைக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தபோது மேற்பரப்பு குழுங்குவது போன்று உணர்ந்ததாகவும், பாதுகாப்பு உடையை மீறி அனல் காற்று தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎரிமலை பகுதிகளில் உள்ள நுண்ணிய உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தவே இந்த சாகசத்தை செய்துள்ளதாகவும், தற்போது சேகரித்துள்ள தகவல்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என அவர் பெருமையுடன் கூறியுள்ளார்..\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம், வீடியோ\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93044/news/93044.html", "date_download": "2020-05-29T04:32:44Z", "digest": "sha1:MG66MZNDPOWXOLH43TOBWUNT5S5ZX2H3", "length": 7139, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஷச்சாராய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 3-ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு\nமும்பை மால்வாணி பகுதியில் கடந்த 17-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வாங்கி குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை குடித்த 105 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் படி இவர்களில் மூன்று பேர் காசநோய் மற்றும் நெஞ்சுவலி காரணமாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக விஷச்சாராயத்திற்கு பலியானவர்கள் 102 பேர் தான் என துணை போலீஸ் கமிஷனர் தனஞ்சய் குல்கர்ணி தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் மற்றும் கலால் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nபோலீஸ்காரர்கள் 8 பேர் மற்றும் கலால்துறையை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 12 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட னர்.\nஇந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மன்சூர் லதிப் சேக் டெல்லிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் தான் சம்பவத்தன்று தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் காய்ச்சப்படும் சாராயத்தை மும்பையின் பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்து வந்துள்ளார். அவரை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். பின்னர் நேற்றுமுன்தினம் அவர் விமானத்தில் மும்பை அழைத்து வரப்பட்டார்.\nநேற்று போலீசார் மன்சூர் லதிப் சேக���கை மும்பை கில்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை ஜூலை 3-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-29T05:22:36Z", "digest": "sha1:7WZSRLUSOZEGOA3ACAQSXFUCXUVS2MMJ", "length": 7791, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமிர்பூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமிர்பூர்(Hamirpur) இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தின் 68 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கமிர்பூர் மக்களவைத் தொகுதியில் கமிர்பூர் ஒரு பகுதியாக உள்ளது.[1][2][3][4][5][6][7][8][9]\n1967: கே. ராம், பாரதிய ஜன சங்கம்\n1972: ரமேஷ் சந்த் வர்மா, இந்திய தேசிய காங்கிரசு\n1977: ஜக்தேவ் சந்த், ஜனதா கட்சி\n1982: ஜக்தேவ் சந்த், பாரதிய ஜனதா கட்சி\n1985: ஜக்தேவ் சந்த், பாரதிய ஜனதா கட்சி\n1990: ஜக்தேவ் சந்த், பாரதிய ஜனதா கட்சி\n1993: ஜக்தேவ் சந்த், பாரதிய ஜனதா கட்சி\n1995 (இடைத்தேர்தல்): அனிதா வர்மா, இந்திய தேசிய காங்கிரசு\n1998: ஊர்மில் தாகூர், பாரதிய ஜனதா கட்சி\n2003: அனிதா வர்மா, இந்திய தேசிய காங்கிரசு\n2007: ஊர்மில் தாகூர், பாரதிய ஜனதா கட்சி\n2012: பிரேம் குமார் துமால் பாரதிய ஜனதா கட்சி\n2017: நரிந்தர் தாகூர், பாரதிய ஜனதா கட்சி\nஹெச்பி அதிகாரப்பூர்வ இணையதளம் தலைமை தேர்தல் அதிகாரி\nஇமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nதுப்புரவு முடிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2019, 00:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:22:02Z", "digest": "sha1:IUPHW6TLBD5OWJZY2ABD4W6NFY5FXB6N", "length": 7002, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:22, 29 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதுலாபாரம் (திரைப்படம்)‎ 05:26 +3,318‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎ விரிவாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Tnse_s.nivas_cbe", "date_download": "2020-05-29T05:24:17Z", "digest": "sha1:Y7RKUK3ZYHDPOYD5IDKBGB3NYD5RHG5J", "length": 4717, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர்:Tnse s.nivas cbe\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர்:Tnse s.nivas cbe\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Tnse s.nivas cbe பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:28:59Z", "digest": "sha1:RE45ETI5VN2IGNCMTPXGSM4CIIXV7XTN", "length": 12063, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nதமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் (Tamilnadu Government Servants` Conduct Rules) என்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சட்ட பூர்வமான குடும்ப உறுப்பினர்களை வகைப்படுத்தல், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கூட்டுறவு சங்கங்களில் பங்கேற்றல��, அரசு தொடர்பற்ற தனிப்பட்ட தொழில் அல்லது வேலை செய்தல், ஏலச் சீட்டு கட்டுதல், வரதட்சனை, கொடை, பரிசுகள் வாங்குதல், பணியில் இருக்கும் போது உயர்கல்வி பயிலல், வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு வாங்குதல், [1]. அலுவல் நேரங்களில் ஆர்ப்பாட்டம் (Demonstration) செய்தல், சங்க சந்தா வசூலித்தல், முதலீடுகள் செய்தல் மற்றும் கடன் வாங்குதல்; கொடுத்தல், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தல், அரசியல் கட்சியில் சேர்தல் மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல், சாதி சங்கங்களில் உறுப்பினராதல், இருதார திருமனம் புரிதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், போதைதரும் மருந்துகள்/பானங்கள் அருந்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்தல் போன்றவைகள் குறித்தான நடத்தை விதிகள் விரிவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.[2].\nமாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.\n1 அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள்\nஅரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள்[தொகு]\nஅரசு ஊழியர்கள் தங்களின் அசையும்; அசையாச் சொத்துகள், நகைகள், செலுத்திய காப்பீட்டு கட்டணங்கள், வங்கி வைப்புகள், சேமநல நிதி (Provident Fund), கடன்களும் பொறுப்புகளும் (Loans and Liabilities) குறித்தான முழு விவரங்கள், முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தவுடனும், பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒராண்டு முன்னரும் குறிப்பிட்ட படிவங்களில் தங்களது சொத்து-பொறுப்பு பட்டியல்களை (Assets and Liabilities Statements) அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.[3].\nஅரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது துறை சார்ந்த (Departmental Action) நடவடிக்கை எடுத்து உரிய தண்டனைகள் வழங்கப்படும்.\nஅரசு ஊழியர்கள் நடத்தை விதிகள்\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nதமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2014, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-29T05:00:52Z", "digest": "sha1:NCOPD3S32G6IN5R7QKQJZIWMDKUMU5RB", "length": 4906, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழி வாரியாக திரைக்கதை எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மொழி வாரியாக திரைக்கதை எழுத்தாளர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்‎ (1 பகு, 39 பக்.)\nதொழில் மற்றும் மொழி வாரியாக நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2020, 20:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/07204325/2-tonnes-of-rice-seized-from-Nagercoil-on-a-train.vpf", "date_download": "2020-05-29T04:03:33Z", "digest": "sha1:64GTMNEVZG6AWZCPNGHLOUKGYPTADVL3", "length": 12761, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 tonnes of rice seized from Nagercoil on a train to Kerala || நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் + \"||\" + 2 tonnes of rice seized from Nagercoil on a train to Kerala\nநாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nநாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வாகனங்களிலும், ரெயில்களிலும் கடத்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில் துணை தாசில்தார் அருள்லிங்கம், ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் திருவனந்தபுரத்துக்கு செல்ல தயாராக இருந்த ரெயிலில் ஏறி தீவிர சோதனை நடத்தினர்.\nஅப்போது ரெயிலில் பயணிகள் இருக்கைகளின் கீழ் மற்றும் கழிவறையில் சிறு சிறு மூடைகளில் ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல யாரோ மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் மர்ம நபர்கள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து ரெயிலில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரே‌ஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர்.\n1. அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது - கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து\nஅமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மலேரியா மருந்து கொடுத்து சோதிக்கப்பட உள்ளது.\n2. நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்\nநாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்.\n3. பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் 2 பேர் கைது\nபள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.1 லட்சம் போதைப்பொருள் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி - சோதனை புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு சீல்\nராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.\n5. கொரோனா சோதனை: 316 பயணிகள் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு\nவெளிநாடுகளில் இருந்து வந்த 316 பயணிகளின் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மே��ும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n2. விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது\n3. திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா\n4. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n5. கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/02/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92/", "date_download": "2020-05-29T03:27:59Z", "digest": "sha1:YR666AYOOP2FOQEUJRBCHZRG3GLM6DYQ", "length": 7281, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "போதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது", "raw_content": "\nபோதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nபோதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nபோதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்து 15,000 ரூபாவை பெற்றுகொள்ள முயன்ற கொஹூவலை பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த தினத்தில் நபர் ஒருவர் போதையில் வேனை செலுத்த முடியாத நிலையில் வீதி ஓரத்தில் வேனை நிறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபின்னர் குறித்த நபரை பொலிஸார் கொஹூவலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வேனில் குறித்த நபரின் வேன் மோதியதாக தெரிவித்து அதற்காக 15,000 ரூபாய் பொலிஸ் உத்தியோகத்தர் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் கைதான அறுவருக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது\nவத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது\nபொறியில் சிக்கிய சிறுத்தை:காணி உரிமையாளர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nகோப்பாயில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது\nவத்தளையில் ஹெரோயினுடன் இருவர் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 558 பேர் கைது\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆறுமுகன் தொண்டமானுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி\n5000 ரூபா: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியதென்ன\nஇலங்கையர்களை அழைத்து வருவதில் சிக்கல்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்பு\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/27_27.html", "date_download": "2020-05-29T03:56:49Z", "digest": "sha1:AQZBBNHNEHCX37TKWB2RJRP6KGXJ7SMQ", "length": 5368, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "நோர்வே தமிழ் மக்களினாலும் அமைப்புகளினாலும் வழங்கிய வெள்ள நிவாரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / புலம் / நோர்வே தமிழ் மக்களினாலும் அமைப்புகளினாலும் வழங்கிய வெள்ள நிவாரணம்\nநோர்வே தமிழ் மக்களினாலும் அமைப்புகளினாலும் வழங்கிய வெள்ள நிவாரணம்\nநோர்வே தமிழ் மக்களினாலும் அமைப்புகளினாலும் வழங்கிய வெள்ள நிவாரணத்திற்கான பங்களிப்பில் இதுவரை வவனியா பரசங்குளம்\nமுல்லைத்தீவு புதுக்குடியி��ுப்பு சிவநகர் நெடுங்கேணி மகர இலுப்பங்குளம் ஆகிய பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் கிளிநொச்சி உருத்திரபுரம் மக்களுக்கு சமைத்த உணவும் படுக்கைகளுக்கான பாய்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் மனிதநேயச்செயற்பாட்டாளர்களையும் மக்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்வதற்கு உதவிகளை மனமுகந்து அளித்த அளித்துக்கொண்டிருக்கின்ற நோர்வே வாழ் தமிழ் மக்களையும் அமைப்புக்களையும் தமிழ்முரசம் வானொலி அன்புக்கரம் கொண்டு பற்றிக்கொள்கின்றது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி புலம்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20200116-38988.html", "date_download": "2020-05-29T04:17:37Z", "digest": "sha1:TGKJQA5R53TWQTYA5HM6LUEZFULX5BHP", "length": 12449, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசியா: அன்வாருக்கு எதிராக எவ்வித பாலியல் வழக்குகளும் இல்லை, மலேசியா செய்திகள் , உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு Malaysia News, World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமலேசியா: அன்வாருக்கு எதிராக எவ்வித பாலியல் வழக்குகளும் இல்லை\nமலேசியா: அன்வாருக்கு எதிராக எவ்வித பாலியல் வழக்குகளும் இல்லை\nகெஅடிலான் ரக்யாட் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக எந்தவொரு பாலியல் வழக்கும் இல்லை என்றும் அன்வாரின் முன்னாள் உதவியாளர், அன்வார் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று மலேசியாவின் தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று தெரிவித்தது. கோப்புப்படம்\nகோலாலம்பூர்: கெஅடிலான் ரக்யாட் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக எந்தவொரு பாலியல் வழக்கும் இல்லை என்றும் அன்வாரின் முன்னாள் உதவியாளர், அன்வார் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று மலேசியா��ின் தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று தெரிவித்தது.\nஅன்வாரின் முன்னாள் உதவியாளரான 26 வயது முகம்மது யூசோப் ராவ்தே, அப்போது துணைப் பிரதமராக இருந்த 72 வயது அன்வார் இப்ராகிம் மீது 2018ஆம் ஆண்டு தம்மை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை மறுத்த அன்வார்,\nஅரசியல் ரீதியாக தம்மை இழிவுபடுத்தும் வகையிலேயே தம்மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததல் வழக்கு விசாரணையைத் தொடரமுடியாது, எனவே இத்துடன் இந்த வழக்கு விசாரணை நிறைவுபெறுகிறது என்று அந்நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி எங்கு நோர் ஃபைஸா அட்டெக் கூறினார்.\nகாவல்துறையினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மிகவும் கவனமாக சீராய்ந்து பார்த்ததில், அவை யாவும் இந்த வழக்குடன் ஒத்துப்போகாத முரண்பாடுகளைக் கொண்டவையாக இருந்தது தெரியவந்தது.\nஇவற்றை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு யார் மீதும் வழக்குத் தொடரமுடியாது என்று, அந்த அதிகாரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதலைமைச்சட்ட அதிகாரி, அந்த அறிக்கையில் அன்வாரின் பெயரையோ குற்றம் சுமத்தியவர் பெயரையே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஆனால், ஓர் அரசியலில் நன்கு எல்லாராலும் அறியப்பட்ட ஒருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றம் சுமத்தப்பட்டது என்று மட்டும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதலைமைச் சட்ட அதிகாரியின் இந்த அறிக்கை குறித்து திரு அன்வார் மற்றும் திரு முகம்மது யூசோப் ஆகியோரின் வழக்கறிஞர்கள் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.\nகொரோனா தொற்று அச்சம்; தனிமைப்படுத்தப்பட்ட குதிரை\n‘மக்கள் அடர்த்தியே கிருமித் தொற்று பரவக் காரணம்’\nகுறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ள குடும்பங்களுக்கு பயனீட்டுக் கட்டணங்களில் $100 கழிவு\nநேற்று காலையில் 1,500 குடிசைகள் சாம்பல்\nஅஜய் ஞானமுத்து: உயி­ரைக்­கூட பண­யம் வைத்து நடித்தார் விக்ரம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்���த்துக்குப் பிறகே வழக்க நிலை\nமுரசொலி: வெளிநாட்டு ஊழியர்கள் நலனில் அக்கறை காட்டுவது அவசியம்\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nதமது குழுவினருடன் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் பரவிவரும் தற்போதைய சூழலில் சவால்களைச் சமாளிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் தொழில் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் மார்க் தாஸ்.\nதொழில் நிறுவனங்களுக்கு இலவச ஆலோசனை சேவை வழங்கும் குழுவினர் கொவிட்-19 தாக்கத்தால் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு உதவி\n‘சூம்’ தொழில்நுட்பம் வழி வெ‌னி‌‌‌ஷா, அமெரிக்க அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 15 வயது ஹெனா சென், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் ஆகியோர் இணைகின்றனர். ஹெனா சென் பாடல்களைப் பாடி வெளிநாட்டு ஊழியருக்கு உற்சாகம் அளித்தார். படம்: அலெக்சாண்டிரா மருத்துவமனை\nவீட்டிலிருந்தவாறு தோள் கொடுக்கும் தோழர்\n‘ஸ்டார்ட்டப் வீக்கெண்ட்’ போட்டியின் இறுதிச் சுற்றில் மனநல செயலியை உருவாக்கிய மைண்ட்ஹைவ். படம்: மைண்ட்ஹைவ்\nபுதிய நிறுவனங்களுக்கான போட்டியில் வென்ற மனநலச் செயலி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2413", "date_download": "2020-05-29T03:24:21Z", "digest": "sha1:VMFCMKFYO2CULWBPSA7OSXJE2QVE7Z5K", "length": 18392, "nlines": 261, "source_domain": "www.tamiloviam.com", "title": "உளவுக் கோப்பை கிரிக்கெட் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nAugust 23, 2012 மாதவ சோமன்\t0 Comments கிரிக்கெட், கோப்பை, ராஜேஷ் குமார்\nஎண்பதுகளின் மத்தியில் தொடங்கி கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் இறுதிவரை நம்மூரில் சக்கைப் போடு போட்டவை பாக்கெட் நாவல்கள். மாத நாவல்கள், மாதமிருமுறை நாவல்கள் என புத்தகக் கடைகளில் முன்னணியில் நின்று அலங்கரித்தவை இந்த பாக்கெட் நாவல்கள். நிறைய பதிப்பகங்கள், புற்றீசல் போல் நிறைய நாவல்கள் வந்தால��ம் ஜீயே பப்ளிகேஷன்ஸின் அசோகன் இந்தப் புத்தகங்களை வெளியிட்டவர்களுள் சூப்பரிலும் சூப்பர் ஸ்டார்.\nராஜேஷ்குமார், பிகேபி, சுபா இவர்கள் அந்த காலகட்டத்தின் சூப்பர் ஸெல்லர்கள். பிற்காலத்தில் பாலகுமாரனும் இந்தக் களத்தில் புகுந்து அவர் வாசகமணிகளைப் பரவசத்தில் ஆழ்த்தினார். ஆர்னிகா நாசர், தேவிபாலா போன்ற அடுத்த வரிசை எழுத்தாளர்களும் புகழ்பெற்ற நேரம் அது.\nஇப்பவும் கூட பழக்கதோஷம் விடாமல் படித்துக் கொண்டிருக்கும் சிற்சில வாசக சிகாமணிகளுக்கு என்று இந்தவகை நாவல்கள் ஒரு ஓரத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅந்தத் தொண்ணூறுகளின் வாசகர்களை மனதில் வைத்து கூடவே சென்ற வருடம் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த போது கிரிக்கெட் செல்லங்களையும் டார்கெட்டாய் வைத்து வெளிவந்த புத்தகம்தான் கிழக்கு வெளியீடாக தரணி எழுதிய “உளவுக் கோப்பை கிரிக்கெட்”.\nக்ரைம் / த்ரில்லர் நாவல் விதிகளுக்கு உட்பட்டு லண்டன், காஞ்சிபுரம், டெல்லி, பெங்களூரு என ஒவ்வொரு அத்தியாயத்திலும் தனித்தனி கேரக்டர் அறிமுகங்களிலும் பயணிக்கத் துவங்குகிறது கதை. ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் “அடுத்து என்ன” என நம்மை ஆர்வமுறத் தூண்டும் ஒரு “த்ரில்”லுடன்.\nபிபிசி லண்டனில் பணிபுரியும் ரிச்சர்ட் ஒரு ரகசிய அஸைன்மெண்ட்டை ஏற்று இந்தியா வருகிறான். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகையும் கட்டுப்பெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவளுமான கௌதமி தன் அப்பாவின் கெடுபிடிகளுக்கு இடையே மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்க்க வருகிறாள்.\nதீவிரவாதிகள் அங்கங்கே சில கொலைகளை அரங்கேற்றி உலகக்கோப்பை இந்தியாவில் நடந்துவிடாமல் இருக்கச் செய்ய முயல்கிறார்கள். மூன்று வெவ்வேறு அணி வீரர்கள், ஒரு கோச் தீவிரவாதிகளின் திட்டத்திற்கு வீழ்கிறார்கள்.\nஇந்தப் பின்னணியில் லண்டன் ரிச்சர்ட் – காஞ்சிபுரம் கௌதமி சந்திப்பு, வில்லன்களின் கடத்தல், சேஸிங் என்று சுற்றிவிட்டு சுபம் என நிறைகிறது கதை.\nகௌதமியைக் கடத்தியவன் அத்தனை பெரிய மும்பையில் மீண்டும் ரிச்சர்ட் கண்ணெதிரே உலா வருவதும், க்ளைமாக்ஸில் கடத்தல் கும்பலின் சிவப்பு சட்டைக்காரன் மறுக்கா ஒருமுறை கௌதமி கண்ணெதிரே விமானநிலையத்தில் வளையவருவதும் ஃபில்மித்தனம். அண்ட் இறுதியில் கதாநாயக, நாயகியரின் கடைக்கண் பார்வை…. ஹிஹிஹீ….\nஇவை நீக்கிப் பார்த்தால் பேருந்து அல்லது ரயில் பயண நேரத்தில் விறுவிறுவென வாசித்து முடிக்க நல்ல கம்பானியனாக இருக்க உத்திரவாதம் தரும் இந்த இருநூறு பக்கப் புத்தகம்.\nபுத்தகத்தின் ஒரு பெரிய ப்ளஸ்: இந்தக் கதையின் தீவிரவாதிகள் பாகிஸ்தான் (அ) ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இல்லை 🙂\nஉளவுக் கோப்பை கிரிக்கெட் – தரணி\n208 பக்கங்கள் – ரூ.50/-\nவழக்கமான வெண்பா – கிரிக்கெட்\nபிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.\nஉலகக் கோப்பை – இது வரை\nகும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா\nகிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tamilnadu-district-central-co-operative-bank-assistant-clerk-recruitment-2020-1799-vacancies/", "date_download": "2020-05-29T04:24:28Z", "digest": "sha1:LTNGGELM6YWNDLQK6ZKRKHGK3UZUW2IN", "length": 19458, "nlines": 248, "source_domain": "bankersdaily.in", "title": " TAMILNADU District Central Co-Operative Bank - Assistant /Clerk Recruitment 2020 - 1799 Vacancies -", "raw_content": "\nஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (ANY DEGREE) (10+2+3 முறையில்)\nபல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக\nபள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.\n1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில்\nவழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management).\n2. புது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை நடேசன்\nகூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம்\nநடத்தப்படும் உயர் கூட்��ுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management).\nபின்வரும் பட்டப் படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்டுகிறார்கள்.\nவைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.\nஎம்.ஏ.(கூட்டுறவு) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு.\nபி.ஏ(கூட்டுறவு), பி.காம்(கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்கியல் (Book Keeping), வங்கியியல்(Banking), கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.2019-2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு\nமேலாண்மை நிலையங்களில் கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும்\nஇத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப்\nபெற்று வருவதற்கான சான்றிதழினை ((Bonafide Certificate)) சம்மந்தப்பட்ட கல்வி\nநிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.\nகூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பித்த\nபின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.\n2019-2020 ஆம் ஆண்டில், புது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவால் சென்னை\nநடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம்\nமூலம் நடத்தப்படும் கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப் பெற்று வருவதற்கான\nசான்றிதழினை (Bonafide Certificate) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச்\nகூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பித்த\nபின்னரே இவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்\nபடிப்பின்போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும் (Knowledge in Computer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1680&cpage=1", "date_download": "2020-05-29T04:45:03Z", "digest": "sha1:2YQGPXKA4OBJLCTF7B7QKG6VG32ZSLAM", "length": 30783, "nlines": 213, "source_domain": "blog.balabharathi.net", "title": "திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்! | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015\nநனி சைவம் ட்ரை பண்ணலாமா\nதிக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல் மௌனியாகவே வீட்டுக்குள் அலைந்திருக்கிறேன். என் தேவைகளைக்கூடச் சைகையின் மூலமே தெரியபடுத்தி வந்தேனாம்.\nஅப்புறம் திடீரென ஒரு நாள் கொஞ்சம் பேசத்தொடங்கினேனாம். பேச்சுவராது என்று மருத்துவர்களும் பெற்றோரும் கை விட்டுவிட்ட நிலையில், நான் பேசியதைக்கண்டு மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி முழுமையானது அல்ல என்பது சில தினங்களிலேயே தெரிந்து விட்டது. என்னால் முழுமையாகப் பேச முடியவில்லை. திக்கித்திக்கித் தான் பேசி இருக்கேன். பேசாமல் இருப்பதற்கு இது மேல் என்று வீட்டினரும் மகிழ்ச்சியை மடைமாற்றிக்கொண்டார்கள்.\nஇந்தத் திக்குவாய்ப் பழக்கத்தினால் நான் அடைந்த அவமானங்களும், மனவேதனையும் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் படிக்கும் போது திக்குவாயன், அல்லது திக்குவாய் பாலா என்று தான் அழைக்கப்பட்டேன். நான் படித்த பள்ளியில் ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடங்களை எல்லா மாணவர்களும் ஆளுக்கு ஒரு பத்தி வீதம் படிக்க வேண்டும். எல்லோரும் படிக்கும் போது எனக்கும் ஆசை வரும், புத்தகத்துடன் எழுந்து நிற்கும் போது, ‘டேய் நீ படிக்க ஆரம்பிச்சின்னா.. பிரீயட்டே முடிஞ்சு போயிடும் அதனால ஒக்கார்’ என்று ஆசிரியர் உட்கார வைத்து விடுவார். அவர் அப்படிச் சொன்னதும், வகுப்பறையில் எழும் சிரிப்பொலியில் என் கண்கள் நிறைந்துவிடும்.\nவீட்டிலேயே கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு போனாலும், வகுப்பறையில் திக்காமல் வாசிக்க முடிந்ததில்லை. பல சமயங்களில் ஆசிரியர்களின் அனுமதியே கிடைக்காது. திக்குவாய் காரணமகாவே சகமாணவர்களின் ஏளனப்பார்வை என்மீது இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ப்..ப்..பா.. பா.. பா.. பாலா…. என்று நான் பேசுவது போன்றே என்னையும் அழைப்பார்கள். (அவர்களும் அப்போது சிறுவர்கள் தானே என்று இன்று புரிகிறது; அடுத்தவரின் வலி, வேதனைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் அந்த வயதில் எதிர்பார்க்க முடியாதுதான் ) என்னை எந்த விளையாட்டுக்குக்கும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது. சகமாணவர்களை விடப் புத்தகமனிதர்களுடன் பேசத்தொடங்கினேன்.\nஅசிங்கப்பட்டாலும் விடாமல் தினமும் ஆசிரியர்களிடம் ’ நானும் வாசிக்கிறேன் சார்’ என்று கேட்பேன். என்னுடைய விடாமுயற்சியின் காரணமாக எட்டாம் வகுப்பில் ஒரு முறை சரி வாசிடா என்று பாடங்களில் ஒரு பத்தியை வாசிக்கக் கணேசன் சார் அனுமதி கொடுத்தார். ஆனால், அன்றும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ள.. அசிங்கப்பட்டு அமர்ந்து கொண்டேன். அன்று வீட்டுக்கு வந்ததும், பெரியதாக அழுது அடம்பிடித்தேன். பள்ளிக்கே போகமுடியாது என்றும் சொல்லிவிட்டேன்.\nஅப்போதுதான் அந்த ஆயுர்வேத வைத்தியர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரைப்போய்ப் பார்த்தோம். முழுங்கிவிடமுடியாத பெரிய அளவு கூழாங்கற்களை இரண்டோ மூன்றோ கொடுத்து, வாய்க்குள் வைத்துக்கொள்ளச்சொல்லி, அவர் கேள்வி கேட்பார். நான் பதில் சொல்ல வேண்டும். வாயினுள் இப்படியும் அப்படியுமாக ஓடும் கூழாங்கற்களின் மீது நாக்கு பட்டு, பேச்சுத் தடைபடும். ஆனாலும் பேசியாகவேண்டும். அதோடு அவர் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் Tongue – twister பயிற்சிக்கான சில வாக்கியங்களைக் குண்டு குண்டான கையெழுத்தில் எழுதி வைத்திருப்பார்.\nதினமும் காலையிலயே அவரிடன் போய், கூழாங்கற்களை வாயில் அடைத்துக்கொண்டு, நாக்கு நன்கு சுழலவேண்டும் என்பதற்காக.. அருணகிரி நாதரின், திருப்புகழில் ’முத்தைத்திரு.. பத்தி திருநகை’யை வாசிக்கச்சொல்லுவார். அப்புறம், ’ஓடு��� நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி’ன்னு சொல்லச்சொல்லுவார். அதுவும் 80 டெசிபல் அளவில் கத்திச்சொல்ல வேண்டும். இடையிடையே, ’உன்னால பேச முடியும்.. பேசும் போது வேறெதும் யோசிக்காதே.. பேசும் ஒரு வார்த்தையை மட்டும் பேசு. அடுத்தவார்த்தையையும் சொல்லி பார்த்துகிட்டே பேச நினைச்சா.. நாக்கு இழுத்துக்கும். நல்லா.. சத்தமா பேசினா.. திக்குவாய் காணாமப்போயிடும். அதனால சத்தம்போட்டு பேசு.’ என்று இப்படி அவ்வப்போது கவுன்சிலிங்க் வேறு கொடுப்பார். கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே தனியா இப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன்.\nசத்தம் போட்டு, பேசப் பேச.. எனக்கு இருந்த திக்குவாய் குறைய ஆரம்பித்தது. வாலு போய்க் கத்தி வந்த கதை மாதிரி, திக்குவாய் போய்ச் சத்தம் போட்டு பேசும் வழக்கத்திற்குள் மாட்டிக்கொண்டேன். பயிற்சியின் போது அந்த வைத்தியர் சொல்லி உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ.. இப்போதும் கொஞ்சம் மெதுவாகப் பேசும் போது, நாக்கு இழுத்துவிடுமோ என்ற அச்சத்தினாலயே திக்குவாய் வந்துவிடுகிறது.\nஇப்போது சிந்தித்தால் ஒரு விஷயம் தெரிவாகப்புரிந்தது, திக்குவாய் என்பது மனவியல் சார்ந்த பிரச்சனை. இதனை இடைவிடாத பயிற்சிகளின் மூலம் சரி செய்துகொள்ள முடியும்.\nஇதையே தான், திக்குவாய் உள்ளவர்களுக்காக இலவசமாகப் பேச்சுப்பயிற்சியும், தன்னம்பிக்கையும் chennaistammering.com என்ற இணையத்தின் வழியிலும் நேரடியாகவும் அளித்துவரும் மணிமாறனும் சொல்கிறார். (காண்க: கடைசிப்பத்தி செய்தி)\nஎன்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்லுவதாக இருந்தால், எந்தச்சொல் பேசுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறதோ, அச்சொல்லின் முன்னால், தொடக்க எழுத்தாக “அ” என்றோ, ”A” என்றோ சேர்த்துச் சொல்லச்சொல்லுங்கள். இது பேசுவதற்குக் கூடுதல் பயன் தரும்.\nபயிற்சியும் முயற்சியும் இருந்தால் மீண்டுவரக்கூடியதுதான் திக்குவாய் பிரச்சனை. அதனால் குழந்தைகள் மனசு ஒடிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுவதும், அவர்களை உற்சாகப்படுத்துவதும் பெற்றோராகிய நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாலே போதும்.\nமணிமாறன். இவரும் திக்குவாய் பாதிப்புக்குள்ளானவர். அரசுப்பணியில் உயர் பதவியில் பணியாற்றி, இன்று ஓய்வில் இருக்கும் மணிமாறன், தொடந்து, திக்குவாய் குறித்த விழிப்புணர்வுக்க��கச் செயலாற்றி வருகிறார். தன்னுடைய அனுபவங்களின் வழி பலருக்கும் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இதோ அவர் கொடுக்கும் டிப்ஸ்:\n1. குழந்தையின் பேச்சுத் திறன் பற்றி நீங்கள் ரொம்பக் கவலைப் படுவதைக் அவனிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.\n2. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருங்கள். சத்தான உணவு, தேவையான தூக்கம் என அவனது உடல் ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்.\n3. குழந்தை பேசுகையில் கவனமுடன் கேளுங்கள். அவன் என்ன சொல்கிறான் என்பதுதான் உங்களுக்கு முக்கியமே தவிர, எப்படிச் சொல்கிறான் என்பது பற்றிக் கவலைப்படவில்லை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்.\n4. மூச்சுப் பயிற்சி, உடல் மொழியில் சில மாற்றங்கள் போன்ற சின்னச் சின்ன நுணுக்கங்களைத் தொடர்ந்து செய்ய வையுங்கள்.\n5. அன்னியர் முன்னால் பேசிக்காட்ட சொல்லாதீர்கள். அதே நேரம் அவனாகப் பேச ஆசைப்பட்டால், அதை ஊக்குவியுங்கள்.\n6. குழந்தை எப்படி இருக்கிறானோ அப்படியே, அவனது குறைநிறைகளோடு அவனை ஏற்றுக் கொள்ளுங்கள்.\n7. குழந்தையின் மீது கொண்ட பரிவால் அவனது இயல்பான பொறுப்புகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை. ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவனது கடமை என்பதை உணர்த்துங்கள்.\n8. குழந்தையின் திக்கல் திடீரென அதிகரித்தால் வீட்டிலோ பள்ளியிலோ அவனுக்கு உணர்ச்சி பூர்வமான அழுத்தம் அதிகரிக்கிற்தா என்பதைப் பாருங்கள்.\n9. நன்றாகப் பேசும் போது பாராட்டுங்கள். ஆனால் அந்தப் பாராட்டு அவன் பேசும் விஷயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, திக்காமல் பேசுவதற்காகத் தனிப்படப் பாராட்ட வேண்டாம்.\n10. ஆரோக்கியமான பொழுது போக்குகளையும், ரசனைகளையும் வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.\n11. ஒரு போதும் வேகமாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்.\n12. நிதானமான, சீரான வேகத்தோடு கூடிய பேச்சையே ஊக்குவியுங்கள்.\n13. ”பேசறதுக்கு முன்னாடியே யோசிச்சுக்கோ”, “மெதுவா/வேகமா பேசு”, “பொறுமையா, முழுசா பேசு” போன்ற தேவையற்ற ஆலோசனைகளைத் தவிருங்கள்.\n14. கடினமான வார்த்தைகளுக்குப் பதில் எளிமையான வார்த்தைகளை மாற்றி உபயோகிக்கச் சொல்லாதீர்கள். இதன் மூலம், அச்சொற்களை எதிர்காலத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் பதட்டத்தையும், பயத்தையுமே அதிகரிக்கும்.\n15. நீங்களாக வார்த்தைகளை எடுத்துக் கொடுக்காதீர்கள். குழந்தையே தன் வார்த்தைகளைத் தானே கண்டட���யட்டும்.\n16. பள்ளியிலும், வீட்டிலும் பேசுவதை ஊக்குவியுங்கள்.\n17. அன்பு, புரிந்து கொள்ளும் பரிவு, பொறுமை – இந்த மூன்றுமே தாரக மந்திரங்கள். இவற்றோடு உங்கள் குழந்தையை அணுகினால் நிச்சயம் அவனாலும் தெளிவாகப் பேச முடியும்.\n(அக்டோபர்- 22ம் நாள் திக்குவாய் விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது)\nநன்றி- செல்லமே- அக்டோபர் 2015\nஎன்னைப் போல் ஒருவன் (The King’s Speech)\nThis entry was posted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு and tagged அனுபவம், குழந்தை வளர்ப்பு, செல்லமே, திக்குவாய், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், speech therapy. Bookmark the permalink.\n← ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015\nநனி சைவம் ட்ரை பண்ணலாமா\n3 Responses to திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\nPingback: என்னைப் போல் ஒருவன் (The King’s Speech) | யெஸ்.பாலபாரதி\nநவம்பர் 24,25 2018-ல் சென்னை் ஐரிஸ் ஹோட்டலில் டிசா சார்பில் நடந்த ஒர்க்ஷாப் நிகழ்ச்சியில் நான் பங்குகொண்டேன்.\nஉங்களின் பேச்சை நேரில் கேட்டேன்.\nநகைச்சுவையாக ரொம்பநேரம் உங்களின் திக்குவாய் அனுவங்களை பேசிய நீங்கள் கடைசியில் யாரும் அறியாவண்ணம் கண் கலங்கியதை எண்ணல் உணரமுடிந்தது.\nஏன் என்றால் என் நான்கு வயது மகனும் திக்குவாய் பிரச்சனையால் அவதிப்படுகிறான் என்னைப் போல.\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nமந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)\nமந்திரச் சந்திப்பு – 17\nமந்திரச் சந்திப்பு – 15\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/17/gvmtt-employees-need-wear-identity-card/", "date_download": "2020-05-29T03:17:59Z", "digest": "sha1:GWWA6JN52LOMH3NHFF7NPIKZDKIE3LJA", "length": 36177, "nlines": 446, "source_domain": "india.tamilnews.com", "title": "Gvmtt employees need wear Identity card, india tamil news, india", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசுத்துறை ஊழியர்களும் பணி நேரத்தின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.\nஇந்த கடிதத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக தற்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nவேகமாக ஓடும் காவிரி வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு\nமயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் 7 மாதமாக பலாத்காரம்\nபுதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு; பாமக நிறுவனர் புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ராமதாஸ் அறிவித்த சவால்\nடெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி\nநான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்\nபுற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி\nதங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமுன்னணி நடிகைகள் வாயை திறந்தால் பெரிய லிஸ்டே இருக்கு – ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகி��ார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\nவிஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து\nமாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணி���ாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\nவிஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து\nமாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவ���ுகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov11_01", "date_download": "2020-05-29T03:18:09Z", "digest": "sha1:N7T5FCJDPB3HGMIALXSIZ7X4YREBOCT5", "length": 49660, "nlines": 128, "source_domain": "karmayogi.net", "title": "01. வாழ்க்கையில் சாதிப்பது | Karmayogi.net", "raw_content": "\nதண்டனையாக வரும் அருள் பேரருள்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2011 » 01. வாழ்க்கையில் சாதிப்பது\nஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையில் அவரவருக்குத் திருப்தி தரும் வகையில் ஏதேனும் அர்த்தமுள்ள சாதனை செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து நாட்டில் தொழிற்புரட்சி வந்து, எந்திரங்களின் உதவியுடன் உற்பத்தியைப் பெருக்கி தொழில் வளம் மற்றும் நாட்டின் பொருளாதார வளத்தை உயர்த்துவதற்கு முன்னால், உலகம் முழுவதும் இராஜவம்சத்தையும், பிரபு வம்சத்தையும் சேர்ந்தவர்களைத் தவிர பொதுமக்கள் என்று பார்த்தால் வசதி வாய்ப்பின்றி ஏழ்மையில்தான் இருந்தார்கள். தொழிற்புரட்சி வந்து நாட்டில் செல்வ வளம் உயர்ந்த பிறகும்கூட குடியாட்சி மூலம் வந்த சுதந்தரமும், கல்வி கற்கும் உரிமையும் பொதுமக்களுக்கு கிடைத்த பின்னர்தான் தாமும் வாழ்க்கையில் உயர முடியும் என்ற நம்பிக்கையே பொதுமக்களுக்கு வந்தது. ஆகவே நடைமுறையில் பார்த்தோம் என்றால் இரண்டாம் உலகப் போர் முடியும் வரையிலும் வாழ்க்கையில் பெருமளவு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்த பெருவாரியான குடிமக்களுக்கு இல்லாமல் இருந்தது. அதாவது உயிர் பிழைத்தால் போதும், இருப்பதற்கு ஓர் இடம், உடுப்பதற்கு ஒரு சில துணிமணிகள் மற்றும் மூன்று வேளை சாப்பிட சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற நிலையில்தான் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.\nஆனால் இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. காலனி ஆதிக்கம் மறைந்து 60 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஜனநாயக சுதந்தரம், அனைவருக்கும் படிப்புரிமை, அடிப்படை மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு, சோஷலிச, பொருளாதார பாலிசிகளால் குடிமக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் என்றிவற்ற��ன் காரணமாக எந்தவொரு தனி மனிதனுக்கும் ஏராளமாக சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்துவிட்டன. இன்று சமூகத்தில் கிடைக்கும் ஆதரவை வைத்துக் கொண்டு படிப்பு வாசனையே இல்லாத மக்களுடைய குழந்தைகள்கூட அவர்கள் விரும்பினால், படிப்பில் நல்ல கவனம் செலுத்தினால், M.A. லெவலில் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இம்மாதிரியே தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த பிள்ளைகள்கூட இன்று சற்று சுறுசுறுப்பாகவும் dynamicகாகவும் செயல்பட்டார்கள் என்றால் I.A.S. அதிகாரியாகவும் வருவதற்குக்கூட வாய்ப்புகளுண்டு. இன்றைய சமூகத்திலுள்ள பெருவாரியான மக்கள் பிரதானமாக சாதிக்க விரும்புவதே ஒரு சில குறிப்பிட்ட விஷயங்கள்தான். நல்ல வேலை, நிறைய வருமானம், நிறைய சேமிப்பு, நல்ல வீட்டு வசதி, பிள்ளைகளுக்கான நல்ல படிப்பு வசதி, பெண் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் மற்றும் சமூகத்தில் ஒரு நல்ல social status என்று இவற்றைத்தான் பெரும்பாலான மக்கள் நாடுகிறார்கள். அடைந்து காட்ட வேண்டுமென்று விரும்பி செயல்படுகிறார்கள். இப்படி, தான் விரும்பியவற்றை அடைவதற்குக் கடுமையாக உழைக்க முன்வருகிறார்கள். மேலும் ஏதேனும் ஒரு துறையில் செயல்படும் வகையில் படிப்பு மற்றும் பயிற்சி மூலம் தம்மைத் தயார் செய்து கொண்டு தாம் விரும்புகின்ற வருமானம், வீட்டு வசதி, கார் வசதி, சேமிப்பு என்றிவை எல்லாவற்றையும் அத்துறையில் சம்பாதித்துப் பெற்றுக் கொள்ள முடியுமா என்றும் பார்த்துக் கொள்கிறார்கள்.