diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0413.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0413.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0413.json.gz.jsonl" @@ -0,0 +1,458 @@ +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-05-28T06:51:12Z", "digest": "sha1:GZUV5SWSMSUGREEIATPUN5JKNH7ZX3FU", "length": 19873, "nlines": 269, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today நடுவு நிலைமை | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ நூல்கள் ⁄ சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள் ⁄ திருக்குறள் ⁄ நடுவு நிலைமை\nதகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்\nஅந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.\nபகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.\nபகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.\nநீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்\nநடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nதீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.\nநன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.\nநடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்\nதக்கார் தகவிலர் என்ப தவரவர்\nநடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.\nஇவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.\nஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nகேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.\nதீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.\nஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்\nகெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்\nதன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.\nதன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.\nநடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்\nகெடுவாக வையா துலகம் நடுவாக\nநடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.\nநீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.\nநடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்\nமுன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.\nமுதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.\nஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.\nமனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.\nநேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.\nபிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.\nபிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_175335/20190328173452.html", "date_download": "2020-05-28T08:13:49Z", "digest": "sha1:WRFFLVJRJX5O7HR3KP5XLJ2WEERJAASS", "length": 10174, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டி? பிரியங்கா காந்தி கருத்து", "raw_content": "வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டி\nவாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் பிரியங்கா தனது விருப்பத்தைத் தற்போது தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிக்கான பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நீண்ட காலமாக அரசியலிலிருந்து விலகியிருந்த பிரியங்கா, தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். தனது முதல் மேடைப் பேச்சில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றிய அவர் இத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்சி விரும்பினால், தேவை இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nஅமேதியில் மார்ச் 27ஆம் தேதி பிரச்சாரத்தின் போது இதுகுறித்து பிரியங்கா காந்தி பேசுகையில், \"எனது கட்சி விரும்பினால் கண்டிப்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன். அது நிச்சயம். எனது கட்சிக்காக உழைப்பதே எனது முதல் நோக்கம். கட்சியின் எதிர்காலத்தைச் சிறப்பாக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். கடந்த ஒரு மாதமாகவே வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராகப் பிரியங்கா காந்தி போட்டியிடவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் பிரியங்கா தனது விருப்பத்தைத் தற்போது தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நேரத்தில் கோவில்களுக்குப் பிரியங்கா சென்று வழிபடுவதை விமர்சனம் செய்த உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா காந்தி இப்பிரச்சாரத்தில் பேசுகையில், ”நான் எப்போது கோவிலுக்குப் போவேன், எந்தக் கோயிலுக்குப் போவேன் என்று அவருக்கு எப்படித் தெரியும் தேர்தல் இல்லாத நேரங்களில் நான் கோவிலுக்குப் போக மாட்டேன் என்று அவருக்கு\nசாவா கிடைக்கிறார் சாரி சவுக்கித்தார் மோடி பல வேடங்களில் மிஞ்சிடுவார்\nயாரு மோடி போடுறதுதானே ...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102958", "date_download": "2020-05-28T07:11:00Z", "digest": "sha1:VJSDGEO3MKHHIG7M23ATQT2IUFDXXTXA", "length": 4533, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "​சிறைக்கு அனுப்பிய, கவிதை!", "raw_content": "\nகடந்த, 18 மாதங்களாக, உகாண்டா நாட்டு சிறையில் இருக்கிறார், டாக்டர் ஸ்டெல்லா நான்சி. கவிஞர், சமூகசேவகி மற்றும் எழுத்தாளர் என, பல திறமைகள் உள்ள இவர், ஏன் சிறையில் இருக்கிறார்\nஇவர் எழுதிய கவிதை தான், இவரை சிறைக்கு அனுப்பியது. ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்களை பற்றி கவிதை எழுதியது தான், இவர் செய்த குற்றம்.\nசமீபத்தில், இவருக்கு, 'ஆக்ஸ்பாம்நோவிப் பென் இன்டர்நேஷனல்' விருது வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியேறினாலும், 'மக்களுக்காக ஆரம்பித்த போராட்டம் தொடரும்...' என்கிறார்.\nஇது யாரோட இந்தியா.. சர்ச்சைக்குரிய வைரமுத்துவின் கவிதை\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்\nஇன்று 28 05. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/12/109423.html", "date_download": "2020-05-28T08:10:11Z", "digest": "sha1:DZXJOBBYWAZS3VIJLLSLZZCLI3PH2RMI", "length": 23295, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருமங்கலம் நகரில் சித்தர்கூடம் சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம்:", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருமங்கலம் நகரில் சித்தர்கூடம் சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம்:\nஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019 மதுரை\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் சித்தர்கூடம் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் முகாமில் ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.\nதிருமங்கலம் நகரில் செயல்பட்டு வரும் சித்தர்கூ��ம் களப்பணி அமைப்பின் சார்பில் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றுள்ள கோடைகால பசுமை பயிற்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ள மாணவ,மாணவிகளுக்கு திருமங்கலம் நகரினை பசுமையாக மாற்றிடும் வகையில் மரக்கன்றுகள் நடுவதற்கும் அவற்றினை பாராமரித்து பாதுகாப்பதற்கும் நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பசுமை பயிற்சியின் ஒருபகுதியாக திருமங்கலம் நகர் தாலுகா அலுவலகம்,செய்தியாளர்கள் அறை,நகராட்சி பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்திடும் மரமில்லா பகுதிகளில் நேற்று காலை சித்தர்கூடம் அமைப்பின் சார்பில் பயன்தந்திடும் மரக்கன்றுகள் நடும் முகாம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.சித்தர்கூட அமைப்பின் நிர்வாகி,சமூக ஆர்வலர் த.சோம்நாத் தலைமையில் திரண்ட ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மிகுந்த ஆர்வமுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதுடன் அதனை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தனர்.கோடைகாலத்தை பயனுள்ளதாக்கிடும் வகையில் சித்தர்கூடம் அமைப்பின் சார்பில் மாணவ,மாணவிகள் இணைந்து திருமங்கலம் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மரங்களை நட்டு வரும் நிகழ்வுகள் பொதுமமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க���கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_66.html", "date_download": "2020-05-28T06:23:34Z", "digest": "sha1:3IR2JF66KX4FXD4SB7ESBXO7JCN7DT3A", "length": 5510, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் மோடி நிறைவேற்றவில்லை: யஷ்வந்த் சின்கா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் மோடி நிறைவேற்றவில்லை: யஷ்வந்த் சின்கா\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2018\nபா.ஜ.க. பாராளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதனையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர். அண்மைக்காலமாக பா.ஜ.க.வையும் மோடி அரசையும் அவர் விமர்சித்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அளித்துள்ள பேட்டியில், “பா.ஜ.க. வெற்றிக்காக எனது இரத்தம், வியர்வையை சிந்தி கட்சிக்காக உழைத்தவன் நான். 2014 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக பதவியேற்ற மோடி தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசை நான் விமர்சித்தாலும் கட்சியைவிட்டு நான் விலகமாட்டேன். அவர்களாக என்னை நீக்கினால் அதை செய்யட்டும். நான் நீக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்கமாட்டேன்.” என்றுள்ளார்.\n0 Responses to பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் மோடி நிறைவேற்றவில்லை: யஷ்வந்த் சின்கா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் மோடி நிறைவேற்றவில்லை: யஷ்வந்த் சின்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulamnet.wordpress.com/2015/04/22/5447/", "date_download": "2020-05-28T07:17:14Z", "digest": "sha1:6IIQ6WDGNTFQQFIVMGZQJ6EKXBGWWRO6", "length": 5307, "nlines": 68, "source_domain": "panipulamnet.wordpress.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nகனடாவில் வசிக்கும் தனஞ்செயன் – தர்ஷா தம்பதியினரின் செல்லப் புதல்வி “அஷ்விகா ” 25.04.2015 இன்று தனது 1வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.1வது பிறந்தநாளை கொண்டாடும்அஷ்விகாவை பெற்றோர்,அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மற்றும் , உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்பிகையின் அருளினால், பல்கலைகளும் கற்று பலர் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.\nஉங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள் Cancel reply\nயாழில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்\nமாசியப்பிட்டியில் வீடொன்று மீது தாக்குதல் -ஒருவர் படுகாயம் May 27, 2020 முழக்கன்\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்ற நீதிமன்றம் பரிந்துரை May 27, 2020 முழக்கன்\nவாழைச்சேனை -மீறாவோடை பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது May 27, 2020 முழக்கன்\nசீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு May 27, 2020 முழக்கன்\nஆறுமுகம் தொண்டமான் காலமானார் May 26, 2020 முழக்கன்\nயாழ் சாவகச்சேரி இராணுவ முகாமின் முன்பாக மக்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் தொற்று-11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை\nகிளிநொச்சியில் கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் விபத்து May 26, 2020 முழக்கன்\nநிலநடுக்கத்திலும் அசராமல் நேர்காணலை முடித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் May 26, 2020 முழக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ttv-dinakaran-camp-aid-pugazhendhi-says-amrutha-lalitha-geetha-jail-assaulting-jayalalitha-fame-303619.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T09:01:35Z", "digest": "sha1:4T46XLBN5IPVOUSW7TZ2KLXFR2BFYK6P", "length": 16120, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என்று சொல்வதா? சென்னை கீதா மீது புகழேந்தி காட்டம் | TTV Dinakaran camp close aid Pugazhendhi says he will put amrudha lalitha geetha in jail for assaulting Jayalalithaa fame - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என்று சொல்வதா சென்னை கீதா மீது புகழேந்தி காட்டம்\nபெங்களூரு : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என்று சொல்லிக்கொண்டு அவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் கீதா மீது வழக்குத் தொடர உள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்து உள்ளார்.\nபெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் உயிரோடு இருந்தபோது அடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.\nதன்னை ஜெயலலிதாவின் சகோதரி என்று கடந்த 12, 13 ஆண்டுகளாக கூறி வந்த சைலஜா இறந்து விட்டார். அவரது இறப்புக்கு பின் அவரது மகள் அம்ருதா தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறார்.\nஜெயலலிதா தான் தனது தாயார் என்று அவர் கூறி வருகிறார். ஜெயலலிதாவுக்கு மகள் இருந்தது உண்மைதான் என்று அம்ருதாவின் உறவினர் லலிதா கூறி உள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nதற்போது சென்னையில் இருந்து கீதா என்ற பெண் ஜெயலலிதாவின் தோழி என்று சொல்லிக்கொண்டு ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான் என்றும், அந்த மகள் அம்ருதா தான் என்றும் கூறி இருக்கிறார். ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். அரசியலில் அசைக்க முடியா இரும்புப்பெண்ணாக இருந்தவரின் புகழை அவரது மறைவுக்குப் பிறகு கொச்சைப்படுத்துவது வேதனையாக இருக்கிறது.\nஅவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் லலிதா, அம்ருதா, கீதா ஆகியோர் மீது கர்நாடக போலீசில் புகார் கொடுத்து அவர்களை விரைவில் சிறைக்கு அனுப்புவேன். இனியும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதேர்தலில் பெரும் பின்னடைவு... ஜூன் 1ம் தேதி அமமுக ஆலோசனை கூட்டம்\n10 வருஷமா டிடிவி தினகரன் எங்கே போனார்.. என்ன சொல்லி வாக்கு கேட்பார்.. அமைச்சர் உதயகுமார் கேள்வி\nகர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் நமக்கு தண்ணீர் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்\nஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : காவல்துறை ஆணையரிடம் தி.மு.க புகார்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ’தொப்பி’ சின்னத்துக்கு கடும் போட்டி : தினகரனுக்கு இதிலும் சிக்கல் \nஆர்.கே நகரில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்பு\nடி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா : டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு\n2 சிறுமிகள் பலியானதற்கு அரசின் அலட்சியமே காரணம் - டிடிவி தினகரன் பொளேர்\nடிடிவியை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தார் ஜெயலலிதா: வெளுத்து வாங்கிய எடப்பாடியார்\nஆட்சியை கவிழ்ப்பதில் தீவிரம்.. நாளை கூர்க் ரிசார்ட்டுக்கு விரைகிறார் தினகரன்\nஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு.. தொடரும் தினகரன் கோஷ்டி 34 எம்எல்ஏக்களின் புறக்கணிப்பு \nஎடப்பாடி இப்தார் விருந்து.. தினகரன் கோஷ்டி 30 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு.. அதிமுகவில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran amrutha jayalalitha babu daughter police jail அம்ருதா ஜெயலலிதா மகள் தினகரன் புகழேந்தி புகார் போலீ��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/pandavar-illam-serial-teaches-the-family-values-379697.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-28T09:18:40Z", "digest": "sha1:GXZG2ENXJL6XFO3MF2M4BIUJBX2LZFEB", "length": 18649, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pandavar Illam Serial: மச்சான் சாமி... மாமா சாமி... ஆத்தாடியாத்தா...! | pandavar illam serial teaches the family values - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPandavar Illam Serial: மச்சான் சாமி... மாமா சாமி... ஆத்தாடியாத்தா...\nசென்னை: சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் கதை. அந்த கிராமத்தில் பாண்டவர் இல்லம் என்றால், தனி மதிப்பு.. மரியாதை. குடும்பம் என்றால்...திருமணம்... பிள்ளை பேறு..குடும்பம் என்பார்களே அப்படி இல்லை.\nபேரப் பசங்க அஞ்சு பேரும் தாத்தாவிடம் வளர்க்கிறார்கள். இந்த வீட்டில் பெண்கள் வாசனையே இல்லை. பசங்களும் பிரம்மச்சாரிகளாகவே வாழ்கின்றனர். குடும்பத்துக்கு பெண்கள் வந்தால் குடும்பத்தை பிரித்து விடுவார்களாம்.\nஇப்படியான குடும்பத்தில்தான் ரேவதி, கயல், மல்லிகா என்று மூன்று மருமகள்கள் வருகிறார்கள். ரேவதி மட்டும் குடும்பத்தை பிரிக்க திட்டமிட்டு வீட்டில் நுழைகிறாள்.\nமுதலில் கயல் கடைசி பையன் குட்டி சுந்தரத்தை காதலிச்சு பாண்டவர் இல்லத்துக்கு மருமகளாக வருகிறாள். இவள் பாண்டவர் குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைக்கறவ. அடுத்து நான்காவது பேரன் அன்பு சுந்தரத்தை காதலிச்சு கல்யாணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வரும் மல்லிகாவும் நல்ல மருமகள். மூத்த பேரன் ராசு சுந்தரத்துக்கு மனைவியாக வரும் ரேவதி குடும்பத்தை பிரிக்கணும்னு வீட்டுக்குள் காலடி எடுத்து வச்சவ.\nரேவதியின் சதித் திட்டங்களை முறியடிப்பதுதான் கயல், மல்லிகாவின் வேலை. பாண்டவர் இல்லத்தில் இருக்கும் பணத்தை திருடும் எண்ணத்தில் அடிக்கடி வீட்டுக்கு வர்றாங்க ரேவதியின் அம்மா.. இப்படி போகிறது வாழ்க்கை. இதில் இரண்டவது பேரன் நல்ல சுந்தரம்தான் வீட்டில் சமைப்பது...சமையலில் வித்தியாசம் வித்தியாசமாக மெனுக்களை சொல்லி அசர அடிப்பவர் இவர்.\nஇலந்தை கொட்டை பகோடா.. பனங்கொட்டை பாயாசம்...என்று விருந்தாளிகளை அதிர வைக்கும் சமையல்காரர் நல்லான். இதற்கு நடுவில் கவிதை வேறு எழுதி அதை இரண்டு முறை சொல்லி.. என்று தனி டிராக்கில் இவர் கதை போகும். தாத்தா பேரன்கள் என்று பாசக்கதையை பாண்டவர் இல்லம் சீரியலில் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.\nகுழந்தை வரம் வேண்டி மூன்று மருமகளும் அம்மனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள். அப்போது ரேவதியின் அம்மா வந்து நீ எதுக்குடி குழந்தை வேணும்னு மாலை போட்டு விரதம் இருக்கே.. உனக்குத்தான் கருப் பையே இல்லையே.. ஒரு ஆபரேஷனில் எடுத்தாச்சு இல்ல.. விரதமிருந்தா குழந்தை பிறக்குமான்னு கேட்கறாங்க.\nஎன்னம்மா கத்தறே.. எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்னால், அந்த வீட்டில் என்னை வச்சு இருப்பாங்களா.. எல்லாரும் ஏன் குழந்தை பிறக்கலேன்னு என்னை கேட்டால் நான் என்ன சொல்ல முடியும். மாலை போட்டு விரதம் இருந்தும் எனக்கு குழந்தை இல்ல��ன்னு கேட்டால், அந்த பழியை அவர் மேல தூக்கிப் போட்டுடலாம் இல்லே..அதுகுத்தான்.. நான் விரதம் இருக்கேன்னு ரேவதி சொல்றதை கயலும் மல்லிகாவும் கேட்டுட்டாங்க.\nமாமா சாமி மச்சான் சாமி\nகயலும், மல்லிகாவும் ரேவதிகிட்டே கேட்க, அவள் காலில் விழுந்து மன்றாடி இப்போ யார்கிட்டேயும் சொல்லாதீங்க. இந்த விரதம் முடியட்டும்னு அழறா. இதை பார்த்துட்ட அன்பு மச்சானும், குட்டி மாமாவும் கயலிடமும், ரேவதியிடமும் உண்மை என்னன்னு கேட்கும்போதுதான் மாமா சாமி.. மச்சான் சாமின்னு பேசுறாங்க கயலும், மல்லிகாவும். மஞ்சள் புடவையில் மாரியாத்தா அவதாரம் எடுத்தது போல இரு பெண்களும் நிற்கிறார்கள். மாலை போட்டுட்டா சாமி சாமின்னுதானே பேசணும்.. அதனால.. மாமா சாமி.. மச்சான் சாமி...\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nRamayan Serial: திகட்டாத தெள்ளமுதாக ஸ்டார் பிளஸ் சானலில் ராமாயணம்\nகிரேசியின் விடாது சிரிப்பு ...பார்த்தீங்களா மக்களே\nSerial Shooting: கொஞ்சம் சமூக இடைவெளியை கடைப்பிடிச்சிருக்கலாம்\nஅன்றைய தூர்தர்ஷன் பாணி நாடகங்கள்....\nRadhakirushnan Serial: லாக்டவுன்...ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதாகிருஷ்ணன் சீரியல் குழுவினர்\nMetti Oli Serial: இல்லாத மாணிக்கத்தை இப்போதும் திட்டறாங்க\nRamayanam Serial: டிடி நேஷனல் ராமாயணம் ஒளிபரப்பில் குவாலிட்டி எங்கே\nChadralekha Serial: இந்த சீரியலில் நடிச்சவங்களுக்கு 5 வயசு கூடிப் போச்சு\nChithi Serial: சித்தி... சிங்கிள் சீன்தான்... சூப்பரா எடுத்து இருக்காங்க...\nMetti Oli: ஒரு எபிசோட்ல இவ்ளோ சீனா இருக்கு\nChithi Serial: 2வது சித்திக்கு டைம் சரியில்லை.. முதல் சித்தி ரிட்டர்ன் ஆகறாங்க\nMahabaratham Serial: இங்கே கண்ணன்..அங்கே கர்ணன்...மகாபாரதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-05-28T08:01:54Z", "digest": "sha1:36P7CBEDZ57U6ZQGQXY6QXQOM7RC3R2H", "length": 8578, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "இளையராஜா | Tamilscreen", "raw_content": "\nதடைபட்டிருந்த சைக்கோ மீண்டும் தொடங்கியது\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குநர் ராம் நடிக்கிறார். இந்த...\nபகையை மறந்து மீண்டும் இணைந்த ���ளையராஜா – எஸ்.பி.பி\nதொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனியின் இப்போதைய ஒரே நம்பிக்கை கொலைகாரன் படம். அடுத்தவாரம் வெளியாகும் இந்தப்படம் வெற்றியடைந்தால், அவரது நடிப்பில் தொடங்கப்பட்ட மற்ற படங்கள் திட்டமிட்டபடி வளரும். ஒருவேளை கொலைகாரன் வணிகரீதியில்...\nபத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் 'தமிழரசன்' இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட், யோகிபாபு, சங்கீதா கஸ்தூரி...\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க ‘தமிழரசன்’ படம் துவங்கியது. பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து...\nஇளையராஜா இசையில் பாடும் கல்லூரி மாணவிகள்\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இளையராஜா. அண்மையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில்...\nபார்ட்டி வைக்க கிளம்பிய வெங்கட் பிரபு…\nதிரைப்படத்துறையில் நுழைய வழி தெரியாமல் வடபழனியை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிகிறவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத்தாண்டும். அவர்களுக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு.... சிலருக்கு வெகு சுலபமாக கிடைத்துவிடுகிறது, அவர்களுக்கு திறக்காத திரைப்படத்துறையின் கதவுகள் சிலருக்கு விரியத்திறக்கின்றன. முக்கியமாக திரைப்படத்துறையினரின்...\nவிஜய்சேதுபதிக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்த இயக்குநர்\nசினிமா ஹீரோக்கள் சொந்தப்படம் தயாரிக்கிறார்கள் என்றால் மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும்… ஒன்று - அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் வரவில்லை. இரண்டு - அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கும்...\nஇளையராஜாவுக்கு ‘இந்த மரியாதையே’ போதும்னு நினைச்சாங்களோ\nஇளையராஜாவை வெறும் சினிமா இசையமைப்பாளர் என்ற அடையாளத்துக்குள் அடக்கிவிட முடியாது. இளையராஜாவின் இசையை ரசிப்பவர்கள் மட்டுமல்ல அவரது இசைக்கு அடிமையானவர்களும் உலகம் முழுக்க பரந்து கிடக்கிறார்கள். ஒரு தலைமுறையே இளையராஜாவின் தாலாட்டில்தான் வளர்ந்திருக்கிறது. மேட்டுக்குடிகளின் ஆதிக்கத்திலிருந்த இசையை...\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/20045125/Trisha-Pair-again-with-Siddharth.vpf", "date_download": "2020-05-28T07:01:38Z", "digest": "sha1:MFISPJC2YGQV4SQMKJYS3KTHETWLBER6", "length": 9548, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trisha Pair again with Siddharth || மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக மூத்த அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா\nமீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா\nமீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nசித்தார்த்தும் திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இருந்தனர்.\nஇந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. ராதிகா ஆப்தே, தபு நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. கடந்த 3-ந் தேதி சீனாவில் இந்த படம் ‘பியானே பிளேயர்’ என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியது.\nஇதுகுறித்து படத்தில் நடித்த ஆயுஷ்மேன் டுவிட்டரில், “சினிமா எப்போதுமே எல்லைகளையும் மொழிகளையும் கடந்து செல்லக்கூடியது. அந்த வகையில் சிறந்த படத்துக்கான வரவேற்பை அந்தாதுன் படம் சீனாவில் பெற்று இருப்பது நமது நாட்டுக்கு பெருமையான விஷயம்” என்று கூறியுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் பார்வையற்றவராக வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை.\nஅந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஆயுஷ்மேன் கதாபாத்திரத்���ில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது - ஜோதிகா பதில்\n2. பாலியல் தொல்லையால் “சினிமாவை விட்டு விலகினேன்” - நடிகை கல்யாணி\n3. “எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” - சசிகுமார்\n4. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா\n5. தேனிக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது - நடிகை ஆண்ட்ரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/01195102/1005022/Mamta-Banerjee-meet-Sonia-Gandhi.vpf", "date_download": "2020-05-28T07:50:11Z", "digest": "sha1:LZSVCYBVW4WQD4IRY4ZAZWUM7CAJX22E", "length": 4993, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை\" - சோனியாவை சந்தித்த பின்னர் மம்தா தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை\" - சோனியாவை சந்தித்த பின்னர் மம்தா தகவல்\nடெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் மம்தா சந்தித்தார்.\nபிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் மம்தா சந்தித்தார். இதன்பின்னர் செய்தியா���ர்களை சந்தித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்க்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றார். அதேநேரம், மத்தியில் பா.ஜ.க. அரசு நீக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் வேட்பாளர் யார் என்று யோசிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/salary/", "date_download": "2020-05-28T07:23:17Z", "digest": "sha1:V2K5AJTWNVD3OWZJ2JANXL4BJ37DD7YK", "length": 29400, "nlines": 169, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Salary – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்\nஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,\nஇனி பொன் மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீத���மன்றம் விடாது\nஇனி பொன்மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது இனி IG பொன்மாணிக்க‍வேல் அவர்களை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது சிலைக்கடத்தல் வழக்கை CBI-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை (more…)\nAIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்\nஏர்செல் (#AIRCEL) - அடிமேல் அடி - பரிதாபம் அந்தோ பரிதாபம் AIRCEL - அடிமேல் அடி - பரிதாபம் அந்தோ பரிதாபம் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே தற்போது பரிதாப நிலைக்கு தள்ள‍ப்பட்டு (more…)\nநடிகைகளின் சம்பளப் பட்டியல் (அம்மாடியோவ் இவ்வ‍ளவா)\nகதாநாயகிகள் சம்பளம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பிரியங்கா சோப்ரா - ரூ.9 கோடி (இதுவே பெரிய சம்பளம்) ஐஸ்வர் (more…)\nகடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், (more…)\nஒரு மத்திய அமைச்சரோட‌ சம்பளம் எவ்வளவு தெரியுமா \nஇதைப்படிக்கிற உங்கள்ல யாருக்காவது ஏதாவது ஆயிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங் ப்ளீஸ்... 1. ம‌த்திய‌ அமைச்சருக்கு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் ரூ.16, 000/. 2. பார்லிமென்ட் கூட்ட‌த்தொட‌ர் இருக்கும்போது (more…)\nகுமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .\nதமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம் இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல.. விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து… (more…)\nரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன்: அனுஷ்கா\nஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலை ந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல் லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ் காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பல ரும் புலம்பி வருகின்றனர். ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத���து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவ ருக்கு (more…)\nஎச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது. கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச (more…)\nஒருநாள் சம்பளம் முப்பது லட்சம்\nபிரபுதேவாவுடனான (கள்ளக்)காதல் வெட்டவெளிச்சத்துக்கு வந்த பிறகு ரொம்பவே பாதுகாப்பாக இருந்து வரும் நயன்தாரா, சமீப காலமாக சென்னை வருவதை தவிர்த்து வந்தார். அதுவும் பிரபுதேவாவின் மனைவி ரமலத்துக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள் பேசத் தொடங்கியது முதல் அம்மணி கப் சிப். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று நயன்தாராவை தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க அழைத்தது. சினிமாவில் மூணு மாசம் நடிச்சிக் கொடுத்தா கிடைக்கிற பணத்தை மூணே நாள்ல கொடுக்குறதா ரேட் ‌பேசியிருக்கிறார்கள். மூணு நாள் சூட்டிங்கிற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நாள் சம்பளம் முப்பது லட்சத்து சொச்சம். பணத்தாசை யாரை விட்டது. விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் என்ற தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தி ஓ.கே. சொல்லி விட்டார். இந்த விளம்பர சூட்டிங்கை சத்தமில்லாமல் சென்னையில் நடத்த திட்டமிட்ட அந்த ஜவுளிக்கடை நிறுவனம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்��ுவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) ��ணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.manthri.lk/ta/politicians/210", "date_download": "2020-05-28T07:44:31Z", "digest": "sha1:T5BPEYH4KZYYYVTIJAWCN6WLGYNAH4WP", "length": 5777, "nlines": 136, "source_domain": "content.manthri.lk", "title": "குமார வெல்கம – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, களுத்துரை மாவட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nபியல் நிஷாந்த டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:32:37Z", "digest": "sha1:7LKQMAS2SWEXNSIJ3GPWXVBQWJ4MSQQ7", "length": 15374, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "முதலமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடக்கு மாகாண சபையின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு வடமகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்\nஜனாதிபதிக்கு முன்னாள் வடமகாண முதலமைச்சர் நீதியரசர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்கள காவற்துறையின் பாதுகாப்பையே தமிழ் அரசில்வாதிகள் கோருகின்றனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பி.