\nபெருவாரியான மக்கள் இப்படியிருக்க ஏதோ ஒரு சிலர்தான் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும், பிஸினஸ் சாம்ராஜ்ஜியம் நிறுவ வேண்டுமென்றும் மற்றும் அரசியலில் நுழைந்து M.L.A., M.P., மந்திரி என்று உயர வேண்டும் என்று பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறார்கள். வெறும் கடின உழைப்பால் மட்டும் இவர்கள் இப்படி பெரிய அளவில் சாதிப்பதில்லை. கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க விரும்புகின்றவர்கள் மற்றவர்களைவிட வேகமாக சம்பாதிக்கும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய சம்பாதிக்கும் வேலையை மற்றவர்களைப்போல் சிறிய அளவில்தான் இவர்களில் பல பேர் ஆரம்பிக்கின்றார்கள். உலகத்தின் பத்து பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான Bill Gates தன் வீட்டு கார் காரேஜில் இரண்டு கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டுதான் அவருடைய software ��ிஸினஸை தொடங்கினார் என்று ஒரு வதந்தி இருக்கிறது. அம்மாதிரியே ரிலையன்ஸ் பிஸினஸ் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய Dhirubhai Ambani அவர்கள் துபாயில் ஒரு பெட்ரோல் பங்கில் வெறும் அக்கௌன்டண்ட்டாகத் தன்னுடைய careerஐ தொடங்கினார் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஆரம்பிக்கின்ற வேலை மற்றும் ஸ்தாபனம் தொடக்கத்தில் சிறிய அளவில் இருக்கின்றது என்றாலும் அதிவேகமாக அந்த வேலையும் ஸ்தாபனமும் பல மடங்கு பெருகி ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் என்ற அளவிற்கு 15, 20வருடங்களில் விரைவில் வளர்ந்துவிடுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் பணத்தின் விசேஷத் தன்மைகளை மற்றவர்களைவிட சிறப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். அம்மாதிரியே வேலையின் விசேஷத் தன்மைகளையும் புரிந்து கொள்கிறார்கள். அதாவது பணம் எப்படி உற்பத்தியாகிறது என்ன செய்தால் அது அபிவிருத்தியாகும் என்ன செய்தால் அது அபிவிருத்தியாகும் பணம் எதனால் கவரப்படுகிறது பணத்தையும், வேலையையும் ஒன்றையொன்று அதிகரிக்கும் வகையில் இணைப்பது எப்படி என்று இம்மாதிரியான பணத்தையும், வேலையையும் பற்றிய நுணுக்கங்களை மற்றவர்களைவிட சிறப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். Organisationனுடைய அபார வளர்ச்சித் திறனை இவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோக எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்வதெப்படி என்று தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். மேலும் எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையின் முக்கிய அம்சங்களைக் கவனிப்பது மட்டுமின்றி வேலையின் விவரங்கள் அதாவது detailsலிலும் perfectionஐக் கொண்டு வர பாடுபடுகிறார்கள். பணம் மற்றும் வேலையைதான் புரிந்து வைத்துக் கொள்கிறார்கள் என்று மட்டுமில்லை, யார் யாருடன் வேலை செய்கிறார்களோ, யாரையெல்லாம் வேலை வாங்குகிறார்களோ எல்லோருடைய மனித சுபாவத்தையும் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு யார் எப்படி செயல்படுவார்கள், யாரை எப்படி கட்டுப்படுத்தி வைக்கலாம், யாரிடமிருந்து எப்படி ஆதாயத்தை பெற்றுக் கொள்ளலாம், தொந்தரவு செய்கிறவர்களை எப்படி ஒடுக்கலாம், அடக்கலாம் என்றெல்லாம் சரியாக மனிதர்களைப் புரிந்து வைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அவர்கள் செய்கின்ற வேலைகளும், மக்களுடைய தேவைகளும் எப்பொழுதுமே ஒரு alignmentடில் இருக்கும்படி பார்��்துக் கொள்கிறார்கள். இந்த alignment இருப்பதால் இவர்களுடைய வேலை வளரும் பொழுது, வருமானமும் கூடவே வளர்கிறது. அரசியலில் சாதிக்க விரும்புகின்றவர்களை எடுத்துக் கொண்டால் நல்ல leadership திறமையும், பேச்சாற்றலும் அடுத்தவர்களைக் கீழ்ப்படிய வைக்கும் commanding abilityயையும் இவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.\nபணம் மற்றும் அதிகாரத்தைத் தேடுபவர்கள் தவிர creativeவாக இலக்கியத்திலும், விஞ்ஞானத்திலும், கலைத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள ஒரு சிறிய மைனாரிட்டியும் இருக்கிறது. இவர்கள் வெறும் கடின உழைப்பு, புத்திசாலித்தனம், பண பலம், பதவி பலம் என்றிவற்றை மட்டும் நம்பி creativeவாக சாதிக்கவில்லை. இவர்களுக்கு ஒரு creativeஆன படைக்கும் திறன் அவசியம். ஆங்கிலத்தில் creative inspiration மற்றும் creative intelligence என்று சொல்வார்கள். ஆகவே இத்தகைய creative திறமைகள் கொண்டிருப்பவர்கள் பெரிய எழுத்தாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும், சங்கீத மேதைகளாகவும், நடன கலைஞர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் பெயர் எடுக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பெருவாரியான மக்கள் பணம் சம்பாதிப்பது, பதவி பலத்தை நாடுவது, சமூக அந்தஸ்தைத் தேடுவது மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி பெயரையும், புகழையும் தேடுவது என்றிருந்தாலும் இவர்களிலிருந்து விதிவிலக்காக ஒரு சிறிய மைனாரிட்டி ஆன்மீக சாதனை புரிவதில் நாட்டம் கொண்டிருக்கிறது. இவர்களுக்குக் கடின உழைப்போ, அறிவு கூர்மையோ, கிரியேட்டிவ் இன்ஸ்பிரேஷனோ எதுவும் உதவாது. இவர்களுடைய ஆன்மீக சாதனைகளை நம்பிக்கை, பக்தி மற்றும் இறையார்வம் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து நிகழ்த்துகிறார்கள். ஆனால் இப்படி ஆன்மீகத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவான ஒரு மைனாரிட்டியாக இருப்பதால் இவர்கள் சமூகத்தில் எப்படி சாதிக்கிறார்கள் என்பதும், சமூகத்தில் பணம், பதவி தேடுகின்ற மெஜாரிட்டியானவர்கள் எப்படிச் சாதிக்கிறார்கள் என்பதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்காது.\nவருமான விஷயத்தில் பொதுவாக கடின உழைப்பு, திறமை, பயிற்சி, பண முதலீடு மற்றும் டெக்னாலஜி ஆகியவைதான் உதவும் என்று இதுவரை உலகம் கருதி வந்துள்ளது. ஆனால் கடந்த 15, 20 வருடங்களாகச் சர்வதேச corporate பிஸினஸ் வட்டாரங்களில் பிஸினஸ் வருமானத்தை உயர்த்துவதற்கு valueக்கள் பெருமளவு உதவுகின்றன என்பதை மேனேஜ்மெண்ட் நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். பெரிய multi-national corporationகளான கொக்கோ-கோலா, ஐ.பி.எம்., ஆப்பிள் கம்ப்யூட்டர், Federal Express Courier Service மற்றும் Sears போன்ற பெரிய அமெரிக்க டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்கள் எப்படி அபாரமாகச் சம்பாதிக்கின்றன என்று மேனேஜ்மெண்ட் நிபுணர்கள் கண்டறிய முற்பட்ட பொழுது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சிக் காத்திருந்தது. கம்பனிகளின் தலைவர்கள் தங்களுடைய அபார வெற்றிக்குக் காரணம் தங்களுடைய பெரிய முதலீடு மற்றும் அபார உற்பத்தித் திறன் கொண்ட டெக்னாலஜி என்று முதலீட்டையும் டெக்னாலஜியையும் காரணம் காட்டுவார்கள் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த ஸ்தாபனங்களின் தலைவர்களோ இவற்றைக் காரணம் காட்டவே இல்லை. மாறாகத் தாங்கள் நம்புகின்ற மற்றும் கடைபிடிக்கின்ற பிஸினஸ் valueக்கள்தான் அவர்களுடைய வெற்றிக்கும், சாதனைக்கும் காரணம் என்று திடமாகவும், முடிவாகவும் கருத்துத் தெரிவித்தார்கள். உதாரணமாக கொக்கோ கோலா கம்பனியினுடைய மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்களின் பாலிஸி என்னவென்றால் கம்பனி எப்படி நன்றாகச் சம்பாதிக்கின்றதோ அந்தளவிற்குக் கம்பனியினுடைய distributorகளும், ஏஜெண்டுகளும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். இதன் காரணமாக distributorகளுக்கும் ஏஜெண்டுகளுக்கும் நல்ல profit margin மற்றும் discount வழங்குகிறது. இதனால் மகிழ்ந்துபோயுள்ள distributorகளும் ஏஜெண்டுகளும் கம்பனி வளர்ச்சிக்காகத் தங்களால் முடிந்த அளவிற்குத் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இதன் பலனாக கம்பனியின் ஆண்டு வருமானம் பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் கோக் கம்பனியின் அபார வளர்ச்சிக்குக் காரணம் கம்பனிக்கும் distributorகளுக்கும் ஏஜெண்டுகளுக்கும் இடையேயுள்ள பரஸ்பர goodwillதான். ஐ.பி.எம். கம்பனியை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய productsஆன computer hardware மற்றும் office machinery ஆகியவற்றில் qualityயை maintain செய்வதில் அவர்கள் மிகவும் தீவிரமாக உள்ளார்கள். Federal Express Courier Serviceஐ எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் எந்தவொரு இடத்திலிருந்தும், எந்தவொரு இடத்திற்கும் மறுநாளே அவர்கள் சொன்ன நேரத்திற்குள் delivery செய்துவிடுகின்றார்கள். அப்படி நேரம் தவறினால் வாங்கியப் பணத்தைத் திருப்பி தந்துவிடுகிறார்கள். இந்த அளவிற்கு punctuality என்ற பிஸினஸ் valueவைக் கடைப்பிடிக்கிறார்கள். அமெரிக்காவின் முன்னணி கொரியர் நிறுவனமாக அவர்கள் தலையெடுப்பதற்குக் காரணமே punctualityக்கு அவர்கள் இப்படி வாங்கி இருக்கிற பெயர்தான். ஆப்பிள் கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய கம்ப்யூட்டர்கள் மற்றும் I Phone, I Podபோன்ற music சாதனங்கள் எல்லாமே மிகவும் user friendlyயாக இருக்கும். Customer satisfactionஐ அவர்கள் முக்கியமாகக் கருதுவதால் இப்படி அவர்களுடைய சாதனங்கள் எல்லாம் user friendlyயாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். இண்டர்நேஷனல் லெவலில் மிகவும் பாப்புலராக ஆப்பிள் கம்ப்யூட்டர் இருப்பதற்குக் காரணமே இந்த customer satisfaction என்ற பிஸினஸ் valueதான். Sears Department Storesஐ எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அவர்கள் இந்த customer satisfaction என்ற பிஸினஸ் valueவை உச்சக்கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடம் வாங்கிச் செல்லும் எந்தப் பொருளும் கஸ்டமருக்குத் திருப்தியில்லை என்றால் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்குக் கஸ்டமர்கள் குவிவதற்குக் காரணமே இந்த take back policyதான். இதன் காரணமாக Searsஇன் வருமானம் அதிகரிப்பதைக் கண்ட அமெரிக்காவில் உள்ள மற்ற டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களும்கூட இந்த buy back policyஐ கொண்டு வந்துவிட்டன. ஆகவே இந்தப் பெரிய MNCகளே தங்கள் வளர்ச்சிக்கு valueக்கள்தான் உதவியிருக்கின்றன என்று திடமாகச் சொல்லும்பொழுது quality maintenance, customer satisfaction, on-time delivery, goodwill, சுத்தம், upto date accounts, சுமுகம் மற்றும் நேர்மை போன்ற valueக்கள் பிஸினஸ் நிறுவனங்களின் சாதனைகளை உயர்த்த முக்கியக் காரணங்களாக இருக்கின்றன என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பலாம்.\nஅப்பா அவர்கள் சாதனையைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். திரு. கேரி ஜேக்கப்ஸ் அவர்களும் பிஸினஸ் ஸ்தாபனங்கள் தங்களுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதெப்படி என்பதைப் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். (Vital Corporation and Vital Difference). அப்பா அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அதுபோக விவசாயத்திலும் ஈடுபட்டிருக்கிறார். பிஸினஸும் செய்கிறார். இதுபோக பொருளாதார ரீதியாக இந்தியாவும் மற்றும் உலகமும் எப்படி முன்னேறி வந்துள்ளன என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். தேசத்தின் பொருளாதார வள���்ச்சி, உலகத்தின் பொருளாதார வளர்ச்சி என்றிவற்றை எப்படி விரைவுப்படுத்தலாம் என்றும் யோசித்திருக்கிறார். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் என்ன கண்டறிந்திருக்கிறார் என்றால் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்குச் சிறந்த சாதனம் power of organization ஆகும். Power of organization என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் இப்பொழுது எழலாம். Power of Organisation என்பது systematicஆன மற்றும் முறையான செயல்பாடாகும். நாம் முறையாகவும் systematicஆகவும் செயல்படும் பொழுது நம்முடைய எனர்ஜி மற்றும் கவனம் முழுவதும் நாம் செய்கின்ற வேலைக்கேப் போகிறது. இதன் விளைவாக நம்முடைய எனர்ஜி, நேரம், பணம் மற்றும் நாம் கையாளும் materials என்றிவை நான்கிலும் விரயம் தவிர்க்கப்படுகிறது. இது மட்டுமில்லை organization என்பது physics விஞ்ஞானத் துறையில் சொல்லப்படுகின்ற lever அதாவது நெம்புகோல் போல செயல்பட்டு நாம் எடுக்கின்ற முயற்சிக்குண்டான பயனைப் பல மடங்கு பெரிதாக்குகிறது. ஒரு கடப்பாறையை வைத்து நாம் ஒரு பெரிய பாறாங்கல்லை நகர்த்த முயன்றால் அந்தக் கடப்பாறையைச் சப்போர்ட் செய்ய ஒரு ஆதாரம் இல்லாதபொழுது அந்தப் பாறாங்கல்லை நம்மால் சுலபமாக நகர்த்த முடியவில்லை. அதே சமயத்தில் கடப்பாறைக்கு ஆதாரமாக ஒரு சிறு கல்லை வைத்தால்கூட நம்மால் பாறாங்கல்லை எளிதாக நகர்த்த முடியும். சாதாரண கடப்பாறைக்கு ஒரு நல்ல சப்போர்ட் கிடைக்கும் பொழுது அது ஒரு வலிமை வாய்ந்த leverராக மாறுகிறது. அம்மாதிரியே ஒரு சாதாரண வேலையைக்கூட முறைப்படுத்திச் செய்யும் பொழுது அங்கே power of organization செயல்பட்டு பலனை பல மடங்கு அபிவிருத்திச் செய்கிறது. Leverரினுடைய அபார ஆற்றலைப் பற்றி விவரிக்கும் பொழுது 15ஆம், 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ அவர்கள் தனக்கு ஒரு சரியான சப்போர்ட் கிடைத்தால் நான் ஒரு நெம்புகோலை வைத்து இந்த பூமியைக்கூட தூக்குவேன் என்று அவர் பேசியிருக்கிறார். அதாவது சரியான சப்போர்ட் கிடைத்தால் பூமியைத் தூக்கும் அளவிற்கு leverக்கு power வருமென்றால் முறையான organisationனைப் பயன்படுத்தினால் எவ்வளவு பெரிய காரியத்தையும் நாம் சாதிக்கலாம் என்றாகிறது.\nOrganisationனுடைய உள் பிரிவுகள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். Organisationஇல் உள்பிரிவுகள் உண்டு. அவையாவன, எனர்ஜி, direction, force, power, திறமை, பண்பு மற்றும் பலனாகும். நாம் எந்த வேலையைச் ச���ய்ய விரும்பினாலும் முதலில் அந்த வேலையைச் செய்வதற்கு நமக்கு எனர்ஜி வேண்டும். எனர்ஜி இல்லாமல் எந்த வேலையையும் நாம் தொடங்கவும் முடியாது. அது நீடிக்கவும் செய்யாது. ஆனால் நாம் எனர்ஜிக்கு சரியான direction கொடுக்கும் பொழுதுதான் அதனால் ஒரு நல்ல பலனைக் கொடுக்க முடியும். ஆகவே நமக்கு நோக்கம் ஒன்றிருந்து அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் திசையில் நாம் நம் எனர்ஜியைச் செலுத்தும் பொழுது அந்த எனர்ஜி வெறும் எனர்ஜியாக இல்லாமல் ஒரு direction உள்ள forceஆக மாறுகிறது. அந்த forceஐ நாம் ஒரு organisation மற்றும் systemத்தின் மூலம் செலுத்தும் பொழுது அது ஒரு productive powerஆக மாறுகிறது. அந்த power skill மற்றும் valueக்களுடன் இணையும் பொழுது இறுதியில் நல்ல பலன் கிடைக்கிறது. நாம் சக்தியை organisation மூலம் வெளிப்படுத்தும் பொழுது பலன் பல மடங்கு பெரிதாகி organization இல்லாமல் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற பலனைவிட குறைந்தது ஆயிரம் மடங்கு அதிகமான பலனைக் கொடுக்கிறது. இந்த எனர்ஜி, direction, force, organisation ஆகியவற்றைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை உதாரணமாக வைத்து நான் சொல்லும் பொழுது, organisationனுடைய பவர் மேலும் தெளிவாகப் புரியும் என்று நம்புகிறேன். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு உடம்பில் ஏராளமான எனர்ஜி இருக்கிறது. அதை அவர்கள் விளையாட்டில் செலவழித்துவிடுகிறார்கள். அந்த வயதில் குழந்தைகளுக்கு ஒரு நோக்கமோ குறிக்கோளோ இல்லை என்பதால் விளையாட்டில் செலவாகின்ற அவ்வளவு எனர்ஜியும் விரயமாகிவிடுகின்றது. இப்படி விளையாடும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, இங்கே பள்ளியில் நீங்கள் முறையாகப் படிக்க வேண்டும், இது உங்களுக்கு ஒரு வேலை என்று சொல்லி அக்குழந்தைகளுக்கு நாம் ஒரு நோக்கத்தைக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய எனர்ஜிக்கு இப்பொழுது ஒரு குறிக்கோள் கிடைக்கிறது, ஒரு direction கிடைக்கிறது. இப்படி ஒரு direction கிடைக்கும் பொழுது அவர்களுடைய எனர்ஜி concentrated forceஆக மாறுகிறது. பள்ளிக்கூடம் என்னும் பொழுது அங்கே ஒரு organisation இருக்கிறது, ஆசிரியர்கள் இருக்கிறார்கள், பாட புத்தகங்கள் இருக்கின்றன, time table இருக்கிறது மற்றும் school time, பரீட்சை, ஹோம் ஒர்க் என்றெல்லாம் இருக்கின்றன. இப்பொழுது forceஆக மாறியுள்ள குழந்தைகளுடைய எனர்ஜி பள்ளியிலுள்ள organisation மூலம் செலுத்தப்படும் பொழுது அந்த எனர்ஜி இப்பொழுது ஒரு productive powerஆக மாறுகிறது. ஆசிரியர்களிடம் teaching ability இருக்கிறது. குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் திறனிருக்கிறது. இந்த கற்றுக் கொடுக்கும் திறனும், புரிந்து கொள்ளும் திறனும்தான் skillஆக செயல்படுகின்றன. இந்த இரண்டு skillஉம் குழந்தைகளுடைய எனர்ஜியோடு இணையும் பொழுது அவர்களுக்குக் கல்வியறிவு என்ற பலன் கிடைக்கிறது. இப்பொழுது இப்படி ஒரு பள்ளிக்கூடம் என்ற அமைப்பினுடைய ஆதரவு இல்லாமல் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களோ, படிக்க பாடப் புத்தகங்களோ, regular class hoursசோ என்று எதுவுமே இல்லாமல் ஒரு குழந்தைத் தானாகவே படித்து கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் குழந்தைக்கு என்ன கல்வியறிவு கிடைக்கும் என்று நாம் பார்க்க வேண்டும். இப்படி ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுதுதான் பள்ளி என்ற organisation குழந்தைகளின் கல்வியறிவை எந்தளவிற்கு அபிவிருத்தி செய்கிறது என்று நமக்குத் தெரிய வருகிறது.\nசிந்தித்துப் பார்த்தால் இந்த organisation உடைய சக்தியை நாம் நம் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தி நாம் விரும்பும் பலன்களை அதிகமாகப் பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிய வரும். உதாரணமாக, சாலைகளில் traffic signalsகளோ மற்றும் நாற்சந்துகளில் traffic controlலோ இல்லை என்றால் சாலைகளில் போக்குவரத்து என்பது மிகவும் சிக்கலாகிவிடும். நாற்சந்திகளில் இப்பொழுது மூன்று திசைகளில் உள்ள வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு திசையிலிருந்துதான் வாகனங்களைச் சாலையைக் கடக்க அனுமதிக்கிறார்கள். இப்படி நிறுத்தி வைக்காமல் நான்கு திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் வாகனங்களைச் சாலையைக் கடக்க அனுமதித்தால் எந்த வாகனமும் நகர முடியாத அளவிற்குப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். ஆகவே traffic control என்ற ஒரு system அங்கு இருப்பதால்தான் வாகனப் போக்குவரத்து சீராக சிக்கல் இல்லாமல் இருக்கிறது. எந்தவொரு பிஸினஸ் ஸ்தாபனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே உற்பத்திப் பிரிவு, விற்பனைப் பிரிவு, raw material stock பிரிவு, accounts மற்றும் finance பிரிவு, office பிரிவு என்று பல பிரிவுகள் இருக்கும். உற்பத்தி பிரிவிற்கும், விற்பனைப் பிரிவிற்குமிடையே ஒரு co-ordination இல்லாமல் போனாலோ, ஸ்டோர் ரூமிற்கும் உற்பத்திப் பிரிவிற்குமிடையே ஒரு co-ordination இல்லாமல் போனாலோ, விற்பனைப் பிரிவிற்கும், மார்கெட்டிற்கும் இடையே ஒரு co-ordination இல்லாமல் போனாலோ எந்தவொரு வியாபாரமும் இலாபகரமாக நெடுநாள் இயங்க முடியாது. வெகுவிரைவில் வியாபாரம் ஸ்தம்பித்துவிடும். வியாபாரம் என்று மட்டுமில்லை, குடும்ப வாழ்க்கையிலும் நமக்கு organisation உதவுகிறது. Discipline அதாவது கட்டுப்பாடு என்பது அது ஒரு விதமான organisation. கட்டுப்பாடில்லாமல் வாழ்கின்ற குடும்பங்களைவிட கட்டுப்பாடும் குறிக்கோளும் கொண்ட குடும்பங்கள் அதிக முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்கின்றன என்பதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.\nநேற்றுப் பிடிக்காதது இன்று புரிந்தால் பிடித்தமாக மாறும். கற்பனை இதமாக இருக்கும். உணர்வு ஏற்கிறது, ஆனால் கற்பனை கசக்கிறது எனில் சூட்சும உணர்வு ஏற்கவில்லை எனப் பொருள்.\n‹ ஜீவியத்தின் ஓசை up 02. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2011\n04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n09. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n13. லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Mohamed%20Abdul%20Kader&authoremail=mkader@sara.com.sa", "date_download": "2020-05-29T03:57:23Z", "digest": "sha1:EAAEFVRPV7PDS74BN6G6AXZFP667WJGW", "length": 28922, "nlines": 277, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 11:41\nமறைவு 18:32 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத���துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல் ரஹ்மான் ஜித்தாவில் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nகாதர் & குடும்பத்தார் - Al Khobar\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முதல் முறையாக காயல்பட்டினத்தில் ரியாத் கா.ந.