மாணிக்கவாசகம்\nவடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்த சூட்டோடு சூடாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகோவா முதலமைச்சர் பாரிக்கருக்கு கணைய புற்று நோய் :\nஇந்தியாவின் ஒன்றிய பிரதேசங்களின் ஒன்றான கோவாவின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்\nபாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட அரசியல் தலைவர்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார்\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சம்பந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது…\nஇலங்க��� • பிரதான செய்திகள்\nமுதலமைச்சர் பதவி முடிவுக்கு வர, தமிழ் மக்கள் பேரவையில் கூடிய கவனம்…\nதற்போதைய தலைமைகள் மாறி மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிலேச்சத்தனமான தாக்குதல் உடன் நடவடிக்கை எடுங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலமைச்சர் சீ.வி. நீதிமன்றம் செல்வது வடமாகாணசபை வரலாற்றில் கரும்புள்ளி..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nசி.தவராசா, எதிர்க்கட்சித் தலைவர், வ.மா.ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் (படங்கள் )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு, (Lies, Bloody lies and Statistics)….\nகேள்வியும் விக்கியின் பதிலும் 3 – 5 –\n3. கேள்வி – வடக்கில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராயும் விசேட அமர்வில் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை\nவட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் விசாரணைக்கு முதலமைச்சர் பணிப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஞானவைரவர் விளையாட்டு மைதான காணி விவகாரத்திற்கு தீர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 பாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில், நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ என எமது மாகாண அலுவலர்கள் அஞ்சுகின்றார்கள்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/health/womenmedicine", "date_download": "2020-05-28T08:32:27Z", "digest": "sha1:D2VPL6IMCOC5LKIXNV23PFYTUTWRFX2U", "length": 19540, "nlines": 191, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Women health tips in tamil | Pengal Maruthuvam | Women care Tips - Maalaimalar", "raw_content": "\nசென்னை 28-05-2020 வியாழக்கிழமை iFLICKS\nகருவில் இருக்கும் குழந்தையை தொட முடியுமா\nகருவில் இருக்கும் குழந்தையை தொட முடியுமா\nகுழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.\nகர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் தீருமா\nகர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர பெண்கள் சற்று சிரமங்களை உணருவார்கள். பெண்கள் கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் எந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.\nபெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா\nபெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் க���ுப்புக்கோடு வருவது இயல்புதான்.\nவலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம்\nமாதவிலக்கு நாட்களில் உண்டாகிற வலி, பெரும்பாலான பெண்களுக்கு மரண வேதனையானது. வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம், அதற்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.\nதாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா\nமனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.\nவாடகைத்தாய் முறையில் உள்ள சிக்கல்கள்\nவாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇளம்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களில் பெரும்பாலானவை அவர்களது தாம்பத்தியம் மற்றும் அழகு தொடர்புடையதாக இருக்கின்றன.\nபெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.\nநடக்கும் 2020-ம் ஆண்டில் உலகமே கொரோனா என்ற எதிரியுடன் போராடிக்கொண்டு இருக்கையில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சற்று எச்சரிக்கையுடனே நடந்து கொள்ள வேண்டும்.\nதா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் எ‌வ்வளவு தெரியுமா\nஉட‌ல் ‌நிலையு‌ம், மன‌நிலையு‌ம்தா‌ன் 100 வய‌திலு‌ம் தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ஈடுபட வை‌க்கு‌ம் கரு‌வி எ‌ன்பதை மன‌தி‌ல் கொ‌ள்ளவு‌ம்.\nபெண்கள் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம்\nஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.\nபிரசவத்திற்கு பின் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்\nபிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்ன வென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான்.\nபெண்கள் உள்ளாடை போடுவதால் இந்த பிரச்சனைகள் வருமா\nஉள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nதாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.\nமாதவிடாய் நிற்கும்போது கிடைக்கும் நன்மைகள்\nமாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் போது நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்கள் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.\nசிகரெட் பழக்கத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nசிகரெட் பழக்கம் ஆண்-பெண் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு சற்று கூடுதலாக பாதிப்பை உண்டாக்குகிறது.\nஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.\nதிருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையா அப்ப இந்த முறையை டிரை பண்ணுங்க\nமருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nகர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் \nகர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன் என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.\nஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை\nகுழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை தவறாமல் பார்வையிடுவதோடு உங்கள் மருந்துகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.\nபெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா\nகர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் தீருமா\nகருவில் இருக்கும் குழந்தையை தொட முடியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்���ு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_93.html", "date_download": "2020-05-28T08:14:27Z", "digest": "sha1:6GWUSYBTHJ44WLJ3ZSTP6ILUVABRIJ4E", "length": 10410, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "கால்பந்து வீரர் சாலா மரணம்: அதுவொரு சதி! விமானி கைது! - TamilLetter.com", "raw_content": "\nகால்பந்து வீரர் சாலா மரணம்: அதுவொரு சதி\nஅண்மையில் நடந்த விமான விபத்தில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரரான எமிலியானோ சாலா கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட விமானியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nபிரான்சின் நண்டாஸ் கால்பந்து கிளப்பிற்கு விளையாடி வந்த சாலா கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று பிரான்ஸிலிருந்து வேல்சிலுள்ள கார்டிப் நகருக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.\nகிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. சாலா பயணம் செய்த விமானத்தை ஓட்டிய விமானி டேவிட் இபோட்சன்சன் என்பவரின் உடல் இதுவரையில் கிடைக்கவில்லை.\nஇதனிடையே அந்த விமானத்தை கடைசி நேரத்தில் டேவிட் இபோட்சனிடம் ஒப்படைத்த அவரை ஓட்டச் செய்த மூத்த விமானியான 64 வயதுடைய ஹெண்டர்சனை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nசாலாவின் விமான விபத்து ஒரு சதியாக இருக்கும் என்ற அடிப்படையில் அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு ஹெண்டர்சன் அந்த விமானத்தை தன்னுடைய நண்பரான டேவிட் இபோட்சனிடம் ஒப்படைத்து அந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅனுபவமில்லாத இபோட்சன் அந்த விமானத்தை ஓட்டி இருக்கிறார். பிரான்சின் நண்டாஸ் கால்பந்து குழுவிலிருந்து வேல்சின் கார்டிப் குழுவுக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக சாலா விமானத்தில் வந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஎதிர்வரும் அமைச்சரவையில் ஹக்கீமும், றிஷாத்தும் இல்லை : அதாவுல்லாவுக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு \nநூருல் ஹுதா உமர் இலங்கை முஸ்லிங்களின் தற்போதைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் சக்திகொண்ட தேசிய நலனிலும் அக்கறைகொண்ட ஒருவரே இலங்கை முஸ்லிங்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\nநுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுத்தம் செய்யக்கூட முடியாதவர்களே ஹக்கீமும், றிஷாத்தும் : அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸீக்\nநூருல் ஹுதா உமர் கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் நான்கு வருடங்கள் ஏமாற்றுவித்தைகளையே செய்து காட்டிவிட்டுச் ச...\nநீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : தேவையேற்படின் சமூகத்திற்காக எப்போதும் செல்வேன்\nகடந்த 2004 ஆம் ஆண்டு எமது நாட்டை சுனாமி பேரலை உருக்குலைத்துவிட்டு சென்ற போது நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சந்தி...\nசமூகப் பொறுப்புகளை பேணி பெருநாளை கொண்டாடுவோம்.: தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா\nநூருல் ஹுதா உமர் நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3466.html", "date_download": "2020-05-28T07:00:03Z", "digest": "sha1:WWNTMFCBB3SIWV3FNRSCRSUDDZ54EUKR", "length": 22040, "nlines": 339, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3466 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், king, vaci, வட்கு, prob, வஞ்சி3, வட்கார், injury, வட்கர், சூடா, புறநா, vaṭkarn, shame, modesty, vaṭku, intr, வட்கி, வட்டக்கட்டில், திருக்கோ, கேடு, வஞ்சை, shyness, bashfulness, ruin, வெட்கம், வஞ்சுளம், fish, bluish, attaining, lenght, four, three, வஞ்சி2, pros, metrical, cybium, நீலநிறமும், செய்த, தேவா, வஞ்சுளன், enemies, வஞ்சினம், வளர்ச்சியுமுடைய, கடல்மீன்வகை, பிங், kind", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள��\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3466\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3466\nதேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள். நிரையிறு நான்கும் வந்சி யுரிச்சீர் (யாப். வி. 12, பக். 61).\nநீலநிறமும் ஆறடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை.\nநீலநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய கடல்மீன்வகை.\nமுச்சீரடி நான்காய்வரும் வஞ்சிப்பாவினம். (காரிகை. செய்.14.)\nமண்வேட்கையால் மேற்சென்றேனும் எதிர்த்தேனும் போர்செய்யும் அரசன். (தொல். பொ. 62, உரை.)\n[வஞ்சிநகர்த் தலைவன்] சேரன். (பிங்.)\nமன்னவன் தன் பகைவரைத் தாழப்பண்ணவேண்டி குன்னது செய்த லாற்றேனாயின் குன்னவாறாகக்கடவேன் என்று சபதஞ்செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 9.)\nதுளுறவு. வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர் (பதிற்றுப். 41, 18).\nதிருவிதாங்கூர் மன்னன். வந்சீச மங்களம்.\nவஞ்சேவல்லரே (தேவா. 828, 3).\nSee அசோகு, 1. (மலை.)\n3. See வஞ்சிக்கொடி. (நாமதீப. 311.)\nSee வஞ்சுளன். (அரு. நி.)\nSee வஞ்சி3, 9, 10. வஞ்சையப்பர்க் கறிவிப்பதே (தேவா. 1167, 10).\nகுற்றம். (புறநா. 100, உரை.)\nகுடைழரிவு. (சிலப், 25, 146, அரும்.)\nSee வட்கார். வட்கர் போகிய வளரிளம் போந்தை (புறநா. 100).\nபகைவர். வட்கார் நிரையன் றழலெழ வெய்துநின்றோன் (திருக்கோ. 152).\nவட்கு 1 - தல்\nவெட்குதல். வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவத. 10, வேய்ங்குழ. 6).\nகூசுதல். அரன்குன்றென்றே வட்கி (திருக்கோ. 116).\nகெடுதல். அதகங்கண்ட பையணனாகம் போல வட���க (சீவக. 403).\nதாழ்தல். வாடிய காலத்தும் வட்குபவோ (பழமொ. 204).\nநாணம். வட்கில ளிறையும் (திவ். திருவாய். 7, 2, 3).\nகேடு. வட்கிலானைக் கவான்மிசை வைத்து (காஞ்சிப்பு. நாரசிங். 6.)\nவட்கு 3 - தல்\nவளம் பெருதல். முட்கொணச்சுமரம் . . . வட்கி நீண்டதற்பின் மழுவுந் தெறும் (சூளா. சீய. 72).\nமண்டலாகாரமாகச் செய்த கட்டில்வகை. மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட வட்டக்கட்டில் (நெடுநல். 123, உரை).\nபக்கம் 3466 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், king, vaci, வட்கு, prob, வஞ்சி3, வட்கார், injury, வட்கர், சூடா, புறநா, vaṭkarn, shame, modesty, vaṭku, intr, வட்கி, வட்டக்கட்டில், திருக்கோ, கேடு, வஞ்சை, shyness, bashfulness, ruin, வெட்கம், வஞ்சுளம், fish, bluish, attaining, lenght, four, three, வஞ்சி2, pros, metrical, cybium, நீலநிறமும், செய்த, தேவா, வஞ்சுளன், enemies, வஞ்சினம், வளர்ச்சியுமுடைய, கடல்மீன்வகை, பிங், kind\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_76.html", "date_download": "2020-05-28T07:07:47Z", "digest": "sha1:YHFXRX2MF7UF225TZTSAMOR2RTECOQXX", "length": 24734, "nlines": 181, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஈழத்தவருக்குக்கிடைத்த பெருங் கெளரவம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome Latest விருதுகள் ஈழத்தவருக்குக்கிடைத்த பெருங் கெளரவம்\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள்.\nபஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை\nயாழ் கல்விப் பணிமனையிலும், தீவகக் கல்விப் பணிமனையிலும் ஐயாவுடன்\nஒன்றாகவே வேலை செய்திருக்கிறோம்.அவர் அப்பொழுது ஆசிரிய ஆலோசக\nராயும் பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளராயும் இருந்திருக்கிறார்.\nஅவருடன் சேர்ந்து பாடசாலைகளுக்கு மேற்பார்வை செய்யும் பொருட்டுச்\nசெல்லுவதென்பது மிகவும் கலகலப்பாக இருக்கும். எந்த வேளையும் ஏதாவது\nஒரு விஷயத்தைச் சுவாரசியமாகச் சொல்லி எங்களையெல்லாம் உற்சாகப்\nபடுத்தியபடியே இருப்பார். அவர் இருக்கும் இடங்களெல்லாம் சிரிப்புக்கும்\nமகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. அதேவேளை அறிவுபூர்வமான விஷயங்\nகளையும் எமக்கெல்லாம் அள்ளி வழங்குவார்.\nபாடசாலைகளின் தமிழ்த் தினப் போட்டிகளை ஒழுங்கு படுத்துவதில் அவர்\nமிகவும் வல்லவர். வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டிகளை\nநடத்துவதற்கு வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளாரால்\nஐயாவை நியமித்தது - எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாகவும் சொல்ல\nமுடியாத ஆனந்தமாயும் இருந்தது. ஐயாவின் தமிழ் ஆற்றலை நாங்கள் பல\nஅவர் மேடைகளில் பேசினால் யாவரும் தம்மை மறந்து கேட்டுக் கொண்டே\nஇருப்பார்கள். சுவையாகாவும் ஹாஸ்யமாகவும் கருத்துக்களோடும் அவரின்\nபேச்சு அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் எல்லா மேடைகளிலும் ஐயா அவர்\nகளின் பேச்சு இடம் பெற்ற படியேதான் இருக்கும்.\nபேச்சினில் மட்டுமல்ல. எழுத்திலும் ஐயா மிகவும் வல்லவர். கவிதை, கட்டுரை , விமர்சனம், நாடகம், சிறுகதை, என்றெல்லாம் அவரின் எழுத்தாற்றல் விரிவடைந்தே\nஇருந்தது.வில்லுப்பாட்டினையும் அவர் விட்டுவைக்கவில்லை. கருத்தோடு நல்ல\nபாடல்களோடு நகைச்சுவையாக அவரின் வில்லுப்பாட்டுகள் இருக்கும். பாடசாலை\nகலை விழாக்களில் நிச்சயமாக ஐயாவின் வில்லுப்பாட்டு அமைந்தே இருக்கும்.\nகவிபுனையும் ஆற்றலினால் அவரை நாங்கள் அனைவரும் சின்ன ' வீரமணி ஐயா '\nஎன்றே அழைப்பதுண்டு. அவரின் கவியர��்கத்தை மிகவும் சிறப்பாக நாங்கள்\nரசிப்போம். அவரின் வாழ்த்துக் கவிதைகள் இன்றும் பலரின் வீடுகளில் யாழ்ப்பணத்தில் பத்திரமாய் இருக்கிறது.\nஐயாவின் பல நண்பர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பகுதியில்\nதுறைத் தலைவர்களாகவும், பேராசிரியர்களாவும் இருக்கிறார்கள். அவரின் கல்வி\nசார்ந்த நட்புவட்டம் விரிந்தது. கூடவே இருக்கும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட\nஎல்லைக்கு அப்பால் சென்றதில்லை. ஆனால் ஐயாவோ அவற்றையெல்லாம்\nகடந்து பெரியளவில் சிந்தித்து பெரியளவில் நட்புபினைத் தேடிக் கொள்ளுவார்.\nஎந்தநேரமும் புத்தகமும் கையுமாகவே அவரை நாங்கள் கண்டிருக்கிறோம்.\nபல நூல்களையும் தேடித்தேடி தனதுவீட்டில் ஒரு சிறிய நூலகத்தையே ஐயா\nஅவர்கள் வைத்திருந்தார்.எங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் ஐயாவீடு\nசென்று தீர்க்கும் அளவுக்கு அவரின் அறிவுத்தேடல் இருந்தது என்பது முக்கியமாகும்.\n\" வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்குகிறது \" என்பதற்கு எங்கள் ஜெயராமசர்மா\nஐயா நல்லதொரு எடுத்துக்காட்டு என்பது எங்களின் எண்ணமாகும்.\nஇலக்கியம் இலக்கணம் ஐயாவுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் . ஐயாவுக்கு\nமொழியியல் என்றால் பெருவிருப்பம். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு\nஐயா எட்டு வருடங்கள் மொழியியலைக் கற்பித்திருக்கின்றார். இது தொடர்பான\nபல கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார். இலக்கணத்தை இலகுவாகக் கற்பிப்பது\nபற்றி மாணவர்களுக்கு நூலும் எழுதியிருக்கிறார். இவர் இலக்கணம், மொழியியல்\nகற்பிப்பது - இலக்கியம் கற்பிப்பதுபோலச் சுவையாகவே இருக்கும். அவருடன் பாட\nசாலைகளுக்கு மேற்பார்வைக்காகப் போகுப் பொழுது உயர்வகுப்பு மாணவருக்கு\nஅவர் கற்பிக்கும் பாங்கினைப் பார்த்து நாங்கள் வியந்ததோடு அதில் நாங்களும்\nபலவற்றை எங்களுக்காகவும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஐயாவின் ஆற்றலினை அறிந்த வடக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு\nவடக்குகிழக்கு மாகாண தமிழ்த்தினப் போட்டியினை நடத்துதற்கு செயலாளராக\nஐயாவையே நியமித்தார்கள். இரண்டு மாகாணத்தின் பாடசாலைப் போட்டிகளை\nஐயா திறம்பட நடத்திய காரணத்தால் அப்போதைய செயலாளர் டிவகலால் பெருதும்\nவியந்து பாராட்டி தனிப்பட்ட முறையில் நன்றியும் தெரிவித்தார். மாகாணக் கல்விப்\nபணிப்பாள் சிவானந்தன் அவர்களும் ஐயாவின் செயல்திறனை வியந்து நின்றார்.\nபோகும் பொழுதும் வரும் பொழுதும் தமிழ் பற்றியே பேசுவார். பல எழுத்தாளர்கள்\nபற்றிச் சொல்லுவார். அவர்களின் படைப்புகள் பற்றி விமர்சிப்பார். நாங்கள் யாவரும்\nசுவாரிசியமாகக் கேட்டுக்கொண்டு வருவோம். அவரின் பக்கத்தில் இருந்தால்\nஅலுப்பே தெரியாது. சிரித்து மகிழ்ந்த படியே இருக்கலாம்.\nபாடசாலைகளுக்கு மேற்பார்வைக்குச் செல்லும்பொழுது ஐயா இல்லாவிட்டால்\nஎங்களுக்கு செல்லவே பிடிக்காது.அவர் வந்தால் அந்த மேற்பார்வை ஆனந்தமாக\nஐயா என்றால் கலகலப்பு. ஐயா என்றால் அகமகிழ்ச்சி . என்றுதான் நாங்கள்\nநாட்டின் சூழ்நிலை காரணமாக ஐயா குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார்\nஎன்றுதான் கேள்விப்பட்டோம். நாங்கள் திசைக்கொருவராய் இருந்தபடியால்\nஎன்ன நடக்கிறது என்பதை உடனேஅறியமுடியாதவர்களாகவே அப்போது இருந்தோம். பின்னர்தான் அறிந்தோம் ஐயா அவுஸ்திரேலியா சென்றுவிட்டார்\nகலகலப்பான எங்கள் ஐயா வெளிநாட்டில் என்பது எங்களுக்குக் கவலைதான்.\nஆனால் அவரின் சூழல் அவரை அன்னிய நாட்டுக்குச் செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது என்று நாங்கள் எங்களை தேற்றிக் கொண்டோம். சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் நல்லூர் முருகன் கோவில் வாசலில் ஐயாவையும்\nஅம்மாவையும் கண்டோம். அம்மா இருந்ததையும் பொருட்படுத்தாமல் ஐயாவைக் கட்டியணைத்தே விட்டோம். வீதியில் நின்றவர்கள் எங்களையே பார்த்தபடி இருந்தார்கள்.\nஅவ்வளவு அளவில்லாத சந்தோஷம் எங்களுக்கு. நாங்கள் கனவுதான் காணுகிறோமா என்றுதான் எண்ணினோம் \nஐயாவைக் கண்டதும் பழையன யாவும் படமாக வந்தது.\n\" உணர்வுகள் \" என்னும் கவிதை நூலினை யாழ் பல்கலைக்கழகத்தில் கைலாச\nபதி அரங்கில் வெளியீடு செய்வதற்காகவே வந்ததாக ஐயா கூறினார்கள். அவுஸ்திரேலியா சென்றும் தமிழை விடாத எங்கள் ஐயாவை நாங்கள் நிமிர்ந்து\nஅதன்பின்னர் பலதடவை யாழ்ப்பாணம் வந்திருந்தார். மாநாடுகளில் கலந்து கொள்ளவந்திருந்தார். சென்றவருடம் மீண்டும் ஒரு நூலினை வெளியிட யாழ்\n\" பன்முகம் \" என்னும் நூல் யாழ் பல்கலைக்கழகத்தில் ஐயாவால் வெளியிடப்பட்டது.\nஐயாவின் படிப்படியான வளர்ச்சி எங்களுக் கெல்லாம் மிகவும் ஆனந்தமாகவே\nஆனால் இம்முறை ஐயாவைப் பற்றி வந்த செய்தியினால் நாங்கள் அனைவருமே\nஎங்களுடன் ஒன்றாய் இர���ந்த ஐயா எங்களுடன் கைகோர்த்து நடந்த ஐயா \nஇந்த அளவுக்கு உயர்ந்துவிட்டாரே எனும் பொழுது ஐயாவுடன் கூட இருந்திருக்\nகிறோம் எனும் எண்ணம் எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றுதான் எங்கள்\nஎங்கள் ஜெயராமசர்மா ஐயாவை தமிழ்நாட்டு அரசாங்கம் கெளரவித்து\n\" உலகத்தமிழ்ச்சங்க மொழியியல் \" விருதினை வழங்கியிருக்கிறது என்பதை\nஎங்களாலேயே நினைத்துப் பார்க்கமுடியாமல் இருந்தது. விருது மட்டுமல்லாது\nஅவருக்கு ஒரு லட்சம் இந்திய ரூபாயும் அரசாங்கம் வழங்கிக் கெளரவப் படுத்தி\nஇருக்கிறது. உண்மையில் ஜெயராமசர்மா ஐயாவைக் கெளரவப் படுத்திய இந்த\nநிகழ்வு எங்கள் எல்லோருக்கும் பெருங் கெளரவம் என்றுதான் நாங்கள் கருது\nகின்றோம். ஐயாவுக்குக் கிடைத்த கெளரவம் ஈழத்துத் தமிழ் அறிஞருக்குக் கிடைத்த\nபெருங் கெளரவமாகவே அமைகிறது அல்லவா \nஐயாவை நாங்கள் நண்பராகக் கொண்டிருந்தோம் என்பதை நினைக்கின்ற\nபொழுது நாங்கள் அனைவரும் பேருவகையும் பெருமிதம் கொள்ளுகின்றோம்.\nயாழ் மண்ணைவிட்டு ஐயா அவர்கள் ஆங்கில நாட்டுக்குச் சென்றாலும் அன்னைத்\nதமிழை மறக்காமல் அதன் வழி செல்லுவது தமிழர்கள் அனைவருக்கும் நல்ல ஒரு\nமுன்மாதிரி என்றுதான் நாங்கள் எண்ணுகிறோம்.\nஐயாவின் இந்தக் கெளரவத்தை நாங்கள் மனமாரக் கொண்டாடிப் பெருமைப்\nபடுவதுபோல் ஐயாவாழும் இடத்திலுள்ள தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும்\nஐயாவைக் கனம் பண்ணுவது அவசியமாகும். ஐயாவைக் கனம் பண்ணினால்\nஅன்னைத் தமிழைக் கனம் பண்ணுவதற்கு ஒப்பாகும் என்று நாங்கள் கருதுகிறோம்.\nதமிழ்நாட்டின் மொழியியல் விருதினைப் பெற்றுக் கொண்ட ஐயாவை\nதிரு ச . சண்முகநாதன்\nதிரு ம . குகதாசன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/kids-tv-portugues-cancoes-dos-miudos-this-is-how-to-better-monetize-your-audience-%F0%9F%92%B8", "date_download": "2020-05-28T06:57:40Z", "digest": "sha1:RAEZCGT4BCZZMKHXYZUOPUX2PCBN5TKK", "length": 17166, "nlines": 130, "source_domain": "ta.webtk.co", "title": "கிட்ஸ் டிவி போர்த்துகீசியம் - கேனஸ் டோஸ் மைடோஸ்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான் 💸 - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங���கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nகிட்ஸ் டிவி போர்த்துகீசியம் - கேனஸ் டோஸ் மைடோஸ்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான்\nகிட்ஸ் டிவி போர்ச்சுகஸ் - கேனஸ் டோஸ் மைடோஸ்: சிறந்த YouTube சேனல்களில் ஒன்றாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் பிரேசில்\nஆனால் நீங்கள் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்: நீங்கள் சிறந்த சேனல்களில் ஒன்றாக மாறலாம் Webtalk 🚀 மற்றும் அதிக வருவாய் ஈட்டுகிறது.\nWebtalk சமூக ஊடகங்களில் ஏற்பட்ட புரட்சி, அனைத்து வருவாயிலும் 50% வரை உங்களுக்கு திருப்பிச் செலுத்துகிறது. உங்களைப் பின்தொடர்பவர்கள் உங்கள் வீடியோக்களைப் பார்க்கும்போது, ​​நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் பரிந்துரைகள் பார்க்கும்போது எந்த வீடியோ, உங்கள் போட்டியாளர்களின் கூட, நீங்கள் இன்னும் சம்பாதிக்கிறீர்கள். உடன் Webtalk, உங்கள் பரிந்துரைகள் உங்கள் புத்தகமாகின்றன வணிக வாழ்க்கை அவை உங்களுக்கு வசதியான செயலற்ற வருமானத்தை ஈட்டுகின்றன. இன்னும் உறுதியாக நம்பவில்லையா பார்க்க நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் Webtalk.\nஉங்களது தற்போதைய பின்தொடர்பவர்களில் 10% என்று கற்பனை செய்து பாருங்கள் சேர Webtalk உங்கள் அணியில் உங்கள் பரிந்துரைகளாகுங்கள். ஒவ்வொரு மாதமும் எத்தனை ஆயிரம் டாலர்கள் உங்களுக்காக பிரதிநிதித்துவப்படுத்தும்\nமுன்பு நீங்கள் சேர்ந்து உங்கள் பார்வையாளர்களை உருவாக்கத் தொடங்குங்கள் Webtalk, உங்கள் சம்பாதிக்கும் திறன் பெரியது. வானமே எல்லை\nஇணைப்பதன் மூலம் Webtalk Stars குழு, உங்களுக்கு கூடுதல் நன்மை உண்டு: உங்கள் பார்வையாளர்களை வளர்ப்பதற்கு முதல் வகுப்பு விஐபி ஆதரவு மற்றும் பல கருவிகளைப் பெறுவீர்கள். எங்கள் அணி உங்கள் வெற்றிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பல செல்வாக்குமிக்கவர்கள் மற்றும் பிரபலங்கள் ஏற்கனவே எங்களை நம்புகிறார்கள், எனவே நீங்கள் நல்ல நிறுவனத்தில் இருப்பீர்கள்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்வி இருக்கிறதா Webtalk எங்கள் அணி எங்களை தொடர்பு கொள்ள தயங்க\n* பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல் *\nஉங்களைப் பார்க்க நாங்கள் எதிர்நோக்குகிறோம் Webtalk விரைவில், உங்க��ுக்கான சிறந்த அணியில்\nஜாக்-லூயிஸ் க்ரீஸ் - Webtalk Stars குழு நிறுவனர்\nஉங்கள் சேனல் விளக்கம்: பாப் ஓ ட்ரெம் பிரின்க்வெடோஸ் மரவில்ஹோசோஸ் இ கலர்டிடோஸ் எஸ்டோ டிஸ்போனெவிஸ் நா அமேசான். கிளிக் இல்லை இணைப்பு abaixo para exprar mais. எஸ்பெரோ கியூ கோஸ்டே டெல்ஸ் 🙂 - https://amzn.to/2PCeSDS - #bobthetrain #bobthetraintoy\nநீங்கள் சேரும்போது இவை நன்மைகள் Webtalk உடன் Webtalk Stars குழு\n12% மேல் வருவாய் பங்கைச் சேர்த்தது Webtalk : நாங்கள் எங்கள் அணி உறுப்பினர்கள் மற்றும் தொண்டு எங்கள் நிகர மாதாந்திர வருவாய் 50% மறுவிநியோகம். உங்களிடம் பல விஷயங்கள் இல்லையென்றாலும் கூட இது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கலாம்\nஒருவருக்கொருவர் பயிற்சி அளிக்கப்படுகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும்: நாங்கள் வெற்றி பெற உதவுகிறோம் Webtalk\nபிரீமியம் ressources அணுகல் ஊக்குவிக்க Webtalk\nபிரத்யேக கருவிகள் பயன்படுத்தி மற்றும் ஊக்குவிப்பதில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் Webtalk\nஒரு பிரத்யேக போர்டல் உங்களை வெளிப்படுத்தவும், பின்வருவனவற்றை வளர்க்கவும் உங்களுக்கு உதவுகிறது (விரைவில்)\nஏன் stars தேர்ந்தெடு Webtalk Stars அணியா\n20% வருவாய் பங்கு போனஸ் எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும்: இப்போது நீங்கள் உங்கள் சார்பாக இதை செய்வதால், பலர் உங்களை அதிர்ஷ்டவசமாக செலவழிக்கக்கூடாது. மேலும் எங்கள் தொண்டுகளுக்கு எங்கள் நன்கொடை $ 0 நீங்கள் ஒரு சிறந்த உலகிற்கு உங்கள் ஆதரவை வெளிப்படுத்த உதவுகிறது\nஒருவருக்கொருவர் பயிற்சி அளிக்கப்படுகிறது நீங்கள் வளர வேண்டும் Webtalk, மற்றும் அணியின் பகுதியாக இருக்கும் மற்ற பிரபலங்கள் மற்றும் செல்வாக்காளர்களுடன் அனுபவம் பகிர்வு, பிரத்யேக சேனல்கள் மூலம்\nபிரீமியம் ressources அணுகல் உங்களை ஊக்குவிக்க உதவும் Webtalk உங்கள் பின்வருவனவற்றிலிருந்து மிகவும் வசதியான செயலற்ற வருமானத்தைப் பெறுங்கள்\nபிரத்யேக கருவிகள் பயன்படுத்தி மற்றும் ஊக்குவிப்பதில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் Webtalk...\nஒரு பிரத்யேக போர்டல் உங்களை வெளிப்படுத்தவும், பின்வருவனவற்றை வளர்க்கவும் உங்களுக்கு உதவுகிறது (விரைவில்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 8, 2019\nவகைகள் Youtubers ஆன் Webtalk குறிச்சொற்கள் பிரேசில், யூடியூபர், Youtuber இயக்கத்தில் உள்ளது Webtalk மெயில் வழிசெலுத்தல்\nபெம்லோகோ: உங்கள் பார்வையாளர்களை சிறந்த முறையில் பணமாக்குவது இதுதான்\nஜார்ஜ் ஓ கியூரியோசோ எம் போர்த்துகீசியம்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான்\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமுகப்பு - Youtubers ஆன் Webtalk - கிட்ஸ் டிவி போர்த்துகீசியம் - கேனஸ் டோஸ் மைடோஸ்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான்\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/siruthai-siva-and-rajini-film-confirmed-119071800048_1.html", "date_download": "2020-05-28T09:07:13Z", "digest": "sha1:3IWFIJAPBYAO2FFRQG5UQ6MK6GHTOVO6", "length": 11530, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "உறுதியானது ரஜினி-சிறுத்தை சிவா படம் – இந்தாண்டு இறுதியில் ஷூட்டிங் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉறுதியானது ரஜினி-சிறுத்தை சிவா படம் – இந்தாண்டு இறுதியில் ஷூட்டிங் \nரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தமிழ் திரை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.\nரஜினி அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவாவோடு சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியது.\nசிவா, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சிவா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ரஜினி படத்தை சிவா இயக்குவது உறுதியாகியுள்ளது.\nரஜினி தற்போது முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸாக உள்ளது. இந்தப்படத்தை முடித்ததும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் சிவா ஈடுபட்டு வருகிறார்.\nநான் சினிமாவில் உயரக் காரணமே அவர்தான் - ’ஆடை’ புகழ் அமலாபால் உருக்கம் \n”அந்த படத்தை நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை”..விஜய் ஆவேசம்\nமீண்டும் இணையும் 'வணக்கம் சென்னை' ஜோடி\nபிகில் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் இதுதான் - புகைப்படத்துடன் லீக்கான ரகசியம்..\n\"மேக்கப் போடுவதற்கு முன் டிடி எடுத்த செல்ஃபி\" - ஆத்தீ... என்ன இப்படி இருக்கீங்க..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kangal-pannir-tharum-ullam-vandhu-vidum/", "date_download": "2020-05-28T08:11:28Z", "digest": "sha1:FOMUOKLX7OI2UWUVII6FM6RSDSSTPUZE", "length": 3233, "nlines": 131, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kangal Pannir Tharum Ullam Vandhu Vidum Lyrics - Tamil & English", "raw_content": "\nகண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்\nஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு\nஏழைப் பாடுகின்றேன் – (2)\nகண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ\n1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்\nஉன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்\nஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்\n2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு\nஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு\nஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன��� – (2) — கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kiristhuvukkul-vaalum-enakku/", "date_download": "2020-05-28T08:54:02Z", "digest": "sha1:2CV4DAJWXM22OGIIBEHQVUAR25GCKU23", "length": 3720, "nlines": 135, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kiristhuvukkul Vaalum Enakku Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஎப்போதும் வெற்றி உண்டு 2\n1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்\nயார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்\n2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்\nகுருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்\n3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்\nசிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்\n4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்\nஇயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்\n5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்\nகரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/zee-media-28-staffers-test-positive-for-coronavirus/", "date_download": "2020-05-28T06:46:08Z", "digest": "sha1:BT3Y55PVI5LAA3FCZ6MXHVOSBEAXXIHK", "length": 14171, "nlines": 124, "source_domain": "www.inneram.com", "title": "ஜீ நியூஸ் சேனலுக்கு சீல் - 28 பேருக்கு கொரோனா பாதிப்பு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome இந்தியா ஜீ நியூஸ் சேனலுக்கு சீல் – 28 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜீ நியூஸ் சேனலுக்கு சீல் – 28 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநொய்டா (18 மே 2020): ஜீ மீடியா சேனல் பணியாளர்கள் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த சேனல் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று உலக அலவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்கி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான ஜீ மீடியாவையும் அது விட்டு வைக்கவில்லை.