மன்ற செயற்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,50,000 நிதி ஒதுக்கீடு நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,50,000 நிதி ஒதுக்கீடு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபைத்துல் மால் / KWA\nநானும் முன்பு ரியாதில் இருக்கும் பொழுது பைத்துல் மால்லில் மெம்பராக இருந்தேன் 1996. இப்பொழுது Kayal Welfare Association என்று போட்டிர்கிரார்களே. அது வேற அல்லது இது வேற அதுதான் அல்லது இதுதான குழப்பம் எதாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்தால் போதும்.\nModerator: காஹிர் பைத்துல்மால் என்ற பெயரிலிருந்த இவ்வமைப்பு 21.04.2011 அன்று நடைபெற்ற செயற்குழுவில், “ரியாத் காயல் நற்பணி மன்றம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியை, http://kayalpatnam.com/shownews.aspid=6142 என்ற இணைப்பில் (காயல்பட்டணம்.காம் - செய்தி எண் 6142) காணலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமுஸ்லிமாகிய நாம் முஸ்லிம் லீக் கட்சியில் சேருவதுதான் சால சிறந்தது. முஸ்லிம் பின்னால் தக்பீர் கட்டுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எழுத்தாளர் சாளை பஷீரின் சகோதரி காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “\n மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ்\nபஷீர் அஹ்மத் (Al Khobar)\nமுஹம்மது அப்துல் காதர் - (Al Khobar)\nஷெய்க் நூர்தீன் - ரியாத்\nமுஹம்மது அபூபக்கர் - ரியாத்\nஅஹ்மத் மொஹிதீன் - அல் ஹச\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசுழற்சி முறையில் முதல் அமைச்சர் போஸ்ட்வும் மாறுமா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும்\nஎங்களின் ரசூலை, அல்லாஹ்வின் ஹபீபை, கண்மணி நாயகத்தை தவறுதலாக, மரியாதை குறைவாக, கணியமில்லாமல் எந்த நாய் பேசினாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுளான்.\nஅல்லாஹ் அவனுடய திருமறையிலே தெளிவாக கூறிவிட்டான். என்னுடைய ஹபீபை தவறுதலாக பேசியவன் விபசாரத்தில் பிறந்தவன்.\nஆபிரகாம் காபாவை தகர்க வந்த சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தை கைப்பற்றிய பிறகு அவர்கள் என்னுடைய ஒட்டகத்தை திரும்பி கொடு என்று கேட்கும் பொழுது. நான் கபாவை உடைக்க வந்துளேன் நீ ஒட்டகத்தை மட்டும் கேட்கிறாய் என்று வினவ இதற்கு அப்துல் முத்தலிப் அவர்களின் பதில் ஒட்டகத்திற்கு சொந்தக்காரன் நான் ஆணால் காபாவிற்கு சொந்தக்காரன் அல்லாஹ் என்று கூறிய சம்பவம். மேலும் அல்லாஹ் அபாபீல் என்ற பட்சியை கொண்டு யனைபடையை அளித்தான்.\nஆகையால் நாம் வீணான கலவரங்களில் ஈடுபடாமல் நம்மளை பற்றி மற்��வர்கள் தீவிரவாதி என்று முத்தரை இடாமல் நம்மளை நாம் பாத்து கொள்ளுவது நல்லது.\nஅல்லாஹ் நீ புகழ்ந்த, ஜிப்ரீல் அலைஹிசலாம் புகழ்ந்த உன்னுடைய ஹபீபை இகழ்ந்தவர்களை நீ விடவா போகின்றாய் யா அல்லாஹ் என்று அதிகம் அதிகமாக துஅ கேளுங்கள்.\nநாமும், நம்முள்ளவர்களும் மென்மேலும் நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும். இது தான் இதன் மூலம் படிப்பினை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎந்த மனிதன் இகழ்ந்தாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுள்ளான்\nஎங்களின் ரசூலை, அல்லாஹ்வின் ஹபீபை, கண்மணி நாயகத்தை தவறுதலாக, மரியாதை குறைவாக, கணியமில்லாமல் எந்த நாய் பேசினாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுளான்.\nஅல்லாஹ் நீ புகழ்ந்த, ஜிப்ரீல் அலைஹிசலாம் புகழ்ந்த உன்னுடைய ஹபீபை இகழ்ந்தவர்களை நீ விடவா போகின்றாய் யா அல்லாஹ்.\nநாமும், நம்முள்ளவர்களும் மென்மேலும் நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும். இது தான் இதன் மூலம் படிப்பினை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தவறான முறையில் குடிநீர் உறிஞ்சப்பட்ட வீடுகளில் மின் மோட்டார் பறிமுதல் காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநமது மக்கள் பிரச்னையை கண்டுபிடித்து விட்டார்கள். அந்த பிரச்னைக்கு காரணம் என்ன என்று ஏன் கண்டுபிடிக்காமல் இருக்கிறீர்கள்.\nதண்ணீர் ஒழுங்காக வந்தால் ஏன் மோட்டார் வைக்க வேண்டும். முதலில் ஊருக்கு தேவையான தண்ணீர் கொண்டு வாருங்கள். மக்களை நிம்மதி படுத்த வையுங்கள். Secondary Pipe லைன் திட்டத்தை உடனடியக கொண்டுவர ஆவணம் செய்யுங்கள். நமது ஊர் மக்கள் யாரும் மோட்டார் connection வைத்து தண்ணீரை உறிஞ்சு வியாபாரம் செய்யவில்லை.\nநாம் நம் மக்களிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க கற்று கொடுக்கலாம்.\nஎனது வீட்டில் கூட corporation வாட்டரை எதிர்பார்க்க வில்லை போரிங் வாட்ட���ை வாட்டர் treatment machine வைத்து நல்ல தண்ணியாக மாற்றி drinking வாட்டருக்கு உபயோக்கிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகரில் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம் இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/jaipur-literary-festival-oprah-winfreys-interview/", "date_download": "2020-05-29T04:56:21Z", "digest": "sha1:TRJORQBVUBHXNUYNS5I32B7UGKYTCLVG", "length": 19166, "nlines": 122, "source_domain": "moonramkonam.com", "title": "ஜெய்பூர் இலக்கியத்திருவிழா - ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n சசிகலா நடராஜனுக்கு ஜெ வைக்கும் செக் காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nஜெய்பூர் இலக்கியத்திருவிழா – ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை\nஜெய்ப்பூரின் இலக்கியத்திருவிழாவிற்கு சல்மான் ருஷ்டி வருவாரா மாட்டாரா என்பது எத்தனை சர்ச்சைகளை கிளப்பினதோ அதே அளவினதான பரப்பரப்பை ஓப்ரா வின்ஃபேரேயின் வருகை ஏற்படுத்தியிர��கிறது .\nஇன்று (22/1/12) மாலை என். டி . டி வியில் “தி ஓப்ரா எஃபெக்ட் “என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெரும் பார்வையாளர் கூட்டத்துக்கு மத்தியில் பர்கா தத்துடன் ஓப்ரா உரையாடினது அட்டகாசமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது . அழகான குர்தாவில் வித்தியாசமான ஓப்ரா . மேடைக்கு அவர் வரும் போதே பார்வையாளர்கள் மத்தியில் அத்தனை உற்சாகமும் பரபரப்பும் . கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரிலான கூத்துக்களுக்கு மத்தியில் தனிமனித புகழ் பாடும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் பரபரப்பையே பார்த்து சலித்திருந்த கண்களுக்கு அத்தனை இதமும் புத்துணர்ச்சியும் \nஎன். டி .டி வியில் ஓப்ரா வின்ஃப்ரேயின் நேர்காணல்\nஉலகின் மிகவும் விரும்பப்படும், ரசிக்கப்படும் தொலைக்காட்சி ஆளுமையான ஓப்ரா தன்னுடைய வெளிப்படையான ,மிக இயல்பான பேச்சினால் உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பேரில் மட்டும் அல்லாமல் தான் உலகின் முன் எடுத்து வைக்கும் கேள்விகளின் மீதும் திருப்பும் வல்லமை பெற்றவர் . பாரக் ஒபாமா ஓப்ராவின் ஆதரவில் தான் இத்தனை பெரிய வெற்றி பெற்றார் என்று பர்கா தத் சொல்ல கூட்டத்தில் அத்தனை ஆரவாரம் ஓப்ரா முகத்தில் வெட்கம் \nஇந்தியாவின் போக்குவரத்து நெரிசலும், இந்தியர்கள் சாலை விதிகளை மீறுவதையும் பார்வையாளர்களுக்கு வெட்கம் வர சொன்னார் ஓப்ரா சிவப்பு விளக்கு எரிகிறது நீங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறீர்கள் என்று கூட்டத்தைப் பார்த்து அவர் கேட்க கொல்லென்ற சிரிப்பு \nஇந்தியாவில் அவரை மிகவும் கவர்ந்த விஷயங்களையும் பட்டியலிடத் தவறவில்லை ஓப்ரா.\nஇங்கு மக்கள் ஆன்மீகம் பேசுவது மட்டும் இல்லை ஆன்மீகத்தோடே வாழ்கிறார்கள் ( people just dont talk religion ..they live religion) என்றார் .\nஅபிஷேக் ஐஷ்வர்யாவை தன் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் பேட்டி கண்ட போது “எப்படி பெற்றோருடனே வசிக்கிறீர்கள் ( how do you live with your parents ) ” என்ற கேள்விக்கு “உங்களால் எப்படி அவர்களை ஒதுக்கி வாழ முடிகிறது( how do you live with your parents ) ” என்ற கேள்விக்கு “உங்களால் எப்படி அவர்களை ஒதுக்கி வாழ முடிகிறது” என்று அபிஷேக் எதிர் கேள்வி கேட்டதை நினைவு கூர்ந்தார் .இங்கு குடும்ப உறவுகள் பேணப் படுவதையும் பெரியவர்கள் மதிக்கப்படும் விஷயத்தையும் வெகுவாக சிலாகித்தார் . அதே சமயம் குடும்ப உறவுகளை இத்தனை மதிக்கும் பூமியில் கணவன் இறந்து விட்டான் என்பதற்காக மட்டும் ஒரு பெண்ணை எப்படி ஒதுக்குகிறீகள் என்பது போன்ற பதில் தர முடியாத கேள்விகளை வீசவும் அவர் தயங்கவில்லை .\nவறுமையை ஒழிப்பதற்கான மிகப் பெரிய ஆயுதம் கல்வி தான் என்றதுடன் தனக்கான வாழ்வை , தன் வாழ்வு பற்றின முடிவுகளை தானே எடுக்க இயல்வதே ஒரு பெண் பூரண சுதந்திரம் பெற்று விட்டதற்கான அடையாளம் என்றார் . நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம் என்றவர் ..தான் அலையாக விரும்பாமல் கடலாக விரும்பியதே தன் வெற்றியின் ரகசியம் என்றது கூட்டத்தில் மிகுந்த ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியது . எதைச்செய்தாலும் மிகச்சிறப்பாக செய்தலே வெற்றியின் தாரக மந்திரம் என்றார் .\nஓப்ரா வின்ஃப்ரே தன் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிமுகம் செய்த புக் கிளப் ( book club) என்ற புத்தகங்கள் அறிமுகம் மிகப்பெரிய ஒரு எழுச்சியை உலகமெல்லாம் ஏற்படுத்தி இருக்கிறது . புத்தகங்கள் வாசிப்பது தனக்கு மிக விருப்பமானது மற்றும் மனிதர்களின் வாழ்வில் மாறுதல்களை கொண்டு வரக்கூடியது என்று பேசியவர், டோனி மோரிசன் தான் வாழும் எழுத்தாளகளில் தனக்கு மிகப்பிடித்தமானவர் என்றார் .\nஓப்ராவின் இந்திய வருகை மற்றும் சல்மான் பற்றின கேள்விகள்\nட்விட்டர் பற்றின ஒரு கேள்விக்கு மிக ஹாஸ்யமாக பதில் அளித்தார் . இம்மாதிரியான தளங்கலில் ஓயாமல் நேரம் போக்குவது போதைப் பழக்கத்துக்கு ஆளாவது போன்றது .அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யலாம் என்றார் . பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை காதல் மணமாக்கிக் கொள்ளும் திறன் இந்தியப்பெண்களிடம் மட்டுமே உள்ளது என்று புகழ்ந்தார் .\nஉலகமெல்லாம் உள்ள பெண்குழந்தைகளின் கல்விக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ள ஓப்ரா எத்தனை பாசிடிவ் எனர்ஜியும் , மனிதநேயமும் கொண்டவர் என்பதும் சூழலை மிக இனிமையானதாக மாற்றிவிடக் கூடியவர் என்பதையும் கண்கூடாகக் காண முடிந்தது . கையில் கேள்விகள் குறித்து வைக்கப்பட்ட தாள் ஏதும் இன்றியே பர்கா தத் அனாயாசமாக தன்னுடன் உரையாடினது குறித்து மேடையிலேயே வெகுவாகப் புகழ்ந்தார் ஓப்ரா .\nமிக வெளிப்படையாகவும் சிரித்த முகத்துடனும் இருந்த ஓப்ரா , பேட்டியாளர் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அனைவருடனும் கனெக்ட் செய்த வண்ணமாய் , அதாவது பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் தன்னுடன் தான் ஓப்ரா பேசுகிறார் என்று மனப்பூர்வமாய் உணரும் வண்ணம் பேசினார் . எளிமையும் உண்மையும் தான் வசீகரத்தின் வண்ணங்கள், தோலின் நிறமும் செயற்கைப் பேச்சுகளும் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்தியது அவரின் இந்த நேர்காணல் ஒரு சிறு வெற்றியில் நிலை மறந்து போகும் மனிதர்களுக்கு சரியான ஒரு பாடம் இது .\nஒரு கறுப்பினப் பெண்ணாக, வறுமைச்சூழலில் பிறந்து வளர்ந்து , அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் சக்தியைப் பெற்றுள்ள பெண்ணாக மாபெரும் அவதாரம் எடுத்துள்ள அவரின் வெற்றி உலகப் பெண்களால் கொண்டாடப் பட வேண்டிய ஒன்று வீ லவ் யு ஓப்ரா\nஓப்ரா வின்ஃப்ரே , என். டி .டி வி, ஜெய்பூர் இலக்கியத் திருவிழா, சல்மான் ருஷ்டி, பாரக் ஒபாமா, ஒபாமா , அமெரிக்கா, இலக்கியத் திருவிழா, பர்கா தத்\nTagged with: america ஓப்ரா வின்ஃப்ரே, barga dutt, jaipur literary festival, NDTV, Obama, oprah winfrey, salman rushdie, the oprah effect, அமெரிக்கா, இலக்கியத் திருவிழா, என். டி .டி வி, ஒபாமா, சல்மான் ருஷ்டி, ஜெய்பூர் இலக்கியத் திருவிழா, பர்கா தத், பாரக் ஒபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/vijaykanth-jayalalitha-assembly-jokes/", "date_download": "2020-05-29T04:23:03Z", "digest": "sha1:NN655TELSLRP6TZY37NS2O2ARB5CC6JO", "length": 12502, "nlines": 143, "source_domain": "moonramkonam.com", "title": "விஜய்காந்த் ஜெயலலிதா ஜோக்ஸ் | அசெம்ப்ளி அரசியல் ஜோக்ஸ்| கிண்டல் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவிஜய்காந்த் ஜெவுக்கு சவால் : ராஜினாமா செய், மோத வா ப்ரியங்கா காந்தி யை களமிறக்கும் சோனியா – காங்கிரஸ் புது வியூகம்\nவிஜய்காந்த் ஜெயலலிதா அசெம்ப்ளி ஜோக்ஸ்\nவிஜய்காந்த் ஜெயலலிதா ஜோக்ஸ் Vijayakanth jayalalitha jokes\nவிஜய்காந்த் : பால் விலையை ஏத்திபுட்டீங்க\nஜெயலலிதா : என்னமோ பீர் விலைய ஏத்துன மாதிரி ஃபீல் பண்றீங்க \nஜெயலலிதா : என்னை எதிர்த்து நிக்க திராணி இருக்கா \nவிஜய்காந்த் : சரக்கடிச்சதுல அந்தம்மா திராணிங்கறது பிரியாணின்னே காதுல விழுகுது \nஜெயலலிதா : சங்கரன் கோயிலில் தனித்து நிற்க முடியுமா \nவிஜய்காந்த் : ஏன் நிக்க முடியாது ஆறு ஏழு ரவுண்டுக்கு அப்புறமும் அண்ணன் ஸ்டெடியா நிப்பேன் \nஜெயலலிதா : தனித்துப் போடியிட்டிருந்தால் ஒரு இடம் கூட ஜெயித்திருக்க முடியாது\nபன்னீர்செல்வம் : ஏம்மா, இப்படி சொல்லிட்டீங்க , தேமுதிக கூட்டணி இல்லாம நாம் தனித்து நின்னிருந்தா ஒரு ஐம்பது இடமாவது கிடைச்சிருக்காது \n நான் தேமுத���க தனித்து நின்னிருந்தான்னு சொன்னேன்\nஅதிமுக : சட்டசபையில் நாக்கை மடிப்பது குற்றம் …\nதேமுதிக : நாற்காலிய மடிச்சு அடிக்குறது மட்டும் ஓகேவா \nஜெயலலிதா : எதிர்கட்சி தலைவரின் அருவருக்கத்தக்க செயல்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்…\nவிஜய்காந்த் : எனக்கே தெரியாம நம்ம பட ஷூட்டிங்குக்கு வந்திருப்பய்ங்க போலிருக்கு\nஜெயலலிதா : தகுதியில்லாதவருக்கு பெரிய பதவி கிடைத்தால் என்ன நடக்கும் என இன்று சட்டமன்ற நிகழ்ச்சி உணர்த்தி விட்டது …\nபன்னீர்செல்வம் : மனதிற்குள் ( நம்ப அம்மாவுக்கு சேம் சைடு கோல் போடுறதே பொழப்பாயிடுச்சி)\nஜெயலலிதா : எனக்கு இந்தக் கூட்டணியில் உடன்பாடு இல்லை. கட்சிக்காரர்கள் சொன்னதாலேயே விஜய்காந்துடன் கூட்டணி போட்டேன்..\nபன்னீர்செல்வம் : சோ சொல்லித்தான் இவருகூட இந்தம்மா சேர்ந்தாங்கன்னு சோடா கட காரனுக்கு கூட தெரியுமே ஆமா சோ எப்ப நம்ம கட்சிகாரன் ஆனாரு \nஜெயலலிதா : மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார் .\nவிஜய்காந்த் : ( டென்ஷனாகி ) சைடுல கட்சிக்காரன் எவனும் இல்ல இருந்தா அவனயாவது ரெண்டு சாத்து சாத்தலாம்… அம்மா பக்கம் திரும்பி\nஆங்க்… பென்னகரத்துல நீங்க ஏன் தோத்தீங்க \nதேமுதிக பேச்சாளர் : இடைத்தேர்தல் பார்த்து பயப்படுபவர் அல்ல எங்கள் அண்ணன்.\nசிம்ரன் இடை, குஷ்பூ இடை, ராதா இடை , ராதிகா இடை என பல இடைகள் பார்த்தவர் எங்க அண்ணன்\nஅதிமுக : கை நீட்டி பேசாத , இது சினிமா இல்ல…\nவிஜய்காந்த் : யோவ்… சினிமால பேச முடிஞ்சிருந்தா நான் ஏன்யா மார்கெட்டு போயி உங்க கிட்ட எல்லாம் வந்து மாரடிக்குறேன்\nஅதிமுக : சீட்டுல உக்காரு \nவிஜய்காந்த் : மவனே , இங்க மட்டும் ஒரு சுவரு இருந்துருந்தா இந்நேரம் அதுல கால வச்சு ஒரு லெக் ஃபைட் குடுத்திருக்கலாம் \nTagged with: அரசியல் ஜோக்ஸ், சினிமா, ஜெயலலிதா ஜோக்ஸ், நையாண்டி, விஜய், விஜய்காந்த் ஜெயலலிதா ஜோக்ஸ், விஜய்காந்த் ஜோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-05-29T05:01:15Z", "digest": "sha1:GBEIXQ6JAORU5FSVA4ONRXBPXACCISBR", "length": 4819, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "ஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nCategory தமிழர் தலைவர் பேசுகிறார் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\nபெண்ணடிமைதான் ஜாதியின் ஆணி வேர் – தோழர் பி.பத்மாவதி.\nஇருட்டடிப்பிலேயே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம்\nA1 நல்லவர், A2 கெட்டவர்\nபார்ப்பனர்கள் என்றாலே சந்தர்ப்பவாதிகள்தான் – கவிஞர் கலி.பூங்குன்றன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psujanthan.blogspot.com/2010/10/blog-post_7422.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1283324400000&toggleopen=MONTHLY-1285916400000", "date_download": "2020-05-29T03:58:36Z", "digest": "sha1:6EYUGIAPLD5W3BB3ZGVDGY54PV577PG2", "length": 6841, "nlines": 119, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: கஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nவியாழன், 7 அக்டோபர், 2010\nகஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்\nவியாழன், 7 அக்டோபர், 2010\nவருடமொரு முறை நாமெலாம் கூட\nஅகோர முகத்தோடு உருவேறி ஆடும்\nஊத்தை குடியனும் கபாள வைரவனும்\nகஞ்சா ரொட்டிக்குப் பின்னால் அலைந்து\nகறுத்தச் சேவலை தலையால் கடித்து\nவேப்பிலை எறிந்து இரும்புகள் ஏந்தி\nஎம்மை ஓட ஓட விரட்டி\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 4:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னிப் பெருநிலமும் வீரம் உலவிய கடைசிப்பகலும்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nஅறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்.\nகுஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை\nஉரு மறைக்கப் பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து ...\nகாணாமல் போவதற்கு சில நிமிடங்களின் முன்னும் பின்னும...\nகஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்\nதோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு\nSujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260519-inraiyaracipalan26052019", "date_download": "2020-05-29T04:00:56Z", "digest": "sha1:TUIR5ZUEYEZ4TJP5ECGGTGAEAQHSU73Z", "length": 10146, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.05.19- இன்றைய ராசி பலன்..(26.05.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.\nரிஷபம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்:இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டிவரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.\nசிம்மம்:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உ���்களை மதித்துப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்\nகன்னி:இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.\nதுலாம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு:திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்:கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்:அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர் கள். உறவினர், நண���பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-05-29T05:00:40Z", "digest": "sha1:6XRQ52LAUEZYI6YZQ6UXGSLZX4BINWZ6", "length": 4201, "nlines": 99, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஆண்டெலோப் கனியன், அமெரிக்கா – Tamilmalarnews", "raw_content": "\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை... 23/05/2020\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்... 23/05/2020\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்... 23/05/2020\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்... 19/05/2020\nஅரிசோனா வடக்கில் அமைந்திருக்கும், இந்த பள்ளத்தாக்கு அதன் பெயரைப் பெற்றது, அதன் நம்பமுடியாத வண்ணம், மிருதுவான தோலை நினைவூட்டுவதாக இருந்தது. இந்த இடத்தில் சிறப்பு மந்திரம் சூரியனைச் சேர்க்கிறது, பாறைகளின் வழியே செல்கிறது.\nஃபிங்கலோவா கேவ், ஐக்கிய ராஜ்யம்\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/904266/amp?ref=entity&keyword=Daddy", "date_download": "2020-05-29T04:17:24Z", "digest": "sha1:QXBYILL7J3JBH47GEBSN32NQNQOYIKO3", "length": 11760, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரிய தாதா யார்? என்ற போட்டியில் கண்ணில் மிளகாய் பொடி தூவி பிரபல ரவுடி வெட்டிக்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப���பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n என்ற போட்டியில் கண்ணில் மிளகாய் பொடி தூவி பிரபல ரவுடி வெட்டிக்கொலை\nசென்னை, ஜன. 4: சென்னை அன்னை சத்யா நகர் பகதியை சேர்ந்தவர் சந்தானம் (36). பிரபல ரவுடி. இவர் மீது அண்ணாநகர், அரும்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அண்ணாநகர் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.இந்நிலையில் அன்னை சத்யா நகரில் யார் பெரிய தாதா என்பதில் அதேப் பகுதி ராபர்ட் (26) என்பவருக்கும், இவருக்கும் இடையே போட்டி இருந்ததாக தெரிகிறது. இதனால் ராபர்ட்டை சந்தானம் தாக்கியதாக தெரிகிறது. பின்னர் சிறைக்கு சென்ற சந்தானம் ரவுடி தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ அன்னை சத்யாநகரிலிருந்து தனது குடும்பத்தை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி விநாயகபுரத்தில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடியேற்றினார். ரவுடி சந்தானத்தை கொலை செய்ய ராபர்ட் குழுவினர் பலமுறை முயற்சி ெசய்தும் தோல்வியில் முடிந்தது. சந்தானம் அரும்பாக்கத்தில் வசித்து வந்தாலும் அவரது தாய் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு சந்தானம் தனது தாயை பார்க்க அன்னை சத்யா நகருக்கு பைக்கில் வந்துள்ளார். தகவலறிந்து, ராபர்ட் தரப்பினர் அன்னை சத்யா நகர் 8வது தெருவில் மறைந்து இருந்தனர். சந்தானம் வந்தபோது, அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். கண்ணில் விழுந்து எரிச்சலில் நிலைதடுமாறிய சந்தானம் கீழே விழுந்தார்.