\nஇதுகுறித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநர் சுதிர் சவுத்ரி தெரிவிக்கையில், ” எங்கள் ஊழியர்களில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை COVID-19 ஆல் பாதிக்கப்பட்டார். ஒரு பொறுப்பான அமைப்பாக, அந்த நபருடன் நேரடி அல்லது மறைமுகமாக தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரையும் நாங்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தினோம்.\n: உற்சாகம் இழந்த பெருநாள் - நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை\nஅதன்படி தற்போது 28 ஜீ மீடியா ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து ஜீ மீடியா அலுவலகம், செய்தி படப்பிடிப்பு தளம் ஆகியவற்றை சீல் வைத்ததோடு, வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளோம்.” என்றார்.\nமேலும் அரசின் உத்தரவி முறையாக பின்பற்றி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.\nஜீ மீடியாவில் 2500 ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திநீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்\nஅடுத்த செய்தி ⮞பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு – புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்\nமத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது – பிணராயி விஜயன் குற்றச்சாட்டு\nநம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை\n – பிரமர் முக்கிய ஆலோசனை\nகொரோனா வைரஸும் அது பரவும் தன்மையும்\nஇந்நேரம்.காம் - May 26, 2020 0\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nதமிழக பாஜக தலைவராக தலித்தை நியமித்தது ஏன் – திருமாவளவன் பகீர் கேள்வி\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/alirocumab-p37141630", "date_download": "2020-05-28T08:42:47Z", "digest": "sha1:KXK7B6IQ56YBJPEE455OVFMHSJUHNWEZ", "length": 14161, "nlines": 202, "source_domain": "www.myupchar.com", "title": "Alirocumab பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Alirocumab பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Alirocumab பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Alirocumab பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Alirocumab பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Alirocumab-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Alirocumab-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Alirocumab-ன் தாக்கம் என்ன\nஇந்த Alirocumab எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Alirocumab உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Alirocumab உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Alirocumab எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Alirocumab -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Alirocumab -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAlirocumab -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Alirocumab -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/09/super-singer-3-14-09-2010-vijay-tv-3.html", "date_download": "2020-05-28T07:51:59Z", "digest": "sha1:RLZO55KSJPHCSRYW3VJDK5QWBDRWUK7M", "length": 7008, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Super Singer 3 (14-09-2010) - Vijay TV சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nசூப்பர் சிங்கர் Super Singer\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்��மல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-05-28T08:25:54Z", "digest": "sha1:BV4LZOM5I3VEWU3V23MXZROZN7TVNW4S", "length": 25597, "nlines": 149, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பருவ – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால்\nஇளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் இளம்பெண்கள் வாழைத்தண்டை அதிகம் சமைத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் பொதுவாக சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதனை கரைத்து சிறுநீருடன் வெளி யேற்ற வாழைத்தண்டு சாறு குடியுங்கள், வாழைத்தண்டை (more…)\nஇளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்\nஇளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும் - வழி காட்டும் பாலியல் மருத்துவர்க ள் - வழி காட்டும் பாலியல் மருத்துவர்க ள் - பயனுள்ளச் செய்தி காலத்தே பயிர்செய் என்பார்க ள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமேஇருக்கும். ஆனாலும் (more…)\nபருவ மங்கையர் அனைவருக்கும் அவசியம் தெரிய‌வேண்டிய அடிப்படை விஷயங்கள்\nஉடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல்எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை கட்டுப்படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன் கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெ ண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார் மோன்களால் தான் பருவம் அடைகிறா ள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண் ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான (more…)\nஆண்களின் பருவ உடல் மாற்றம் (விரிவான மருத்துவ அலசல்…\nவ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போத��� பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயது முதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம். ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்ற ங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஹார்மோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கு ம்போது பருவம் ஆகும்நிலை ஏற்படுகிறது. ஹார்மோன்கள் என்றால் என்ன உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயது முதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம். ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்ற ங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஹார்மோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கு ம்போது பருவம் ஆகும்நிலை ஏற்படுகிறது. ஹார்மோன்கள் என்றால் என்ன ஹார்மோன்கள் உடலிலிருந்து சுரந்து பர\nபெண்களே உங்கள் காதலர் நல்லவரா\nகாதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணு ம்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப் பாக திருத்திவிடலாம் என்று முட் டாள் தனமாக எண்ணிக் கொ ண்டிருக்காமல் காதலில் இரு ந்து விலகிவிடலாம். பணத்திற்காக அல்லது சொத்தி ற்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியவந் தால்... பெண் வேலை பார்த்து வரும் பணம் குடும்பத்திற்குப் போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மன நிலையில் (more…)\nஅறியாப் பருவக் காதல் ( Infactucation Love )\nஇது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப் பருவக் காதல் எனப்படுகிறது. இந் த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார் கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என் று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என் பதை உயிரினும் மேலாக நினைப் பார்கள். ஆனால் இந்தக் காலக்கட் டத்தில் காதலில் ஒரு மிகப் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளு��் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/15389-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/page/55/", "date_download": "2020-05-28T06:56:42Z", "digest": "sha1:2REI4XOSQJMJTN5OO4JIAGVUYCLS5JR3", "length": 35359, "nlines": 850, "source_domain": "yarl.com", "title": "கவிதை அந்தாதி - Page 55 - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கறுப்பி, November 9, 2006 in கவிதைப் பூங்காடு\nஅடியாத மாடு படியாது என்றே\nதடி கொண்டு படி படி என்றே\nஅடித்து அடித்து வளர்த்த அப்பா\nஅடிக்கு ஓடி ஒளிந்திட்ட என்னை\nதேடி தேடி அணைத்திட்ட அம்மா\nமடியாது நினைவுகள் என்றும் நெஞ்சினில்\nநெஞ்சினில் நீ வந்த பின்னால் தான்\nஇல்லை -உன் வரவால் தான்\nஅர்த்தப் படுத்தியவள் - நீ\nஅழகான பொய்களை அடுக்கி கொண்டு\nஅது பொய் தான் இன்று\nஇதயம் கனக்க ஓர் கவி\nஇவனா என அறியத் தொடர்ந்தேன்\nஉன் காதல் வானம் - உன்\nஅழகின் சாரத்தை அடடா இங்கு கண்டேன்\nகாதல் இரசம் சொட்டும் காமபாணங்கள்\nகவி அந்தாதியை காதல் அந்தாதியாக்கி\nகவி அந்தாதிக்கு விடுதலை கொடுப்பீர்\nகாதல் லீலைகளின் காட்சி பகிர்ந்திடுக\nதின்ற ஊண் செறிக்காத தினவர்கள் பார்வையிடப் படைப்பீர்\nபடை கொண்டு வந்து தடுத்திட்டாலும்\nஆறுமுகனை நினைந்து கவிதை படைத்திடுவீர்\nபாதி அருள் கூடக் கிடைக்கவில்லை\nநான்முகன் மைந்தர் நால்வர் நின்றனர்\nமௌன குருவிடம் மௌனம் பயின்றனர்\nவான்மனளை மணந்தவன் வள்ளியையும் கவர்ந்தான்\nநானிலத்தோர் உய்வதற்காய் நல்லூரில் லுறைந்தான்.\nஅம்மா அன்பை உணர்ந்து பாருங்கள்..\nஅன்பு காட்டி வாழ்ந் பாருங்கள்..\nசிரித்து க்கலந்து வாழ்ந்து பாருங்கள்..\nஎளிமை இன்பம் நுகர்ந்து பாருங்கள்..\nவியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்..\nஇயற்கை காற்றில் நனைந்து பாருங்கள்..\nஎன்னை ஒரே ஒரு கணம்\nஉயிரே வா கரம் கோர்க்க\nசிறிது வாய் மூட மாட்டாளாஎன\nஇணைய வழி ஊடாக வந்து\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nதொடங்கப்பட்டது திங்கள் at 16:04\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nதொடங்கப்பட்டது 6 hours ago\nயாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு\nதொடங்கப்பட்டது 6 hours ago\nதமிழர் கடவுள் முருகன் பார்ப்பனியத்தால் மதம் மாற்றப்பட்ட வரலாறு - பேராசிரியர். கருணானந்தன்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nBy தனிக்காட்டு ராஜா · Posted சற்று முன்\nஇதெல்லாம் இருந்தும் பலன் இல்லை இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டியளோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nநானும் இந்தப்பாலத்துக்கு போய் மீன் வாங்குவேன் (திலாப்பியா) கிலோ 400 ரூபாய் மீன் குறைவென்றால் 600 ரூபாய்க்கு மேல் இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை\nயாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு\nஅண்ண இப்ப தனிப்பட்ட கோபமென்றால் இதுதான் நடக்கிறது அண்மையில் வடக்கில் தான் 100ற்கு மேற்பட்ட பப்பாசிகள் வெட்டப்பட்டது , மற்ற சம்பவம் நூற்றுக்கு மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் எண்ணெய் ஊற்றி நாசப்படுத்தப்பட்டுள்ளது இன்னும் கோபம் என்றால் முகநூலில் (போலி) பரப்புரைகளை செய்வது அண்மையில் யாழில் ஒருவர் தூக்கில் தொங்கினார் ஒரு பெண்ணை தொடர்பு படுத்தி எழுதியதற்க்காக எப்படிப்பட்ட வக்கிர குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள் தமிழ் மக்கள் ஒரு கூட்டம் வந்து சொல்லும் சிங்களவந்தான் செய்கிறான் என்ன கச்சைக்குள்ள தான் வினைய வச்சிருக்கிறம் நாம் போராட்டம் கூட இப்படித்தான் இருந்தது இறுதிக்காலத்தில் என்றான் ஒரு நண்பன் எங்கும் துரோக கும்பல்கள்\nதமிழர் கடவுள் முருகன் பார்ப்பனியத்தால் மதம் மாற்றப்பட்ட வரலாறு - பேராசிரியர். கருணானந்தன்\nஎன்ன சீமான் கத்தும் வரைக்கும்.. இந்த ஆய்வாளர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.\nவை.கோவின் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. கட்டிப்பிடிச்சும் எழுவர் விடுதலையைக் கூட சாத்தியமாக்க முடியவில்லை. அதுதான் மீண்டும் கைதொழுகிறார் போலும்.. மனச்சாட்சிக்கு முன் அரசியல் தோற்றுவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/devotional/slogan", "date_download": "2020-05-28T08:36:58Z", "digest": "sha1:P6NDFWLZIIDLQB2OKS4SNUZF2IBLZYAZ", "length": 18623, "nlines": 193, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Tamil Slogam | Temples in tamil nadu | Tamil Astrology News - Maalaimalar", "raw_content": "\nசென்னை 28-05-2020 வியாழக்கிழமை iFLICKS\nநவகிரஹ தோஷம் நீங்க சூரியனை பார்த்து சொல்ல வேண்டிய மந்திரம்\nநவகிரஹ தோஷம் நீங்க சூரியனை பார்த்து சொல்ல வேண்டிய மந்திரம்\nஅதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.\nஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்\nஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன்.\nஎந்த தடையும் இன்றி திருமணம் நடைபெற இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஉங்கள் செல்ல மகள் அல்லது மகனின் திருமணம் எந்த தடையும் இன்றி நிறைவேற இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் நிச்சயம்.\nஎதிரிகளின் தொல்லையில் இருந்து காக்கும் ஸ்ரீ பைரவர் 108 அஷ்டோத்திர சத நாமாவளி\nபைரவருக்கு உகந்த இந்த அஷ்டோத்திர சத நாமாவளி தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.\nசங்கரா சதாசிவா மனோஹரா பக்தி துதி\nசிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.\nகனகதார ஸ்தோத்திரம் தமிழில் ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது\nநாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும் எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.\nஅஞ்செழுத்திலே பிறந்து சிவன் பக்தி துதி\nசிவபெருமானுக்கு உகந்தது இந்த ஸ்லோகம், இதை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடுசெய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nவந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய் பக்தி துதி\nஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஐயப்பன் நம்மை கவலைகளில் இருந்து படிப்படியாக விடுதலை அளிப்பார்.\nதுன்பங்களை போக்கும் நரசிம்மரின் மகாமந்திரம்\nநரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பது தான் நம்பிக்கை.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்�� வேண்டும்.\nஓம் நமோ பகவதே வாசுதேவாய பக்தி துதி\nஇந்த துதியை தினமும் சொல்லி விஷ்ணுவை வழிபாடு செய்து வந்தால் மனகஷ்டங்கள் படிப்படியாக விலகும். புது நம்பிக்கை பிறக்கும்.\nபக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளும் காளி தேவிக்கு உகந்த மந்திரங்கள்\nபக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன். அவளுக்கு உகந்த மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதரை போற்றும் அற்புத ஸ்லோகம்\nஸ்ரீரங்கம், ரெங்கநாதரை போற்றும் அற்புதமான ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ரெங்கநாதரை வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் வசந்தம் வரும்.\nமறைமுக எதிரிகளை ஒழிக்கும் ஸ்ரீ லலிதாம்பிகை மந்திரம்\nபார்வதியின் அம்சமான ஸ்ரீ லலிதாம்பிகை தேவியை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். செல்வ சேர்க்கை மற்றும் புகழ் உண்டாகும்.\nதீர்க்க சுமங்கலி வரமருளும் ஸ்லோகம்\nசத்யவானின் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும்.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் பணக்கஷ்டம் தீரும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமி மந்திரங்களை தினமும் ஒரு முறை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.\nநரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தை பெற மந்திரம்\nஉண்மையான நம்பிக்கையோடு நரசிம்மரை வழிபடுவது மிகவும் அவசியம். இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் நரசிம்மரின் முழுமையான ஆசிர்வாதத்தை பெறலாம்.\nமரண பயத்தை போக்கும் சிவ மந்திரம்\nசிவபெருமானை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது. தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும்.\nஇன்று சித்ரா பவுர்ணமி: சித்ரகுப்தனுக்கு உகந்த மந்திரம்\nஇன்று சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nதினமும் சொல்ல வேண்டிய சீரடி சாய் பாபா அஷ்டோத்ர சத நாமாவளி\nசீரடி சாய் பாபாவிற்கு உகந்த இந்த அஷ்டோத்ர சத நாமாவளியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந���தால் விருப்பங்கள் நிறைவேறும்.\nஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்\nஎதிரிகளின் தொல்லையில் இருந்து காக்கும் ஸ்ரீ பைரவர் 108 அஷ்டோத்திர சத நாமாவளி\nஎந்த தடையும் இன்றி திருமணம் நடைபெற இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/100.html", "date_download": "2020-05-28T08:53:23Z", "digest": "sha1:YI6TDL4LX24YHLEGHZ32XNQEP4H6UHTF", "length": 23507, "nlines": 285, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: '100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே! எசமான்!'", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே எசமான்\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே எசமான்\nஇந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா கருத்து\nஇந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.\nதன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, \"மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது.\nமிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம்.\nஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்\" என்றார் ஒபாமா.\nஇதனை அவர் ���ந்த ஒரு மதத்தினரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணத்தின்போது, பாஜகவை மனதில் வைத்து மத தீவிரவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாஜக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே கருத்துக் கணிப்புகள் அதிக மெஜாரிட்டியுடன் 'ஆம் ஆத்மி' வெற்றி பெறும் என்று சொல்கின்றன. இன்று டெல்லியில் தேர்தல். தேர்தலுக்கு முதல் நாள் இரண்டாவது முறையாக இவ்வாறு ஒபாமா கருத்து சொல்லியிருப்பது பிஜேபிக்கு படித்தவர்கள் மத்தியில் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும்.\nLabels: 'ஆம் ஆத்மி', அரசியல், இந்தியா, இந்துத்வா\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்க�� போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்ற��க் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் த��மிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/05/blog-post_69.html", "date_download": "2020-05-28T08:06:33Z", "digest": "sha1:SCRFCP5Q62CKZJW5LHMCG7RHRTTIWNEO", "length": 23970, "nlines": 285, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்\nசேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல்லாம் இவ்வாறு பொதுப் பணியில் இறங்கினால் தமிழக ஏரிகளும் குளங்களும் சுத்தமாகும். தண்ணீரும் சேகரமாகும்.\nவிவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||\nஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||\nஇதயத்தைக் கோயில் ஆக்கிடுவோம் |\nசிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||\nபொதுநலம் பேணி உழைத்திடுவோம் |\nதியாகத்தின் உருவாய் விளங்கிடுவோம் ||\nமுனிவர்கள் பரம்பரை நாம் என்போம்\nபக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |\nமங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||\nஇந்து நண்பர்களுக்கு தனியாக ஸ்ரீராமா் சீதை படம் போட்டு அச்சடித்து அளித்த முஸ்லீம் சகோதரா் வாழ்க\nதேர்தல் வாக்குகளுக்காக அரசியல் கட்சிகள்தான் மதப்பிரிவினையை தூண்டி விடுகின்றன, மத மோதல்களின் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கிறது.\nஆனால், அதையெல்லாம் மீறி, மதங்களுக்கு அப்பால் இந்துக்களும்,முஸ்லிம்களும் இன்னும் சகோதரர்களாகவே இருந்து வருகிறார்கள், விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உறவை வளர்க்கிறார்கள் என்பத���தான் நிதர்சனம்.\nபாஜக தலைவர்களில் ஒரு சிலரும், இந்துத்துவா அமைப்புகள் சிலவும் இந்தியா இந்து நாடு, ராமர் கோயிலுக்கு எதிராகப் பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.இந்நிலையில் அவர்களுக்கு இந்தச் சம்பவம் மிகச்சிறந்த உதாரணமாக அமையும்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டம், பாஹசாரி கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம், தங்களின் மகள் திருமணத்துக்கு இந்துக்களும் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடித்தமான ராமர், சீதை படம் பொறித்த பத்திரிகைகளை அச்சடித்து வழங்கி அழைத்து இருக்கிறார்கள். தங்களின் உறவினர்களுக்குத் தனியாக ஒருவிதமான பத்திரிகையும் அளித்து திருமணத்துக்கு அழைத்து இருக்கிறார்கள்.\nமுகமது சலீம் என்பவரின் மகள் ஜஹானா பானுவுக்கும், யூசுப் முகம்மது ஆகியோருக்கும் கடந்த மாதம் 29-ம் தேதி திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்காகவே இரு விதமான பத்திரிக்கைகளை அச்சடித்து இரு தரப்பினரையும் அழைத்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து மணப்பெண்ணின் சகோதரரும், முகம்மது சலீமின் மகனுமான ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:\nபாரம்பரிய இஸ்லாமிய வழக்கப்படி எங்கள் உறவினர்களைத் திருமணத்துக்கு அழைக்க 300 பத்திரிக்கைகளை அச்சடித்தோம். அதேபோல எங்களுக்குப் பழக்கமான, நட்புவட்டாரத்தில் இருக்கும் இந்துக்களையும், இந்து நண்பர்களையும் அழைக்க அவர்களுக்குத் தனியாக ராமர், சீதா படம் பொறித்து தனியாக அழைப்பிதழ் அச்சடித்தோம்.\nஇந்துக்கள் வீடுகளில் நடக்கும் திருமணத்துக்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போன்று அந்த அழைப்பிதழ் இருந்தது. ராமர் சீதை படம், தேங்காய், பழம்,பூ குங்குமம், ஹோமம் எரிதல் போன்ற படங்களுடன் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு இருந்தது.\nஎங்கள் அனைவருக்கும் இந்து நண்பர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு ஏற்றார்போல் பத்திரிக்கை இருக்க வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த குடும்பமும் அமர்ந்து பேசி இந்த முடிவை எடுத்தோம். சிறப்பு அழைப்பிதழ்களை அடிப்பதில் மணமகன் வீட்டாரும், உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nஇந்துக்கள் எப்போதும் எங்களுக்கு நண்பர்கள், சகோதரர்கள் என்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற நட்பு செயல்கள் தொடரும். அதில் சந்தேகம் இல்லை. இந்துக்களுக்கும��, முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், இடைவெளி குறைந்து ஒற்றுமை வளர வேண்டும் என்பதே எங்களது ஆசையாகும்.\nமற்ற மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு நாங்கள் மதிப்பு கொடுத்தால், நிச்சயம் முஸ்லிம் சமூகத்தினரை அனைவரும் மதிப்பார்கள். அதில் மாற்றம் ஏதும் இல்லை.\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\n40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம்...\nபொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\nஇந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும...\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும் \nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nசகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்\nஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணி\nகுழந்தைகளின் வார்த்தைகளில் தான் எத்தனை அழகு\nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nஇறைவனிடம் இந்த ரமலானில் பிரார்த்திப்போம்.\nவாயில் சுட்டு கொலை செய்த மனித மிருகங்களே\n\"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை\"\n#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..\nகாடு வெட்டி குரு - மரணம்\nரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 3\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1\nகுலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்ட...\nCMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....\nநேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர்....\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nமோடியின் வாயிவிருந்து உண்மையே வராதா\nகவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி\nஎர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஷஃபியுல்லா\nமதவெறியை மாய்ப்போம்: மனித நேயத்தை வளர்ப்போம்\n'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் சில காட...\nமதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி\nமதங்களைக் கடந்த மனித நேயம்\nநான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ...\nஅப்துல் ஹமீது அவர்களின் மனம் திறந்த வாக்கு மூலம்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்ய...\nஒசாகா மாகாணத்தில் விமான நிலையத்தில் பள்ளிவாசல்\nநபிவழியில் உம்ரா செய்வது எப்படி\nபழ கருப்பையாவின் பயனுள்ள பேச்சு\n\"காமராஜரை \"என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய...\nமதங்களை தாண்டிய மனித நேயம்\nயோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நி...\nகீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி\nஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-28T06:37:58Z", "digest": "sha1:FNT6ZTDEBMXV45UTYRJT6GHUJODPJO7J", "length": 4991, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்காவிற்கு சாதகமாக தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றச்சாட்டு! - EPDP NEWS", "raw_content": "\nஅமெரிக்காவிற்கு சாதகமாக தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றச்சாட்டு\nஅமெரிக்காவிற்கு தேவையான வகையில் தொழில் சட்டங்கள் திருத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து இலங்கையில் தொழில் சட்டங்களை திருத்தி அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.\nசுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை சேவையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தொழில் சட்டங்களை திருத்தி அமைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்\nஅருணாசலபிரதேச மாநிலத்திற்குள் சீன இராணுவம் அத்துமீறி நுழைவு\nசவுதி அரேபியவில் திரைப்பட அனுமதி: 15 நிமிடங்களில் திரையரங்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை\nதேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்\nபிரான்ஸ் பாதிரியார் ஏன் கொல்லப்பட்டார்\nதாலிபன் வசம் வீழ்ந்த ஓம்னா மாவட்டம்\nபதற்றமான நிலையிலும் ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை பயன்படுத்தும் கட்டார் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1533/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-alma/", "date_download": "2020-05-28T07:32:15Z", "digest": "sha1:6GZDKH422G64UBWPXWFQN7SBIAD3Y2JU", "length": 7421, "nlines": 68, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nஆதிகால விண்மீன் பேரடைகளைச் சுற்றியிருக்கும் புகை மண்டலத்தை அவதானிக்கும் ALMA\nநீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும் மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும் இந்தப் பிரபஞ்சத்திலும் இப்படியான ஒரு செயற்பாடு நடந்துள்ளது – இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருக்கும்போது.\nபிரபஞ்சம் தோன்றி முதல் விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் தோன்றிய காலத்தில், இந்தப் பிரபஞ்சம் முழுக்க முழுக்க ஹைட்ரோஜன் வாயுவாலான புகை மூட்டமாக காணப்பட்டது. இப்படி இருந்தபோது, முதன் முதலில் தோன்றிய விண்மீன் பேரடைகளில் இருந்த விண்மீன்கள் மிகப்பெரியதாக இருந்தது. அவை அதிகளவான புறவூதாக்கதிர்களை (UV Light) வெளியிட்டன. (சூரியனில் இருந்துவரும் இந்த புறவூதாக்கதிர்களே sunburn எனப்படும் வெய்யிலினால் நம் தோல் நிரம்மாறக் காரணம்.) இந்தத் திடமான புறவூதாக்கதிர்கள், பிரபஞ்சத்தில் இருந்த ஆரம்பக்கால புகைமூட்டத்தை இல்லாமல் செய்தது நம் சூரியன் வந்தவுடன் காலைவேளை மூடுபனி மறைவதைப்போல.\nஇந்தச் செயற்பாட்டைப் பற்றி நாம் முன்னரே அறிந்துள்ளோம். ஆனால் ஆரம்பக்கால விண்மீன் பேரடைகளைப் பற்றி எமக்குத் தெரிந்தது சொற்பமே. இன்றுவரை எம்மால் இந்த ஆரம்பக்கால பேரடைகளை துல்லியமாகப் பார்க்க முடியவில்லை. வெறும் மெல்லிய குமிழ்கள் போல மட்டுமே தெரிந்தது. மேலுள்ள படத்தை நீங்கள் பார்க்கலாம். ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் மாறுகின்றது. ALMA தொலைக்காட்டியின் அதியுயர் தொழில்நுட்பத்தால் எம்மால் கொஞ்சம் அதிகமாகவே பார்க்க முடிகிறது.\nALMA தொலைக்காட்டியின் துல்லியமான கண்கள் தற்போது விண்மீன் பேரடைகளை ��துவரை நாம் பார்த்திருக்க முடியாதளவுக்கு துல்லியமாக புகைப்படம் எடுக்கிறது. இந்தப் படத்தின் மையத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் தெரியும் அமைப்பு, பிரபஞ்சம் மிக இளமையாக இருக்கும் போது இருந்த ஒரு பிரபஞ்ச வாயுத்தொகுதியாகும் (cosmic gas cloud). அது ஒரு விண்மீன் பேரடையாக உருமாறிக்கொண்டிருக்கும் போது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான அவதானிப்புகள், எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தின் முதலாவது விண்மீன் பேரடைகள் தோன்றியிருக்கலாம் என்று வானியலாளர்கள் ஆய்வு செய்வதற்கு உதவுகின்றன.\nஇந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் மங்கலான குமிழ்கள் போன்ற அமைப்புக்கள், அண்ணளவாக 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தவை\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4534", "date_download": "2020-05-28T08:30:00Z", "digest": "sha1:X4ZBFWYCVWY6O3GHQNHVKL4LMHR2JUPQ", "length": 11435, "nlines": 232, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "மன்னார் சித்தப்பா – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nமன்னார் சித்தப்பா என்று தான் நாம் எல்லோரும் அன்போடு அழைப்போம் அவரை. எங்களுக்கு அந்த நேரடி உறவுமுறை இல்லாவிட்டாலும் அவரின் பெறாமக்கள் அப்படி அழைப்பதைக் கண்டு, சகபாடிகள் நாமும் அப்படி அழைப்போம்.\nமன்னாரில் கடை வைத்திருந்தார். அதுவே மன்னார் சித்தப்பா என்ற பட்டத்தை அவருக்கு வழங்கிவிட்டது. பலருக்கு அவரின் உண்மைப் பெயர் தெரிந்திருக்க நியாயமில்லை.\nயாழ்ப்பாணத்துக்கு எப்போதாவது திருவிழா, பண்��ிகைக் காலத்தில் அவரின் மனைவியோடு வருவார். வளைத்து நெளித்த மீசையை அடிக்கடி தன் இருவிரல்களாலும் முறுக்கி விட்டு நெஞ்சை நிமிர்த்தி, ஒரு கையால் சாறத்தை இழுத்துக் கட்டிவிட்டு நடக்கும் போது மாயா பஜார் கடோத்கஜன் ஆக உருவம் கொண்ட எஸ்.வி.ரங்காராவ் தான் நினைவுக்கு வருவார். பதின்ம வயதுகள் வரை அவரின் உறவுக்காரப் பையன்கள் என் நண்பர்களாக இருந்ததால் மன்னார் சித்தப்பா யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் அவரின் போக்கும் வரத்தும் எங்களைச் சுற்றியே இருந்தது. அப்போது பத்து, பதினைந்து வயசுக்காரர்களாக இருக்கும் எமக்கும் அவருக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இருக்கவில்லை. அவ்வளவுக்குச் சேஷ்டையும், கும்மாளமுமாக எங்களுக்கு வேடிக்கை காட்டி மகிழ்வார்.