உடனே, ராபர்ட் தரப்பை சேர்ந்��� 7 பேர் சரமாரியாக அரிவாளால் சந்தானத்தை வெட்டினர். அவர்களிடம் இருந்து உயிர்தப்ப சந்தானம் அலறி அடித்து கொண்டு ஓடினார். ஆனாலும், அவரை ஓட ஓட விரட்டி, வெட்டி சாய்த்துவிட்டு தப்பினர்.தகவலறிந்து அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்தானத்ைத மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் செல்லும் வழியில் சந்தானம் உயிரிழந்தார்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ெசய்து சந்தானத்தை கொலை ெசய்த அன்னை சத்யா நகரை சேர்ந்த ராபர்ட் (21) மற்றும் அவரது தம்பி ஜோசப் (19), சதீஷ் (25), ஹரி (18), அண்ணாநகர் கே.பிளக்கை சேர்ந்த விமல் (20) மற்றும் இரண்டு சிறுவர்கள் என 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 7 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபுழல் சுற்றுவட்டார சாலைகளில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nபட்டாபிராம் அருகே ராமாபுரத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு\nசென்னை புறநகர் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது: 6 சவரன் நகை பறிமுதல்\nசுத்தியால் அடித்து நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nபெரம்பூர் கிராம பஸ் நிறுத்தத்தில் கல்வெட்டுகளால் பயணிகளுக்கு இடையூறு: உடனே அகற்ற கோரிக்கை\nதிருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் பார்களில் மது விற்பனை அமோகம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nரஷ்யாவிடம் பிரிந்த கிர்கிஸ்தானில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா சோதனை: திருவள்ளூரில் பரபரப்பு\nநெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் ஓடும் கார் தீப்பிடித்து நாசம்: கம்பெனி உரிமையாளர் தப்பினார்\nபராமரிப்பு இல்லாத பூண்டி நீர்த்தேக்கம்\n× RELATED மீன்கள் மீது பிளீச்சிங் பவுடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/buy-Cho's-Nermai-Urangum-Neram---DVD-Swathi's-Sanskriti-Series", "date_download": "2020-05-29T03:48:08Z", "digest": "sha1:K4HM3BNKEBJR4KEVNNFJMF7CQD2ZMV7K", "length": 19272, "nlines": 428, "source_domain": "nammabooks.com", "title": "Cho's Nermai Urangum Neram - DVD", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/tamil-nadu-school-education-department-request-teachers-to-raise-awareness-about-coronavirus/articleshow/74978429.cms", "date_download": "2020-05-29T04:45:32Z", "digest": "sha1:MG55L3I5A753NJB7M7GY4IIF7HXFEECA", "length": 10230, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus in Tamil Nadu: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு அழைப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு அழைப்பு\nCoronavirus Awareness: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிவாரணப்பணிகளில் பங்கேற்கவும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளை இங்கு பார்க்கலாம்.\nகொரோனா வைரஸ் பரவதல் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தன்னார்வ ஆசிரியர்களை பயன்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏப்ரல் 4 தேதியின்படி, தமிழகத்தில் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும் போதிய விழிப்புணர்வு இன்றி சாலையில் சர்வ சாதாரணமாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து ஆசிரியர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதற்காக அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தன்னார்வம் உள்ளவர்ள் அரசின் விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். மேலும், சாரணர் இயக்க அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் போன்றவற்றில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இமெயில் மூலம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கொரோனா வைரஸ் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதே போல் தமிழகத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விடுதிகளும், மற்ற ஊர்களில் சில பள்ளிகளும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n2020-21 கல்வியாண்டு: கல்லூரிகள் திறப்பதற்கு செப்டம்பர் ...\nதமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த உடனே விடைத்தாள் திரு...\nUNOM: சென்னைப் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்ப...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சமூக வலைதளங்களில...\nகல்வி தொலைக்காட்சியில் ஆங்கில வழி மாணவர்களுக்கும் வீடி...\nபள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா வைரஸ் குறிப்புகள்\nதிறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் ...\nடவர் கிடைக்காததால், தினமும் மரத்தில் ஏறி பாடம் நடத்தும்...\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு வரையில் ஆல் பாஸ்.. மத்திய அமைச்சர் அறிவிப்புஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/asuran-kannada-remake-with-shiva-rajkumar/articleshow/74803972.cms", "date_download": "2020-05-29T04:05:39Z", "digest": "sha1:3VMSMYADCD53TDIGRZJHMATRWBOPW4O2", "length": 10466, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்\nதமிழில் வெற்றி பெற்ற அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகி வரும் நிலையில், அடுத்து கன்னட ரீமேக் பற்றி புதிய தகவல் வெளிவந்துள்ளது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அசுரன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளருக்கு வருமானம் ஈட்டி கொடுத்தது.\nஜாதி வெறி பிடித்து தன் குடும்பத்தை அளித்தவர்களை வெட்டி சாய்ப்பவராக அதன் பிறகு தன் மகனை கொன்றவர்களை பழிவாங்கும் தந்தையாக இரண்டு கெட்டப்களில் கச்சிதமாக நடித்திருந்தார் தனுஷ்.\nஅனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த படத்தினை தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.\nவெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் தற்போது அசுரன் படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னணி நடிகரான சிவ ராஜ்குமார் தான் ஹீரோவாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அவர் தற்போது பஜரங்கி 2ல் நடித்து வருகிறார், அது முடிந்ததும் RDX என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதனால் அசுரன் ரீமேக் படம் இந்த வருட இறுதியில் தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. RDX படத்தின் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சிவ ராஜ்குமார், கோமாவில் இருந்து பல வருடங்கள் கழித்து எழுந்து மீண்டும் தான் விசாரித்து வந்த கேஸை விசாரிப்பது போல கதை இருக்குமாம்.\nஇயக்குனர் வெற்றிமாறன் அசுரன் கன்னட ரீமேக் படத்தின் மூலமாக அங்கு தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தை பிரபல இயக்குனர் ஜாக்கோப் வர்கீஸ் என்பவர் தான் இயக்குகிறார்.\nஇது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nஇந்த மூஞ்சிக்கலாம் ஹீரோயினாகணுமாம்: ஐஸ்வர்யா ராஜேஷை அசி...\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nவிஜய் பட நடிகையை ஏமாற்றிய போக்கிரி ஒளிப்பதிவாளர் கைது...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் பட���் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nஇதுவரை பார்க்காத ஒரு கெட்டப்: விஜய்காக சசிகுமார் தயாராக...\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில...\nகொரோனாவுக்கு பலே விளக்கம் கொடுத்த பிகில் தயாரிப்பாளர்: அது என்னனு தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-29T04:46:10Z", "digest": "sha1:C7DU7RNEOJSRF3555ERYVRKNJKV5AHFQ", "length": 2687, "nlines": 49, "source_domain": "vanninews.lk", "title": "பிராந்திய செய்தி Archives - Vanni News", "raw_content": "\nVanni News > பிராந்திய செய்தி\nமன்னாரில் தீ அணைப்பு நடவடிக்கை ஆரம்பம்\nதமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள்\nமன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை\nஅத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு\nஒருவரினுடைய தவரினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி.\nவடக்கில் மீண்டும் தொடரும் ஊடரங்கு சட்டம்\nமன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்\nஊரடங்கு உத்தரவு தளர்வு முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம்\nமன்னாரில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 42 தனிமையாக\nதொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/140090", "date_download": "2020-05-29T04:58:57Z", "digest": "sha1:KFQYCCKSIRIPET4CKZ4NP7PCYAZTT3CD", "length": 11361, "nlines": 192, "source_domain": "www.ibctamil.com", "title": "வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் கைக்குண்டை மறைத்து சென்றவர் கைது - IBCTamil", "raw_content": "\nலண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்\nமீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nகவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nமன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்\nஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு\nகூலித்தொழிலுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇந்தியாவின் விளைநிலங்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் : அதிர்ச்சியில் விவசாயிகள்\nஸ்ரீலங்காவில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nதனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் -மகிந்த\nயாழ் வேலணை பள்ளம்புலம், Wiesbaden\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகொழும்பு, சிட்னி, Harrow, Brampton\nகொழும்பு, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nகனடா, சுவிஸ், யாழ் நீர்வேலி\nவவுனியாவில் மோட்டார் சைக்கிளில் கைக்குண்டை மறைத்து சென்றவர் கைது\nவவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இரண்டு கைக் குண்டுகளுடன் நேற்று (28) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படை மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.\nவவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nவவுனியாஆச்சிபுரத்தில் வசிக்கும் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையில்,மன்னாரில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள்\nமுருங்கன் பகுதியில் கைக்குண்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.\nநம் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு எளிய முறையிலும் மற்றும் புகைப்பட பாதுகாப்பு வசதியுடன் வரன் தேட இன்றே பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில்.பதிவு இலவசம்\nஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்\nசர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர���மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/korona_9.html", "date_download": "2020-05-29T04:08:11Z", "digest": "sha1:7BHPLQMXY6TQBGTVKRGNUC7JN5SUFGNB", "length": 7841, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் மூவர் இன்று அனுமதி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் மூவர் இன்று அனுமதி\nயாழில் மூவர் இன்று அனுமதி\nடாம்போ April 09, 2020 யாழ்ப்பாணம்\nகொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nயாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகுறிப்பாக கடந்த 2 நாட்களில் 5 பேர் குறித்த காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇவர்களில் நேற்று அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nமேலும் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட 3 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஆய்வுகூடத்தின் பரிசோதணை முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று\nதேசப்பற்றாளர் சுரேசுக்கு தேசியக் கொடி போர்க்கப்பட்டு மரியாதை\nகனடா ஒட்டோவாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தேசப்பற்றாளர் சுரேஷ் தம்பிராஜா இறுதி வீரவணக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை\nதலைவரின் செய்தியை தாங்கி சென்ற மறவன்புலோ\nசந்திரிகா ஆட்சி காலத்தில் நடைபெற்ற சமாதான முயற்சிகளில் தொண்டமானுடன் தலைவர் பிரபாகரனது கடிதத்ததை எடுத்து சென்று சேர்த்தமை பற்றி மறவன்பு...\nகொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரா��்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/ayurvedic-properties-of-saffron-can-help-you-in-curing-many-minor-diseases-335376", "date_download": "2020-05-29T02:46:48Z", "digest": "sha1:Z7TRRAQ2A63GM3NGRHHOY6AX2UET2MIC", "length": 16868, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் குங்குமப்பூ பற்றி தெரியுமா? | Health News in Tamil", "raw_content": "\nஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் குங்குமப்பூ பற்றி தெரியுமா\nபொதுவாக பிறக்கும் குழந்தைகளின் நிறத்திற்கு குங்குமப்பூ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என சிலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் குங்குமப்பூவில் மேலும் பல நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா...\nபொதுவாக பிறக்கும் குழந்தைகளின் நிறத்திற்கு குங்குமப்பூ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என சிலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் குங்குமப்பூவில் மேலும் பல நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா...\nகுங்குமப்பூ நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குங்குமப்பூவின் ஆயுர்வேத பண்புகள் பல சிறிய நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது. குங்குமப்பூவின் பல பண்புகள் ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இன்று குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். முக முடக்கம் போன்ற நரம்பியல் நோய்கள், நீரிழிவு நோயால் ஏற்படும் பி��ச்சினைகள், தொடர்ந்து தலைவலி, கை, கால்களின் உணர்வின்மை போன்றவற்றிலிருந்து குங்குமப்பூ நன்மை பயக்கிறது. பால், சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றுடன் குங்குமப்பூவை உட்கொள்வது பல நன்மைகளை அளிப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nகண்பார்வை அதிகரிக்க, 10 குங்குமப்பூ இழைகளை பாலில் கலந்து உட்கொள்வது நல்லது. இது விரைவிலேயே நமக்கு நிவாரணம் அளிக்கும் என கூறப்படுகிறது.\nகுங்குமப்பூவுடன் சந்தனத்தை அரைத்து நெற்றியில் தடவினால் கண்பார்வை அதிகரிக்கும் மற்றும் தலைவலி போக்கும்.\nசெலரி கலந்த குங்குமப்பூவை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். ஆம், குங்குமப்பூவை உட்கொள்வதன் மூலம் இதய நோய் குணமாகும். குங்குமப்பூ குறைந்த இரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.\nகுங்குமப்பூ நுகர்வு தமனிகளில் அடைப்பை சரிசெய்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும்.\nகுங்குமப்பூ நுகர்வு நினைவகத்தை மேம்படுத்துகிறது. மற்றும் சளி மற்றும் காய்ச்சலின் போது உட்கொள்வது இரண்டில் இருந்தும் விடுபட உதவும்.\nகுழந்தைக்கு சளி இருக்கும் போது சிறிது குங்கும்பூ பாலில் கலந்து கொடுப்பது நன்மை பயக்கும். மேலும் குங்குமப்பூ மற்றும் அஸ்ஃபெடிடாவை இஞ்சி சாற்றில் கலந்து குழந்தை அல்லது பெரியவரின் மார்பில் தடவுவது சனியின் போது நன்மை பயக்கும்.\nகுழந்தை பருவ உடல் பருமன் சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nஅரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2005/01/", "date_download": "2020-05-29T04:23:41Z", "digest": "sha1:NPWDFSRSHD7PYEFBDDYLUAQCNSNWTQBL", "length": 26952, "nlines": 317, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: January 2005", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநா.கண்ணன் பேச்சு பதிவு என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. பெண்கள் இதை ஆரம்பிக்காமல் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.\nஎன் பங்கிற்கு ஒரு பாட்டுப்பதிவு\n\"மண்ணின் மைந்தன்' \"கண்ணம்மா' ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த 21 லட்சம் ரூபாய் ஊதியத்தை முதலமைச்சர் சுனாமி நிவாரண நிதிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி வழங்கினார். இந்த தொகையை கோட்டையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஸ்டாலின் வழங்கினார்.\nநிதியுதவி அளித்த கருணாநிதிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்ததுடன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2005 ராசிபலன் - டாப் டென்+2\nஇந்த வருடமும் வழக்கம் போல் எல்லா பத்திரிக்கைகளும் 2005 ஆம் வருடத்திற்க்கான ராசி பலன் மினி புத்தகத்தை வழங்கினார்கள். என்னுடைய ராசிக்கு நான் ஒரு ராசிபலன் எழுதுவேன் என்று எழுதியிருந்தது.\nஇட்லிவடை ராசி பலன் இங்கே.. இலவசமாக \n1. மேஷம்: சந்திரன் ஏழாம் வீட்டில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நிறைய சாகலேட் கிடைக்கும். பெப்ஸோடண்ட் விளம்பரம் பார்த்துக்கொண்டு சாப்பிடுவார்கள்.\n2. ரிஷபம்: டிசம்பர் மாதம் குருவின் பலவீனத்தால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள், சோப், சாக்லேட் கொண்டு வருவார்கள்.\n3. மிதுனம்: ராகுவும் கேதுவும் வீடு மாறும் போது, 'மரத்தடி'யில் பிள்ளையாருக்கு பதில் முருகன் வந்தாலும் ஆச்சரிய பட கூடாது\n4. கடகம்: சனியின் ஆதிக்கம் அதிகமானதால் ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சியில் அட்டை மட்டும் நன்றாக உள்ள தமிழ் புத்தகங்கள் நிறைய கிடைக்கும். உஷாராக இருக்கவும்.\n5. சிம்மம்: புதன் வேறு பக்கம் திரும்பி கொண்டதால் போன வருடத்தைவிட இந்த வருஷம் செலவுகள் கூடும். அடுத்த வருடம் மேலும் கூடும்.\n6. கன்னி: முன்றாவது இடத்தில் உலவும் செவ்வாயினால் விசேஷமான திருப்பம் எதுவும் இல்லையென்றாலும், டிவி சீரியல்களில் சிலர் சிரிப்பார்கள்.\n7. விருச்சிகம்: சுக்கிரன் தாண்டவமாடுவதால் இளம் தாத்தாக்கள் வெளிநாட்ட���ல் உள்ள தங்கள் பேரன்,பேத்தியை 'வெப் கேம்'மில் பார்பார்கள்.\n8. துலாம்: சூரியன் தன் சொந்த வீட்டிற்கு வருவதால் மே மாதம் சென்னையில் கடும் வெப்பம் இருக்கும். செப்டம்பருக்கு பிறகு வேறு வீட்டுக்கு செல்லவதால் வெப்பம் குறைய வாய்ப்பிருக்கிறது.\n9. தனுசு: குரு (ஒத்தக் கண்ணால்)பார்பதால் அடிக்கடி ஒத்த தலைவலி வரும். டாக்டரிடம் போனால் தலைவலி அதிகம் ஆகும். ஜாக்கிரதையாக இருக்கவும்.\n10. மகரம்: செவ்வாயும் புதனும் அடுத்தடுத்து வருவதால் பெட்ரோல், டிசல் விலை உயரும். வாகனம் ஓட்டுபவர்கள் வண்டியை தள்ளிகொண்டு செல்லவும்.\n11. கும்பம்: கேது வீட்டுக்கு லேட்டாக வருவதால் மனைவியால் கணவனுக்கு ஆபத்து ஏற்படும். ஐயோடெக்ஸ் வைத்துக் கொள்ளவும்.\n12. மீனம்: சுக்கிரன் சுறுசுறுப்பாக இருப்பதால் கம்ப்பூட்டர் தொழில் புரிபவர்கள், தூக்கத்தில் Java, J2EE, XML என்று பிலம்புவார்கள். கிரீன் கார்டு கிடைத்தவுடன் அடங்கிவிடுவார்கள்.\n2004 சிறந்த தமிழ் வலைப்பதிவுகள்(டாப் டென்+10)\n2004 வலைப்பதிவுகளின் ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகது. சுனாமிக்கு அடுத்து நம்மை படுத்தியது தமிழ் வலைப்பதிவுகள் தான். கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா 'பதினைந்து நிமிட புகழ்க்காக காத்திருக்கிறார்கள்' என்றவுடன் எல்லோரும் வேட்டி/பாவாடையை மடித்துக்கட்டி கொண்டு கண்டனம் தெரிவித்தனர்.\nசென்ற ஆண்டின் என் டாப் டென் + டென் லிஸ்ட் இதோ..\n1. முயற்சி - காசியின் தமிழ்மணம்.\n2. நியூஸ் (Re)ரிப்போர்ட்டிங் - பத்ரி\n3. வெட்டிவேலை பதிவு - தேசிகன் (சுஜாதாவின் படைப்புக்கள்)\n4. புரட்சி பதிவு - பா.ராகவன் ( ரம்பா கவிதை, ஒன்பது கட்டளைகள் மற்றும் பல )\n5. பின்னூட்டப்பதிவு - நேசமுடன் வெங்கடேஷ் (கமல், நன்றி சுனாமி )\n6. புதுமுகம் - பல முகங்கள்.\n7. (கடி) நகைச்சுவை பதிவு - Los Angeles Ram\n8. காணாமல் போன முகமூடி - ஆப்பு\n9. குட்டிக்கதை பதிவு - ஜென்கதை ( ஜெக்கு உதவியாக இருக்கும்)\n10. பின்னூட்டம் - பி.கே.சிவக்குமார்.