\n“பிரபு இஞ்ச வா” என்று சத்தம் கேட்கும். திரும்பிப் பார்த்தால் ஒரு நீண்ட மர வாங்கு (பெஞ்ச்) இல் குப்புறப்படுத்திருப்பார். படுத்தவாக்கிலேயே தூரத்தில் படலையைத் திறந்து அவர்கள் வீட்டுக்கு நான் வருவதைக் கண்டு தான் அந்த அழைப்பு.\n“முதுகைச் சொறிஞ்சு விடப்பு” என்பார்.\nஆரம்பத்தில் சிரித்துக் கொண்டே என் கைவிரல் நகங்களின் முனையைப் பதமாக அவரின் பரந்த முதுகுப்பரப்பில் எறும்பு நடை போல இழுப்பேன் வட்டமாக, வளையமாக என்று. அது அவருக்குச் சுகமாக இருந்திருக்கும். நாளடைவில் எனக்கு அறிவிக்கப்படாத அந்தப் பதவியைக் கொடுத்த போது சிணுங்கிக் கொண்டே ஓடி ஒளிவேன். என்னுடைய அவஸ்தையைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.\nஅந்தப் பதின்ம வயது நினைவுகளின் எச்சங்கள் தான் மிச்சம், அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு மன்னார் சித்தப்பாவை நான் கண்டு பழகும் வாய்ப்புக் கிட்டவில்லை.\nதன்னுடைய பருவ காலக் கணக்கில் அவரின் சமீப காலத் தோற்ற மாறுதலை இன்னொரு புகைப்படத்தில் இன்று கண்டிருந்தாலும் அது அந்நியப்பட்டு நிற்க, என்னளவில் அந்தக் கறுப்பு உருவம், வெள்ளைச் சிரிப்பு மன்னார் சித்தப்பாவைத் தான் பதியம் போட்டு வைத்திருக்கிறது.\n“மன்னார் சித்தப்பா செத்துப் போனார்” நண்பன் முகுந்தனிடமிருந்து இன்று வந்திருக்கும்\nசெய்தியும் எனக்கு அந்நியமாகவே படுகிறது.\nநேசம் சேர்த்த அந்த நினைவுகளுக்கு இறப்பு இல்லை.\nOne thought on “மன்னார் சித்தப்பா”\nநேசம் சேர்த்த அந்த நினைவுகளுக்கு இறப்பு இல��லை.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nPrevious Previous post: “அண்ணா தொழிலகத்தை ஈன்ற அன்னை” நடராசா மாமா நினைவில்\nNext Next post: \"கூலித் தமிழ்\" மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/uk-srilanka.html", "date_download": "2020-05-28T08:29:18Z", "digest": "sha1:FQG3VQGTZ3SDORCGJUTUZK3OAJC5OMXV", "length": 14149, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் சித்திரவதை! பிரித்தானியா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் சித்திரவதை\nவெளிநாட்டில் இருந்து வரும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை இராணுவத்தினாலும், பொலிசாரினாலும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது குறித்து தாம் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுரிஸ், இவை தொடர்பில் பிரிட்டிஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரித்தானிய தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று காலை பதினொரு மணியளவில் சந்தித்து கலந்துரையாடும் போது குறித்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் எடுத்து கூறப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற இளைஞரான வேலாயுதபிள்ளை ரேனுகரூபனை கைது செய்த பொலிசார், அவர் மீது விடுதலைப்புலி உறுப்பினர் என்ற குற்றச்சாட்டினை சுமத்தி கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி இருந்தனர். இதனால் முகம் மற்றும் கால்களில் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.\nஇது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் எடுத்துக்கூறப்பட்டு மற்றும் வவுனியாவில் நடைபெற்ற கைது சம்பவம் குறித்தும் கூறப்பட்டது இதன் போதே பிரித்தானிய தூதுவர் இது தொடர்பில் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.\nஇது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சந்திப்பின் பின்னர் மேலும் கூறுகையில்; பிரித்தானியாவிலிருந்து தன்னுடைய திருமணத்துக்காக வந்த ஒருவர் கொடிகாமம் பொலிசார் கைது செய்து அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் முழு விபரங்களையும் தெரியப்படுத்தி இருந்தேன். ஆனால் இது தொடர்பில் உடனடியாக தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார்.\nவவுனியாவில் ஒருவரை கைது செய்தமை சம்பந்தமாக தனக்கு தெரியும் என்றார். அது சம்பந்தாமாக தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் தமது நாட்டிற்கு மீள அழைப்பது குறித்து அவர் ஏதும் தெரிவில்லை. என தெரிவித்த அவர், ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை பூர்த்தி அடையும் எனவும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527285/amp", "date_download": "2020-05-28T07:49:11Z", "digest": "sha1:FM3M6BIU4KRFUKRHYAZBBODB57VLGUWF", "length": 8799, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "It is reported that the 8-lane road project is being funded by a private government at a cost of Rs 30,000 crore | 8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக தகவல் | Dinakaran", "raw_content": "\n8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக தகவல்\nடெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், அரியானா, ஆந்திரம் வழியே புதிய சாலை அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் வழியாகவும் புதிய சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு\nதிருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்\nஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு\nதீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்\nஇன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...\nபெங்களூரு தேவனஹள்ளி விமான நிலையத்தில் 10 நகரங்களுக்கான உள்நாட்டு விமான சேவை ரத்து\nகேரள மாநிலத்தில் 67 நாட்களுக்கு பின் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்\nகொல்கத்தாவில் 2 மாத ஊரடங்குக்கு பின் மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான சேவை\nபாதிப்பில் 3-வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு; 4531 பேர் பலி\nதெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு\nஆந்திரா - கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீருக்காக பூண்டி ஏரிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறப்பு\nதேசிய பேரிடர் குழுவின் 12 மணி நேர போராட்டம் தோல்வி; தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலாக மீட்பு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.56 லட்சத்தை தாண்டிய ���லி எண்ணிக்கை: பாதிப்பு 57.84 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 356,937 பேர் பலி\nமத்திய அரசு சலுகைகளால் ஒரு பலனும் இல்லை மரணத்தின் விளிம்பு வரை வந்து விட்டோம் நிவாரணமாக தந்தால்தான் இனி பிழைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956705/amp?ref=entity&keyword=powerhouse%20meeting", "date_download": "2020-05-28T09:05:57Z", "digest": "sha1:BMXUQFJTK7UIFRS25Q3KQENVHYJ6NWZK", "length": 6979, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேனி, செப்.10: தேனி மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி பெறுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சோசியல் அவர்னஸ் இன்டக்டரல் அமைப்பு மூலம் நடத்தப்பட்டது.\nகூட்டத்திற்கு துரைஅமேசான் தலைமை வகித்தார். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முருகன் வரவேற்றார். இதில் ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் சுரேஷ்குமார், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.\nபென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nஆண்டிபட்டி அருகே வாறுகால் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்\nவீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு\nமழையின்மை, கடும் வெயிலால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்\nகொரோனா அச்சத்துடன் வரும் பொதுமக்களுக்கு மாத்திரை மட்டுமே வழங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்\nராயப்பன்பட்டியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்\nவாலிபர் மீது தாக்கிய 2 பேர் கைது\nகொரோனா தொற்றை தடுக்க தமிழக எல்லையில் 24 மணி நேரமும் சோதனை\n× RELATED டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Shyama%20Mukherjee", "date_download": "2020-05-28T08:39:15Z", "digest": "sha1:LLUOZQXH4CV5TKUR5JJR6C7MA4K43FG6", "length": 5339, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Shyama Mukherjee | Dinakaran\"", "raw_content": "\nமுகக்கவசம், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nசென்னையில் முகக்கவசம் கட்டாயம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nபண்ருட்டி அருகே அதிமுக கோஷ்டி பூசல் அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்கள் இரும்புக்கம்பி, கத்தியுடன் மோதல்: 4 பேர் படுகாயம்: 20 பேர் மீது வழக்குப்பதிவு\nமுகப்பேரில் பரபரப்பு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்\nஅவங்க இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன்: நடிகை சுபத்ரா முகர்ஜி ராஜினாமா\nமுகப்பேரில் பரபரப்பு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: கிரண்பேடி நம்பிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்\nபாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுகிறதா... ஷர்மிஷ்டா முகர்ஜி கேள்வி\nஅண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை\nபல்வேறு துறைகளிலும் புதுச்சேரி வளர்ச்சி முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பாராட்டு\nகொல்கத்தா துறைமுகத்துக்கு இந்துத்துவா தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி\nகொல்கத்தா துறைமுகத்துக்கு இந்துத்துவா தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி பெயரை சூட்டினார் பிரதமர் மோடி\n71-வது குடியரசு தினம்: புதுச்சேரியில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் கிரண்பேடி\nவாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு திமுகவினர் விடிய விடிய தர்ணா போராட்டம் : புதுக்கோட்டை, கரூரில் பரபரப்பு\nபுதுச்சேரியில் கேசினோ, லாட்டரி விரைவில் அமல்: ஒப்புதல் வழங்கக்கூடாது என ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக எம்.எல்.ஏ மனு\nபுதுச்சேரியில் கேசினோ திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக எம்எல்ஏ மனு\nமக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி கருத்து\nஅமைச்சர் அன்பழகன் உறுதி டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்\nசாரதா நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/166965?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:11:13Z", "digest": "sha1:6EQVNY7VX6DZEJ2RNTFLJO3OQRP2QJ7B", "length": 9196, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அகதிகளை நாடு கடத்த எதிர்ப்பா? உண்மையை விளக்கிய விமான நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅகதிகளை நாடு கடத்த எதிர்ப்பா உண்மையை விளக்கிய விமான நிறுவனம்\nஅகதிகளை நாடு கடத்தும் ஜேர்மனி அரசின் உத்தரவை எதிர்த்து விமானிகள் குரல் கொடுத்ததாக வந்த செய்திகளுக்கு விமான நிறுவனம் உரிய விளக்கத்தை அளித்துள்ளனர்.\nஜேர்மனியில் அகதிகள் தொடர்ந்து அதிக அளவில் தஞ்சமடைந்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் மேர்க்கல் அரசு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி செல்லும்படி அறிவுறித்தியிருந்தது.\nஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில் அகதிகளை திருப்பி அனுப்புவது அவர்��ளுக்கு ஆபத்து என்கிற குரல் நாடு முழுவதும் எழுந்ததது.\nஇதனையடுத்து 222 பயணிகளை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Lufthansa விமானத்தின் விமானிகள் அவர்களை அழைத்துச் செல்ல மறுத்ததாக தகவல்கள் வெளியானது.\nஇது ஜேர்மனி அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டதாக பலர் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் அந்த செய்திகள் அடிப்படை ஆதாரம் அற்றதென Lufthansa நிறுவனம் மறுத்துள்ளது.\nஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் நபர்களை தனியாக சந்தித்து அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்ட பின்னரே விமானத்தில் ஏற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.\nஒருவேளை அவர்கள் தாய்நாடு செல்ல மறுக்கும்பட்சத்தில், குறித்த நபரை விமானத்தில் ஏற்ற விமானிகள் மறுத்துள்ளனர்.\nசக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே விமானிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும், அகதிகள் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப செல்வதில் எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.\nஜேர்மனியின் மற்ற விமான நிலையங்களில் இருந்து 16,700 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தாலும், இந்த 222 அகதிகள் நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-05-28T08:09:59Z", "digest": "sha1:NUNWMZVZIBAE4CYU6CKPYIIUWLA6ZNCC", "length": 16868, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சரும பிரச்சனை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் இதை செய்ய மறந்தால் முக அழகு கெடும்\nஅழகு தரும் என்று செய்யும் சில பராமரிப்புகள், சில கவனக்குறைவுகள் போன்றவையும் முகத்தின் அழகை குறைத்து காண்பிக்கவே செய்யும். அப்படி உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் என்னவென்பதை பார்க்கலாம்.\nவெயிலின் தாக்கத்த��ல் ஏற்படும் சரும வறட்சி நீங்க\nகோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.\nசன்ஸ்கிரீனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன\n அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன’ என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்\nதொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகளை பார்க்கலாம்.\nவெயில் காலத்தில் சருமத்தின் எண்ணெய்ப்பசை நீங்க இயற்கை வைத்தியம்\nமுகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்\nவெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்\nவெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்\nகொத்தமல்லி பேஸ் பேக் போடுவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nகொத்தமல்லி இலையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும்.\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் குளியல் பொடி\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்க சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பழக்கூழ் பேசியல்\nவெயில் காலத்தில் உங்கள் வீட்டிலேயே முகத்தை அழகு படுத்த ஏராளமான அழகு குறிப்பு பொருட்கள் உள்ளன. அவை உங்கள் கருப்பான முகத்தை மறைத்து அழகாகவும், பளிச் சென்றும் காட்டும்.\nவெயிலினால் ஏற்படும் சரும கருமையை போக்கும் கடலை மாவு பேஸ் பேக்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு முறை போட்டு வந்தால் வெயிலினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை படிப்படியாக மறைந்து வெள்ளையாக மாறுவதை தாங்களே உணருவீர்கள்.\nவெயில் காலத்தில் சருமம் கருப்பாவது ஏன்\nகோடை வெ���ிலின் தாக்கம் அதிகம் என்பதால் பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கூடுமானவரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு.\nசெல்கள் உதிர்ந்து அழகாகும் சருமம்\nசருமம் எத்தனை முறை உதிரும் என்பது சருமத்தின் தன்மையை பொறுத்தது. சருமத்தை அழகுபடுத்த மெனக்கெடுபவர்களின் ஏக்கத்தை, இந்த செல் உதிர்வு போக்குகிறது.\nசரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய்\nசருமத்தின் ஈரத்தன்மையை தக்கவைப்பதற்கு, தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வரலாம். சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தேங்காய் எண்ணெய் உதவும்.\nஇரவில் மறக்காமல் இதை செய்தால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்\nஇரவு தூங்கும் முன் செய்யும் சில விஷயங்கள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். இரவில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு சருமத்திற்கு கூடுதல் பலனைத் தரும்.\nகோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.\nஹெர்பல் பேஸ்பேக் வீட்டிலேயே செய்யலாம்\nவீட்டில் செய்யும் ஹெர்பல் ஃபேஸ்பேக் (Herbal Face Pack) சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுக்களை நீக்கும். முகத்தைப் பளிச்சிட வைக்கும்.\nஉங்கள் சருமத்தை பாதுகாக்க இரவில் செய்ய வேண்டியவை\nதூங்க செல்லும் முன் சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும்.\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nஇன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஆலிவ் ஆயில் பாடி வாஷ்\nகடைகளில் வாங்கும் பாடி வாஷில் உள்ள ரசாயனங்கள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இந்த பிரச்னைகளை தவிர்க்க வீட்டிலேயே உங்களுக்கான பாடி வாஷினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.\nமுகத்திற்கு பேஸ் மாஸ்க் ஷீட் போடும் போது செய்யும் தவறுகள்\nபேஸ் ஷீட் மாஸ்க் பலமுறை பயன்படுத்தியும் அதன் நன்மைகளை உங்கள் சருமம் பெறவில்லை என்றால், தவறு நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் இருக்கலாம்.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\n2 மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nலாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அள்ளும் - டாக்டர் படக்குழு\nசொந்த ஊர் செல்லும்போது நேர்ந்த விபரீதம்.... விபத்தில் சிக்கி 22 வயது இளம் நடிகை பலி\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் அதிரடி கைது\nகுதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Indhu-Tamizh-Thisai/1585550749", "date_download": "2020-05-28T08:03:07Z", "digest": "sha1:H42ELHOJ7ZEC2FYCHHEPKH4Z2GWEP6AZ", "length": 4154, "nlines": 74, "source_domain": "www.magzter.com", "title": "இறைச்சி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்", "raw_content": "\nஇறைச்சி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்\nமதுரை கரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இறைச்சிகடைகளில் பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் கூடினர்.\nநாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கு உத் தரவு அமலில் உள்ளது. கரோனா பரவலில் தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதாகவும், இப்போது மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தால் மட்டுமே கரோனா பரவலை தடுக்க முடியும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருப்பினும் மக்கள் சமூக விலகலை கடைப் பிடிக்காமல் உள்ளனர்.\nராணுவ வீரரை அவதூறாக பேசிய எஸ்.ஐ.க்கு நோட்டீஸ்\nநபார்டு வங்கிக்கு புதிய தலைவர்\nகரோனாவுக்கு பிறகு புதிய உலகம் பிறக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து\nவேளாண் பயிர்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்\nரூ.913 கோடி ம��ிப்பிலான ஜெ. சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகி நியமிக்கப்படுவாரா\nரகசிய குறியீடை சுமந்து காஷ்மீருக்கு வந்த பாகிஸ்தான் உளவு புறா பிடிபட்டது\nசீனாவின் அத்துமீறலால் லடாக் எல்லையில் பதற்றம் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nசூதாட்ட மன்னன் ஸ்டான்லி ஹோ 98 வயதில் மறைவு\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும் ‘515' கணேசன்\nஉணவின்றி 76 ஆண்டு வாழ்ந்த குஜராத் சாது பிரகலாத் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/20/8-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-05-28T07:55:32Z", "digest": "sha1:V4FSFFMBGFZJWKNR5EJDUIHF2I4TDXFH", "length": 15398, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "8 பில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு சர்வதேச மைதானம் தேவையா: ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திப்பார்களா? - Newsfirst", "raw_content": "\n8 பில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு சர்வதேச மைதானம் தேவையா: ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திப்பார்களா\n8 பில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு சர்வதேச மைதானம் தேவையா: ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திப்பார்களா\nColombo (News 1st) பாதுக்க பகுதியில் அடையாளம் காணப்பட்ட காணியை மையமாகக் கொண்டு சகல வசதிகளுடன் கூடிய மைதானத்தை நிர்மாணிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய மட்ட கிரிக்கெட் மைதானப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வேலைத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாதுக்கயில் அமைந்துள்ள ஶ்ரீ லங்கா டெலிகொம் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள காணியின் ஒரு பகுதியில் இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்காக இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி ஶ்ரீ லங்கா கிரிக்கெட் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\n36 ஏக்கரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள காணியில் பல கட்டங்களாக அந்த மைதானத்தை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஅதன் முதற்கட்டமாக அந்தக் காணி மைதானத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் சகல வசதிகளுடனான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சார்ந்ததாக இருக்கும் எனவும் அதில் குறிப்��ிடப்பட்டுள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக 6 ஆடுகளங்களைக் கொண்ட பிரதான ஆடுகளம், நீர் வடிந்தோடும் கட்டமைப்பு, நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கு மற்றும் பயிற்சி ஆடுகளங்களை நிர்மாணிக்கும் பொறுப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 18 வருட காலத்திற்கு கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், மைதானத்தின் நிர்வாகம் இரண்டு தரப்பினரையும் இணைத்து உருவாக்கப்பட்ட முகாமைத்துவ குழு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.\nஒப்பந்தத்தின் பிரகாரம் மைதானத்தின் சகல பராமரிப்பு செயற்பாடுகளும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்களும், ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கும் மைதானத்தை பயன்படுத்த இடமளிக்கப்படும்.\nஇந்த ஒப்பந்தத்தில் ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளரும் கையொப்பமிட்டுள்ளனர்.\nஇதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவுள்ளதாக ICC-ஐ மேற்கோள்காட்டி ‘தி ஐலன்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nஅது தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாத இறுதியில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களினது சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக தி ஐலன்ட் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான பின்னணியில் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது குறித்து முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜயவர்தன மீண்டும் கருத்து வௌியிட்டுள்ளார்.\nஅவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் தகவலில் இலங்கை தற்போதிருக்கும் வசதிகளுடனேயே இருபதுக்கு 20 மற்றும் சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளை நடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தேவையான நிர்மாணப் பணிகள் அதற்காக கிடைக்கும் நிதி மூலமே முன்னெடுக்கப்படும் எனவும் மஹேல கூறியுள்ளார்.\n10 – 15 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகக்கிண்ணத் தொடரின் அனுசரணை கிடைக்கும் என நினைத்து 40 மில்லியன் டொலர் செலவழித்து மைதானம் நிர்மாணிப்பது அர்த்தமற்றது என்பதே அவரது கருத்து.\nஇவ்வாறான பின்புலத்தில் 8 பில்லியன் ரூபா செலவழித்து மற்றொரு சர்வதேச மைதானத்தை இலங்கையில் நிர்மாணிப்பது குறித்து ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீண்டும் சிந்திக்க வேண்டுமல்லவா\nஇதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள மைதான நிர்மாணம் குறித்து தாம் வெளியிட்ட கருத்திற்கு மன்னிப்புக் கோருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில ட்விட்ரில் பதிவிட்டுள்ளார்.\nஅமைச்சர் பந்துல குணவர்தன வழங்கிய தவறான தகவல்களை நினைவில் வைத்து ICC-யின் உதவியில் மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது என தாம் கூறியதாக உதய கம்மன்பில தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் ICC\nSLC-இன் சர்வதேச ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nSLC தலைமை பயிற்றுநருக்கு மேலதிகக் கொடுப்பனவுகள்\nஔிபரப்பு உரிம பண மோசடி: குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்தும் பணியில்\nயாப்பிற்கு முரணாக பொதுச்சபைக் கூட்டத்தை நடத்தும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் ICC\nSLC ஔிபரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது\nSLC நிறுவன நிதி மோசடி இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nSLC தலைமை பயிற்றுநருக்கு மேலதிகக் கொடுப்பனவுகள்\nபணமோசடி: குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்தும் பணியில்\nயாப்பிற்கு முரணாக பொதுச்சபை கூட்டத்தை நடத்தும் SLC\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/11/04002730/1056829/Bundesliga-FootballSeries-BayernMunich.vpf", "date_download": "2020-05-28T07:33:55Z", "digest": "sha1:WHZCPVHXAR7AHMQ2BAHMLWMRGYQF6XPQ", "length": 9697, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "'பன்டஸ்லிகா' கால்பந்து தொடர் - பேயர்ன் முனிச் அதிர்ச்சி தோல்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n'பன்டஸ்லிகா' கால்பந்து தொடர் - பேயர்ன் முனிச் அதிர்ச்சி தோல்வி\nபேயர்ன் முனிச் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் நடக்கும் BUNDESLIGA கால்பந்து லீக் தொடரில் , பிரான்க்பர்ட் அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தியது.\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nசிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\nசர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு\nதம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.\n9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி - 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது\nவிண்ணிற்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.\nநிதி நெருக்கடியில் நியூசி. கிரிக்கெட் வாரியம்\nகொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.\nடிச. 3ஆம் தேதி தொடங்கும் இந்திய, ஆஸி தொடர்\nடிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது\nநடிகைகளுக்கு கடும் போட்டி அளித்த வீராங்கனை\nதுப்பாக்கிச் சுடும் வீராங்கனை கவுரி செரோன், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.\nவிளையாட்டு ரசிகர்களுக்கு நவீன ஆப் அறிமுகம்\nஜப்பானை சேர்ந்த யமாஹா நிறுவனம், வீட்டில் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும், ரசிகர்கள், கரவொலி எழுப்பும் வகையில் புதிய வகை ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது.\nஷேன் வார்னே இதயத்தை திருடிய \"Money Heist\" தொடர்\nநெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் மணி ஹைஸ்ட் என்ற பிரபல தொடர் தம்மை மிகவும் கவர்ந்து உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.\n\"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தோனி விளையாடவில்லை\" - இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு\nகடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனி விளையாடவில்லை என இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?10205-%C2%B7-%C2%BB%C2%A7WEE%C2%B1mICHe%C2%BB-%C2%B7-poem%C2%A7&s=32681a18920880b005d4b1abca4b17b4", "date_download": "2020-05-28T06:46:18Z", "digest": "sha1:AAIOJWHWZQKSKZJOEV4HYUNZICFEOCUU", "length": 31883, "nlines": 855, "source_domain": "www.geetham.net", "title": "-·=»§WEE±mICHe»=·- poem§", "raw_content": "\nபுல் வெளி பாதை விரிக்குதே \nபெண்ணே ஏன் இந்தக் கண்ணீ��ோ\nதயவு செய்து உன் கண்ணீரை இங்கே\nகரையிலேயே உன் கண்ணீரை சிந்துவாய்\nஉன் கண்ணீரில் கரையில் உள்ள மண்ணில்\nமன பாரத்தை இறக்கி வைக்க போன பெண்ணே\nமனம் அக் கடல்நீர் பேசியதை கேட்டுதா\nஇது ஏன் சிலருக்கு தான் மனசு இருக்குதா ..\nஉள்ளம் அதில் நிலைச்சு இருக்குதேக ாதல்\nஎன்ன செய்யும், கண்ணீர் என்ன செய்யும்\nமிச்சி என்ன செய்யும் ...\nஇந்த கண்ணீரே விடுகிறதோ ...\nஇந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது\nமனதுக்குள் வந்த மர்மம் என்னவோ\nமனதுக்குள் வந்த மர்மம் என்னவோ\nமனம் ஏன் இப்படி கலங்கியது இன்று\nஉன் நினைவா அல்லது பிரமையா \nஒன்றும் புரியவில்ல ையே ....ஏன்\nஇமைகள் கூட நனைத்துவிட ்டதே\nஉன்னை மறக்க என் மனம் மறுக்கின்ற தே\nஎன்ன செய்ய பேதைக்கு புரியவில்ல ை\nகாலம் கடந்து விட்டதே உன்னை பிரிந்து\nஇன்னுமா உன் நினைவு என்னை வாட்டுகிறத ு\nஇது MCgaL(சுவிற்மி ச்சி )கவிதை..\nஉன் பெயர் மிக அழகு\nஉன்னை என் மனதில் வைத்தேன்\nதினமும் பெயர் சொல்லி சிரிப்பேன்\nசெல்லம் சொன்னதால் ஏனோ பெயரே அழிந்து விட்டது\nஎழுதி பார்க்கிறே ன் கண்ணீர் துளியால் அளிக்கின்ற து\nஆனால் என் பசுமையான மனதில் இருக்கும் உன் பெயர்அளிக் க\n..... உன்னால் கூட ..\nஉன் பெயரிலே இருக்கும் அழகை பார்க்க இமைகள் இல்லையை\nஇது MCgaL(சுவிற்மி ச்சி )கவிதை..\nஅணுவணுவாகக ் கொல்லும்... .\nகாதலி இவள் மனதுக்குள் வராமல்\nஓர் ஆயிரம் பெண் இருக்குதடி\nஓரு பார்வை பார்த்துவி ட்டாய் - எனக்கு\nஉலகமெல்லாம ் வேர்க்குதட ி\nவாழ்க்கை மனிதனுக்கு என்மதியை தரும்...\nஉன் இன்பமன முகத்தை பார்த்தேன் என் துன்ப\nவீசும் புயலுக்கு உருவம் இல்லை\nநீ பேசும் தமிழுக்கோ உறக்கம் இல்லை\nபிறையே பிறையே வளரும் பிறையே\nஇந்த கவிதை McgaL(சுவிறிமி ச்சி) எழுதியது.\nகவிதை எழுத வேண்டும் என்றேன்,\nகாதலித்து பார் என்றார்கள் ,\nகாதலித்தேன ் கவிதை வந்தது,\nகாதலித்தால ் மட்டும் தான் கவிதை\nவரும் என்பது வைரும் சாயம்..\nபாதி சிந்தை, பாதி நெஜம் ரெண்டும்\nஎன் சோகம் ,என் குலபம்\nஎன் கவிதை வலிஜை ஒரு புது வடிவு\nஎதாவது உதவி செய்ய முடியும் என்றால் ....\nஅது என் கவிதை மட்டும்....க� �்ணீர் துளி..அல்ல\nஇது என் சொந்த கவிதை பென் புலி சுவிற்மிச் சி\nபட்டாம்பூச ்சி போல் பறந்து வரவா\nஎன்னில் சுவறும் தேனை நீ ருசிக்கவா\nஇந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது\nஎன் இமைகள் மூடவில்லை... .\nஉன் பெயர் சொல்ல ஆ��ை தான் - உன்னால் ......\nஎன் மனம் இன்று தவிக்கிறது\nஇது தான் காதலா ......\nமனதில் நின்ற காதலன் நீயா\nஉன் விழிப் பார்வைக்கா க\nஉன் வாசல் வந்திட வேண்டும்\nநீ போகும் வழி மீது\nநீ வந்து பார்க்கும் வரை\nஎன் தேகம் நூலாக .....\nஇந்த கவிதை McgaL(சுவிறிமி ச்சி) எழுதியது\nஉன் நினைவில் நான் மூங்கிலாய் வெடிக்கின் றேன்\nஎன் அன்பு உனக்கு புரியாமல் போனது எப்படி.\nதரையில் நடந்த நான் வானில் பறந்தேனே\nஉன்னால் இப்போ சிறகு உடைந்து கிடக்கின்ற ேன்\nஎனக்கு ஒசையோடு கீதம் வேண்டும்\nஉன் வார்தை இன்னும் என் காதில் ஓலிக்கிறது\nஎன் உள்ளத்தை உன்னிடம் கேட்கிறது\nமீதி உள்ளது உன் நினைவால்\nஉன்னை நான் என்பதா என் செல்ல\nஉன் உள்ளம் அப்பொழுதும ் உடையக் கூடாது\nஉன்னோடு நான் கலந்து விட முடியுமா\nமிச்சி என்ன செய்யும் உன்னை மாத்துமா\nஇந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது\nமீண்டும் நம் காதல் பூப்பது எப்போ\nஅல்ல நீ என்னை மறப்பது கடினமா\nஇன்று என் கண்கள் கலங்கினதும ் ஏனையா\nஎன் மீது நீ சிந்திய பாசம்தான் பொய்யா\nஉயிர் பிரிந்து இன்று வாடுதே இந்த ரோஜா..\nஎன் மனதை முள்ளால் குத்தியதும ் நீயா\nஅல்ல இந்த பிரிவு விதியால் அமைக்கப்பட ்ட சதியா\nகனவில் கூட உன்னைப் பிரிந்திரு க்க மாட்டேனே\nஇந்த நிஜத்தில் எப்படி நான் வாழ்வேனே....\nவாழ்வென்றா ல் போராடும் போர்க்களம ்தானா\nமீண்டும் நம் காதல் பூப்பது எப்போ\nஇந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது\nஉன் சொல் என் மனதில் ஆழமாக நின்றது\nவானமும் பூமியும் நின்றால் நீ வருவாயா\nஅன்பே மனம் முழுதும் நீ தான்.... நிறைந்தாய்\nஏன் இன்னும் இந்த விளையாட்டு ...\nஆசைகளும் மூங்கிலாய் வெடிக்கிறத ு\nயார் வெற்றி அடைவார் என்ற கேள்வி வேண்டாம்\nமெளனமும் கலைந்து விட்டது .....\nஉன்னை காண என் கண்கள் ஏங்குதே..\nஇது MCgal(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை\nமனசுக்குள் இருக்கும் ஒரு நோய் நீ தான்னு\nஏன் இன்று வந்து என்னை துன் புறத்துகிற ாய்...\nதூர போய் விடு .....\nநான் உறங்கி ரொம்ப நாளாகிவிட் டது\nபுயல் காற்று போல் அடிதாய் என்னை....\nஇன்னும்மா உன் தாகம் அடங்கவில்ல ை\nஇது MCgal(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை\nகாதல் தரும் இன்பம் இன்று வாடியது\nகண்ணும் கண்ணும் மோதிய நாட்களெங்க ே\nஉடைந்துவிட ்டது... கண்ணாடியைப ்போல்\nஆசை நினைவுகள் என்னை வாட்டுதே... நினைவாலே\nஇது MCgaL(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை\nமனதில் பொங்கும் காதல் நெருப்பு\nஇது MCgaL(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை\nஎன் மனதை துழைத்தேன் ,\nகண்கள் உன்னை தேடுதே இன்று\nதேவதை ..என் செல்லமே ....\n... நீ எங்கு இருக்கின்ற ாய் .....\nஉனக்காக என் மூச்சு காத்திருக் கு....\nஇது MCgaL(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை\nபல பூக்கள் உதிர்கின்ற து\nவாழ்வின் எல்லை மூடுகின்றத ு\nஇது சுவிற்மிச் சி எழுதிய ஹைக்கூ.... :D\nவா வா என்று அழைக்கிறது\nபந்தல் அங்கே காத்திருக் க\nகண்ணில் துளியுடன் நீ பார்க்க\nதூரத்தில் இருந்து ஒரு குரல்\nவானமோ பூ மழை பொழிகிறது\nஇது சுவிற்மிச் சி எழுதிய ஹைக்கூ....-\nசெல்லமே......... நீ என்னை விட்டு விலகாதே...\nஉன் 'காதலி' நான் என்றால் .....\n---இந்த குயிலின் கண்ணீர்த் துளி இந்தப் பூமியில் விழும் முன் ..\nஇல்லை..கண்ண� ��டி போல் உடைந்த பின் வருவாயா....\nஒளியுடன் ......காத்திரு க்கிறேன் .. 'பேதை'......\nஉன் கண்களைக் காணவில்லை... எங்கே ..சொல்\n........விரல்கள� ��ப் பறித்தாய் ...\nஒரு காதல் நாடகம் நடத்தி ...\nஆனால்...எனக் குள் இருக்கும் உன் இதயம்....... இப்பொழுது\n.... நாட்களை எண்ணி........எண� ��ணி.....,\nஇந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது\nPatti Manram / பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjcyNTA5NDU1Ng==.htm", "date_download": "2020-05-28T07:08:42Z", "digest": "sha1:HHHY5EDKZHKLUDXBELINICDPCV6HY2KG", "length": 10417, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "மட்டன் கஞ்சி செய்வது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள��க்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nமட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nஅரிசி - 2 கப்\nவறுத்த சிறு பருப்பு - 1 கப்\nமட்டன் - அரை கிலோ\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nமசாலா தூள் - தேவைக்கு\nமிளகாய் தூள் - தேவையான அளவு\nபட்டை, ஏலக்காய் - சிறிதளவு\nஇஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு\nபெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.\nகுக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nநன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.\nநன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.\nவாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.\nபின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.\nசுவையான மட்டன் கஞ்சி ரெடி.\nகேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ்\nமுட்டை சேர்க்காத கேரட் கேக்\nசூப்பரான மிக்ஸ்டு காய்கறி ஊறுகாய்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4535", "date_download": "2020-05-28T07:59:40Z", "digest": "sha1:FPMIBTRC636LJE2PKZQ5OLP4MS6H4T2A", "length": 24335, "nlines": 315, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "“அண்ணா தொழிலகத்தை ஈன்ற அன்னை” நடராசா மாமா நினைவில் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\n“அண்ணா தொழிலகத்தை ஈன்ற அன்னை” நடராசா மாமா நினைவில்\nமடத்துவாசல் பிள்ளையாரடி காலை ஆறரைப் பூசைக்கு கமக்காரர், அரச\nஉத்தியோகத்தர், ஓய்வூதியர், மாணவர் என்று வயது, பால் வேறுபாடின்றி கோயிலின்\nஒழுக்க விதிமுறைக்கேற்ப ஊரே கூடியிருக்கும்.\nகூட்டத்தில் ஒருவராக எளிமையான உருவம் பயபக்தியோடு நின்று கொண்டிருப்பார்.\nஅவர் தான் இணுவில் மண்ணில் ஆலமரமாக எழுந்து நிற்கும் அண்ணா தொழிலகம் என்ற\nமூத்த பிள்ளையை ஆக்கி வளர்த்த திரு.பொன்னையா நடராசா.\nதொடர்ந்து அண்ணா தொழிலகத்தில் உற்பத்திகளைக் காவிக் கொண்டு போகும் அந்த\nநிறுவனத்தின் வாகனங்கள் ஒவ்வொன்றாய் வந்து பிள்ளையாரைக் கனம் பண்ணிய\nபின்னர் தான் தம் காரியத்தைத் தொடங்கும்.\nஅந்த விடிகாலைப் பூஜையில் மட்டுமல்ல அந்த எளிமைத்தனம் ஒட்டியிருக்கும்,\nஅவர் வாழ்ந்து முடித்த ஜூலை 5, 2015 என்ற நாள் வரை எவராலும் அணுகக் கூடிய,\nஅதிர்ந்து பேசாத அந்தத் தொழில் முனைவர் வாயால் கட்டாமல் வாழ்ந்து கட்டிய\nஅவரின் வர்த்தக சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருக்கிறது. அண்ணா தொழிலகம் என்ற\nதொழில் கூடம் பொன் விழாவைக் கடந்து நில்லாமல் ஒவ்வொரு அடியையும் நிதானமாக\nஎடுத்து வைத்துக் கிளைகளாய்ப் பரவிய அந்தத் தொழில் முனைப்பில் உள்ளூர்\nஉற்பத்திகள் பல்கிப் பெருகின. அதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது நடராசா\nமாமா என்று எல்லோராலும் அன்போடு அழைக்க வைத்த அவரின் ஆளுமை தான�� முதன்மைக்\n“எனது பதினேழாவது வயதில் கொழும்புக்கு\nவேலை தேடிப் போய் பல வேலைகளையும் செய்து திருப்தியற்ற நிலையில் எங்களூர்\nஅண்ணாமலைப் பரியாரியாரைச் சந்தித்த வேளை அவர் மூலிகைப் பற்பொடி செய்து\nதொழில் முனைப்பைத் தொடங்கலாமே என்று சொன்ன அந்தப் பொறி தான் “அண்ணாமலை\nஆயுர்வேதப் பற்பொடி” என்று தொடங்கி “அண்ணா பற்பொடி” ஆனது.\nதானே தன் சைக்கிளில் நிரப்பி ஊரூராய்க் கொண்டு சேர்த்தார்.\nமில்க்வைற் சோப் அதிபர் கனகராசாவின் நட்பும், உதவியும் கிடைத்த போது\nஅவரின் வழிகாட்டுதலில் கோப்பித்தூளைச் சந்தைப்படுத்தும் “அண்ணா கோப்பி”\nபின்னர் அரிசி, மா, சரக்குத்தூள், ஜீவாகாரம்,\nசாம்பிராணி, சரக்குத்தூள், விபூதி, இனிப்பு வகைகள் என்று “அண்ணா” வர்த்தக\nநாமத்தில் வியாபித்தன” என்று தன் ரிஷிமூலத்தை யாழ்ப்பாணம் உதயன்\nநாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅண்ணா கோப்பியின் தலைமைப் பணிமனை இயங்கும் இணுவில் அலுவலத்தில் பென்னம்\nபெரிய அண்ணாமலைப் பரியாரின் ஓவியச் சட்டம் மையமாக இருக்கின்றது.\nதனது உள்ளூர் உற்பத்தித் தொழில் மையமாகக் கொண்டு வெற்றிகரமான வர்த்தக\nசாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய வகையில் அண்ணா தொழிலகமும் மில்க்வைற்\nநிறுவனமும் பல்லாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவை. அதில்\nஇன்னொரு சிறப்பு என்னவெனில் மில்க்வைற் அதிபர் கனகராசாவும் அண்ணா தொழிலக\nஅதிபர் நடராசாவும் கொண்ட நட்பு எவ்வளவு தூரம் வர்த்தகத்தை முன்னிறுத்தாத\nநேசம் என்பதைக் கண் கூடாகப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.\nபோகும் போதெல்லாம் “மில்க்வைற் பணிமனை”யைக் கடக்கும் போதெல்லாம் மூன்று\nகோடு கிழித்த திருநீற்று நெற்றியும், வெள்ளை நேஷனல் சட்டை, வேஷ்டி சால்வை\nதரித்த மில்க்வைற் கனகராசா அவர்களின் முகம் தான் நினைவில் வந்து நெஞ்சின்\nவிளையாடிய காலத்தில் இருந்து சின்னத்திரையில் சினிமா பார்த்த அந்தப் பதின்ம\nவயதுகளின் மிதப்பு வரை எனது பால்யகாலம் அடைக்கலம் புகுந்த இடங்களில் ஒன்று\n“திரி போச” மாவு என்ற நிலை மாறி “ஜீவாகாரம்” அனைவர் வாயிலும் புழங்கும்\nஅளவுக்கு எண்பதுகளிலே அந்த உற்பத்தியை அறிமுகப்படுத்திச் சந்தைப்படுத்திப்\nபுதுமையிலும் சாதிக்க முடியும் என்று நிறுவினார். இதையெல்லாம் சின்ன வயதாக\nஇருந்த அந்த நாட்களில் கண்கூடாகக் காணும் பாக்கியம் கிட்டியது எனக்கு.\nமாமாவின் தம்பி விவேகானந்தன் மாமாவும் தொழில் முறைப் பங்காளியாக இணைந்து\nகை கொடுத்தார். அண்ணா ஊது பத்திகள், துர்க்கா என்ரபிறைசஸ் (கொற்றவை கால்\nநடைத் தீனி வாணிபம்) , அண்ணா Farm என்று பரந்து விரிந்தது இவ் இருவரின்\nதேடலும் அயராத உழைப்பும் சார்ந்த தொழில் முனைப்புகள்.\nஇணுவில் என்றால் “அண்ணா கோப்பி”க்கு எந்தப் பக்கம் என்னும் அளவுக்கு எங்களூரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறியது.\nகிராமத்தின் அயலட்டைகள் எல்லாம் “அண்ணா தொழிலகம்” என்ற உற்பத்தி\nநிறுவனத்தில் தமது முழு நேரச் சீவனோபாயத்தை வளர்த்துக் கொள்ள் வழிகோலியது.\nநூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் இந்தத் தொழில் மையத்தில் இயங்கும்\nஅளவுக்கு அவர் தம் வாழ்க்கைக்கும் விடி வெள்ளியாக மாறியது இந்த நிறுவனம்.\nதன் உடன் பிறந்தோர் மட்டுமன்றி ஊரவர்களையும் அரவணைத்து வேலை கொடுத்துப் பலருக்கு எதிர்காலத்தைக் காட்டும் திசைகாட்டியாக விளங்கியது.\nஎன் உறவினர், நண்பர் வீடுகளில் ஊதுபத்திப்\nபொருட்களை எடுத்து வந்து வீட்டில் இறுதிப் பொருளாக ஆக்கி மீண்டும் அண்ணா\nதொழிலகத்துக்கு எடுத்துச் சென்ற குடிசைக் கைத்தொழில் மரபைக்\nகண்டிருக்கிறேன். இன்னொரு பக்கம் இணுவில் நெல் ஆலைகளில் இருந்து எடுத்த எரித்த உமி பொன்னம்பலம் மாமா வீட்டில் அண்ணா ஆயுர்வேதப் பற்பொடியாக உரு மாறிக் கொண்டிருக்கும்.\nஅறிமுகப்படுத்திய காலத்தில் தென்னிலங்கையில் இருந்து இந்தத்\nதொழில்நுட்பத்தைப் பயிற்சி கொடுக்கவென ஒருவரைக் குடும்பத்தோடு அழைத்து\nவந்து தங்க வைக்கும் அளவுக்கு இவர்களின் பல்துறை முயற்சிகள் மீதான முனைப்பு\nஇந்திய அமைதிப் படை காலத்தில் போர்\nஉச்சம் பெற்று விளங்கிய காலத்தில், அப்போதுதான் கட்டிச் சில மாதங்களேயான\nஅண்ணா தொழிலகத்தின் மூன்று மாடித் தளத்தின் கீழ்த்தளம் முழுவதையும்\nஅகதிமுகாம் ஆக்கி அந்த இணுவில் மக்களைக் காக்கும் அரணாக்க உதவினார். நாட்\nகணக்காகச் சீறி வந்த ஷெல் கணைகள் எல்லாவற்றிலுமிருந்து உயிரைக்\nகாப்பாற்றிக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என் குடும்பமும் பல\nஅகதி முகாமாக அன்றி இருப்பதை வைத்துக் கஞ்சி காய்ச்சி வயிறை நிரப்பவும் வழி கோலினார்.\nநேரம் விதி விளையாடியது, எந்த விதத் துணைக் ���ாரணம் கூட இன்றி இந்திய\nஅமைதிப் படையால் கைது செய்யப்பட்டு பலாலி இராணுவ முகாமில் பல மாசச்\nசிறைவாசம் பெற்று உருக்குலைந்து வெளியே வந்தார்.\nமுகச்சவரம் செய்த மழித்து வரும் அவரை அப்போது கண்ட கணம் தாடி மூடிய\nமுகத்தைத் தாண்டிய புன்னகை ஒளி தான் கண்ணுக்குள் நிற்கிறது.\nவந்த வேகத்தில் விசேட சாயி பஜனை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அந்த அகதி முகாமில் இருந்த எல்லோருடனும் கூட்டுப் பிரார்த்தனை செய்து தானும் பஜனைப் பாடல்களைப் பாடி உருகியது நெஞ்சை விட்டகலா நினைவாக.\nஇணுவில் ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருக்கும் தங்களின் அண்ணா பல்லடுக்கு வாணிபத்தின் மேற் தளத்தைப் பல ஆண்டுகளாக “சாயி பஜனை நிலையம்” ஆக்க வழி கோலினர்.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வட பகுதி மீதான பொருளாதாரத் தடை காலத்தில் சீனி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவியபோது “அண்ணா இனிப்பு” தான் அப்போது இணுவிலைத் தாண்டி எல்லா மூலையில் இருந்து வந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிப் போகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது அவர் நினைத்திருந்தார் அந்த உற்பத்திகளை முடக்கிக் கொள்ளை இலாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இருப்புத் தீரும் வரை அது தேடி வந்தோருக்குப் போய்ச் சேர்ந்தது.\nஎன்னதான் பல்தேசியக் கம்பனிகள் எண்பதுகளிலேயே கோப்பி ரூபத்திலும் யாழ் மண்ணை முத்தமிட்டாலும், அண்ணா கோப்பியைச் சுவைத்த வாய் வேறெதையும் தீண்டவில்லை என்ற நிலை இன்றும் பரவலாக அங்கே இருக்கும் சூழலுக்கு மாற்றியது தான் இவரின் வாழ்நாள் கடந்த சாதனை.\nஇணுவில் சுற்றுவட்டாரத்தைத் தாண்டி அயல் கிராமத்தில் இருந்து சுவாமி வலம் வரும் போதும் அண்ணா கோப்பி முன்றலைத் தாண்ட முன்னர் சுடச் சுடக் கோப்பி கிடைக்கும்.\nஇணுவிலில் நிகழும் சமுதாய நிகழ்வுகளிலும் நடராசா மாமாவின் பங்கு தனித்துவமானது, அது அறிவுப் பணி வரை நீண்டது.\nஈழத்தின் தொழில் முனைவோரில் எத்தனையோ போர் அநர்த்தங்கள், இடப்பெயர்வுகளைக் கண்டாலும் சோராது தன் வர்த்தக முயற்சியை யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும், இலங்கைக்கு அப்பாலும் நீட்டிய அந்த ஓர்மம் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படித்துக் கை தேறாத நிர்வாக ஆளுமையின் உன்னதம்.\nமடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் ஆறரைப் பூசையில் இனி நடராசா மாமாவைக் காண முடியாது. ஆனால் அவர் ஈன���றெடுத்த அண்ணா தொழிலகத்தின் சரக்கு நிரப்பிய வாகனங்கள் பிள்ளையாரை வலம் வந்து போய்க் கொண்டிருக்கும் இனி.\nபுகைப்படம் நன்றி : இணுவில் பொது நூலகம் மற்றும் அண்ணா தொழிலகம் பேஸ்புக் பக்கம்\nPrevious Previous post: \"காக்கா முட்டை\" கனவல்ல, நிஜம் பேசும் சினிமா\nNext Next post: மன்னார் சித்தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/11_14.html", "date_download": "2020-05-28T07:13:37Z", "digest": "sha1:CKYYYGBWEKNN6N4EF4CL5CQOPQ6LTNJ4", "length": 36958, "nlines": 136, "source_domain": "www.vivasaayi.com", "title": "செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நீங்காத நினைவில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசெஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nசெஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்.\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.\nதமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.\nநான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த 2006 ஆகஸ்ட் 14 ம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்��ளுக்கு இலக்காகியது.\nபேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 ற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது.\n“பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.\nசெஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.\nசெஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்பட���ம் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.\nஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது.\nஎனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கி விடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வள்ளிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்\nகாலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 ல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.\nஇந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வள்ளிபுனம்.\nஇந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.\nஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.\nஇந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது.\nஇதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.\n“காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஇதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர்.இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன.\nவேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலய���்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.\nசிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.\nஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன.\nஇன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nஅன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன.\nஇலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.\nநாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர்கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை ம���றி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம்.\nஇதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.\nஇதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது.\nஇவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.\nஇதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது.\nகாலம் இங்கு பேசும் கதை யாவும் இங்கு கூறும், இன வெறியன் வானரக்கன் செயலால் சோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும் இங்கு சோக கீதம் இசைக்கும், பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம், பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம், உங்களை காணும் அந்நாள் வரை உறங்காது எம் விழிகள் …\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\n��றுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்���ிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/ziro-travel-guide-places-to-visit-things-to-do-and-how-to-003397.html", "date_download": "2020-05-28T08:00:04Z", "digest": "sha1:LXC5AQGFE452GOIK2TOWHXVQG47O27TF", "length": 14089, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Ziro Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n309 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n315 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n316 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n316 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம்..\nஇந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி ல���ருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர் களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள். இங்கு காணப் படும் அபடணி பழங்குடி யினர் இயற்கை கடவுளை வழிபடு கின்றனர். ஈர நில வேளாண் மை போக தங்கள் வாழ் வாதாரத்துக் காக கை வினைப் பொருள் கள் மற்றும் கைத்தறி பொருள் களையும் தயாரித்து விற்கின் றனர். மற்ற பழங்குடி யினரை போல இவர்கள் நாடோடி கள் அல்ல. இவர்கள் ஜிரோ வட்டாரத்தில் நிரந்த ரமாக வசிக்கும் மக்களா வார்கள்.\nஜிரோ மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்\nபசுமை யான டால் லி பள்ளத் தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண் ணை, கார்டோ வில் உள்ள உயர மான சிவ லிங்கம் ஆகியவை கள் தான் ஜிரோ வின் முக்கிய சுற்று லாத் தலங்க ளாகும். அபடணி மக் கள் இங்கு பல திருவிழாக் களை கொண்டா டுகிறார் கள். மார்ச் மாதம் கொண்டாடப் படும் மியோ கோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப் படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாட ப்படும் ட்ரீ திரு விழா போன்ற வைகள் மிகவும் பிரசித்தி யானவைகள்.\nஜிரோவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவம்\nதிரு விழா நேரத் தில் ஜிரோ விற்கு சுற்று லா வந் தால் அருணா ச்சல பிரதே சத்தின் நா ட்டுப்புற கலை யை கண் டு கழிக் க வாய் ப்பு கிடை ப்பதால் இக்கா லத்தில் இங் கு வரு வதே சிறந் த கால மாகும்.\nயானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n1,01,011 கிமீ நீளம் கொண்ட சாலையின் இந்த சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா\nபன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஅஹமத்நகர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியா��ர்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/arudra-darisanam-2020-know-the-history-of-the-creation-of-the-thiruvathirai-kali-373274.html", "date_download": "2020-05-28T08:48:39Z", "digest": "sha1:NVSTC7EMAYWKKXMNMKIHQW6DJPCMZ747", "length": 26342, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆருத்ரா தரிசனம் 2020: உண்மையான பக்திக்கு இறைவனே நம் வீட்டிற்கு வருவார் - திருவாதிரை களியின் வரலாறு | Arudra Darisanam 2020: Know the history of the creation of the Thiruvathirai Kali - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈ���்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆருத்ரா தரிசனம் 2020: உண்மையான பக்திக்கு இறைவனே நம் வீட்டிற்கு வருவார் - திருவாதிரை களியின் வரலாறு\nமதுரை: ஏழை பக்தனான சேந்தனாரின் உண்மையான பக்தியை உலகுக்கு வெளிக்காட்டவே, சிவபெருமான் தரிசனம் தந்த மார்கழி திருவாதிரை நாளே ஆருத்ரா தரிசனம் எனக் கொண்டாடப்படுகிறது. சேந்தனாரின் வீட்டில் சிவபெருமான் அடியாராக வந்து களி அமுதை உண்டார். அன்று மார்கழி திருவாதிரை நாள். அன்று முதல் அந்த களி அமுதானது திருவாதிரை களி எனப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.\nபக்தி என்பது அடிமனதின் ஆழத்திலிருந்து தானாக வெளிப்படுவது. அதை யாரும் கட்டாயப்படுத்தி வெளிக்கொண்டு வரமுடியாது. அது போலவே எளிமையான பக்திக்கு மட்டும் தான் இறைவன் முதலிடம் கொடுப்பான். பகட்டாக, உடல் முழுவதும் திருநீரு பூசிக்கொண்டோ, திருமண் இட்டுக்கொண்டோ, சதா சர்வகாலமும் நாவில் இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தாலோ இறைவனின் தரிசனம் கிடைக்காது.\nஅதற்கு மாறாக, ஏழ்மை நிலையில் இருந்தாலும், ஒரு வேளை உணவிற்கே வழியில்லாவிட்டாலும் கூட, அது பற்றிய சிந்தனையே இல்லாமல், உழைப்பதையே கண்ணாக கருதிக்கொண்டு, எந்நேரமும் மனதில் இறைவனையே நினைத்து வாழ்ந்து வருவோர்க்கு தான் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கே தரிசனம் தந்து தன்னோடு ஆட்கொள்வார். அதை உணர்த்த உருவானதே ஆருத்ரா தரிசனமும் திருவாதிரை களியும்.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : அசுவினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள்\nகாவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வந்தவர் சேந்தனார். பட்டினத்தார் துறவறம் மேற்கொண்ட உடன், அவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் சூறைவிட்டார். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதையறிந்த பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.\nசிறையிலிருந்து வெளியில் வந்த சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். விறகுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது.\nவிறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் காசில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். இதனால், வீட்டிலிருந்த கேள்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருக்க தொடங்கினார். நேரம் சென்றதே தவிர, இவர் வீட்டுக்கு சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை. இதனால் மனம் வருந்திய சேந்தனாரின் உண்மையான எளிமையான பக்தியை உலகிற்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்டார் தில்லை நடராஜர்.\nஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக்கதவை தட்டினார் நடராஜ பெருமான். கதவை திறந்த சேந்தனார், வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து, அவருக்கு தன் கையாலேயே களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.\nஇந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர் தினசரி செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார்.\nகண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், சிவஞானச் செல்வரே வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உங்களுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார். அதை நினைத்து அகமகிழ்ந்த சோழ மன்னர், ஆஹா... ஆஹா... என்ன அற்புதம், சேந்தனாரின் அன்பே துய அன்பு என்று எண்ணியவாறே அயர்ந்து தூங்கிவிட்டார்.\nமறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம��� நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார்.\nஅதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகராமல் அடம் பிடித்தது.\nஅந்த சமயத்தில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 பாடல்களை இறைவனை நினைத்து பாடினார். உடனே, தேர் அசைந்தோடி தானாகவே சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.\nஇதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி சொல்லப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai\nமனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai\nஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள��� - 26 #Margazhi,#Thiruppaavai\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nமார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi arudra darisanam chidambaram மார்கழி ஆருத்ரா தரிசனம் சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/no-question-of-nrc-in-bihar-chief-minister-nitish-kumar-373994.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-28T08:58:36Z", "digest": "sha1:SY5ROMP74QLCLHHDQIYTQT3ST3B6VLPQ", "length": 18309, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார் | No question of NRC in Bihar, Chief Minister Nitish Kumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்\nபாட்னா: பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.\nபாஜகவின் கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்றுள்ள போதும் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ), என்.ஆர்.சி. ஆகியவற்றை அக்கட்சி எதிர்த்து வருகிறது. நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக ஜேடியூ எம்.பிக்கள் வாக்களித்த போதே சர்ச்சை வெடித்தது.\nஜேடியூவின் துணைத் தலைவரான பிரஷாந்த் கிஷோர், கட்சியின் சி.ஏ.ஏ. ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். அவருக்கு ஜேடியூவின் மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.\nஎன்ன.. ட்ரம்ப் அப்படி சொல்கிறார்.. பென்டகன் இப்படி சொல்கிறது.. ஈரான் தளபதி கொலையில் திடீர் சர்ச்சை\nஇதனால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை எதிர்க்க வேண்டிய நிலைக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தள்ளப்பட்டார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரஷாந்த் கிஷோர் ஆதரித்தும் வருகிறார்.\nஇதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்தும் ட்விட்டரில் பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டிருந்தார். ஆனால் ஜேடியூவின் இந்நிலைப்பாட்டை பாஜக கடுமையாக விமர்சித்தும் வருகிறது.\nஇந்நிலையில் பீகார் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் நிதிஷ்குமார், என்.ஆர்.சி. என்பது அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும்தான். அதை நாட்டின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப் போவது இல்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். ஆகையால் என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார்.\nஏற்கனவே பாஜகவின் பீகார் செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; இது இந்தியா.. இது ஒன்றும் அமெரிக்கா இல்லை.. இங்கே இரட்ட��� குடியுரிமை கிடையாது என விமர்சித்திருந்தார்.\nதற்போது நிதிஷ்குமார், என்.ஆர்.சியை நிச்சயம் நடைமுறைப்படுத்தப் போவது இல்லை என கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேடியூவின் என்.ஆர்.சி.க்கு எதிரான திட்டவட்டமான நிலைப்பாடு பாஜகவுடனான கூட்டணியில் விரிசலை அதிகரித்திருக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபசி, அதீத வெப்பத்தால் இறந்த பெண்.. தாய் இறந்தது கூட தெரியாமல் எழுப்பும் பிஞ்சுக் குழந்தையின் துயரம்\nமும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\n1200 கி.மீ. சைக்கிள் பயணம்.. சகிப்புத்தன்மையின் சாதனை.. பீகார் சிறுமியை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nபிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. 2வது கல்யாணம் செய்து கொண்ட கணவர்.. அட கொடுமையே\nதிரும்பி பார்க்க வைக்கும் பீகார்.. குணமடைந்தோர் % அதிகரிப்பு.. இறந்தோர் % குறைவு.. இதுதான் சிகிச்சை\nஅபார்ஷன் ஆன பெண்.. கொரோனாவும் தொற்றியதால் ஐசியூவில் அனுமதி.. அங்கு சீரழித்த கொடூரன்.. பீகாரில் ஷாக்\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nபீஹார் அரசியலில் மையம் கொள்ளும் லண்டன் பெண்... யார் இந்த புஷ்பம் பிரியா...\nஎங்களை ஏமாற்றிவிட்டார்.. பிரசாந்த் கிஷோர் மீது 420 வழக்கு.. புகார் கொடுத்தது யார் தெரியுமா\nஎங்க அம்மா எப்ப பிறந்தாங்கன்னு எனக்குகூட தெரியாது.. என்ஆர்சி குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார்\nஎங்கள் மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்தக்கூடாது.. பீகார் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு- பீம் ஆர்மியின் பாரத் பந்த்- அரசியல் கட்சிகள் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnrc bihar assembly nitish kumar பீகார் சட்டசபை நிதிஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3172:2008-08-24-17-07-59&catid=178:2008-08-19-19-42-43", "date_download": "2020-05-28T06:47:37Z", "digest": "sha1:AC5NMV3WCQNANZKIYIDU3QBRO7OLEMBF", "length": 4103, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "நாய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுத���ய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்\nஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்\nகொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்...\nஅதன் இனத்தை அதுவே பகைக்கும்\nஅதுதான் மிகவும் கெட்ட வழக்கம்\nமுதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்...\nநாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது\nநான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்\nவாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்\nவருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்\nஎன்றன் நாயின் பேர் அப்பாய்...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-skin-care/", "date_download": "2020-05-28T07:59:31Z", "digest": "sha1:56LV2LPWNM43EXOW7IRQRFWBA2LI2V6Q", "length": 8535, "nlines": 183, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today சரும பராமரிப்பு Archives | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ அழகுக் குறிப்புகள் ⁄ Archive by Category \"சரும பராமரிப்பு\"\nகொளுத்துது வெயில் – பத்திரம் தோல்\nஆசிரியர் 0 Comment அழகுக் குறிப்புகள், சரும பராமரிப்பு\nகத்திரி வெயிலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தினால் உடல் சூடு, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளோடு தோல் நோய்களும் ஏற்படுவது இயல்பு. காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, […]\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/weekly-thirukkural-class/?instance_id=8106", "date_download": "2020-05-28T07:40:38Z", "digest": "sha1:FHFP3G6FYTCN6PLVRRP6DWVGVZ6765BC", "length": 7171, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "வாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class | Saivanarpani", "raw_content": "\nHome வாராந்திர திருக்குறள் வகுப்பு - Weekly Thirukkural Class\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class\nArthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n21. அழுதால் அவனைப் பெறலாம்\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n109. ஆசான் மாணாக்கர் நெறி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.moothakurichi.com/vinothkumar-weds-divya", "date_download": "2020-05-28T07:50:00Z", "digest": "sha1:2744W6RC6MDFLAVVIT5OZK3DAZTOWEQC", "length": 3887, "nlines": 69, "source_domain": "www.moothakurichi.com", "title": "திரு .