\n11. (போலி) இலக்கிய பதிவு - பல (எழுத்தாளர்களின்) பதிவுகள்.\n12. குப்பை பதிவு - பல கவிதை பதிவுகள்\n13. அறிவியல் பதிவு - குருவிகள்\n14. சமுக சேவை - ரஜினி ராம்கி\n15. (தமிழனுக்கு) உபயோகமில்லாத பதிவு - யோசிங்க.\n16. சிறந்த விளையாட்டு பதிவு - கண்ணன்.\n17. ஜோக்கர் - ஜாபர் அலி\n18. ஆன்மீகத்தளம் - இன்னும் வரவில்லை\n19. சினிமா தளம் - இன்னும் வரவில்லை\n20. முகமூடி - ஹிஹி\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்���்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nதசாவதாரம் விமர்சனங்கள் - Dasavatharam Reviews\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nசூப்பர் ஸ்டார் - 60 \nதசாவதாரம் - இட்லிவடை விமர்சனம்\nஇட்லி பற்றி சில சீரியஸ் கட்டுரைகள்\nதசாவதாரம் விமர்சனங்கள் - Dasavatharam Reviews\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nவாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா\n2005 ராசிபலன் - டாப் டென்+2\n2004 சிறந்த தமிழ் வலைப்பதிவுகள்(டாப் டென்+10)\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:00:32Z", "digest": "sha1:MQUCEDLBM3D2HJGK6JK3CMLFROEVOR3K", "length": 41625, "nlines": 446, "source_domain": "india.tamilnews.com", "title": "tamilnadu government stifling stabilization prevention effort - seeman", "raw_content": "\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா\nகோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா\nகோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nபொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் கோயில்களில் திருடப்பட்ட பழங்காலத்து சிலைகளை மீட்டெடுக்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருவது பாராட்டுக்குரியது.\nஅதிலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன பல நூறு ஆண்டுகள் பழமையான இராஜராஜசோழன், உலகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டது அக்குழுவினரின் குறிப்பிடத்தக்க சாதனை.\nஇந்நிலையில் சிலைக்கடத்தல் பேர்வழி தீனதயாளன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள ரன்பீர் ஷா என்பவரது வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரால் சோதனையிடப்பட்டுச் சிலைகள், கோயில் தூண்கள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதன் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ 100 கோடி எனக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட இவ்வளவு கோடி மதிப்புவாய்ந்த இச்சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு இடமில்லை என்றும், சிலைகளை எடுத்துச்செல்ல அரசு சார்பாக எந்தப் பொருளாதார உதவியும் செய்யப்படமாட்டாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.\nமீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குக்கூடத் தமிழக அருங்காட்சியகத்தில் இடமில்லையென்றால் சிலைகள் மீட்கப்படும் என்கிற நம்பிக்கை அரசிடம் இல்லையா அவ்வாறு மீட்கப்படும் சிலைகளை எங்குப் பாதுகாத்து வைப்பது என்பது குறித்தான ஒரு தொலைநோக்கும், திட்டமிடலும்கூட இல்லையென்றால் இவ்விவகாரத்தில் அரசினுடைய அக்கறையும், நிர்வாக மேலாண்மையும் இந்தத் தரத்தில்தான் இருக்கிறதா அவ்வாறு மீட்கப்படும் சிலைகளை எங்குப் பாதுகாத்து வைப்பது என்பது குறித்தான ஒரு தொலைநோக்கும், திட்டமிடலும்கூட இல்லையென்றால் இவ்விவகாரத்தில் அரசினுடைய அக்கறையும், நிர்வாக மேலாண்மையும் இந்தத் தரத்தில்தான் இருக்கிறதா இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பையும், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியத் தமிழக அரசால் இதற்கு ஒரு மாற்றிடத்தை ஒதுக்கித் தர முடியாதா இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பையும், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியத் தமிழக அரசால் இதற்கு ஒரு மாற்றிடத்தை ஒதுக்கித் தர முடியாதா மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வீணாக விழாக்களில் விரயம் செய்யும் அரசு, சிலையை எடுத்து செல்லப் பணமில்லை என்பது எந்தவகையில் ஏற்புடையது மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் வீணாக விழாக்களில் விரயம் செய்யும் அரசு, சிலையை எடுத்து செல்லப் பணமில்லை என்பது எந்தவகையில் ஏற்புடையது தங்கள் சொந்த பணத்தைப் போட்டு சிலையை எடுத்துச்செல்லும் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு இருக்கும் அக்கறை, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன் தங்கள் சொந்த பணத்தைப் போட்டு சிலையை எடுத்துச்செல்லும் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு இருக்கும் அக்கறை, ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன் அரசின் இந்தப் புறக்கணிப்பு கடத்தல்காரர்களுக்கு மேலும் ஊக்கம் தராதா\nஇவ்வழக்கைத் தங்களது கட்டுப்பாட்டின் கீ��் இயங்கும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடமிருந்து மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக்கோரி அரசியல் செய்த தமிழக அரசு, மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்குரிய அறைகளைக் கட்டாமல் இழுத்தடி வந்தததோடு, இப்பிரிவின் அதிகாரிகளைத் தான்தோன்றித்தனமாக மாற்றியும் வந்தது.\nதற்போது அதன் நீட்சியாகவே மீட்கப்பட்டச் சிலைகளை வைப்பதற்கு அருங்காட்சியகத்தில் இடமில்லை என அறிவித்திருக்கிறது. இவைகளெல்லாம் சிலைக்கடத்தல்காரர்களைக் காப்பாற்றும் அரசின் நேரடி நடவடிக்கையே…\nஇவ்வாறு தொடக்கம் முதலே சிலைகளை மீட்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிற தமிழக அரசின் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதனை உடனடியாக மாற்றிக்கொண்டு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அவர்களுக்குரிய வசதிகளைச் செய்துதர வேண்டுமெனவும், மீட்கப்பட்ட சிலைகளை வைப்பதற்குரிய இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nசென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்\nபிரதமர் மோடிக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது\nநாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி\nராஜீவ் கொலை வழக்கு; 07 பேரின் விடுதலை தாமதமாகும் வாய்ப்பு\nசிலை கடத்தல் வழக்குகள்; சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை\nகள்ளத்தொடர்பு வைத்திருந்தால் ஆண்களுக்கு தண்டனை இல்லை\nமாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nரூ.3 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்க எச்.ராஜா முயற்சி\nசாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு சவால்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடு���்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம�� இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோர�� ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nசாக்ரடீஸ் சம்மந்தி மகன் தினகரனுக்கு சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய ��ெய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov11_02", "date_download": "2020-05-29T04:12:07Z", "digest": "sha1:GBXM4ERHVM3BMSSSMO7PCB3WOLA2SBZQ", "length": 3307, "nlines": 117, "source_domain": "karmayogi.net", "title": "02. இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nதண்டனையாக வரும் அருள் பேரருள்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2011 » 02. இம்மாதச் செய்தி\n‹ 01. வாழ்க்கையில் சாதிப்பது up 03. சாவித்ரி ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2011\n04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n09. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n13. லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/81128", "date_download": "2020-05-29T05:03:14Z", "digest": "sha1:HSS3T4BFN2SEGUEZISQUG6HOPTEI7HGM", "length": 3125, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வாழ்த்து! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nஎந்த மொழி திரைப்­ப­ட­மாக இருந்­தா­லும் அந்த மாநி­லத்­தைத் தவிர இதர மாநி­லங்­க­ளிலும் வெளி­யா­கும், உலக நாடு­கள் பல­வற்­றி­லும் வெளி­யா­கும். 'காலா', '2.0' உள்­ளிட்ட 167 படங்­க­ளைத் தமிழ்­நாட்­டில் இருந்து மலே­சி­யா­வில் வெளி­யிட்­டுள்­ளா­ராம்'டத்தோ' மொஹ­மது யூசோப். சமீ­பத்­தில் ரஜி­னியை நேரில் சந்­தித்து வாழ்த்­துக்­களை பெற்­றுள்­ளார்.\nலைக்குகள் குவியும் இணையத்தில் நஸ்ரியா பதிவிட்ட புகைப்படம்\nவிஜய்யை வைத்து சரித்திர திரைப்படத்தை நிச்சயம் எடுப்பேன் - சசிகுமார்\nஅனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் விராட் கோலி - பிஜேபி எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1843/news/1843.html", "date_download": "2020-05-29T03:15:36Z", "digest": "sha1:Q3JRS4USPZAW3AO6J2PA5ZKDZF4BT2AF", "length": 4182, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி : நிதர்சனம்", "raw_content": "\nஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி\nஈராக் நாட்டில் கிர்குக் நகரில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் ஒரு லாரியை ஓட்டிச் சென்று அதை வெடிக்கச் செய்தான். ஈரான் ஜனாதிபதி தலாபானியின் கட்சியான குர்திஸ்தான் தேச பக்த கட்சி அலுவலகத்தின் முன் இந்த குண்��ு வெடித்தது. இதில் 17பேர் பலியானார்கள். அவர்களில் 10 பேர் பெண்கள். 2 பேர் சிறுவர்கள். இது தவிர 3 கார் குண்டுகள் வெடித்தன. அவற்றில் 6 பேர் பலியானார்கள்.\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் \nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது\nவங்கியில் 100 கோடி மோசடி\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஉலகையே அதிரவைத்த ஜப்பான் கைதி \n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nகொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/02/blog-post_14.html?showComment=1392472797017", "date_download": "2020-05-29T04:16:05Z", "digest": "sha1:VOQFPG5Z2VYPF4FVTGUM4TWRQGBIUEWO", "length": 13896, "nlines": 174, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் உண்மையை உணர முடியாது- ஜே கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் உண்மையை உணர முடியாது- ஜே கிருஷ்ணமூர்த்தி\nஜே கிருஷ்ணமூர்த்தி உரை ஒன்றில் இருந்து...ஆழ் மனம் , பிரஞ்ஞை , கனவு , தியானம் போன்றவற்றைப்பற்றி எல்லாம் நமக்கு இருக்கும் கருத்துகளை அடித்து நொறுக்குகிறார்...\nஇதை உடனே ஏற்கவோ மறுக்கவோ செய்யாமல் , சும்மா கவனியுங்கள்\nஇறந்த காலம் எந்த அளவுக்கு நம்மை ஆக்ரமித்து உள்ளது என்பதை கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது... ஆனால் உண்மையில் இறந்த காலம் நம்மை ஆக்ரமித்து இருக்கவில்லை.. நாமே இறந்த காலமாக இருக்கிறோம். இறந்த காலம் என்பது மிகவும் சிக்கலானது.. நல்லது கெட்டது என பல்வேறு நினைவு அடுக்குகளால் ஆனது இது. இரவும் பகலுமாக இது நம்மை சூழ்ந்துள்ளன இந்த நினைவுகள்.. வெகு அபூர்வமாக கொஞ்ச நேரம் இதன் பிடியில் இருந்து தப்பித்து ஒளியை தரிசிக்கிறோம்.\nஇறந்த காலம் என்பது நிழல் போன்றது. எல்லாவற்றையும் களை இழந்தும் , வண்ணங்களை இழந்தும் நமக்கு காட்டுகிறது இந்த நிழலின் பிடியில் சிக்கி நிகழ் காலம் தன் புத்துணர்வை , தெளிவை இழக்கிறது. இதன் விளைவாக எதிர்காலமும் இதன் தொடர்ச்சியாகவே அமைந்து விடுகிறது.\nஇறந்த காலம் , நிகழ் காலம் , எதிர் காலம் - இந்த மூன்றும் நினைவு எனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்க���ன்றன.. ஒரு கம்பத்தில் கட்டிப்போடப்பட்ட விலங்கு போல , எண்ணம் இறந்த காலம் , எதிர்காலம் என அலைந்து கொண்டே இருக்கிறது. இப்படி எண்ணம் என்னதான் அலைந்தாலும் , அது குறிப்பிட்ட எல்லையை விட்டு தாண்டி போக முடியாது.. இப்படி முன்னும் பின்னும் அலைவதே மனதின் வேலை.. இப்படி அலைவதுதான் மனம் என்றும் சொல்லலாம். இப்படி அலைதல் இல்லாத பட்சத்தில் மனமே இல்லை.. மனம் என்பது அதன் உள்ளடக்கம்தான். புகழ், தேசம் , கடவுள் , குரு , மது , ஆத்திகம் , நாத்திகம் என உள்ளடக்கம் எதுவாகிலும் இருக்கலாம்.. ஆனால் எல்லாம் ஒன்றே.. கடவுள் இருக்கிறார் என நினைப்பதற்கும் கடவுள் இல்லை என நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே வெறுமையானவைதான்.\nஏதாவது ஒன்றை நினைக்கும்போதுதான் மனம் தான் ஏதோ வேலை செய்வதாக நினைக்கிறது.. தன் இருப்பை உணர்கிறது. எதாவது ஒன்றை அடைய நினைக்கிறது,.அல்லது எதையாவது விட்டுக்கொடுத்து தியாகி என்ற பெருமையை அடைய முயல்கிறது.\nஏதாவது ஒன்றுடன் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே மனதின் ஆவல்..எதில் ஈடுபடுகிறது என்பது முக்கியம் அல்ல... எதிலாவது ஈடுபட வேண்டும்..அதுவே முக்கியம்.எந்த அளவுக்கு சமூக முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு முனைப்புடன் மனம் அதில் ஈடுபடும். அறிவு , சமுதாய சீர்திருத்தம் , கடவுள் என எதிலாவது ஈடுபட்டுக்கொண்டே இருப்பது மனதின் இயல்பு.\nஇப்படி ஈடுபட எதுவும் இல்லையென்றால் மனமே இல்லை..எனவே மனம் இந்த நிலையை விரும்பாது.\nகனவு என்பது மனதின் இன்னொரு விளையாட்டு ஆகும். நாம் அன்றாட வேலைகளை கவனிக்கும்போது , விழிப்பு நிலையில் இராத மனதின் இன்னொரு பகுதியின் வேலைதான் இது...இதுவும் மனதின் நீட்சிதான். மனதுக்கு அப்பாற்பட்ட ஒன்று அன்று. மேல் மனம் , ஆழ் மனம் எல்லாம் அடிபடையில் ஒன்றுதான்.\nஒரு முடிவை தேடி பயணித்தல் என்பது ஏற்கனவே இருப்பதன் தொடர்ச்சியே ஆகும். இப்படிப்பட்ட மனம் ஒரு போதும் இறக்காது. இறப்பு இல்லாவிடில் புதிதாக பிறப்பது என்பது இல்லை.\nமனதின் வேலைகள் முடிவுக்கு வருவதுதான் , அமைதியின் ஆரம்பம், மனம் ஒருபோதும் அமைதியை உணர் முடியாது.. தியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் ஒரு போதும் அமைதியை அடைய முடியாது. அமைதி என்றால் என்ன என மனம் ஏற்கனவே கற்பனை செய்து வைத்து இருப்பதை அடையலாம்..உண்மையான அமைதியை உணர முடியாது.\nஆழ்மனம் , கனவு மனம் போன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் இந்த பூரண அமைதி. ஆழ்மனம் என்பதற்கு புனிதம் ஏதும் இல்லை... இதுவும் கடந்த காலத்தின் எச்சம்தான். இந்த எச்சம் ஒரு போதும் உண்மையை உணர்த்தாது. ஆனால் உண்மையைப்பற்றி கனவு காணும் ஆற்றல் இதற்கு உண்டு.. இந்த கனவு ஒரு போதும் உண்மை ஆகாது.\nபல நேரங்களில் கனவையே உண்மையாக கொள்கிறோம்..உண்மையில் கனவும் , அந்த கனவை காண்போனும் மனதின் உருவாக்கங்கள் மட்டுமே.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமுன்னாள் கணவனை எப்படி மறப்பது - ஜே கிருஷ்ணமூர்த்தி...\nதியானம் போன்ற மன விளையாட்டுகள் மூலம் உண்மையை உணர ம...\nசாரு அதிரடி - மகாபாரதம் ராமாயணம் எழுத நான் எதற்கு,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-82/", "date_download": "2020-05-29T03:49:35Z", "digest": "sha1:3GI3WX7353IJ3MC5P5AVKNJESEOVV7VY", "length": 8956, "nlines": 213, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 82 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் - 82 - திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 82 – திருவிவிலியம்\n1 தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்கின்றார்.\n2 ‘எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள் எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள் எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்\n3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்\n4 எளியோரையும் வறியோரையும் விடுவிங்கள் பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்\n5 உங்களுக்கு அறிவுமில்லை; உணர்வுமில்லை; நீங்கள் இ��ுளில் நடக்கின்றீர்கள்; பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.\n6 ‘நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.\n7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர்போல வீழ்வீர்கள்’ என்றேன்.\n8 கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/107447-director-selvaraghavans-wife-geethanjali-says-about-how-she-reduced-weight", "date_download": "2020-05-29T03:21:44Z", "digest": "sha1:F5BNI7G5P23FYUB27FI4WAGNGOH3IEKS", "length": 17098, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..!’ - கீதாஞ்சலி செல்வராகவன் | Director Selvaraghavan's wife Geethanjali says about how she reduced weight", "raw_content": "\n“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..’ - கீதாஞ்சலி செல்வராகவன்\n“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..’ - கீதாஞ்சலி செல்வராகவன்\nகாதல் கதைகளை வித்தியாசமான திரைக்கதையால் காட்சிப்படுத்தி, பல இளைஞர்களின் ஃபேவரைட் டைரக்டர் லிஸ்டில் இடம் பிடித்தவர், இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' டீஸர் வைரலாகப் பரவி படம் குறித்த ஆவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படமும் வைரல் ஆகியிருக்கிறது. ஆனால், அது தனது திரைப்படம் குறித்த புகைப்படமல்ல, மனைவி கீதாஞ்சலியுடனான புகைப்படம். யெஸ்... திருமணம் ஆன புதிதில் குண்டாக இருந்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, இப்போது ஸ்லிம் பியூட்டி 'ஏன் இந்த மாற்றம்' - கீதாஞ்சலியிடம் பேசினேன்.\n''ஹாய் நான் ரொம்ப ஹாப்பியாக இருக்கேன். லைப் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என்று மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பிக்கிறார் கீதாஞ்சலி. ''குண்டாகயிருக்கிறேன் என்றக் காரணத்தால் எடையைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் நான் எடையைக் குறைக்கவில்லை. எனக்கு ஹிப் ப்ராப்ளம் இருந்தது. ஹிப்பில் இருக்கும் எலும்பு சேரும் இடத்தில் வலி இருந்தது. இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்தே இருந்தது. அதனால் டாக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார். எடையைக் குறைத்தால் உடல்நிலைக்கு நல்லதுனு. அதனால் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டித்���ான் உடல் எடையைக் குறைத்தேன்.\nஉடல் எடையைக் குறைக்க டாக்டர் எனக்கு இரண்டு வருடம் டைம் கொடுத்தார். அதனால் இரண்டு வருடமாகப் போராடி என் எடையைக் குறைத்தேன். என் ஹிப்புக்கு எவ்வளவு எடை இருந்தால் உடல்நலத்துக்கு நல்லதோ அதற்கு ஏற்ற மாதிரி டாக்டர் அட்வைஸ் கேட்டபிறகுதான் குறைக்க ஆரம்பித்தேன். சென்னை மெட்ராஸ் கிளப்பில் உறுப்பினராக நான் இருக்கிறேன். அதனால் அங்குச் சென்றுதான் ஒர்க்அவுட் பண்ணினேன். கார்டியோ எக்ஸஸைஸ் இரண்டு மணிநேரம் பண்ணினேன். நடப்பேன், இருபது நிமிடம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற சில எக்ஸஸைஸ், அரைமணி நேரம் நீச்சல் அடிப்பேன்.\nஇவைதவிர டயட் இருந்தேன். டயட் இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். நாம் விருப்பட்ட உணவைச் சாப்பிட முடியாது. நிறைய டயட்டிஸிடம் சென்றேன். எனக்கு எப்போதும் ஹை ப்ரோட்டின் டையட்தான் கரெக்டா இருக்கும். நான்வெஜிடேரியன் டையட் எனக்கு ஈஸி. நிறையப் பச்சை காய்கறிகள், மீன், முட்டை இதையெல்லாம் சாப்பிட்டேன்.\nஇது எல்லாத்துக்கும் மேலாகக் கஷ்டமான ஒரு விஷயம் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது. ரொம்ப கேவலமாகயிருக்கும். ஆனா, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடுப்பேன். தைராய்டு மாத்திரை போட்டுக்குற மாதிரி காலையில் இந்த ஜூஸை குடிக்கணும். அதற்கு அப்புறம் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஜூஸ் குடிக்கணும். உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அப்படியே ஒரு கிளாஸ் குடிச்சிரணும். அப்புறம் நிலவேம்பு கசாயம் வேறு குடிக்க வேண்டும்.\nடயட்டில் நிறைய வகைகள் இருக்கு. சில டயட்ஸ் இரண்டு மாதத்தில் உடம்பைக் குறைத்து விடும்னு சொல்லுவாங்க. பட், அதற்கு அப்புறம் நம்ம டயட்டை விட்டுவிட்டால் பழைய நிலைமைக்கு உடம்பு திரும்பி விடும். அதனால்தான் நான் ஹெல்த்தியான டயட்டாக எடுத்துக் கொண்டேன். ஒரு இரண்டு வருடங்கள் இது எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணினேன்.\nஎன் எடையைக் குறைத்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகப் போகிறது. என்னுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் நான் என் போட்டோகளை அடிக்கடி போஸ்ட் செய்வேன். ஆனால், ரொம்ப ப்ரைவஸியாக என் குடும்பத்தில் இருப்பவர்களும் என் நண்பர்கள் மட்டும் என் போட்டோக்களை பார்க்கும்படிதான் வைத்திருப்பேன். அதனால் நிறையப் பேருக்கு நான் எடை குறைத்த விஷயம் தெரியாமல் இருக்கலாம்.\nஎன் வீட்டில் இருந்த யாருக்கும் என் எடையைக் குறைத்த விஷயம் பெரிய ஷாக்காக இருக்கவில்லை. ஏன்னா, என்னை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பட், எனக்கு நீளமான முடி இருக்கும். அதைச் சின்னதாக கட் செய்து விட்டேன். அப்போதுதான் வீட்டில் இருந்தவர்களுக்குப் பெரிய ஷாக்காக இருந்தது. ''ஹே ஏன் ஹேர் கட் பண்ணிட்டே'' அப்படினு கேட்டார்கள். ஹேர் கட் கூட நான் ஸ்டைலாக இருக்க வேண்டுமென்று பண்ணவில்லை.