ஜெகதீசன் &திருமதி பிரேமா அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nதிரு .ஜெகதீசன் &திருமதி பிரேமா அவர்களின் இல்ல திருமண விழாஅழைப்பிதழ்\nதிருமண தேதி மற்றும் நேரம்:- 19.06.2013 புதன்கிழமை\nதிருமணம் நடக்கும் இடம்:கோமள விலாஸ் ராஜு திருமண மண்டபம் பட்டுக்கோட்டை\nமணமகன் பெற்றோர் பெயர்:-திரு.ஜெகதீசன் & திருமதி.பிரேமா\nமணமகள் வீட்டின் பெயர் : -நாடியாம் வீடு ,மூத்தாக்குறிச்சி.\nமணமகள் பெற்றோர் பெயர்:- திரு .குணசேகரன் &திருமதி சாந்தி\nமணமக்களுக்கு கிராம இணைய குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .\nதகவல் பகிர்ந்து கொண்டவர்கள்:திரு .வினோத்குமார் ஜெகதீசன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/kidnap-ram.html", "date_download": "2020-05-28T08:46:24Z", "digest": "sha1:U5GWAJLGMPYIDWM3E6BPBLJ27EOSEYCE", "length": 11580, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் தளபதி ராம் அம்பாறையில் கடத்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் தளபதி ராம் அம்பாறையில் கடத்தல்\nபுனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் என்பவரை திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை இனம் தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.\nஇவர், விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்து 2009 ம் ஆண்டு இராணுவத்தினரால் திருகொணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு,\nபின்னர் 2013 ம் ஆண்டு விடுதலையாகி திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்துவருவதுடன் விவசாயம் செய்து கொண்டு வருகின்றார்\nஇந் நிலையில் மனைவி மட்டக்களப்பிற்கு சென்ற நிலையில் தனிமையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இருந்தபோது அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் அவரது வீட்டிற்கு நீல நிறவான் ஒன்றில் வந்தவர்களால் அவரை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சுதாராணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதா பொலிசார் தெரிவித்தனர்\nஇது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19550-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?s=bb4e1f23e3214ee7f7424849118155f5", "date_download": "2020-05-28T08:41:18Z", "digest": "sha1:FWQKSKVLRZBZSYMNT6DIVN63HAMYBNSK", "length": 11486, "nlines": 302, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஈழத்துப் பாப்பா பாடல்", "raw_content": "\nThread: ஈழத்துப் பாப்பா பாடல்\nஓடி மறைந்துகொள் பாப்பா - நீ\nபங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ\nசிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்\nஎங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்\nசினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை\nஇனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா\nவனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்\nமனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா\nபகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்\nபுகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து\nதெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி\nபொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று\nயுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்\nஇரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்\nகாக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு\nதேளும் பாம்பும் புடைசூழ - நாம்\nதமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்\nநமக்கு நாடு இருக்கா என்ன\nதலைவிதி தான். வேற என்ன சொல்ல...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nபாரதியார் எதை நினைச்சு எழுதினாரோ தெரியல்லை.. இந்த மெட்டு மட்டும் எம் மக்களுக்கும் பாடலியற்ற கைகொடுத்திருக்கு.....\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி விராடா...\nபாரதியார் இன்று வன்னியிலிருந்தால், இப்படித்தான் எழுதியிருப்பாரோ..\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஎப்போதும் இது போலவே இருக்காது நண்பர்களே.\nநமக்கும் ஒரு காலம் வரும்; அப்போது நாம் இழந்ததை வேண்டுமானால் திரும்ப கிடைக்காமல் போகலாம். ஆனால் இழந்ததர்க்கேல்லாம் காலம் பதில் சொல்லும். பாப்பாக்கள் எல்லாம் வீரர்கள் ஆவதுபோல் பாடல் சொல்லிக்கொடுங்கள். பிற்காலத்தில் பயன்படும்.\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம் | சாகாத மொக்கைச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/04/blog-post_3426.html", "date_download": "2020-05-28T06:47:22Z", "digest": "sha1:ZI255TCQNRBXZAGCOSBSOJ3RF7CAYA3J", "length": 15262, "nlines": 137, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: சிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரகசிய சரணாகதி?", "raw_content": "\nசிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரகசிய சரணாகதி\nஐ.நா.: ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிரியாவை பாராட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இது இலங்கையைப் போன்று இரகசியமான முறையில் அதிகளவுக்கு சாதகமாக செயற்படும் விடயமா என்று நியூயோர்க்கில் ஐ.நா.வை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ தனது செய்தி ஆய்வில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது;\nஇன்றைய ஐ.நா.வில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பங்களிப்பு பலவழிகளில், (சிலர் கூறுகின்றனர் வெட்கக் கேடான) ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சிரிய அரசாங்கத்தை பான் கீ மூன் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார் என்று ஐ.நா.வுக்கான சிரியாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி பஸார் ஜவாரி இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார்.\nசிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட் தனது மனிதத்துவ உணர்வை இழந்துவிட்டார் என்று பான் கீ மூன் தெரிவித்த பகிரங்க அறிக்கைகளுக்கு இந்த விடயம் அசௌகரியமானதாகும். ஆனால், சாந்தப்படுத்துவதுஆனால், சிலர் இதனை சரணாகதி என அழைக்கின்றனர். சக்திவாய்ந்த மனிதர்களை பான் கீ மூனின் தன்மையையொத்ததாக உருவாக்குகிறது. 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நியாயமற்ற குற்றச்சாட்டு என்று தனது சொந்த அலுவலர்களை பான் கீ மூன் கடிந்து கொண்டதை இன்னர் சிற்றி பிரஸ் பிரத்தியேக செய்தியாக வெளியிட்டிருந்தது.\nகட்டாரி அரசிற்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்வதை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டிருந்தார். அவரின் பங்களிப்பு குறித்து ஜவாரி என்ன நினைக்கிறார் என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.\nஏனைய விடயங்கள் குறித்து இவை உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்த விடயத்தில் அவர் வேறுவிதமாக செயற்படுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அப்படியானால் அது ஏன் என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. சிரியாவிடம் பான் கீ மூன் இரகசியமாக சரணாகதி வாலென்று வகைப்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜவாரி அவரை நியாயப்படுத்தியுள்ளார். பான் கீ மூன் பல வீனமாக இருக்கிறார் என்று சகல தரப்பும் கூற முடியுமென இதனை சிலர் எடுத்துக்கொள்வார்கள்.\nபான் கீ மூனை பகிரங்கமாக முபாரக்கின் தூதுவர் மகெட் அல்டெலாஸிஸ் சாடியிருந்தார். தனிப்பட்ட முறையில் அதிகார மோசம் என்று அவர் கூறியிருந்தார்.\nஆபிரிக்காவுக்கான விசேட தூதுவர் பதவி அவருக்கு வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளதென இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை சிரியா தொடர்பாக இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் எகிப்தின் ஆசனத்தில் மகெட் அமர்ந்திருந்தார். அக்கூட்டத்தை ஐ.நா. தொலைக்காட்சி காண்பித்தது. ஆனால், சிரியா பற்றி ஜவாரி பேச ஆரம்பித்ததும் தொலைக்காட்சி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தணிக்கையின் ஒரு வடிவமென பலர் பார்க்கின்றனர்.\nசிரியாவில் பாதிக்கப்பட்ட சகலருக்குமாக ஒருநிமிட மௌனாஞ்சலி செலுத்துமாறு ஜவாரியின் கோரிக்கைக்கு பான் கீ மூன் அனுமதி அளித்திருந்தாரா என்று வியாழன் நண்பகல் செய்தியாளர் மாநாட்டின் போது இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. பான் கீ மூனின் பேச்சாளரால் பதிலளிக்க முடியவில்லை. பொதுச் சபையின் தலைவருடைய பெண் பேச்சா ளரிடம் இக்கேள்வியை அவர் பாரப்படுத்தினார். ஆனால், இது பான் கீ மூனுக்கான கேள்வியாகும். சிரிய அரசினால் விடுக்கப்பட்ட இந்த மௌனாஞ்சலியை பான் கீ மூன் அனுட்டித்தாரா இல்லையா என்பதே கேள்வியாகும். ஏனைய விடயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு அவை உறுப்பு நாடுகளைப் பொறுத்த விடயம் என்பது பான் கீ மூனின் பதிலாக உள்ளது. அமைதி காக்கும் பணியில் விசேட ஆலோசகராக இலங்கையின் சவேந்திர சில்வாவை வைத்திருக்க வேண்டுமென அவர் நினைக்கிறார் என்பது பான் கீ மூனின் பதிலாக இருக்கிறது. ஆனால், அவர் இது பற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. இது உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று அவர் கூறுகிறார்.\nவிசேட ஆலோசனைகள் குழுக்கூட்டங்களில் சில்வா இப்போதும் கலந்துகொள்கிறாரா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அண்மையில் அவரின் செயலகம் கடுமையாக முயற்சித்திருந்தது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nலண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்...\nஇலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்:...\nஅமெரிக்காவின் மிகச்சிறிய நகரை கைப்பற்றிய இரு வியட்...\nஈழத் தமிழரின் காலை வாரிய \"கம்யூனிச நாடுகள்\" - ஓர் ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nசி���்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள...\nசிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரக...\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் காலூன்றும் விடுதலைப் பு...\nகப்பல்களையும் விட்டு வைக்காத மெதமுலனே ராஜபக்ஸ\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல...\n2050 இல் நகர சனத்தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா ம...\nஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தி...\nபடிச்சு முடிச்சுட்டு ஊருக்கு போங்க... மாணவர்களை வி...\nஇந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை\nகச்சதீவில் கடற்படைத் தளம். - ஆய்வு\nபோர்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கை தயா...\n- அம்பலத்துக்கு வரும் ம...\nகொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்\nகிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராக்கெட் வேக கோல்.\nவெட்ட வரும் வாளை மாலையாக்கும் விபரீதம்\nபுரட்சி பீதி: சீனாவில் இணைய தளங்கள் மூடல்\nசர்வதேச-சிறீலங்கா முரண் ,விடுதலையை எமதாக்க என்ன செ...\nரஷ்யாவில் இந்துக் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4536", "date_download": "2020-05-28T07:35:16Z", "digest": "sha1:B6NFXV6JRPFSM4OCCYGHAE4SKSAQNA4Q", "length": 23854, "nlines": 299, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "\"காக்கா முட்டை\" கனவல்ல, நிஜம் பேசும் சினிமா – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\n\"காக்கா முட்டை\" கனவல்ல, நிஜம் பேசும் சினிமா\n“டேய் இங்க இருந்து பக்கமாத் தாண்டா நம்ம சூப்பர் ஸ்டார் வீடு இருக்கு”\nஅந்தக் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன்.\nவாடகைக்காரில் வந்து இறங்கி முதலில் சுற்றும் முற்றும் வேடிக்கை\nபார்க்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த எனக்குப்\nபக்கத்தில் ஒரு பெரிய பஸ்ஸில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள்.\nஏதோவொரு மூலையில் இருந்து வந்திருக்க வேண்டும். அந்தக் குரலுக்குச்\nசொந்தக்காரப் பையனுக்கு அதுதான் தன்னுடைய ஊர் எல்லை தாண்டிய பயணமாக\nஇருந்திருக்க வேண்டும். மகாபலிபுரத்தை ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டுப் பக்கமாக இழுத்து வந்து வெள்ளாந்தியாகப் பேசிக் கொண்டிருந்த அவனிடம் கதை\nகேட்டுக் கொண்டு அவனின் சகபாடிகள் பஸ்ஸுக்குள் ஜன்னலுக்கு வெளியே முகத்தைப்\nபிதுக்கிக் கொண்டு. அங்கு ரசித்துப் புதினம் பார்க்கும் அந்தச் சிறுசுகளுக்கும் எனக்கும் ஒரே மனநிலை தான்.\nஅதுதான் என் முதல் தமிழக விஜயம் அது. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த\nஅந்தப் பயணத்தின் போது நானும் ஒரு சின்னப் பையன் போலத்தான் சென்னையில்\nஎனக்குப் பிடித்த ஒவ்வொரு இடங்களாகத் தேடித் தேடி ஆசை தீரப் பார்த்துத்\nஅதே மாதிரியான ஒரு உணர்வைச் சற்று முன்னர் “காக்கா முட்டை” திரைப்படம் கண்ட போது பெற்றுக் கொண்டேன்.\nஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் போது என்ன இந்தியப்\nபடங்கள் ஓடுகின்றன என்று நோட்டமிடுவேன். ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒன்று வந்து\nபோகும். இம்முறை மூன்று இந்தியப் படங்களில் “காக்கா முட்டை” என்ற\nதமிழ்ப்படமும் காண்பிக்கப்படுகிறது என்று தெரிந்த போது கண்டிப்பாக இதைத்\nதவற விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். சிட்னி சர்வதேச திரைப்பட\nவிழாவில் நான்கு காட்சிகளாக இருந்த இந்தப் படத்தின் இரண்டு காட்சிகளுக்கான\nஇருக்கைகள் முழுமையாக விற்றுத் தீர்ந்த போது மூன்றாவதாக அமைந்த இறுதிக்\nகாட்சியில் என் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nபேர் கொண்ட அரங்கத்தில் எண்பது வீதமானோர் வெள்ளையர் உட்பட வேற்று\nமொழிக்காரர். விரல் விட்டு எண்ணக்கூடிய எனக்குத் தெரிந்த தமிழ் ரசிகர் ஒரு\nமுட்டை” படத்தின் காட்சியமைப்புகளை விளம்பரங்களில் பார்க்கும் போது,\nஇந்தியாவின் ஏதோவொரு சேரிப்புறத்தின் குடிசைக்குள் ஓட்டை போட்டுக் காமெராவை\nவிட்டு அழுது வடிவதைக் காட்டிக் காசு பண்ணும் கலைப்படம் என்று\nநினைப்பவருக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சினிமாவைத் தந்து பெரும் நிறைவைத்\nதருவதற்கே முதலில் பூச்செண்டு கொடுக்கலாம்.\n“காக்கா முட்டை” படம் பார்த்தது எந்தவிதமான மனச்சுமையையும் தந்திராத ஒரு அழகான சிறுவர் நாவலைப் படித்த அனுபவம் தான் ஏற்பட்டது.\nபடத்தில் வரும் இரண்டு சகோதரச் சிறுவர்கள். இருவருக்குமான பட்டப்பெயர்\nசின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை. இந்தப் பட்டப்பெயருக்கான\nகாரணத்தோடு தான் படம் ஆரம்பிக்கிறது.\nகாக்கா முட்டையாக நடிக்கும் அந்தக் குட்டி வாண்டு தான் முதலில் எப்படி\nஇயல்பாக நடிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறான் என்று சொல்ல வேண்டும்.\nஅவனின் அண்ணனாக நடித்தவன் கூட எந்தவித ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பத் தந்து\nஇப்படியான படத்தின் மூல நாயகர்களான தமக்குத் தந்த பொறுப்பை வெகு சிறப்பாகக்\nஇப்போது இளம் நாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா இந்தச் சிறுவர்களுக்கான\nஏழைத்தாயாக நடிக்க ஏற்றுக் கொண்டதற்காக விசேட பாராட்டு.\nகாக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை அவர்கள் வாழும் சேரிப்புறம், இந்தச்\nசிறுவர்களின் அந்த வயதுக்கேயான இலட்சியமொன்று, இவர்களைச் சுற்றி இயங்கும்\nமனிதர்கள். இவர்கள் எல்லோரும் எப்படியாகக் கதையின் இறுதி முடிச்சு வரை\nபயன்பட்டிருக்கிறார்கள் என்பது நேர்த்தியான கதை சொல்லியாக இயக்குநர்\nஎல்லோரும் ரசித்துப் பார்த்துச் சிரிக்க வைக்கும் யதார்த்த சினிமாவுக்கான கருவும், களமும் நம்மிடமே இருக்கு என்பதைக் “காக்கா முட்டை” மீள நிறுவுகிறது.\nபதின்ம வயதில் என் வாசிப்பின் அடுத்த தளத்துக்குத் தீனி போட்டது அழ\nவள்ளியப்பாவின் “நீலா மாலா” போன்ற சிறுவர் நாவல்கள். ஆனால் இன்றுவரை தமிழ்\nசினிமாவில் பதின்ம வயதினருக்கும் தீனி போடக்கூடிய களங்கமில்லாத சினிமாவைத்\nதேடிய போது “காக்கா முட்டை” தான் இப்போது விடை சொல்லியிருக்கிறது.\nஷாலினித்தனமான வயதுக்கு மீறிய தமிழ் சினிமாக் குழந்தைகளையும், தன் தாய்,\nதகப்பனைக் கிண்டலடித்துப் பேர் வாங்கும் சன் டிவி குட்டி சுட்டீஸ்\nபிள்ளைகள் இல்லாத நான் பதினைந்து வருடத்துக்கு முன்னர் மகாபலிபுரத்தில்\nகண்ட அந்த ஏதோவொரு கிராமத்துக் குழந்தைகள் தான் இந்தப் படத்தில்\nஜி.வி,பிரகாஷ்குமாரின் இசை பல இடங்களில் அமைதி காத்தும், சில இடங்களில் மாமன் புயலாகவும் அடித்தும் உறுத்தாமல் பயணித்தது. நடிகர் சிம்பு வரும் ஆரம்பக் காட்சியில் இவர் யாரென்று பார்வையாளராக இருந்த வேற்று மொழிச் சமூகத்துக்குப் புரியாத சூழலி���் இவர் நடிகர் என்ற குறியீட்டுக் காட்சியை அல்லது உப ஆங்கிலக் குறிப்பைக் காட்டியிருக்கலாம். அப்படித் தான் திடீரென்று அந்த வீட்டில் வந்திறங்கும் அரசுத் தொலைக்காட்சியும்.\nதனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி தயாரித்த இந்தப் படம் மீதான பரவலான\nஈர்ப்பு தமிழ் சினிமாவுக்கு உண்மையிலேயே தற்போது தேவையானதொன்று. கோடி\nகோடியாகக் கொட்டாமல், பகட்டில்லாத காட்சியமைப்பால் மிடுக்காக நிமிர்ந்து\nகொள்ளும் இந்தக் கலைப்படைப்பு நல்ல தமிழ் சினிமாவுக்கான ஒரு எதிர்கால\nநம்பிக்கை விதை. இப்படியான படைப்புக்கெல்லாம் Fox Star Studios வெளிநாட்டு\nஉரிமத்தை வாங்கி வெளியிடும் போது இப்படியான முயற்சிகளில் கை கொடுக்க வேண்டிய நம்மவர் எங்கே போகிறார்கள் என்று சொல்லித்\n“ஸ்லம்டோக் மில்லியனர்” போன்ற படங்கள் எல்லாம் “காக்கா முட்டை”யோடு ஒப்பிடும் போது பின்னதன் சிறப்பை இன்னும் மேலோங்க வைக்குமாற் போல முழுமையானதொரு யதார்த்த சினிமா இது.\nகடந்த இந்திய தேசிய விருதுகளில் சிறந்த குழந்தைகளுக்கான படம் என்ற விருதையும், சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக ரமேஷ் மற்றும், ஜே.விக்னேஷ் ஆகிய சின்னக் காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை அண்ணன், தம்பிகள் வென்றிருப்பது விருதுகளுக்குப் பெருமை.\nஒருநாள் நைஜீரியாவில் இருந்து வந்த எங்கள் சித்தி முறையானவர் யாழ்ப்பாணத்தில்\nஅவர்கள் வீட்டில் வைத்து பீட்சா செய்து காட்டிய போது இந்தப் படத்தில் வந்த\nசின்னக் காக்காமுட்டை என்ற பையனின் வயசு தான் எனக்கு அப்போது. அந்த நேரம் அவர்கள் வீட்டில் நடந்த பீட்சா செய்முறைக் கூத்தை விடுப்புப் பார்த்ததெல்லாம் அப்படியே பின்னோக்கி இழுத்து விட்டது போல இருந்தது இந்தப் படத்தைப் பார்க்கும் போது. அதே காலகட்டத்தில் என் அண்ணன் இங்கிலாந்து போவதற்காக சாண்ட்விச் சாப்பிட்டு ஒத்திகை பார்க்கும் போதெல்லாம்\n“ஐயோ புட்டு, இடியப்பம் இல்லாமல் எப்பிடி உவன் காலம் தள்ளப்போறான” என்று அம்மா கவலைப்பட்டதும் ஞாபகத்துக்கு வந்தது.\nஇந்தப் படம் பார்க்கும் போது கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஒலியும், காட்சியமைப்பும் இணையாது முரண்டு பிடித்து ஒரு மணி நேரம் வீணாகி மீண்டும் அதே குழப்பத்தோடு போனது. தாமதமான உரையாடல்களும் முன்னோக்கிப் பாயும் காட்சிகளுமாக, தமிழ் தெரிந்தவர்களுக்கு அது பெரிய சிக்கலை உண்டு பண்ணியிருக்கும் .\nசிட்னி சர்வதேச திரைப்பட விழாவில் “காக்கா முட்டை” திரையரங்கில் பார்க்கும் போது காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டேன். இந்தப் படத்தில் அமைந்த காட்சியமைப்புகளுக்கு சுற்றும் முற்றும் பார்வையாளர் பக்கமிருந்து எவ்வளவு தூரம் பிரதிபலிப்புக் கிடைக்கின்றது என்று. உண்மையில் அந்த அனுபவம் வெகு சிறப்பாக அமைந்தது. குட்டிப்பையன்களின் குறும்புத் தனங்களையும்,\nபீட்சா என்று தோசை காட்டும் பாட்டியம்மாவின் முயற்சியையும், இறுதிக் காட்சியில் பையன்கள் முன் வைக்கும் கருத்தில் தொனிக்கும் அங்கதத்தையும் காட்டும் வெகுவாக ரசித்ததை அரங்கத்தில் அந்தத்தக் காட்சிகளின் எதிரொலி போல அமைந்த மெல்லிய சிரிப்பலைகளைக் கேட்ட போது கதை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தைக் கவனித்துக் கொண்ட மணிகண்டன் நிலையில் நான்.\nகாக்கா முட்டை” படம் ஓடிய சிட்னிப் படவிழாத் திரையரங்கில் அந்தப் பார்வையாளர் கூட்டம் கைதட்டி நிறைவாக்கியபோது பெருமிதத்தோடு எழுந்தேன்.\nPrevious Previous post: யாத்ரீகரின் பார்வையில் பாலித்தீவு – எழுத்தாளர் லெ.முருகபூபதி\nNext Next post: “அண்ணா தொழிலகத்தை ஈன்ற அன்னை” நடராசா மாமா நினைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/25170007/In-the-movie-Nalinakanthi-Kasthuri.vpf", "date_download": "2020-05-28T07:38:23Z", "digest": "sha1:X7LONADWZKOEGHLZXXQAKS6J255U5USU", "length": 8829, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the movie Nalinakanthi, Kasthuri || நளினகாந்தி படத்தில், கஸ்தூரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசராசரி கதைக்களம் என்ற படநிறுவனம் பொன் சுகீர் டைரக்‌ஷனில் `நளினகாந்தி'யை தயாரித்து இருக்கிறது.\nசராசரி கதைக்களம் என்ற படநிறுவனம் முதல் தமிழ் திரைப்படத்திலேயே முத்திரை பதிக்கும் நோக்கத்தில், அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பில் பயிற்சி பெற்றிருக்கும் பொன் சுகீர் டைரக்‌ஷனில், `நளினகாந்தி'யை தயாரித்து இருக்கிறது.\nதேசிய விருது பெற்ற நடிகர் ஐ.எஸ் ஜெயபாலன், ஒரு மிக முக்கிய கனமான வேடத்தில் நடிக்க, அவருடன் இணைந்து கஸ்தூரி, 'சென்னை எக்ஸ்பிரஸ்' புவிஷா உள்பட பலரும் நடித்து இருக்கிறார்கள்.\nஇத்திரைப்படம், பிரபலமான ஒருவர் மனநோய்க்கு உள்ளாகும் போது, அவரது வாழ்க்கையில் நடை பெறும் சம்பவங்களை மிகவும் ஆழ��ாக, நளினமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது. ஒரு உணர்வுப்பூர்வமான, ஆழமான கதையை எடுத்துக்கொண்டு அதனை சீரிய படைப்பாற்றலுடனும், உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலமும், நம் பார்வைக்கு படைத்திருக்கிறார், அறிமுக இயக்குனர் பொன் சுகீர்.\nமேற்கத்திய இசை பின்னணி கொண்ட ஜூட் ஆரோகணம், இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.\nபொன் சுகீர் படத்தை இயக்கியதோடு, கதை மற்றும் படத்தொகுப்பையும் சேர்த்து கவனித்திருக்கிறார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது - ஜோதிகா பதில்\n2. பாலியல் தொல்லையால் “சினிமாவை விட்டு விலகினேன்” - நடிகை கல்யாணி\n3. “எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய்” - சசிகுமார்\n4. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா\n5. தேனிக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது - நடிகை ஆண்ட்ரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/date/2019/08/12/page/4", "date_download": "2020-05-28T08:04:37Z", "digest": "sha1:QIBL3YI6DVTQATNUW4V6NZPSF5UX5NHY", "length": 5598, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "August 12, 2019 – Page 4 – DanTV", "raw_content": "\nவெள்ளை வான் கலாசாரத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் – மங்கள சமரவீர\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கோட்டாபயவின் வெள்ளை வான் கலாசாரம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்புகளைக்...\tRead more »\nஇஸ்லாம் மக்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று\n��லகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது....\tRead more »\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.க சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் – மனோ கணேசன்\nஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பணி ஜக்கிய தேசியக் கட்சியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆகவே ஜக்கிய தேசியக் கட்சி சிறந்த முடிவினை எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மாத்தறை தெணியாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்முறை...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nசலூன்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/hardness-eva-foam/", "date_download": "2020-05-28T08:35:26Z", "digest": "sha1:TI3PN2H3ZF3AOKHLH6TDR4FTXW3BKP3Y", "length": 5627, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "கடினத்தன்மை ஈவா நுரை சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nகடினத்தன்மை ஈவா நுரை - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nமொத்த விற்பனை தள்ளுபடி மெய்க்காப்பு உபகரணம் மீட்பு டி ...\nகாப்புப் பு நுரை அடைப்பு Discountable விலை -...\nஉயர் அடர்த்தி ஈவா கடற்பாசி தரமான ஆய்வு ...\n2018 சீனா புதிய வடிவமைப்பு சுருக்கம் பாலியூரிதீன் ...\n123அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்��ாக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/11/21/", "date_download": "2020-05-28T08:55:06Z", "digest": "sha1:OMRSHZQMAPGB4BRENVEQO5VMG5ZMOPO5", "length": 6306, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 November 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய பிரதேச அரசு தடை: முதல்வர் அறிவிப்பு\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து\nஉணவகங்களின் உரிமையை ரத்து செய்வோம்: அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை\nஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக மொய்விருந்த நடத்த அமெரிக்க தமிழர்கள்\nகாவிரி வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடியால் தமிழர்கள் அதிர்ச்சி\nஆர்.கே.நகர் தேர்தல் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nலண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா\nகணவருக்கு தெரியாமல் தாலியை விற்று கழிவறை கட்டிய பீகார் பெண்\nஜெயலலிதா ஏன் இவர்களை பேச விடவில்லை என்று இப்போது தெரிகிறதா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/no-one-approached-me-for-surya-film-hansika/", "date_download": "2020-05-28T08:12:16Z", "digest": "sha1:6OLSLLMKMCXCAA3M3BTYRSF5YHPIR5QJ", "length": 8270, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "No one approached me for Surya film. Hansika | Chennai Today News", "raw_content": "\nசூர்யா படத்தில் நடிக்கவில்லை. ஹன்சிகா விளக்கம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nசூர்யா படத்தில் நடிக்கவில்லை. ஹன்சிகா விளக்கம்\nசூர்யா தற்போது பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்3’ படத்தின் இறுதிக்கட்ட படப்பி��ிப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிசியாக உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முதலில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய சம்பளம் கட்டுபடியாகாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிவிட்டதை அடுத்து பின்னர் கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரேன தற்போது இந்த படத்தில் ஹன்சிகா நடிப்பார் என்ற செய்தி இணையதளங்களில் பரவி வருகிறது.\nஆனால் இந்த செய்தியை ஹன்சிகா தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்க என்னிடம் யாரும் அணுகவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தியே. எனவே இந்த வதந்தியை உடனே நிறுத்தி கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்\nதனுஷ், செளந்தர்யா ரஜினியை இணைத்த இசையமைப்பாளர்\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் முதல் பட அறிவிப்பு\nநயன்தாரா கையில் இருந்த குழந்தை\nசமந்தா திடீர் கர்ப்பம்: விஜய் சேதுபதி அதிர்ச்சி\n‘அருவா’: சூர்யாவுக்கு 6, ஹரிக்கு 16. இமானுக்கு 1\nநடிகர் சூர்யா மேடையிலேயே கதறி அழுததால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-05-28T08:23:19Z", "digest": "sha1:7YMYTGDFAPQNNZEHCS7ALRKJ473KM6MS", "length": 4527, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பாரிய தாக்குதல்! - EPDP NEWS", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பாரிய தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் உள்ள இரு சோதனைச்சாவடிகள் மீது தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணத்துக்குட்பட்ட ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள இரு சோதனைச்சாவடிகள் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலுக்கு தலிபான் உரிமை கோரியுள்ளது.\nகுறித்த தாக்குதலை வாகனங்களில் வருகைதந்த தீவிரவாதிகளே மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெக்சிகோவில் 22லட்சம் வாகனங்களுக்கு தடை\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதுப்பாக்கி சூட்டு - சிறுவர் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி - கனடாவில் பதற்றம்\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனையிடவுள்ள வடகொரியா\nவடகொரிய உளவாளி தென் கொரியாவில் கோரிக்கை\nஆங் சான் சூகி இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/blog-post_3.html", "date_download": "2020-05-28T08:28:56Z", "digest": "sha1:C4BMVY3IIDQWRG6AUU3TV32IL3TTAZYO", "length": 9355, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "கோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் - TamilLetter.com", "raw_content": "\nகோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்\nசிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.\nகோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, தேனுக விதானகமகே, இந்திக அனுருத்த, பிரியங்கார ஜயரத்ன ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தனர்.\nஇதன் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தம்மை வந்து பார்த்துச் சென்றது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.\nதற்போது தாம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவும் அங்கு இருந்துள்ளார்.\nஅதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பரப்புரைச் செயற்பாடுகள் குறித்து கோத்தாபய ராஜபக்சவுடன் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஎதிர்வரும் அமைச்சரவையில் ஹக்கீமும், றிஷாத்தும் இல்லை : அதாவுல்லாவுக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு \nநூருல் ஹுதா உமர் இலங்கை முஸ்லிங்களின் தற்போதைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் சக்திகொண்ட தேசிய நலனிலும் அக்கறைகொண்ட ஒருவரே இலங்கை முஸ்லிங்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\nநுரைச��சோலை வீட்டுத்திட்டத்தை சுத்தம் செய்யக்கூட முடியாதவர்களே ஹக்கீமும், றிஷாத்தும் : அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸீக்\nநூருல் ஹுதா உமர் கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் நான்கு வருடங்கள் ஏமாற்றுவித்தைகளையே செய்து காட்டிவிட்டுச் ச...\nநீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : தேவையேற்படின் சமூகத்திற்காக எப்போதும் செல்வேன்\nகடந்த 2004 ஆம் ஆண்டு எமது நாட்டை சுனாமி பேரலை உருக்குலைத்துவிட்டு சென்ற போது நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சந்தி...