\nஎன் கணவர் செல்வா அதிகமாக என் போட்டோக்களை ட்விட்டரில் பதிவு செய்யமாட்டார். சமீபத்தில் அவர் பதிவு செய்த அந்தப் போட்டோ எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்தப் போட்டோ. அதனால் அவர் ட்விட்டரில் போஸ்ட் பண்ணினார். அந்தப் போட்டோ பலருக்குப் பிடித்திருந்தது. பலபேர் ''செல்வா ஏன் சிரிக்கவேயில்லை''னு கேட்டிருந்தார்கள். அவர் எப்போதும் அப்படிதான் சிரிக்கவே மாட்டார். நான் போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னால் அழகாக சிரித்துக் கொண்டேயிருப்பேன். போட்டோ எடுத்து கொண்டேயிருப்பேன். எனக்கு அது பிடிக்கும்'' என்றவரிடம், ''மாலை நேரத்து மயக்கம்' படத்துக்குப் பிறகு ஏன் வேறு எந்தப் படங்களும் இயக்கவில்லை என்றால்,\n''என் அம்மா வீட்டில் எல்லோரும் லாயர்ஸ். எனக்கும் சின்ன வயதிலிருந்து லாயர் ஆகணும்னு ஆசையிருந்தது. ப்ளஸ் ஒன் படிக்கும் போதுதான் எனக்கு லாயர் தவிர கேரியரில் இன்னோரு வாய்ப்பு இருக்குங்கிற விஷயமே தெரியவந்தது. அப்போதிலிருந்து சினிமாவில் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டு டைரக்டர் ஆகிவிட்டேன்.\nஎன் திருமணத்துக்கு முன்னால் இருந்தே எனக்கு செல்வாவை தெரியும். அவரிடம் வேலைப் பார்த்திருக்கிறேன். நல்ல நண்பர்கள் நாங்கள். எங்கள் நட்பு பற்றி வீட்டில் இருந்தவர்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் அப்படியே திருமணம் நடந்து விட்டது. அவர் ரொம்ப ஜாலியான கேரக்டர். வீட்டில் பசங்கலிடம் ஜாலியாக விளையாடிக் கொண்டேயிருப்பார்.\nதிருமணம் முடிந்தவுடன் செல்வா ஸ்க்ரிப்ட் எழுதுவதை எல்லாம் பார்ப்பேன். அவருடைய ஃபேவரைட் ஸ்க்ரிப்ட் தான் 'மாலை நேரத்து மயக்கம்'. செல்வாதான் கதை எழுதியிருந்தார். படத்தை நான் இயக்க வந்த போது கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினேன். அதற்குப் பிறகு படங்கள் இயக்குவதற்கு ஆவலாகயிருந்தேன். பட், செல்வாவின் அடுத்த புரொஜக்ட்டான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்காக நானும் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன். பசங்களை பார்த்து கொள்வது, என்னை, அவரைப் பார்த்து கொள்வது எனக் கொஞ்சம் பிஸி. தற்போது சில வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் முடித்துவிட்டுக் கண்டிப்பாக படம் இயக்குவேன்’’ என்று சொல்லி விடைபெற்றார் கீதாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:43:43Z", "digest": "sha1:OTWJO6INJZFNDE5FV3VTKNAFCGJEGWRF", "length": 84951, "nlines": 1256, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "குரான் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரண��க்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்ட��மல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது ��து.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலு��் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை\nஇந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ��னால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.\nகமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].\nபார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம் ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.\nபிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].\n[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு\n[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.\n[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST\n[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் ��மல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53\nகுறிச்சொற்கள்:அரசியல், கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், திரைப்படம், பாரதம், பெரியாரிஸ செக்ஸ், பெரியார், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், வாழ்க்கை\nஅக்ஷரா, ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கீதை, குரான், கொக்கோகம், சகுனி, சினிமா, சினிமாத்துறை, சினேகா குடும்பமே கதறி அழுதது, சூதாட்டம், செக்ஸ், நடிகை, பகடை, பாகுபலி, பைபிள், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதி��ான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுழாயடி சண்டையை ��ாட்டும் சன்-டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nநடிகை பாவனாவுக்கு காரில் பாலியல் தொல்லை – வீடியோ-புகைப்படங்களும் எடுக்கப்பட்டன – தனியாக காரில் செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/09/10/metro/", "date_download": "2020-05-29T03:30:26Z", "digest": "sha1:LO7GJAT4LRJA23S6O5O6PAWAPM2TA2BY", "length": 54039, "nlines": 172, "source_domain": "padhaakai.com", "title": "மெட்ரோ- ராம்குமார் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஅப்பாவும் மகனுமாக ரயிலில் சைதாப்பேட்டை வந்திறங்கி, கொத்தால்சாவடித் தெருவில் சென்று நாலாவது சந்தில் திரும்பி அந்த ப்ளாட் வாசலை அடைந்ததும் வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் வரவேற்கும் தொனியில், “வாப்பா, இன்னாபா அன்னிக்கு உன்ன புடிக்கவே முடியாம போயிடுச்சு .ரெண்டு நாளு முன்னாடி ரொம்ப சீக்காயிடுச்சுப்பா, ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டாலும் வர்றல, உனக்கு போன் பண்ணலாம் பாத்தாலும் உன்கிட்ட போன் இல்லையாமே, அந்த கோயிலே கதின்னு கடந்துட்டு இந்த மாரியாத்தா என்ன விட்டுட மாட்டானு சொல்லிக்கிட்டு இருந்துச்சி, நேத்து தான் தேறி வந்துச்சு, பின்னாடிதான் இருக்குது போங்க,” என்று அனுப்பி வைத்தார்.\nவேலு தன் பத்து வயது மகனுடன் ப்ளாட்டின் பின்புறம் சென்றான். கூட்டிக்கிட்டு இருந்த ஜானகியம்மா எதெச்சையா இவர்கள் பக்கம் பார்த்து, ‘’அட வாங்க வாங்க,” என்று துடப்பத்தை கீழே போட்டுவிட்டு பேரனை அணைத்து கன்னத்தில் முத்தமிட, பேரன் ஆயாவைப் பார்த்து ரொம்பநாள் ஆனதால் என்ன செய்வது என்று தெரியாமல் புன்னகைத்தான். ”இருங்க,” போய் குழாயில் கை கழுவிவிட்டு ‘’வாங்க போகலாம்,’’ என இவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.\nதன் அறையில் இருந்த வாட்ச்மேனிடம் போய் ஜானகியம்மாள், ‘’ரவி ஒரு ஐநூறு இருந்தா கொடென் அடுத்த மாசம் சம்பளம் வந்த்தும் தந்திடுறேன்’’\n“புள்ள பேரன பார்த்ததும் பரபரனு இருக்கா,’’ எனச் சிரித்தபடியே தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து இவளிடம் தந்தார்.\n“வாங்க போலாம்,” என அவர்களை அழைத்து டீக்கடைக்கு வந்தார்கள்.\n”இன்னா கஜா எப்படியிருக்க கல்லால பாக்கவே முடியல”\nதன் பால்ய நண்பன் வேலுவைப்பார்த்து, ”இன்னா வேலு எப்படி இருக்க, வேலைக்குலாம் ஒழுங்கா போறியா இல்ல பழையபடி சீட்டு , குடினு தான் இருக்கீயா இல்ல பழையபடி சீட்டு , குடினு தான் இருக்கீயா \nவேலு பேருக்கு பதில் சொல்லிவிட்டு வெளிய வர, ஆயா பேரனுக்கு பிஸ்கட் எடுத்துக் கொடுக்க, கஜா அத பார்த்துகிட்டே வெளிய வந்து வேலு தோளில் கையைப்போட்டு, “இன்னா மச்சி ஏதாச்சும் நினைச்சிக்கிடியா நான் சும்மாதான் கேட்டேன்டா. எப்படி அங்க ஏரியாலாம் செட் ஆகிடுச்சா நான் சும்மாதான் கேட்டேன்டா. எப்படி அங்க ஏரியாலாம் செட் ஆகிடுச்சா\n“என்னத்த செட் ஆகிச்சு, இங்கதான் நமக்கு வேலை இருக்கு. அங்க வாரத்துல நாலு நாள் தான் கிடைக்குது..”\nகஜா அதை காதில் வாங்காமல், “நம்ம முத்தம்மா ஆயா செத்துடுச்சு தெரியுமா\n” என இவன் துக்கத்தை அவன் காது கொடுக்காததால் சுரத்தை இல்லாமல் கேட்டான்.\n“ஆக்சிடெண்ட்டா ரோடு கிராஸ் பண்ணப்போ…”\n”உங்கம்மாவ அங்கேயே கூட்டிட்டு போயிடலாம்ல… இங்கேயே கடந்து லோல்படுது பாவம்… ”\n‘’ நான் வா அங்கனு தான் சொல்றேன்… இதான் இங்கதான் பொறந்தேன் இங்கதான் கல்யாணம் கட்டிக்கிட்டேன் இங்க தான் என் உயிர் போகணும்னு பெனாத்திக்கிட்டு இருக்கு’’\n‘’ஆமா அதுக்கும் அம்பது, அறுபது வருசமா இருந்த இடத்தவிட்டு போனா பேஜாராதான் இருக்கும் …”\n“இன்னாதான் குடிசைய காலி பண்ணி கல்லு வீடு கொடுத்தாலும் நான் இங்கதான் பிழைப்பேன்னு இருக்கு”\nமாரியம்மன் கோவிலை தாண்டும்போது பேரனிடம், “இப்போ ஆயா வூடு இதான் கண்ணு,” என சொல்லி வாசலில் இருந்தே, “ஆத்தா என் புள்ளையும் பேரனையும் காப்பாத்தும்மா,” என சற்று உரக்க சொல்லி வெளியில் எரிந்துக் கொண்டிருந்த சூடத்தை ஒத்தி பேரன் கண்ணில் ஒத்தினார்..\nஅடுத்த தெருவுக்கு சென்று இன்னொரு ப்ளாட்டினுள் நுழைந்து கீழ்தளத்து காலிங் பெல்லை அழுத்திவிட்டு, “இந்தம்மா வீட்ல நேத்துதான் வேலைக்கு சேர்ந்தேன், உன் புள்ளையும் பேரனும் வந்தா கூட்டிட்டு வாம்மானு சொல்லிச்சு, நல்லவங்க, ரீஜண்டானவங்க,” என சொல்லி இன்னொரு முறை காலிங் பெல்லை அழுத்த முற்படும்போதே கதவு திறக்கப்பட்டது.\nஅந்தம்மா, ஜானகியம்மாவைப் பார்த்துவிட்டு அவர்களையும் பார்த்தார்.\nசோபாவில் இருவரும் குறுகியபடி உட்கார்ந்திருந்தனர். அந்தம்மா ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க, இருவரும் கண்ணால் வீட்டை மனதுக்குள் கிரகித்துக் கொண்டிருந்தனர்..\n“குடிங்க, அப்பறம் உங்க வைஃப் எப்படி இருக்காங்க ..”\nவேலு சற்று தயங்கி, “அதுக்குன்னாங்க நல்லாருக்கு ”\nகாலிங் பெல் அடிக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு ஒரு வாட்டசாட்டமான ஆள் வியர்வை வழிய உள்ளே வந்து இவர்களை கண்டும் காணாமல் போக, அந்தம்மா அவரிடம், “ஏங்க இவங்க ஜானகியம்மா பையன் , பேரன்,” என அறிமுகப்படுத்த அவர் செயற்கையாய் ஒரு புன்னகையை அவர்கள் மேல் வீசிவிட்டுச் சென்றார்.\n“அவர் இப்போ கொஞ்சம் பிசிங்க, இந்த மெட்ரோ ப்ராஜக்ட் ஆரம்பிச்சதுல இருந்து நேரங்காலம் இல்லாம வேலை செய்ய வேண்டியதா இருக்கு… உங்க அம்மாக்கு இங்க எந்த பிரச்சினையும் இல்லே… என் அம்மாவப்போலதான் பாத்துக்குறேன்….”\nவேல் சற்று கலக்கத்தோடு, சரி, என்பது போல மௌனமாக தலையசைத்தான்..\n“சரி, நான் சமைக்கணும், அம்மாவ அனுப்புறேன்”\nஅந்த ஆள் ஒரு அரை நிஜாருடன் புத்துணர்ச்சி பொங்க வந்து மற்றொரு சோபாவில் குதித்தமர்ந்தார். அவர் இவர்களை பார்த்து ஏதும் கேட்பார் அல்லது புன்னகைப்பார் என்ற ஆவலில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் டி.வி ரிமொட்டை எடுத்து சேனல்களை மாற்றிக்கொண்டே, இவர்கள் பார்ப்பதை உனர்ந்தவராய் திரும்பி, ஒரு சிறு புன்னகையை வீசி, மீண்டும் டி.வியில் மூழ்கினார்.\nபின் இவர்களைப் பார்த்து ”எங்க இருக்கீங்க இப்போ\n“ஓ சாரி எனக்கு மேடவாக்கமே தெரியாது.. பையன் என்ன படிக்கிறான்.\n“ஐஞ்சாவது படிக்கணும். ஆறு மாசமா ஸ்கூலுக்கு போகல சார்..அங்கிருந்து இவ்ளோ தூரம் அனுப்ப வேணாம்னு வீட்ல சொல்லிடுச்சு, ஒரு வருசம் படிப்பு போச்சு,” சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஜானகியம்மா சமையல் கட்டிலிருந்து வேலையை முடித்து வெளிவந்து இவர்களை அழைத்து,“வாங்க போகலாம், அவங்ககிட்ட சொல்லிட்டு ��ாங்க,” என்று சொல்லி, “அம்மா அம்மா கிளம்புறாங்களாம்” என்றதும் உள்ளிருந்து கைகளில் பத்து ரூபாய் தாள்களை எண்ணியபடி வந்த வீட்டுக்காரம்மா பையனிடம் கொடுத்து, “வைச்சுக்க” என்றதும் அவன் கூச்சப்பட, ஜானகியம்மா, “வாங்கிக்கோடா செல்லம், ஆண்ட்டிதானே கொடுக்குறாங்க,” என்றதும் தலையை கழுத்தோடு ஒட்டியபடி வாங்கினான்.\nதெருவில் வந்ததும் பையன் அப்பாவின் கையை விடுத்து ஆயாவின் கையை பற்றிக் கொண்டான். ஆயாவும் பேரனை வழியெல்லாம் கொஞ்சிக்கொண்டே வந்தாள்.\nரயில்வே பாலத்தை தாண்டும்போது மதிய வெயில் அவர்களை பின் தொடர்ந்தே வந்த்து. வழியில் வந்த ஜூஸ் கடையில் நின்று, பேரனை பார்த்து ”இன்னா கண்ணு குடிக்கிற”\nபையன் சற்று யோசித்தபடி ”ரோஸ்மில்க் ஆயா”என்றான்.\nமூவரும் குடித்துவிட்டு போகும்போது பையன் உதட்டோரம் நாவினால் துடைத்துக் கொண்டே சென்றான்.\nமீன் மார்க்கெட்டையே கடக்கும்போது, “இப்போலாம் நம்ம ரஜினிய பார்க்கிறியா\n“இல்லியே. அவன் ஏதோ பெயிண்ட் வேலைக்கு போயிட்டானாம்”\nபின் ஆம்பூர் பிரியாணி என்று எழுதப்பட்டிருந்த கடையினுள் நுழையும்போதே இருந்த சிக்கன் லெக் பீஸ் படங்களை பார்த்து உள்நுழைந்த பையன் நாக்கில் எச்சில் சுரந்தது. மூன்று பேருக்கும் பிரியாணி தனித்தனி தட்டில் வந்ததும் பையன் ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தான். ஜானகியம்மா தன் தட்டில் இருக்கும் கறித்துண்டுகளை களைந்து எடுத்து பேரனுக்கு ரெண்டு துண்டும் பையனுக்கு ஒரு துண்டும் என தட்டில் வைத்ததும் வேலப்பன், “எல்லாத்தையும் எங்களுக்கு வெச்சிட்டு நீ இன்னா துன்னுவ இந்தா,” என மறுபடியும் அவள் வைத்ததை அவளுக்கே வைக்கப் போக, அவள் கத்தி கொண்டு வருபவனை தடுப்பவள் போல தன் தட்டை வெடுக்கென பின் இழுத்து, ”அய்யோயோ எனக்கு வேணாம்பா சூடு அதிகமாயிடுச்சு அதான்” என்று சமாளிக்க அம்மாவை அறிந்தவனாக வேலப்பன் விட்டுவிட்டான்.\nவெளியே வந்ததும் வள்ளியக்கா இவர்களைக் கடந்து சென்று யாரு என யூகித்து பின்வந்து, “என்ன ஜானகியக்கா எப்படி இருக்க, என்னப்பா வேலு கண்டுக்கவே மாட்றியேப்பா. அக்கா அங்க இருந்தவரை யக்கா யக்கானு இருந்த…”\n“இப்போ எங்க கா இருக்க\n“இதோ இங்கதான் அந்த மசூதி சந்து இருக்குல அதுல ராமர் கலரு வீட்ல..”\n“வீட்ட வித்துட்டு இங்க வந்தப்புறம்தான் நாலுவீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சா���து காலத்த ஓட்டலாம், அங்கிருந்து நம்ம மனுசாளுங்க வாசனை இல்லனா செத்துடுவோம் போல இருந்துச்சு, அதான்”\nரயில்வே நிலையம் வந்ததும் காத்திருக்கும் நேரம் வேலு அம்மாவை, “நீ போ…அந்தம்மா ஏதோ வாங்கி வர சொன்னாங்கள,” என்றான்\n“அது பரவால்ல,இப்போ போயிட்ட்டா அப்புறம் எப்போ என் பேரன் கூட இருக்கிறது\nவேலப்பன், ” நீ வேணா அங்கேய வந்துடேன் .பக்கத்துல கூட எங்காயச்சும் வேலைக்கு போ,” என்றான்.\nஜானகியம்மா புன்னகைத்து, “வீடு வேணாம்பா இந்தக் கட்டை இங்கதான் கிடக்கணும்னு இருக்கு. என்னிக்காவது எதும் வேலை செய்ய முடியாத நெலம வரும்போது வேணா பாக்கலாம், அப்பக்கூட காசி, ராமேச்வரம்னு போயிடுலாம் இருக்கேன்..”\n“ஆமா அங்கதான் எங்கப்பன் எடம் வாங்கி மாளிகை கட்டி வைச்சிருக்கான் உனக்கு. அந்த குவட்டர்ச வித்திட்டு இங்க வர்லானாலும் அந்த சனியன் இப்போதான் என் புள்ளைங்க பேருக்கு ஒரு வீடு இருக்க போவுதுனு அலையுது. எதோ அரண்மனைய இவளுக்கு எழுதி கொடுத்துட்ட மாதிரி. மூணு பேரு கைய கால விரிச்சு படுத்து தூங்க முடியுதா..”\n“அப்புறம் ஏன் என்ன கூப்பிடுற\nபையன் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க, ரயில் சத்தம் கேட்கவும் பேரனின் கன்னத்தை இழுத்து எச்சில் படிய முத்தமிட்டாள்.பேரன் ஆயாவின் வாயின் துர்நாற்றத்தை வெளிக்காட்டாமல் அவனும் பதிலுக்கு முத்தமிட்டான்..\nவேலு தன் மகனுடன் ரயிலெறி படியில் நின்றபடி டாட்டா காட்ட, ஜானகியும் கண்களை முந்தானையால் துடைக்க, வேலு அதை காணாததுபோல வேறெங்கோ பார்த்தான். பேரனுக்கு அடிவயிற்றில் இருந்து ஏதோ உருண்டு பொங்கி வந்து தொண்டையை அடைத்து கண்கள் கலங்கின.\n← அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: When the River sleeps – ரமேஷ் கல்யாண்\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,532) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (4) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (49) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (22) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (611) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (3) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (3) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (364) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (9) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (51) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (23) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (2) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வளவ.துரையன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRamamoorthy Govindas… on தி ஜானகிராமன் சிறுகதைகள், முழு…\nValavaduraiyan on வத்திகுச்சி கோபுரம் – பா…\nRussian Literary Epo… on ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள்…\nபதாகை - மே 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள்: அருண் கொலாட்கரின் ஜெஜூரியை முன்வைத்து\nகல்ப லதிகா - பானுமதி சிறுகதை\nபேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nபதாகை - பிப்ரவரி 2020\nவண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல��� கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி ���ேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்\nஆதன் வாழ்க – வளவ.துரையன் கட்டுரை\nதூரதேசத்து ஓடையின் ஒரு துளி – காஸ்மிக் தூசி கவிதை\nவானின் பிரஜை – விஜயகுமார் சிறுகதை\nகல்ப லதிகா – பானுமதி சிறுகதை\nவத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை\nஅதிர்ஷ்டம் – ராம்பிரசாத் சிறுகதை\nகதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை\nசக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nநிழல் ஒன்று – ஸ்ரீரஞ்சனி சிறுகதை\nஅரபிக்கடலின் கோடியில் – ‘மண்ணும் மனிதரும்’ நாவல் குறித்து கமலதேவி\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nஆக்ஸ்ட் 7, 2018 – சங்கர் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2287679", "date_download": "2020-05-29T05:30:26Z", "digest": "sha1:IUTMVM4SVX6RMDHB73QUYTLXSFJLMLCQ", "length": 5063, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமெரிக்க டாலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமெரிக்க டாலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:26, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\n07:26, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n07:26, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\nஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் நாணயம் ஆரம்பத்தில் ஸ்பானிஷ் டாலரின் மதிப்பு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, இது 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பரவலாக பயன்படுத்தப்பட்டது.\n[[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்கா]], 1792 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் டாலர் நாணயங்கள் மெக்சிகோ மற்றும் பெருவில் தயாரிக்கப்பட்ட ஸ்பெயினின் டாலருக்கு அளவு மற்றும் கலவை போன்று இருந்தது.[[ஸ்பானிஷ்]], அமெரிக்க வெள்ளி டாலர்கள், பின்னர் மெக்சிக்கோவின் வெள்ளி பெசோஸ் ஆகியவை அமெரிக்காவிலும், ஸ்பெயினின் டாலர் மற்றும் மெக்ஸிகன் பெசோ, 1857 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் வரைக்கும் சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டன.பல்வேறு ஆங்கில காலனிகளின் நாணயங்களும் விநியோகிக்கப்பட்டன. [[''லயன் டாலர்]]'' டச்சு நியூ நெதர்லாண்ட் காலனி ([[நியூயார்க்]]) இல் பிரபலமாக இருந்தது, ஆனால் லயன் டாலர் 17 ஆம் நூற்றாண்டிலும், 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கில காலனிகளிலும் பரவப்பட்டது. காலனிகளில் எடுத்துக்காட்டுகள் சுற்றும் வழக்கமாக அணிந்திருந்தன, அதனால் அந்த வடிவமைப்பு முழுமையாக வேறுபடவில்லை, இதனால் அவை சில நேரங்களில் \"நாய்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/273863", "date_download": "2020-05-29T04:53:23Z", "digest": "sha1:ZKRTSKXJHGQTKS34JSULEGA2T2BESI56", "length": 2383, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலைவலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலைவலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:55, 8 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n15:23, 29 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n23:55, 8 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:இந்தியதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/377057", "date_download": "2020-05-29T04:56:40Z", "digest": "sha1:YRLLFTBXLNTH7DOKSDGJGJLAYTANV4ML", "length": 3407, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் (தொகு)\n06:39, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n→‎ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு\n06:39, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு)\n06:39, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு)\nஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்\nஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.\n== மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/463808", "date_download": "2020-05-29T04:42:59Z", "digest": "sha1:2RVFQ4ORWUUE7R4T2CLACVE2RERIVOI2", "length": 2486, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கனடா டொலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கனடா டொலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:54, 26 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:51, 10 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ms:Dolar Kanada)\n14:54, 26 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: eo:Kanada dolaro)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/876611", "date_download": "2020-05-29T04:57:59Z", "digest": "sha1:WLX5BWBOC7G3MPJEEKYPN2PDINQ4KOWP", "length": 2609, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யொரூபா மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யொரூபா மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:58, 18 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:48, 12 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAmirobot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:58, 18 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-29T04:59:40Z", "digest": "sha1:4RBPMJHPLN67U2VLT53GC7XFXXG7P7TT", "length": 3192, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுயாதீனத் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சுயாதீன தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுயாதீன தொலைக்காட்சி இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சிச் சேவையாகும். இது ஏப்ரல் 13 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 5 1979ல் இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ksmuthukrishnan", "date_download": "2020-05-29T05:12:23Z", "digest": "sha1:ITXXSTEKZGV4CUWORU6CCOKWUCWQJPMA", "length": 29623, "nlines": 464, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Ksmuthukrishnan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJoined 9 செப்டம்பர் 2009\n3.2 மலேசிய வரலாற்று மாந்தர்கள்\n7 மலேசியத் தமிழ்ப் பள்ளிகள்\n13 மலேசியத் தமிழ்ப் பெண்கள்\n14 மலேசியத் திரைப்பட நடிகைகள்\n19 மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்\n20 மலேசிய விளையாட்டு வீரர்கள்\n23 மலேசிய மனித உரிமை போராட்டவாதிகள்\n25 மலேசிய அரசியல் கட்சிகள்\n32 மலேசிய விமான நிலையங்கள்\nமலேசியாவைச் சேர்ந்தவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக மலேசியத் தமிழ் எழுத்துலகில் பவனி வருகின்றார். பல ஆண்டுகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உள் நாட்டுக் கல்லூரிகளில் கணினி ஆசிரியராகவும், மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர். பின்னர் கணினித் துறைக்குப் புலம் பெயர்ந்தவர்.\nமலேசியாவில் பல கணினிப் பயிலரங்குகளை நடத்தியவர். 2010-இல் மலேசியா பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மூன்று நாட்கள் கணினிப் பயிலரங்கை நடத்தியவர். மலேசியாவில் பல தமிழ்ச் சங்கங்களின் அறிவுரைஞராகவும் செயலாற்றுகின்றார்.\n2009 ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசியாவைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nதற்சமயம் இவர் தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். ‘கணினியும் நீங்களும்’ பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். மற்ற நேரங்களில் கணினி பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார்.\nஇவருடைய மனைவி ருக்குமணி முத்துக்கிருஷ்ணன். மலேசியாவில் முத்திரை பதித்த எழுத்தாளர்களில் ஒருவர். நிறைய வானொலி நாடகங்களை எழுதியவர். நான்கு பிள்ளைகள்.\nமுருகரசன், முருகழகன், முருகமுதன், முருகப்பிரியா. பிள்ளைகள் அனைவரும் கணினி, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபாடு. இவருக்கு 5 பேத்திகள். 3 பேரன்கள்.\nமலைகள் ஏறுவது இவருடைய வெளிப்புற நடவடிக்கைகள். ஓவியங்கள் வரைவது முன்னைய பொழுது போக்கு.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள், 6 மாதங்கள், 8 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n17 ஆண்டுகள், 7 மாதங்கள், மற்றும் 28 நாட்கள் ஆகின்றன.\nஇன்று வெள்ளி, மே 29 of 2020, விக்கிப்பீடியாவில் 1,29,261 கட்டுரைகளும்: 1,75,336 பயனர்களும் உள்ளனர்.\nஇதுவரை மலேசியாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் 303. <<< விவரங்களுக்��ு\nசுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்\nவான் அசிசா வான் இஸ்மாயில்\nஅமானி வில்லியம்ஸ் ஹண்ட் அப்துல்லா‎\nமலேசிய மனித உரிமை போராட்டவாதிகள்தொகு\nதேசிய முன்னணி (மலேசியா) (ஆங்கில மொழி: National Front), (மலாய்: Barisan Nasional) (BN)\nபாக்காத்தான் ராக்யாட்‎ (ஆங்கில மொழி: People's Pact), (மலாய்: Pakatan Rakyat) (PAKATAN)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்\nமலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்\nமலேசியப் பொதுத் தேர்தல், 2008\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013\nபேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009\nமலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்\nமலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதுன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்\nமலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்\nமலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம்\nமலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்\nயாங் டி பெர்துவான் அகோங்\nமலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்\nமலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை\nமலேசிய ஊராட்சி அரசுகளின் மக்கள் தொகை\nகுனோங் லேடாங் இளவரசியின் புராணக் கதை\nவிக்கிப்பீடியாவிற்கு ஒரு நாளைக்கு ஒரு பங்களிப்பு.\nமலேசியாவில் இருந்து நிறைய பங்களிப்பாளர்களைச் சேர்ப்பது.\nஅனைத்துலக விக்கிப்பீடியா பயிற்சியரங்கை மலேசியாவில் நடத்துவது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karam-pidithu-unnai-yendrum-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-29T03:00:53Z", "digest": "sha1:CIUPDDZA53YBFA7MPIJMZP4RP6LLLULT", "length": 4413, "nlines": 146, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Lyrics - Tamil & English David Stewart Jr.", "raw_content": "\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்\nகர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே\nஎதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே\nபாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே\nசுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்\nஅவர் அணைப்பாரே – கலங்கிடாதே\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Lyrics in English\nYesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர்\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/in-the-home/is-your-refrigerator-interior-looking-dirty-clean.html", "date_download": "2020-05-29T04:49:32Z", "digest": "sha1:JGJY6X7RUPXYABXPMUDEIRXWWOGWQIWU", "length": 13351, "nlines": 69, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் குளிர்சாதன பெட்டியின் உட்புறம் அழுக்காக இருக்கிறதா? அதை எப்படி சுத்தம் செய்வது என்பது இங்கே!", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் குளிர்சாதன பெட்டியின் உட்புறம் அழுக்காக இருக்கிறதா அதை எப்படி சுத்தம் செய்வது என்பது இங்கே\nஉங்கள் குளிர்சாதன பெட்டியின் உட்புறம் அழுக்காக இருக்கிறதா அதை எப்படி சுத்தம் செய்வது என்பது இங்கே\nகுளிர்சாதன பெட்டியை தவறாமல் அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தி விடும்; ஆனால் அவற்றை சுத்தம் செய்வது என்பது ஒரு கடினமான வேலையாகும் அவற்றை எவ்வாறு எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௩௦ ஏப்ரல் ௨௦௨௦\nகுளிர்சாதன பெட்டிகள், சமைத்த அல்லது சமைக்காத அனைத்து வகையான உணவுகளையும், பழங்கள், காய்கறிகளையும், குளிர்பானங்களையும், பால், இறைச்சி மற்றும் பல்வேறு பொருட்களையும் சேமித்து வைக்க உதவுகின்றன. உள்ளே வைக்கப்பட்டுள்ள எல்லா உணவு பொருட்களும் புதியதாக இருக்கும் வரை, குளிர்சாதனப் பெட்டியும் நன்றாக இருக்கும், ஆனால் ஒன்று அல்லது மற்றொன்று கெட்டுப்போனாலோ அல்லது காலாவதியானாலோ, அதன் துர்நாற்றம், உங்கள் குளிர்சாதன பெட்டியில் பயங்கரமாக பரவக்கூடும். நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்காக உங்கள் குளிர்சாதன பெட்டியை தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. குளிர்சாதன பெட்டியை எளிதில் சுத்தப்படுத்த சில எளிய வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.\nஉங்கள் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய இந்த வழிகளை பின்பற்றவும்.\nStep 1: குளிர்சாதன பெட்டியை காலி செய்யுங்கள்\nமுதலில், அனைத்து உணவுப் பொருட்களையும் வெளியே எடுக்கவும். பயன்படுத்தப்படாத அல்லது காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்தி, அனைத்து நல்ல பொருட்களையும் சுத்தமான இடத்திற்கு நகர்த்தவும்.\nStep 2: பிரிக்கக்கூடிய ட்ரேக்களை அகற்றி, வெளியே எடுக்கவும்.\nபிரிக்கக்கூடிய ட்ரேக்கள் மற்றும் ஐஸ் கியூப் தட்டுகளை குளிர்சாதன பெட்டியில் இருந்து அகற்றவும். குளிர்சாதன பெட்டியில் மின்சாரத்தை நிறுத்தி, டீஃப்ரீஸ் செய்யவும்.\nStep 3: சுத்தம் செய்யும் கரைசல்\nஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும், அதில் 1 கப் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து சுத்தம் செய்யும் கரைசலை தயாரிக்கவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்கு கலக்கவும்.\nகுளிர்சாதன பெட்டியின் உட்புறம் முழுவதும் சுத்தம் செய்யும் கரைசலை சமமாக தெளிக்கவும், 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.\nஇப்போது சிராய்ப்பு இல்லாத ஸ்க்ரப்பரை பயன்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் இருக்கும் விடாப்பிடியான உணவுத் துகள்கள் / பூஞ்சை கறைகளை மெதுவாக துடைக்கவும். குளிர்சாதனப் பெட்டியின் எல்லா மூலைமுடுக்குகளிலும் நன்றாக தேய்க்கவும்.\nஒரு சுத்தமான ஈர துணியை எடுத்து, குளிர் சாதன பெட்டியில் இருக்கும் சோப்பு மற்றும் அழுக்கை அகற்ற, குளிர்சாதன பெட்டியின் உட்புறத்தை முழுவதுமாக துடைக்கவும். அது முற்றிலும் சுத்தமாகும் வரை, துணியை ஈரமாக்கி, திரும்பத் திரும்ப துடைக்கவும்.\nStep 7: வினிகர் கரைசல்\nஇப்போது ஒரு சுத்தமான துணியை எடுத்து அதில் சிறிது வெள்ளை வினிகரை தெளிக்கவும். இந்த துணியால் குளிர்சாதன பெட்டியின் உட்புறத்தை சமமாக தேய்க்கவும்.\nStep 8: உலர்ந்த துணி\nஇப்போது சுத்தமான உலர்ந்த பருத்தி துணியால் குளிர்சாதன பெட்டியை துடைக்கவும். குளிர்சாதன பெட்டி நன்கு உலரும் வரை, அதன் கதவை திறந்து வைக்கவும்.\nஇப்போது ஒரு ஈரமான துணியை எடுத்து , குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறத்தில் உள்ள தூசியை மெதுவாக துடைக்கவும். இதற்குப் பிறகு, மென்மையான உலர்ந்த துணியால் துடைத்து உலர வைக்கவும். குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறத்திற்கு அதிக பிரகாசத்தை சேர்க்க, க்ளாஸ் கிளீனர்களைப் பயன்படுத்தலாம், ஆனால் இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.\nStep 10: ஸ்விட்ச் ஆன் செய்யவும்\nஇப்போது மின்சாரத்தை இயக்கவும். குளிர்சாதன பெட்டி, முழுமையாக குளிர்ந்தவுடன், உங்கள் உணவுப் பொருட்களை நேர்த்தியாக அதில் அடுக்கி வைக்கவும்.\nStep 11: எலுமிச்சை வாசனை\nஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக வெட்டி, குளிர்சாதன பெட்டியின் உள்ளே வைக்கவும். இது உங்கள் குளிர்சாதன பெட்டிக்கு ஒரு நல்ல எலுமிச்சை மணத்தை தருகிறது.\n உங்கள் குளிர்சாதன பெட்டி இப்போது சுத்தமாகவும் புதியதாகவும் உள்ளது\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௩௦ ஏப்ரல் ௨௦௨௦\nஉங்கள் குழந்தையின் உடைகளுக்கு மென்மையான டிடெர்ஜென்ட்தேவையா இதை நீங்களே செய்து பாருங்கள்\nவாட்டர் ப்யூரிஃபையர் வாங்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.\nபாத்ரூமில் இருக்கும் அழுக்குப் பிரச்சினைகளுக்கு வீட்டில் கைவசம் இருக்கும் இந்த பொருள் ஒரு தீர்வாகும்\n இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.\nபுதிய குடிநீர் பாட்டில் வாங்கியுள்ளீர்களா பயன்படுத்தும் முன்பு அவற்றை சுத்தம் செய்யுங்கள்\nஒவ்வொரு முறை துவைத்த பின்பும் உங்கள் துணிகளில் நிறம் மங்குகிறதா இந்த குறிப்புகள் அதைத் தடுக்க முடியும்.\nஉங்கள் மார்பிள் தரையை பளப்பளப்பான பிரகாசத்துடன் வைப்பதற்கு உதவும் சுலபமான வழிகாட்டி\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nநீங்கள் துணிகளை துவைக்கும்போது என்ன தவறுகளை செய்கின்றீர்கள் என்பது உங்களுகே தெரிவதில்லை.\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/06/ilayathalapthy-vijay-in-biggest-budget.html", "date_download": "2020-05-29T02:47:34Z", "digest": "sha1:EWC7EOFFOBVYNENSNV7USZJ4JOVMDXNU", "length": 5661, "nlines": 134, "source_domain": "www.gethucinema.com", "title": "Ilayathalapthy Vijay In Biggest Budget Film ? - Gethu Cinema", "raw_content": "\nஇந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் பாகுபலி. அதை தொடர்ந்து தற்போது எந்திரன் 2 உருவாக்கி வருகிறது.\nஇந்நிலையில் சுந்தர்.சி இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாக உள்ளது. இதை சமீபத்தில் பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார் சுந்தர்.சி.\nஇந்த படத்தில் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தான் நடிப்பார் என உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் பலர் சூர்யாவை கூற, ஆனால் சூர்யா பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nஇதனால் அந்த வாய்ப்பு அடுத்து இளைய தளபதி பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடித்தால் கண்டிப்பாக இந்த படம் உலக அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகூடிய விரைவில் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என வெளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2018/07/blog-post_54.html", "date_download": "2020-05-29T04:43:50Z", "digest": "sha1:LTPHPCICWAQLPDWBUOBIRX3T4Z4B5KTX", "length": 8394, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / கிருஷ்துவம் / கேரளா / பாதிரியார் / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nThursday, July 12, 2018 ஆண்மீகம் , கிருஷ்துவம் , கேரளா , பாதிரியார் , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nகேரளாவில், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரியார்களில் ஒருவர் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.\nமலங்காரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் பாதிரியார்கள் மூவரில் ஒருவர் மட்டும் இவ்வழக்கில் சரணடைந்துள்ளார்.\nபாதர் ஜோப் மேத்யூ, இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இன்று சரணடைந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.\nபாதிரியார்கள் மூவரும், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மிக மோசமாக நடத்தியுள்ளதை பார்க்கமுடிகிறது என்பதால் இவர்களுக்கு முன்ஜாமீன் தர இயலாது என்று கேரளா உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக நேற்று மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் ஜாமீன் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இன்று ஒரு பாதிரியார் போலீஸிடம் சரணடைந்துள்ளார்.\nகேரள போலீசின் குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பாதிரியார்களில் நான்கு பேருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளைச் சுமத்திய உடனேயே பாதிரியார்கள், ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜியார்ஜ் நீதிமன்றத்தை அணுகினர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற்றப்பட்ட பிறகு இந்த பாதிரியார்களுக்கு எதிராக குற்றவியல் பிரிவால் எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டது.\nகடந்த மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐந்து பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இவரது மனைவியிடம் பாதிரியார்கள் நடந்துகொண்டது பற்றி உயரதிகாரிகள் பேசும் நம்பகமான உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைத��ங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ்- தமிழச்சி அதிரடி புகார்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-29T03:58:36Z", "digest": "sha1:WDWDUG42LXBLEZKI3B5CTM7ORIDCYS7N", "length": 9405, "nlines": 52, "source_domain": "www.tamilbible.org", "title": "நீதிமொழிகள் – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநீதிமொழிகள் – அதிகாரம் 31\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது: 2 என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே, 3 ஸ்திரீகளுக்கு உன் பலனையும் ராஜாக்களைக் கெடுக்கும்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 30\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 யாக்கோபின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும், ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன: 2 மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 3 நான் ஞானத்தைக்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 29\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். 2 நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள். 3 ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே…\nநீதிமொழிகள் – அதிகாரம் 28\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். 2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். 3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 27\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே. 2 உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். 3 கல் கனமும், மணல்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 26\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. 2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது. 3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 25\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 24\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. 2 அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும். 3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். 4 அறிவினாலே…\nநீதிமொழிகள் – அதிகாரம் 23\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். 2 நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. 3 அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள்…\nநீதிமொழிகள் – அதிகாரம் 22\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்ப���த்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம். 2 ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். 3 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_69.html", "date_download": "2020-05-29T03:53:03Z", "digest": "sha1:L6MJ32SLW7KFM7GGN4W4QBNQTOOTWRJW", "length": 9476, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரபல மொடலின் மரணம்! கொலையா ? மரணத்தில் சந்தேகம் - VanniMedia.com", "raw_content": "\nHome india News Tamil Cinema இந்தியா பிரபல மொடலின் மரணம் கொலையா \n'சென்னைஸ் அமிர்தா' உள்ளிட்ட பல விளம்பரப் படங்களில் நடித்த நடிகை ரேகாசிந்து கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். காரை ஓட்டிவந்த டிரைவர் மாயமானது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\nகர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் மகள் ரேகாசிந்து. துணை நடிகையான இவர் சென்னைஸ் அமிர்தா போன்ற பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக ரேகாசிந்து பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார். இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் கார் வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் பயங்கரமாக மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த துணை நடிகை ரேகாசிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் மாயமாகிவிட்டார்.\nதகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி, நாட்ராம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஅங்கு, பிரேதப் பரிசோதனை வசதியில்லாததால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாயமான கார் டிரைவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347401260.16/wet/CC-MAIN-20200529023731-20200529053731-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}