\nசமூகப் பொறுப்புகளை பேணி பெருநாளை கொண்டாடுவோம்.: தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா\nநூருல் ஹுதா உமர் நோன்பு நோற்பதில் இம்முறை நாம் பெற்றுக் கொண்ட புதிய அனுபவங்களோடு,இப்புனித பெருநாளையும் கொண்டாடுவோமென தேசிய காங்கிரஸின் தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_39.html", "date_download": "2020-05-28T07:58:49Z", "digest": "sha1:VR7ZVXUA56PULQRLHJXS3XBHFLUYVYXZ", "length": 8421, "nlines": 71, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு\nபதிந்தவர்: தம்பியன் 12 April 2017\nசீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோ\nகேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.\nதமிழ்நாட்டில் சுற்றுச் சூழலை நாசமாக்கி, கால்நடைகளின்\nஇனப்பெருக்கத்திற்குக் கேடு செய்து, விவசாய நிலங்களை அடியோடு பாழாக்கி\nவரும் சீமைக் கருவேல மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக்கொண்டு, கரிக்காற்றை\nவெளியிடுகின்றன; வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை\nமொத்தமாக உறிஞ்சிக் கொள்கின்றன; இதனால், மனித வாழ்க்கைக்கும்\nகால்நடைகளுக்கும், பெரும் கேடு விளைவதால் சீமைக் கருவேல மரங்களை வேரோடு\nஅகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்\nவைகோ அவர்கள் 2015 செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின்\nமதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில்\nநிறைவாக, 2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று நீதியரசர் செல்வம், நீதியரசர்\nகலையரசன் அமர்வில், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக\nஅகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை\nஅதுபோலவே, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை\nஅடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ அவர்கள் வேண்டுகோள்\nவிடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதியரசர்\nசெல்வம் அறிவித்தார். அதன்படி, வைகோ அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு,\n10.2.2017 நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் ஏற்றுக்\n19 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை\nபிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை\nவிரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக்\nகொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது அந்தப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று\nஇந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்குத் தடை கோரி தமிழக\nஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடருமானால், தனது\nதரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க\nவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்தில்\nகேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.\n0 Responses to சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/05/Mahabharatha-Anusasana-Parva-Section-75.html", "date_download": "2020-05-28T07:55:30Z", "digest": "sha1:XDQXKB2BPGCFZNNWV6FSHIPS5MPTZ566", "length": 48017, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நோன்புகளும், நியமங்களும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 75", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 75\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 75)\nபதிவின் சுருக்கம் : நோன்பு, நியமம், கற்றல், அடக்கம், வேதம் மறவாமை, கற்பித்தல், உரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்தல் முதலியவற்றின் பலன் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பலமிக்கவரே, கடமைகளைக் குறித்து என்னிடம் நீர் சொல்வதன் மூலம் எனக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டாகிறது. எனினும், நான் கொண்டுள்ள சில ஐயங்களைச் சொல்கிறேன். ஓ பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன பாட்டா, அவற்றை விளக்குவீராக.(1) மனிதர்கள் நோற்கும் நோன்புகளுக்காக {விரதங்களுக்காக} சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்கள் என்னென்ன ஓ பெரும் காந்தி கொண்டவனே, வேறு வகை நியமங்களை நோற்பதற்குண்டான பலன்களின் இயல்பென்ன மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன மேலும், வேதங்களை முறையாகக் கற்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்கள் என்னென்ன[1](2) கொடைகளின் பலன்கள் என்ன[1](2) கொடைகளின் பலன்கள் என்ன வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன வேதங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் உள்ள பலன்கள் என்ன வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன வேதங்களைக் கற்பிப்பதில் கிட்டும் பலன்கள் என்ன இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன்.(3)\n[1] \"விரதங்கள் என்பன குறிப்பிட்ட நடைமுறைகளைச் செய்வது அல்லது தவிர்ப்பதுடன் சேர்த்து சில வழிபாடுகளையும் சேர்ந்ததாகும். நியமம் என்பது வெறும் செயல் அல்லது தவிர்த்தல் மட்டுமே ஆகும். இதுவே இவை இரண்டுக்குள் உள்ள வேறுபாடு\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n பாட்டா, இவ்வுலகில் கொடைகளை ஏற்காமல் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்னென்ன அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன அறிவைக் கொடையளிப்பதில் தெரியும் பலன்கள் என்ன(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன(4) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் மனிதர்களுக்கும், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடாத வீரர்களுக்கும் கிட்டும் பலன்கள் என்ன தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன தூய்மை மற்றும் பிரம்மச்சரிய ஒழுக்கம் ஆகியவற்றால் கிட்டும் பலன்கள் என அறிவிக்கப்பட்டவை என்னென்ன(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன(5) தாய் தந்தையருக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன ஆசான்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் கிட்டும் பலன்கள் என்ன கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன கருணை மற்றும் அன்புக்குரிய பலன்கள் என்ன(6) ஓசாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரே, இவை யாவற்றையும் உண்மையாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இதில் நான் கொண்டிருக்கும் ஆவல் பெரியதாகும்\" என்று கேட்டான்.(7)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒரு விரதத்தை (நோன்பை) முறையாகத் தொடங்கி ஒரு தடையும் இல்லாமல் அதைச் சாத்திரங்களின் படி நிறைவடையச் செய்யும் ஒருவன் நித்திய இன்ப உலகங்களைத் தனதாகக் கொள்கிறான்.(8) ஓ மன்னா, நியமங்களின் பலன்கள் இம்மையிலேயே காணக்கிடைக்கின்றன. நீ வென்றுள்ள இந்த வெகுமதிகள் அனைத்தும் நியமங்கள் மற்றும் வேள்விகளுக்குரியவையாகும்.(9) வேத கல்வியின் பலன்கள் இம்மையிலும், மறுமையிலும் காணப்படுகின்றன. வேத கல்வியில் அர்ப்பணிப்புள்ள ஒருவன் இவ்வுலகத்திலும், பிரம்மலோகத்திலும் இன்பமாகத் திளைத்திருப்பதே காணப்படுகிறது.(10)\n மன்னா, தற்கட்டுப்பாட்டின் பலன்களை விரிவாக உனக்குச் சொல்கிறேன் இப்போது கேட்பாயாக. தற்கட்டுப்பாடு கொண்டவர்கள் எங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தற்கட்டுப்பாடுடையவர்கள், ஆசையற்றதனால் அல்லது ஆசையை அடக்குவதனால் உண்டாகும் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.(11) தற்கட்டுப்பாடுடையவர்கள் பகைவர்கள் அனைவரையும் அழிக்��வல்லவர்களாவர். தற்கட்டுப்பாடுடையவர்கள் தாங்கள் நாடும் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(12) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தற்கட்டுப்பாடுடையவர்கள் அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை அடைகிறார்கள். தவங்கள் மற்றும் (கர) வலிமையின் மூலம் மனிதர்கள் சொர்க்கத்தில் இன்புறும் மகிழ்ச்சியானது தற்கட்டுப்பாடும், மன்னிக்கும் தன்மையும் கொண்டோரின் உடைமையாகிறது.(13) கொடையை விடத் தற்கட்டுப்பாடே பலன்மிக்கதாகும். ஒரு கொடையாளி, பிராமணர்களுக்கு ஒரு கொடையை அளித்தபிறகு கோபவசப்படக்கூடும். எனினும், தற்கட்டுப்பாடுடைய மனிதன் ஒருபோதும் கோபவசப்பட மாட்டான். கோபவசப்படாமல் கொடையளிக்கும் மனிதனே நித்திய இன்பலோகங்களை அடைவதில் வெல்கிறான். கோபமானது கொடையின் பலனை அழிக்கிறது. எனவே தற்கட்டுப்பாடே கொடையைவிட மேன்மையானதாகும். (14-16)\n ஏகாதிபதி, சொர்க்கத்தில் பத்தாயிரக்கணக்கில் கண்ணுக்குத்தெரியாத பல்வேறு இடங்கள் இருக்கின்றன. சொர்க்கத்தில் உள்ள இந்த இடங்கள் யாவும் முனிவர்களுக்கு உரியனவாகும். இவ்வுலகை விட்டு அகலும் மனிதர்கள் அவற்றை அடைந்து, தேவர்களாக மாறுகிறார்கள்.(17) ஓ மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ மன்னா, பெரும் முனிவர்கள் தங்கள் தற்கட்டுப்பாட்டின் துணையால் மட்டுமே அங்கே செல்கின்றனர், பிறகு தங்கள் முயற்சிகளின் கதியாக மேலான மகிழ்ச்சிமிக்க உலகங்களை அடைகின்றனர். எனவே, தற்கட்டுப்பாடே (திறனில்) கொடையை விட மேன்மையானதாகும்.(18) ஓ மன்னா, (வேதங்களைக் கற்பிப்பதற்காக) ஆசானாக ஆகிறவனும், நெருப்பை முறையாக வழிபடுபவனுமான மனிதன், இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மலோகத்தில் வற்றாத இன்பநிலையை அனுபவிப்பான்.(19) வேதங்களைக் கற்று, அறம்சார்ந்த சீடர்களுக்கு அந்த அறிவைக் கற்பித்தவனும், தன் ஆசானின் செயல்களைப் புகழ்பவனுமான மனிதன் சொர்க்கத்தில் பெரும் கௌரவங்களை அடைகிறான்.(20)\nவேத கல்வி கற்பவனும், வேள்விகளைச் செய்பவனும், கொடையளிப்பவனும், போரில் பிறரின் உயிர்களைக் காப்பவனுமான ஒரு க்ஷத்���ிரியனும் அதே போன்ற பெரும் கௌரவங்களைச் சொர்க்கத்தில் அடைகிறான்.(21) தன் வகைக்கான கடமைகளை நோற்பவனும், கொடைகளை அளிப்பவனுமான ஒரு வைசியன், மகுடம் சூடும் வெகுமதியாக அக்கொடைகளுக்கான பலன்களை அறுவடை செய்கிறான். தன் வகைக்கான கடமைகளை (மூன்று வகையினருக்கான தொண்டுகளை) முறையாக நோற்பவனான ஒரு சூத்திரன் தன் தொண்டுகளுக்கான வெகுமதியாகச் சொர்க்கத்தை வெல்கிறான்.(22)\n(சாத்திரங்களில்) பல்வேறு வகை வீரர்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் அடைந்த வெகுமதிகள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக. வீர குலத்தைச் சார்ந்த ஒரு வீரனுக்கு வெகுமதிகள் நிலையானவையே.(23) வேள்வி வீரர்கள், தற்கட்டுப்பாட்டு வீரர்கள், வாய்மை வீரர்கள், வீரன் என்ற பெயருக்குத் தகுந்த பிறர் என்று பலர் இருக்கின்றனர். போர்க்கள வீரர்கள், மனிதர்களுக்கு மத்தியில் கொடைவீரர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.(24) சாங்கிய நம்பிக்கை கொண்ட வீரர்கள் என்றழைக்கப்படும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், யோக வீரர்கள் என்றழைக்கப்படும் வேறு பலரும் இருக்கிறார்கள். காட்டு {வானப்பிரஸ்த} வாழ்வில், வீட்டு {கிருஹஸ்த} வாழ்வில், துறவு (அல்லது சந்நியாச) வாழ்வில் என வீரர்களாக வேறு சிலர் கருதப்படுகின்றனர்.(25)\nஅதே போலவே புத்திவீரர்கள் மற்றும் பொறுமைவீரர்கள் என்றழைக்கப்படுவோரும் உண்டு. அமைதிநிலையில் வாழ்பவர்களும், அறவீரர்களாகக் கருதப்படும் பிற மனிதர்களும் இருக்கிறார்கள்.(26) பல்வேறு வகை நோன்புகளையும், நியமங்களையும் பயிலும் பல்வேறு வகை வீரர்களும் இருக்கிறார்கள். வேதகல்வி வீரர்கள், அதையே கற்பிப்பதில் அர்ப்பணிப்புள்ள வீரர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.(27) மேலும், அர்ப்பணிப்புடன் ஆசான்களுக்குத் தொண்டாற்றுவதில் வீரர்கள், தங்கள் தந்தைமாரை மதிப்பதில் வீரர்கள் எனவும் சில மனிதர்கள் கருதப்படுகிறார்கள். தாய்க்குக் கீழ்ப்படிவதில் வீரர்கள், தாங்கள் நோற்கும் பிச்சைக்கார வாழ்வில் வீரர்களும் இருக்கிறார்கள்.(28) காட்டுத்துறவியாக {வானப்ரஸ்தராக} அல்லது இல்லறவாசியாக {கிருஹஸ்தராக} வாழ்ந்தாலும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பும் வீரர்களும் இருக்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்காக வெகுமதியையும் அடையும் வகையில் மேன்மையான இன்ப உலகங்களை அடைகிறார்கள்.(29)\nவேதங்கள் ���னைத்தையும் நினைவில் கொள்வது, அல்லது புனித நீர்வெளிகள் அனைத்திலும் தூய்மைச்சடங்குகளைச் செய்வது ஆகியவை, ஒருவன் நாள்தோரும் வாய்மை பேசுவதற்கு இணையானவையாகவோ அல்லாதவையாகவோ இருக்கலாம்.(30) ஒரு காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளும், வாய்மையும் ஒரே தராசில் எடைபார்க்கப்பட்டன. அப்போது வாய்மையே ஓராயிரம் குதிரைவேள்விகளைவிட எடைமிக்கதாகத் தெரிந்தது.(31) வாய்மையினாலேயே சூரியன் வெப்பத்தைத் தருகிறான்; வாய்மையாலேயே நெருப்புச் சுடர்விடுகிறது; வாய்மையாலேயே காற்று வீசுகிறது; உண்மையில் அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன.(32)\nதேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிராமணர்களை வாய்மையே நிறைவடையச் செய்கிறது. வாய்மையே உயர்ந்த கடமையெனச் சொல்லப்படுகிறது. எனவே எவனும் ஒருபோதும் வாய்மையெனும் வரம்பை மீறக்கூடாது.(33) முனிவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது ஆற்றல் வாய்மையைச் சார்ந்தே இருக்கிறது. அவர்கள் வாய்மையின் மூலமே உறுதியேற்கிறார்கள். எனவே வாய்மையே மேன்மையானதாகும். ஓ பாரதக் குலத்தின் தலைவா, வாய்மை நிறைந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வாய்மையின் மூலமே சொர்க்கத்தை அடைவதில் வென்று, அங்கே இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.(34) வாய்மை தரும் வெகுமதியே தற்கட்டுப்பாடாகும். நான் முழு இதயத்துடன் அதுகுறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். தற்கட்டுப்பாடுடையவனும், எளிய இதயம் கொண்டவனுமான மனிதன், நிச்சயம் சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளை அடைகிறான்.(35)\n பூமியின் தலைவா, பிரம்மச்சரியத்தின் பலன்களை உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன் இப்போது கேட்பாயாக. ஓ மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அனைவரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ மன்னா, பிறப்பிலிருந்து மரணம் வரை பிரம்மச்சரிய நோன்பைப் பயிலும் மனிதனால் அடையமுடியாதது எதுவுமில்லை என்பதை அறிவாயாக. பல கோடி முனிவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கின்றனர்.(36,37) இங்கே இருந்தபோது, அவர்கள் அன���வரும் வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், உயிர்வித்தை மேலிழுத்தவர்களாகவும் இருந்தனர். ஓ மன்னா, ஒரு பிராமணனால் பிரம்மச்சரிய நோன்பு முறையாக நோற்கப்பட்டால் அவன் நிச்சயம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்துவிடுவான். அந்தப் பிராமணன் சுடர்மிக்க நெருப்பெனச் சொல்லப்படுகிறான். தவங்களில் அர்ப்பணிப்புள்ள அந்தப் பிராமணர்களில் நெருப்பு தேவன் {அக்னி} காணப்படுகிறான்.(38,39) ஒரு பிரம்மசாரியானவன் சிறு கோபத்தை அடைந்தாலும் தேவர்களின் தலைவனே அச்சத்தில் நடுங்குவான். இதுவே முனிவர்களால் நோற்கப்படும் பிரம்மச்சரிய நோன்பில் காணப்படும் பலனாகும்.(40)\n யுதிஷ்டிரா, தந்தை தாயை வழிபடுவதில் உள்ள பலனைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஓ மன்னா, எதனிலும் குறுக்கிடாமல் தன் தந்தைக்குக் கடமையுணர்வுடன் தொண்டாற்றும் ஒருவன், அதே போலத் தன் தாய்க்கோ, தன் அண்ணனுக்கோ, வேறு பெரியோருக்கோ, ஆசானுக்கோ தொண்டாற்றும் ஒருவன் ஆகியோர் சொர்க்கவாசத்தை ஈட்டுகிறார்கள் என்பது அறியப்பட வேண்டும். தூய்மையடைந்த ஆன்மைவைக் கொண்ட மனிதன், பெரியோர்களுக்குச் செய்யும் இத்தகைய தொண்டின் விளைவாக அவன் நரகை ஒருபோதும் காணவும் மாட்டான்\" என்றார் {பீஷ்மர்}.(41,42)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உ��்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை ��யன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடன���த் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/today-phase-3-loksabha-election-119042300002_1.html", "date_download": "2020-05-28T08:55:07Z", "digest": "sha1:R3QQF3ZZUAATCVD2I4FD7OBGBFGSVCJI", "length": 12241, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று 3ஆம் கட்ட வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் தேர்தல்? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று 3ஆம் கட்ட வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் தேர்தல்\nமக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது, இன்று மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது என��பது குறிப்பிடத்தக்கது\nஇன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை\nகுஜராத் - 26 தொகுதிகள்\nகோவா - 2 தொகுதிகள்\nகேரளா - 20 தொகுதிகள்\nஇன்று ஒருசில பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை\nகர்நாடகா - 14 தொகுதிகள்\nமகாராஷ்டிரா - 14 தொகுதிகள்\nஉத்தரபிரதேசம் - 10 தொகுதிகள்\nசத்தீஸ்கர் - 7 தொகுதிகள்\nஒடிஸா - 6 தொகுதிகள்\nமேற்கு வங்கம் 5 தொகுதிகள்\nபீகார் - 5 தொகுதிகள்\nஅசாம் - 4 தொகுதிகள்\nஜம்மு காஷ்மீர் - 1 தொகுதி\nதிரிபுரா - 1 தொகுதி\nதாத்ரா நகர் ஹாவேலி - 1\nடாமன் டையூ - 1\nஅதேபோல் மக்களவை தேர்தலுடன் ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பயமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஉதயமானது அமமுக எனும் கட்சி – டெல்லியில் பதிவு செய்தார் டிடிவி \nதனிக்கட்சி; பொதுச்செயலாளர் டிடிவி – என்ன சொன்னார் சசிகலா \n‘மை‘ அழிந்ததால் தேர்தல் ஆணையம் மீது போலீசில் புகாரளித்த நபர்\nதேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் எழுதிய கடிதம்\nஅமமுக என்பது குழு; கடைசி வரை கட்சியாகாது – அமைச்சர் ஜெயக்குமார் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/17031950/Why-Edappadi-Palanisamy-is-angry-People-have-sent.vpf", "date_download": "2020-05-28T08:06:21Z", "digest": "sha1:A6NZ5ZHJNPPPVGV3LMKP3AIJTF626LL6", "length": 24587, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why Edappadi Palanisamy is angry People have sent you to the Assembly to question you MK Stalin's speech || எடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன்? உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன் உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + Why Edappadi Palanisamy is angry People have sent you to the Assembly to question you MK Stalin's speech\nஎடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன் உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகேள்வி கேட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன், உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் எங்களை சட்டமன்றத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 04:45 AM\nபோளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.வி.சேகரன்- தேன்மொழியின் மகன் கே.வி.எஸ்.கோபிராஜுக்கும், செங்கல்பட்டு தாலுகா கரும்பாக்கம் கே.நந்தகுமார்- சாந்தியின் மகள் என்.சந்தியா என்ற ராஜேஸ்வரிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.\nவிழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சீர்திருத்த முறையில் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nதற்போது இங்கு சீர்திருத்த திருமணம் நடைபெற்று உள்ளது. ஒரு காலத்தில் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரம் இல்லாதது. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு நடந்த சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அண்ணா முதல்-அமைச்சரான பிறகு சட்டமன்றத்தில் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு பிறகு சீர்திருத்த திருமணங்கள் அதிகமாக நடக்கிறது.\nமுன்பெல்லாம் அய்யர்களை வைத்து திருமணம் நடத்தி வைப்பார்கள், அப்போது அய்யர்களுக்கு டிமாண்டு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி திருமணம் நடத்தி வைக்க அய்யர்களை விட எங்களை போன்றவர்களுக்கு தான் அதிக டிமாண்டு வந்து விட்டது. திருமண விழாவில் அரசியல் பேசினால் தவறாக நினைப்பார்கள். ஆனால் நான் அரசியல் பேசாமல் சென்றால் மக்கள் கோபம் அடைவார்கள்.\nமுதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளிநாட்டிற்கு சென்று வந்தார். அவருடன் 10, 15 அமைச்சர்கள் சென்று வந்தனர். அடுத்த கட்டமாக வெளிநாட்டுக்கு செல்ல சில அமைச்சர்கள் தயாராக உள்ளனர் என்று செய்திகள் வருகிறது.\nஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெற்றதாக தெரிவித்தார். எடப்பாடி பழ��ிசாமி 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். இதுபற்றி கேள்வி கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதுவரை சுமார் ரூ.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பதையெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்டால் அவருக்கு கோபம் வருகிறது.\nகேள்வி கேட்க நீங்கள் யார் என எங்களை பார்த்து கேட்கிறார். தமிழக சட்டமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் எங்களை உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். கேள்வி கேட்பது எங்கள் உரிமை. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’. எதுவும் செய்யவில்லை, அதனால் உங்களால் பதில் கூற முடியவில்லை.\nஇந்த ஆட்சியில் கலெக்சன், கரப்ஷன், ஊழல் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் 1ஆண்டு தான், ஆட்சி இருக்கும் வரை சுருட்டிக்கொண்டு செல்வோம் என செயல்படுகிறார்கள்.\nதமிழகத்தில் காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் ஆட்சி செய்தனர். எந்த ஆட்சியிலும் இல்லாத கொடுமை தற்போது நடந்து வருகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகம் செயல்படும் சென்னை கோட்டையில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற கொடுமை நடந்தது உண்டா\nகுட்கா புகையிலை போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் பேராபத்தாக உள்ளது. இதனை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பல கடைகளில் குட்கா புகையிலை போன்றவை வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதுணையாக இருக்கிறார். இது பற்றி சட்டமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக கூறினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅமைச்சருக்கு துணையாக சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஐ.ஜி, டி.ஜி.பி. போன்றவர்கள் துணை நிற்கிறார்கள். அவர்களுக்கும், அமைச்சருக்கும் மாமுல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடமுள்ள நெடுஞ்சாலைத் துறையை பயன்படுத்தி அவருடைய வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவதில் பல்வேறு துறைகளில் கோடி, கோடியாக லஞ்சம் வாங்கியதாக தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த வழக்கை எதிர்த்து போராடி அல்லது சி.பி.ஐ.யிடம் எடுத்துக்கூறி தன் மீது தவறு இல்லை என எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருந்தால் அதனை வரவேற்று இருப்போம். ஆனால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை ஆணை பெற்றுள்ளார். ஊழல், லஞ்சம், கமிஷன், கரப்ஷன் தொடர்ந்து நடந்து வருகிறது.\nமக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்லாட்சி உருவாகும் வாய்ப்பு, சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற தேர்தல் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தர உறுதி ஏற்க வேண்டும். இதனை மகிழ்ச்சியுடனும் உரிமையுடனும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று வாழ்த்துங்கள்.\nவிழாவில் மாவட்ட தி.மு.க.செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் கே.வி.சேகரன் எம்.எல்.ஏ., தேன்மொழி, கே.நந்தகுமார், சாந்தி ஆகியோர் வரவேற்றனர்.\nமுன்னதாக நேற்று முன்தினம் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கலைஞர் அறக்கட்டளைக்கு திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.51 லட்சத்திற்கான காசோலையை எ.வ.வேலு எம்.எல்.ஏ. வழங்கினார்.\n1. மன்மோகன் சிங் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் - மு.க.ஸ்டாலின்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n2. மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தம��ழ் குடும்பங்களுக்கு மீட்பு உதவிகள் - பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களுக்கு மீட்பு உதவிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n4. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n5. பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமு.க.ஸ்டாலின் பூத கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது என்று மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு\n2. விலை உயர்வால் கடும் அதிருப்தி: புதுவையில் மது விற்பனை மந்தம்\n3. வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு\n4. விலை உயர்வால் மது பானங்களை புறக்கணித்து சாராயக்கடைகளுக்கு மது பிரியர்கள் படையெடுப்பு\n5. சரக்கு லாரியில் கிளனர் போல் நடித்து குமரிக்கு வந்தவருக்கு கொரோனா பொதுமக்கள் தகவலின் பேரில் பரிசோதனை செய்ததில் உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/21143040/To-cope-with-severe-drought-1000-crore-for-Tamil-Nadu.vpf", "date_download": "2020-05-28T07:55:55Z", "digest": "sha1:JDTGGTNMMQR2FHZTT2T4ME62DEBNMD7J", "length": 10176, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "To cope with severe drought 1000 crore for Tamil Nadu To provide for special funds O. Paneerselvam || கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் + \"||\" + To cope with severe drought 1000 crore for Tamil Nadu To provide for special funds O. Paneerselvam\nகடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்\nகடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்தார்.\nடெல்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.\nடெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது கூறியதாவது;-\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.6,000 கோடி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்.\nஆனைகட்டி குடிநீர் திட்டத்திற்கு தேவையான ரூ.17 ஆயிரத்து 600 கோடி நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஸ்வச் பாரத் திட்டத்தை போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்\" என துணை முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற��று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. போருக்கு தயாராகும் சீனா\n2. சீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள்\n3. எல்லையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\n4. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா\n5. புலம்பெயர்ந்தோரின்வேதனை: ரெயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/22125330/ISRO-leader-Shiva-Abdulkalam-Award-Presented-by-Chief.vpf", "date_download": "2020-05-28T08:00:15Z", "digest": "sha1:WXZ4C2OTV4BH2SJLU55NEWQ7DWK3WYCW", "length": 8340, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISRO leader Shiva Abdulkalam Award Presented by Chief Minister Palanisamy || இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார் + \"||\" + ISRO leader Shiva Abdulkalam Award Presented by Chief Minister Palanisamy\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்\nசென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதினை பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.\nஅறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு சுதந்திர தினத்தன்று கடந்த 3 ஆண்டுகளாக அப்துல்கலாம் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று, சிவனால் வரமுடியாத சூழ்நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார்.\n1999 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2007 ஆம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை சிவன் பெற்றுள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்\n2. கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாடங்களை குறைக்கத் திட்டம்\n3. காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் குவிப்பு-பதற்றம்\n4. ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\n5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freshtamil.com/2018/12/", "date_download": "2020-05-28T08:06:55Z", "digest": "sha1:ZIMRR43UEDPORAE4PLLNPYECV3G3A7W7", "length": 3207, "nlines": 51, "source_domain": "www.freshtamil.com", "title": "December 2018 ~ Fresh Tamil - Riddles, Tamil Names, Tamil Stories, Health Tips - All in One Tamil Blog", "raw_content": "\nஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் திருமண விழா புகைப்படங்கள்\nஇந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மும்பை வசிப்பிடத்தில் டிசம்பர் 12, 2018 இல் மற்றொரு பில்லியனர் தொழிலதிபரின் மகனான ஆனந்த் பிராமால் 33 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்.\nடிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் திருமணத்திற்கு சங்கீத் விழா நடக்கிறது. அனைத்து விஐபிகளும் திருமணத்திற்கு சங்கீத் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். 5 நட்சத்திர விடுதிகள் உதய்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஉதய்பூரில் ஹிலாரி கிளின்டன் நிலங்கள் அம்பானி மகள் திருமணத்திற்கு வருகை\nஈஷா அம்பானி திருமணத்தில் இருந்து இன்னும் திருமண படங்கள் பார்க்க காத்திருங்கள்\nஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் திருமண விழா புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/eva-packing-lining/", "date_download": "2020-05-28T08:39:38Z", "digest": "sha1:3UXQ5AWADCS4WTSO5XJDZPCBKGUOYRQO", "length": 5690, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "ஈவா பொதி சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை Lining - Keyuda", "raw_content": "\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nஈவா பேக்கிங் லைனிங் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nதொழிற்சாலை நேரடியாக Xpe ஃபோம் வெப்ப காப்பு குழாய் ...\nஈவா கிளிட்டர் நுரை தாள் தரமான ஆய்வு -...\nபுதிய வருகை சீனா வளையாத பாலியூரிதீன் நுரை வாரியம் ...\nEpe நுரை கூட்டு Equipemen உயர் தரம் ...\nமலிவான தொழிற்சாலை Pvc நுரை ஒழுங்குபடுத்தும் மற்றும் எம் முடிக்கிறது ...\n123அடுத்து> >> பக்கம் 1/3\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_31.html", "date_download": "2020-05-28T06:44:43Z", "digest": "sha1:5HBPH4YYG2SQUKG7MZNOKUXWUEG6CRAQ", "length": 11447, "nlines": 41, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..? - மு.சிவலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..\nதேர்தலுக்கு முன்பு பெருந்தோட்டப்புறங்கள் உள்ளுராட்சிக்குள் உள்வாங்கப்படுமா..\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் முதல் தேர்தல் மேடையில் ¸ மலையக மக்களின் ஆறு அம்ச அரசியல் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் எனக்கு வாய்ப்பு வழங்கினார். அக் கோரிக்கைகளில் ஒரேயொரு உள்ளூராட்சி கோரிக்கையை மட்டும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் சபையில் முன்னெடுத்து உரையாற்றினார். அவ்வுரைக்குப் பின்னர் இன்று வரை ஆட்சியாளரின் நிலைப்பாடு என்னவென்று அற���ய முடிய வில்லை. செப்டெம்பரில் தேர்தல் வரலாம்¸ என்ற செய்தி அடிபடுகிறது.\nஅதற்கு முன்பு பெருந்தோட்டக் குடி மக்களுக்கு எதிரான 1987 ம் ஆண்டு 15 ம் இலக்க உள்ளூராட்சியின் 33 ம் உறுப்புரைச் சட்டம் நீக்கப்பட்டு விடுமா.. 200 ஆண்டுகளாக பெருந் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத அரசியல் பாகுபாடு நீக்கப்படுமா.. 200 ஆண்டுகளாக பெருந் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத அரசியல் பாகுபாடு நீக்கப்படுமா.. எமது குடிமக்களுக்கு எதிரான உள்ளூராட்சி சட்டம் நீக்கப்படாமலேயே த.மு.கூ வரப்போகும் தேர்தலில் குதிக்குமா.. எமது குடிமக்களுக்கு எதிரான உள்ளூராட்சி சட்டம் நீக்கப்படாமலேயே த.மு.கூ வரப்போகும் தேர்தலில் குதிக்குமா.. இம் முறை நுவரெலியா¸ அம்பகமுவ பிரதேச சபை ஆட்சியைப் பிடிக்கக் கூடிய த.மு.கூ நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இந்தச் சட்டம் தெரியுமா.. இம் முறை நுவரெலியா¸ அம்பகமுவ பிரதேச சபை ஆட்சியைப் பிடிக்கக் கூடிய த.மு.கூ நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இந்தச் சட்டம் தெரியுமா.. அதுபோல ஏனைய மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்தச் சட்டம் தெரியுமா அதுபோல ஏனைய மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்தச் சட்டம் தெரியுமா வாக்காள மக்கள் “இச் சட்டத்தை நீக்காமல் வாக்கு கேட்க வரலாமா.. வாக்காள மக்கள் “இச் சட்டத்தை நீக்காமல் வாக்கு கேட்க வரலாமா..” என்று வினா தொடுத்தால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்..\nகீதோபதேசம் சொல்வது போல் “கடமையைச் செய்.. பலனை எதிர் பாராதே.. “ என்றவாறு “ஓட்டைப் போடு.. உரிமையை எதிர் பார்க்காதே.. “ என்றவாறு “ஓட்டைப் போடு.. உரிமையை எதிர் பார்க்காதே..\" என்பார்களா.. வாக்காளர் வாயை சாத்திய பின்¸ உள்ளூராட்சிப் பணத்தை வழமைப் போல கிராமங்களின் அபிவிருத்திகளுக்கு மட்டுமே செலவு செய்வார்களா.. அவர்களால் தோட்டப்புறங்களுக்கு உள்ளூராட்சிப் பணத்தில் ஒரு குப்பைக் குழியையாவது வெட்டிக் கொடுக்க முடியுமா.. அவர்களால் தோட்டப்புறங்களுக்கு உள்ளூராட்சிப் பணத்தில் ஒரு குப்பைக் குழியையாவது வெட்டிக் கொடுக்க முடியுமா.. அல்லது டெங்கு நுளம்புகளுக்காவது மருந்து தெளிக்க முடியுமா.. அல்லது டெங்கு நுளம்புகளுக்காவது மருந்து தெளிக்க முடியுமா.. பிரதேச சபை எல்லைகளைப் பார்த்துதானே மருந்த��� தெளிக்கிறார்கள் பிரதேச சபை எல்லைகளைப் பார்த்துதானே மருந்து தெளிக்கிறார்கள் டெங்கு கொசு தோட்டப்புறம்..கிராமப்புறம் என்று வித்தியாசம் பார்த்துதான் கடிக்குமா\nகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உட பலாத்த பிரதேச சபையில் என்ன நடந்ததென்று உங்கள் வேட்பாளர் சொல்வார்களா.. புசல்லாவை சோகம தோட்டப் பாதையை செப்பனிட்டதற்காக அந்தப் பிரதேச சபையையே கலைத்து விட்ட சட்ட நடவடிக்கை இவர்களுக்கு தெரியுமா.. புசல்லாவை சோகம தோட்டப் பாதையை செப்பனிட்டதற்காக அந்தப் பிரதேச சபையையே கலைத்து விட்ட சட்ட நடவடிக்கை இவர்களுக்கு தெரியுமா.. இப்படி நாட்டின் பொது நிர்வாகப் பணத்தை மத்திய அரசு தோட்டப்புறங்களுக்கு செலவு செய்ய மறுத்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக இவர்கள் சபைக்குள் நுழைந்து பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்துவார்களா இப்படி நாட்டின் பொது நிர்வாகப் பணத்தை மத்திய அரசு தோட்டப்புறங்களுக்கு செலவு செய்ய மறுத்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக இவர்கள் சபைக்குள் நுழைந்து பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்துவார்களா தேர்தலை வென்றெடுக்கும் எம் மக்களுக்கு பயன் படாத பிரதேச சபை தலைவர் பதவி..பிரதேச சபை உறுப்பினர் பதவிகள் தேவை தானா\n200 ஆண்டுகளாக அவமானப்பட்டுக் கிடக்கும் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளில் ஒன்றான உள்ளூராட்சிக்குள் உள் வாங்க மறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமையை எதிர்வரும் தேர்தலுக்குள் பெற்றுக் கொடுக்க முடியுமா.. என்ற கேள்வியை த.மு.கூ. விடம் மட்டுமல்லாமல்¸ போட்டியிடும் எல்லா கட்சிகளிடமும் முன் வைக்க விரும்புகின்றேன்.. இந்தக் கேள்வி முகநூல் என்னும் சர்வதேச மக்கள் அரங்கத்தின் முன் சமர்ப்பிக்கப்படுவதால் சர்வதேசங்களிலிருந்தும் மக்கள் உங்கள் அறிவார்ந்தப் பதிலை எதிர்பார்ப்பார்கள்…\nஒரு நாட்டு நிர்வாக ஆட்சிக்குள் 200 வடங்களாக வாழ்ந்து வரும் குடிமக்களை உள்வாங்க மறுக்கும் ஆட்சிக்கு எதிராக ஏன் இன்னும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையென்று சர்வதேச சமூகம் உங்களிடம் ஆக்ரோஷமாக கேள்வி கணைகளைத் தொடுப்பார்கள்.. கருத்து பகிர்வார்கள்… உள்ளூராட்சி… தேர்தலுக்கு முன் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பீர்களா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/siva-karthikeyan-join-hands-with-sun-pictures/", "date_download": "2020-05-28T07:44:50Z", "digest": "sha1:XDLYGYJZA6GHMVPWDOMBENW5R5WJE5QT", "length": 12250, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "நட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan - Sathiyam TV", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema நட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan\nநட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan\nமக்கள் மனதை கவர்வது எளிதான காரியமல்ல. நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு வென்று, இன்று மக்கள் ரசிக்கும் நடிகனாக திகழும் நடிகர் தான் சிவா கார்த்திகேயன்.நடிகராக மாட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை உயர்திக்கொண்டார்.\nதற்போது பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஅன்னமையில் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் இந்த படம் “நம்ம வீட்டு பிள்ளை” என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகனா படத்திற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, மைனா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க இந்த திரைப்படத்திற்கு D. இமான் இசை அமைகின்றார்.\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு.. – 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்த தேர்வு வாரியம்..\nதமிழகம் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு �� மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-05-28T08:45:44Z", "digest": "sha1:W266TPRJEWRV6767CZ6ZVWHRI2XU4GDD", "length": 28309, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உடல் வலி – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்\nசில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப் (more…)\nகுறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன\nநிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nகர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)\nசரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவி க்கும் நோய்... மஞ்சள் காமா லை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்தி யாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் `கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ' என்ற வைர சின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீர லை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை (more…)\nபிரசவ வலி (Labour pain) எப்படி\nஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல (more…)\nகர்ப காலத்தில் பராமரிப்பு, தாய்சேய் நலம்\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் (more…)\nகருப்பையை பாதுகாக்க . . .\nகருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார் மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர் கள் சந்திக்கும் பிரச்னை கள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போ ன்றவை குறித்து விளக் குகிறார் மகப்பேறு மற் றும் மகளிர் சிறப்பு மரு த்துவர் சுமதி செந்தில் குமார். பெண்கள் வயது க்கு வந்ததில் இருந்து மாத விடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இரு ந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந் (more…)\nசெக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்\nஉறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்ப டும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோ ம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதா வது, உறக்கக் குறைபாடு ள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு வித குறைபாடு. இத் தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம் னியா குறைபாட்டினால் (more…)\nதாம்பத்தியத்தின் முதல் எதிரியே தேவையற்ற பயம்தான்\nசில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ் வளவாக நாட்டமிருக் காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வய தில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த விதமும் செக் ஸ் என்றாலே பெண்களி டம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின் றன. உறவைப் பற்றிய தவறான மனப் பான்மை, தேவை யற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு ��ாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏ��த்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-28T08:31:29Z", "digest": "sha1:ADXGEMGP63OPJUV3OUGN52UW6MBSBYOU", "length": 20546, "nlines": 269, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today இல்வாழ்க்கை | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ நூல்கள் ⁄ சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள் ⁄ திருக்குறள் ⁄ இல்வாழ்க்கை\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nஇல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.\nமனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.\nபெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nதுறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.\nமனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்\nபற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nதென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.\nஇறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.\nவாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nபொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.\nபொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.\nபழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஇல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.\nமனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.\nஇல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன\nமனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன\nஅறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஅறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.\nகடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.\nநல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nமற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.\nமற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.\nதானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்\nஅறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nஅறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.\nஅறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.\nபழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nஉலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.\nமனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.\nதெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-05-28T07:12:47Z", "digest": "sha1:RHF6TLBPLV5DZGE53VZZ6ZY6KCIZ2V66", "length": 10319, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "மா��ைதீவு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி நடுக் கடலில் வைத்து கைது\nஇந்தியாவுக்கு தப்பி சென்ற மாலைதீவின் முன்னாள் துணை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து\nஇந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி\nமாலைதீவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 58.3...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை\nவிசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் சீனா…\nமாலைதீவில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் சீனா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவு அரசியல் குழப்ப நிலையின் எதிரொலி – சீன யுத்தக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தம்\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nநான்கு நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலுக்கு அழைக்கப்படுவர் – தேர்தல் ஆணைக்குழு\nமாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க நடவடிக்கை அரசாங்கம்\nமாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றம்...\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சர் மாலைதீவிற்கு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவ���்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru0.html", "date_download": "2020-05-28T07:35:48Z", "digest": "sha1:FPYLYZHE2WCCKPLXEPC2MJHG7FGFODC6", "length": 6497, "nlines": 76, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - பாயிரம் - இலக்கியங்கள், சிறந்த, அகநானூறு, பாயிரம், யோனே, இடையள, சான்ற, கொள்கை, எட்டுத்தொகை, சங்க, தொகைக்குக்", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநின்ற நீதி, வென்ற நேமி,\nபழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,\nஅறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து\nவான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ,\nஅருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை, 5\nஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்,\nநெடிய வ��கி யடிநிமிர்ந் தொழுகிய\nஇன்பப் பகுதி யின்பொருட் பாடல்,\nநானூ றெடுத்து நூல்னவில் புலவர்,\nகளித்த மும்மதக் களிற்றியா னைநிரை, 10\nமணியடு மிடைந்த அணிகிளர் பவளம்,\nமேவிய நித்திலக் கோவை, யென்றாங்கு,\nஅத்தகு பண்பின் முத்திற மாக\nமுன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்\nகருததெனப் பண்பினோ ருரைத்தவை நாடின், 15\nஅவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி,\nஅரியவை யாகிய பொருண்மை நோக்கிக்,\nகோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்\nதகவொடு சிறந்த அகவல் நடையாற்,\nகருததினி தியற்றி யோனே பரித்தேர் 20\nவளவர் காக்கும் வளநாட் டுள்ளும்\nநாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்,\nகெடலருஞ் சிறப்பின், இடையள நாட்டுத்\nதீதில் கொள்கை மூதூ ருள்ளும்,\nஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் 25\nதொன்மை சான்ற நன்மை யோனே.\nஇத் தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - பாயிரம், இலக்கியங்கள், சிறந்த, அகநானூறு, பாயிரம், யோனே, இடையள, சான்ற, கொள்கை, எட்டுத்தொகை, சங்க, தொகைக்குக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-28T06:48:05Z", "digest": "sha1:BE5PE7GS2JLJAFGUPLMLBLV2D3G5JHI4", "length": 11668, "nlines": 108, "source_domain": "www.ilakku.org", "title": "இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் 10ம் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nநுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்களில் 4 பெண்கள் 60 ஆண்களும் அடங்குகின்றனர். இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளனர்.\nஇவர்களை குரான் பாடம் கற்பிப்பதாக கூறி நுவரெலியாவில் உள்ள வீடொன்றில் வைத்து சகரான் ஆயுதப் பயிற்சி வழங்கியதாக கூறப்படுகிறது.\nஇன்று(26) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10ம் மாதம் 10ஆம் திகதி வரையான விளக்கமறியல் வைக்க உத்தரவினை பிறப்பித்தார்.\nPrevious articleமுல்லைத்தீவு பிள்ளையார் ஆலயத்தில் பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்\nNext articleதமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை நீராவியடிச் சம்பவம் உணர்த்தியுள்ளது-சாணக்கியன்\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின��� மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nநீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்\nதமிழர்கள் வாக்களிப்பதற்கு சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் எந்த வேட்பாளருமில்லை (நேர்காணல்) – அருந்தவபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-28T07:09:27Z", "digest": "sha1:VB4UDJSK3L3JX4GY62473H2QH4SBNPMR", "length": 9853, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "கொரோனா வைரஸ் – துன்பத்தில் மலையக மக்கள் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் கொரோனா வைரஸ் – துன்பத்தில் மலையக மக்கள்\nகொரோனா வைரஸ் – துன்பத்தில் மலையக மக்கள்\nகடந்த வருடம் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மலையக மக்களின் தொழில் வாய்ப்புக்கள் வழமைக்கு திரும்பிவரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநுவரேலியாவில் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சுற்றுலாத்துறை, தேயிலை தொழில் போன்ற விவசாயம் ஆகிய தொழில்களை நம்பி வாழ்பவர்கள். ஆனால் கோவிட்-19 அச்சம் சுற்றுலாத்துறையை முற்றாக முடக்கியுள்ளதுடன், சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் ஊரடங்குச் சட்ட நடைமுறைகளும் அவர்களின் அன்றாட தொழில்களை அதிகம் பாதித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறீலங்கா அரசு உதவிகளையும் வழங்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவட மாகாணத்தில் ஏழு கொரோனா நோயளர்கள்\nNext articleஅமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம் : சம்பந்தனின் வாழ்த்துச் செய்தி\nவிவசாய உற்பத்��ிகளுக்கான இணையசேவை-யாழ்.பல்கலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/03/10/majeed-kazhuvetram/", "date_download": "2020-05-28T06:25:56Z", "digest": "sha1:R6AR6DYSHL6PAL7ZJ2O7A2XD3JM7VB3D", "length": 45613, "nlines": 650, "source_domain": "abedheen.com", "title": "காரைக்குடி மஜீதின் கலாட்டாக்கள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஸாஃப்டான ஆட்கள் ‘தேரா திக்ர்’ கேட்டுவிட்டுப் போய்விடுங்கள். சரியா\n‘கல்ஃப் கலீஜா ‘ பிஸ்கட்களை காலையில் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்படுவது வழக்கம். மெட்ரோவில் என்னை விடுவதற்கு – சாதாரண அர்த்தம்தான் – வரும் சூபர்வைசர் ஷாஜு போனவாரம் சொன்ன ஜோக்கால் எந்த பிஸ்கட்டும் சாப்பிடப் பிடிக்கவில்லை. அந்த கண்றாவி ஜோக் இதுதான்:\nபெரிய கீற்றுத் தடுப்பிலுள்ள ஒரு துளையை உபயோகித்து அந்த கிராமத்துக் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வது வழக்கம் – முகத்தைப் பார்க்காமலேயே. ச்ச்…ம்ம்ம் ச்ச்ச்… இந்தப் பக்கத்திலுள்ள காதலன் தன் உதட்டை (கீற்று) துவாரத்தில் வைத்துக்கொண்டிருந்ததை ஒருநாள் பார்த்த பெண்ணின் தகப்பன் கடுப்பாகி, கக்கூஸ் போய்விட்டு அப்படியே கழுவாமல் , அந்தப் பக்கத்தில் தன் பின்பக்கத்தை வைத்திருக்கிறார், குனிந்தபடி. காதலன் சொன்னானாம் : ‘அன்பே, பிஸ்கட் சாப்பிட்டுட்டு வாய கழுவாம அப்டியே வந்துட்டியே இந்தப் பக்கத்திலுள்ள காதலன் தன் உதட்டை (கீற்று) துவாரத்தில் வைத்துக்கொண்டிருந்ததை ஒருநாள் பார்த்த பெண்ணின் தகப்பன் கடுப்பாகி, கக்கூஸ் போய்விட்டு அப்படியே கழுவாமல் , அந்தப் பக்கத்தில் தன் பின்பக்கத்தை வைத்திருக்கிறார், குனிந்தபடி. காதலன் சொன்னானாம் : ‘அன்பே, பிஸ்கட் சாப்பிட்டுட்டு வாய கழுவாம அப்டியே வந்துட்டியே\n எனக்கென்ன தெரியும், நானா முகர்ந்தவன் லிபியா பற்றி இங்கிருந்து எழுத இயலாததால் லிப்ஸ்-டு-லிப்ஸ் சொன்னேன். சரி, இப்போ ’ஹாரிபிள் ஹஜ்ரத் ஜோக்’ சொல்லி அனைவரையும் அதிரவைத்த (கடுமையாக திட்டி மெயில் அனுப்பிய ஒரு ஆலிம்ஷா கடைசிவரியாக ‘இதுபோல் அடிக்கடி பதியவும்’ என்று சிரிப்புடன் குறிப்பிட்டதை சொல்ல விரும்புகிறேன்) மஜீதுக்கு வருவோம். இவரது கலாட்டா தாங்க இயலவில்லை. 2 TB எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் இருநூறு திர்ஹம் (சிலர் டிராம் வண்டியோட்டுவது போல ’திராம்’ அல்ல) குறைவாக பர்துபாய் பஜாரில் இருப்பதாக முந்தாநாள் – அங்கிருந்தே – ஃபோன் செய்தா��். சைஸ் என்ன என்று கேட்டால் ‘துஆ’ சைஸ்லெ பாதி இருக்கும் நானா’ என்கிறார் லிபியா பற்றி இங்கிருந்து எழுத இயலாததால் லிப்ஸ்-டு-லிப்ஸ் சொன்னேன். சரி, இப்போ ’ஹாரிபிள் ஹஜ்ரத் ஜோக்’ சொல்லி அனைவரையும் அதிரவைத்த (கடுமையாக திட்டி மெயில் அனுப்பிய ஒரு ஆலிம்ஷா கடைசிவரியாக ‘இதுபோல் அடிக்கடி பதியவும்’ என்று சிரிப்புடன் குறிப்பிட்டதை சொல்ல விரும்புகிறேன்) மஜீதுக்கு வருவோம். இவரது கலாட்டா தாங்க இயலவில்லை. 2 TB எக்ஸ்டெர்னல் ஹார்ட்டிஸ்க் இருநூறு திர்ஹம் (சிலர் டிராம் வண்டியோட்டுவது போல ’திராம்’ அல்ல) குறைவாக பர்துபாய் பஜாரில் இருப்பதாக முந்தாநாள் – அங்கிருந்தே – ஃபோன் செய்தார். சைஸ் என்ன என்று கேட்டால் ‘துஆ’ சைஸ்லெ பாதி இருக்கும் நானா’ என்கிறார் அப்புறம்.. உலகத்திலேயே தன் வீட்டு நாய்க்கு செல்லப்பெயராக ‘நாயி’ என்று வைத்தவர் இவராகத்தான் இருக்கும். பூனைக்கு அப்புறம்.. உலகத்திலேயே தன் வீட்டு நாய்க்கு செல்லப்பெயராக ‘நாயி’ என்று வைத்தவர் இவராகத்தான் இருக்கும். பூனைக்கு பூனய்.. இந்த ’ஷார்ஜா ஷேக்’ எது சொன்னாலும் ’ஷாக்’\nநேற்று இவர் அனுப்பியதைப் படித்தபிறகு விக்ஸ் தடவி சிகரெட் குடிக்கவே அருவருப்பாக இருக்கிறது, பார்த்துக்கொள்ளுங்கள். நாளையிலிருந்து சுருட்டுதான்\nஒரு விஷயம்… நான் கேட்காமலேயே சில ’நண்பர்கள்’ – தன் வலைப் பக்கத்தில்கூட பதிவிடாமல் – ஏடாகூடமாக எதையாவது எழுதி – எனக்கு அனுப்பி விடுகிறார்கள். ’ஆபிதீன் பக்கங்கள்’ பிரபலமாக இருக்கிறாம். அப்படியா, அகிலத்திலுள்ள ஆறுபேர்கள் அன்றாடம் ’தூக்கி’ப் பார்ப்பதாலா ஆனால் அநியாயத்திற்கு அடிவாங்குபவன் நானாக அல்லவா இருக்கிறேன் ஆனால் அநியாயத்திற்கு அடிவாங்குபவன் நானாக அல்லவா இருக்கிறேன் யா அல்லாஹ், என்னை மட்டும் காப்பாற்று\nநவீன கழுவேற்றம் – மஜீத்\nபுகைபிடிக்கும் வழக்கமுள்ள ஒரு நண்பரைச் சந்திக்க சமீபத்தில் சென்றேன். ‘உர்-உர்’ என்று இழுத்துக் கொண்டிருந்தார், புகையை அல்ல அவரது மூக்கை, இருமிக்கொண்டே. அக்கறையோடு கேட்டேன்: இப்ப உங்களுக்கு சிகரெட் ஞாபகம் அவ்வளவா வராதே (இப்படி ஒரு சூழ்நிலையில்தான் நான் சிகரெட்டை விட்டேன்.) ஆனால் அவர் ரொம்பத் தெளிவு – என்னை மாதிரி இல்லை. ஒரு strepsils மாத்திரையை சப்பிக்கிட்டே, ஒரு கப் தேநீரும் குடித்தால் சிகரெட் பிடிக்கும் ‘மூட்’ தானாக வருமென்று சொல்லிக்கொண்டே, இன்னொரு ‘ஐடியா’வும் செய்தார். “விக்ஸ்” மருந்தை விரலில் எடுத்து அதை ஒரு சிகரெட்டில் சுற்றிலும் தடவி, அப்படியே மூக்கருகே வைத்து முன்னும் பின்னும் நகர்த்தி ஆழ்ந்து நுகர்ந்தார். ஆஹா, இதெல்லாம் நமக்குத் தோனலயே, அநியாயமா விட்டுத் தொலச்சுட்டமேன்னு நொந்தபோது, பழைய கதை ஒண்ணும் ஞாபகம் வந்தது.\nசொல்லாட்டி நமக்கு தூக்கமும் வராது.\nநண்பரின் வீட்டுக்கு மாதம் ஓரிரு முறை சென்று, அவருடன் பல சங்கதிகளையும் அளவலாவி மகிழும் ஒரு அப்பாவியின் பரிதாப கதை இது. என்னதான் அவர் மகிழ்ந்தாலும் அந்த சந்திப்புகளில் அவருக்கு ஒரு சங்கடமும் இருந்தது. நண்பர் அடிக்கடி சுருட்டு பிடிப்பவர். இவருக்கோ அந்த வாடையே பிடிக்காது. இருந்தாலும் சகித்துக்கொண்டே சென்று வருவார்.\nஅன்று நண்பரின் வீட்டை அடைந்தவுடன் வரவேற்ற நண்பர் இவரை உட்காரவைத்துவிட்டு இதோ சிலநிமிடங்களில் வந்துவிடுகிறேன் என்று வெளியே சென்றார். இவர் அமர்ந்திருக்கும்போது முன்னால் இருந்த மேசையில் 4 சுருட்டுகள் இருந்ததைப் பார்த்ததும் பொங்கிவிட்டார். இன்று நண்பரைப் பழிவாங்க முடிவெடுத்ததும் ஒரு விபரீத யோசனை தோன்றியது.\nசரேலென்று எழுந்து அறைக்கதவை சாத்தியவர், நான்கு சுருட்டுகளையும் எடுத்து, அவற்றின்மீது, ஒன்றன்பின் ஒன்றாகக் ’கழுவேறினார்’\nகுரூர திருப்தியுடன் அவற்றை இருந்த இடத்தில் வைத்துவிட்டு, கதவையும் திறந்து வைத்துவிட்டு ஒன்றுமறியாதவர்போல் வந்து அமர்ந்துகொண்டார்.\nநண்பரும் வந்தார். சிறிது நேரத்தில் முதல் சுருட்டைப் பற்றவைத்தார். ஏதோ துர்நாற்றம் வரவே, சீக்கிரமே எறிந்துவிட்டார். நம்மவருக்கு சிறிது சந்தோஷம். கொஞ்சநேரத்தில் இரண்டாவதைப் பற்றவைக்க, அதே நாற்றம் வர, அதையும் உடனே எறிந்துவிட்டார். நம்மாளுக்கோ கொஞ்சம் அதிக சந்தோஷம். சிறிது நேரம்கழித்து இன்னொரு சுருட்டை எடுத்த நண்பர், பழைய பழக்கதோஷத்தில் அந்த சுருட்டை மூக்கருகே வைத்து ஆனந்தமாக உறிஞ்ச முயற்சித்தார். (பிடித்தமான பிராண்ட் விஸ்கி பாட்டிலை உடைத்ததும், கிளாசில் ஊற்றும் முன்பு முழுமூச்சாய் ஒரு மோப்பம் எடுப்பதைப் போல).\nமுகம் அஷ்டகோணலாக மாறி, அந்த சுருட்டையும் மீதமிருந்த இன்னொன்றையும் சேர்த்து வெளியே வீசியெறிந்தார். மறுபடி சுருட்டை அவர் நாடவே இல்ல��. நம்மாளுக்கோ ஏகசந்தோஷம் அரட்டையும் தொடர்ந்தது. மேலும் சிறிது நேரத்தில் நண்பர்கள் இருவரும் பிரிந்தனர்.\nஅடுத்தமுறை இவர் நண்பரைத் தேடிப்போகும்போது, நண்பர் வெகு உற்சாகமாக இருந்தார். ஆனால் இவரோ நேரெதிராக ஏதோ சோகமாகவே தெரிந்தார். உள்ளே சென்றமர்ந்ததும் நண்பர் சந்தோசமாகச் சொன்னார்: “போனதடவை நீங்க வந்துட்டுப் போனதிலிருந்து, நான் சுருட்டு குடிக்கிறதை விட்டுட்டேன்”\nநம்மவர் சோகமாக பதிலளித்தார்: “நான் ஆரம்பிச்சுட்டேன்”\nமஜீது பாய், அவர் கழுவேத்தலை “புடம்” போட்டிருக்கார். டெம்பர் ஏறின சுருட்டல்ல நாக்கை அறுத்திருக்கும் வேறொன்னுமில்லெ\nஅட , கக்கருமம் புடிச்சவைங்களா, என்று ‘பசங்க’ படத்தில் ஷோபிக்கண்ணு மாதிரி வைய்யணும்……வெளங்காத பயலுவ, தூத்தூ, இதப்போயி படிக்க சொல்லிட்டானே அப்படின்னு நம்மாளுன்னு திட்டினாலும், நல்லா தான்யா இருக்கு….\n‘ஷோபிக்கண்ணு’ – நல்லாத்தான் இருக்கு.\nஎங்க செட்டிநாட்டுல, சிகப்பிக்கண்ணு தான் அது.\nசிகப்பி ஆச்சியை “ச்சோப்பியாச்சி” ன்னும்\nசிகப்பியை “ஸோப்பி/சோப்பி”ன்னும் கூப்டுறது வெகுசாதாரணம்.\nஆகா ..ஒரு குரூப்பாத்தான்யா அலைறாங்க\nமஜீத் பின் முத்தம் படித்த பிறகு\nஎனக்கும் ஒரு கதை நினைவு வருகிறது.எங்கள் ஊரில் ஒரு புலவர் இருக்கின்றார்.அவரை வைத்து ஏகப்பட்ட நல்லதும் கெட்டதும் கதைகள் உண்டு. அதில் மெய்யும் உண்டு, பொய்யும் உண்டு.\nதலைப்பிறையைப்பார்த்ததும் பெண்கள் விருப்பமான ராசியானவர்களின் முகத்தில்தான் முதலில் விழிக்க விரும்புவர்.புலவரின் மச்சி முறையான ஒருத்தி தலைப்பிறை பார்த்ததும் புலவரை விழித்து மச்சான் ஓடிவாங்க புரைய கண்டுட்டன் நீங்க கொஞ்சம் முன்னனாடி வந்து நில்லுங்க என்று அழைத்தாள்.கைகலிரண்டும் கண்களை மூடியிருக்க,மச்சானின் திருமுகத்தில் விழிக்க ஆசை.புலவரே பொல்லாத போக்கிரி, சரி புள்ள நீ ஆசப்படுறா,இப்ப கண்ணத்திற என்றிருக்கின்றார். மச்சியும் ஆசையுடன் கண்களை திறந்துபார்த்தா, குணிந்திருந்த மச்சானின் பின்பக்கத்தில் அமாவாசை இருட்டுடன் இரு பிறைகள் பிளந்திருந்து தெரிந்தது.மச்சிக்கு அன்றையப்பொழுது பரக்கத்தாக இருந்திருக்கும்\nஅந்த பின் முத்தம் என்னோடது இல்ல, என்னோடது இல்ல……..\n//“என்ன தோன்றிற்று என்று கேட்கிறாரா மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை உலகம் முழுவதும் பிணக் காடாகக் கிடக்கிறது. ஒரே இரைச்சல், ஒரே கூட்டல், ஒரே அடிதடி. புயல் வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. கட்டிடம் இடிந்துவிழுகிறது. எங்கே பார்த்தாலும் ஒரே இரைச்சல்… இந்தப் போர்க்களத்தில், இந்த இரைச்சலில், நான் மட்டும் அமைதி காண்கிறேன். மெதுவாக இந்த இரைச்சல் தேய்ந்து, இந்தப் பிரளயக் கூச்சலும் இரைச்சலும் மெதுவாக அடங்கித் தேய்கிறது//\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/hollywood-new-actresses", "date_download": "2020-05-28T08:41:48Z", "digest": "sha1:VPL5MEZTFZZEM3ABIGL25ST67YNNSHLP", "length": 6024, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - ஹாலிவுட்டில் இனிமே இவங்கதான்! | Hollywood new Actresses", "raw_content": "\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்து���ை: இந்த வாரம் ‘ஸ்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\nஏஞ்சலினா ஜோலி, ஸ்கார்லெட் ஜோஹான்சன், மீகன் ஃபாக்ஸ் என சீனியர்களால் நிரம்பியிருந்த ஹாலிவுட் உலகம் இப்போது இளம் ஹீரோயின்களால் பூத்துக்குலுங்க ஆரம்பித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section91.html", "date_download": "2020-05-28T08:11:17Z", "digest": "sha1:U6UWHLOJVNKM3XZYUJWJE45ST6KQDWGN", "length": 36962, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வாழ்வின் நான்கு நிலைகள்| ஆதிபர்வம் - பகுதி 91", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவாழ்வின் நான்கு நிலைகள்| ஆதிபர்வம் - பகுதி 91\n(சம்பவ பர்வம் - 27)\nபதிவின் சுருக்கம் : வாழ்வின் நான்கு நிலைகள், முனிவர்களின் வகைகள் ஆகியவற்றைப் பற்றி யயாதியிடம் கேட்டு அறிந்து கொண்ட அஷ்டகன்...\nஅஷ்டகன், \"வாழ்வின் நான்கு நிலைகளான, கிருஹஸ்தம், பிக்ஷூ, பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் எப்படி நடந்து கொண்டு அறத்தகுதிகளை அடைய வேண்டும் என்பதில் வேதத்தை அறிந்தவர்கள் வேறு பட்டு இருக்கிறார்களே\nயயாதி, \"பிரம்மச்சாரிகள் பின்வருமாறு செயல்பட வேண்டும். தனது குருவின் வசிப்பிடத்தில் தங்கி, அந்தக் குருவின் கட்டளைப்படி பாடம் கற்க வேண்டும். குருவின் கட்டளைக்காகக் காத்திராமல் அவரது குறிப்புணர்ந்து சேவை செய்ய வேண்டும். குரு உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் முன்பு அவன் விழித்துவிட வேண்டும். குரு உறங்கச் சென்ற பிறகே அவன் உறங்கச் செல்ல வேண்டும். அவன் எளிமையானவனாக, தனது உணர்ச்சிகளைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, அமைதியுடனும், விழிப்புடனும் படிப்புக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெற்றியடைய முடியும்.(2)\nபழமையான உபநிஷத்தில்[1] இவையெல்லாம் சொல்லப்பட்டுள்ளன. கிருஹஸ்தன் (இல்லறவாசி), நேர்மையான, நியாயமான வழிகளில் செல்வம் ஈட்ட வேண்டும். அவன் வேள்விகள் செய்ய வேண்டும். அவன் எப்போ���ும் ஏதாவது தானம் தர வேண்டும். தனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களை அன்போடு உபசரிக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும், அதில் சிறுபகுதியையேனும் மற்றவனுக்குக் கொடுக்காமல் தானே எடுத்துக் கொள்ளக் கூடாது.(3)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"இது க்ருஹஸ்தனைப் பற்றிய பழைமையாகிய ரஹஸ்யமான சாஸ்திரம்\" என்று சொல்லப்படுகிறது.\nஒரு முனிவன், கானகங்களைத் தேடாமல், தனது சக்தியை மட்டுமே நம்பி, எல்லாத் தீய காரியங்களிலிருந்தும் விடுபட வேண்டும். அவன் ஏதாவது தானம் செய்ய வேண்டும். எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. அப்போதுதான் அவன் தனது வழியில் வெற்றியை அடைவான்.(4)\nஉண்மையான பிக்ஷூ என்பவன், தனது செயல்களினால் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல் எண்ணற்ற சாதனைகள் செய்திருக்க வேண்டும். அவன் தனது உணர்ச்சிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். உலக நிகழ்வுகளில் இருந்து அவன் தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஓர் இல்லறவாசியின் கூரைக்குக்கீழே படுத்துறங்கக் கூடாது. அவன் மனைவியைக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவன் சிறிது தூரத்தைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும்.(5)\nநாட்டின் பெரும்பகுதிகளில் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். உலகம் சம்பந்தமான தனது கடமைகளை முடித்த கற்றவன், வானப்பிரஸ்த வாழ்வுமுறையைத் (உலகத்தைத் துறந்து, காட்டில் வசிப்பது) தேர்ந்தெடுக்க வேண்டும். இன்பங்களுக்கான தனது பசியைக் குறைத்துக் கொண்டு, செல்வம் சேர்ப்பதில் விருப்பத்தைத் தவிர்த்து வர வேண்டும். இந்த வாழ்வுமுறையை அனுசரித்து வரும்போது இறந்து போகும் மனிதன், தனது பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் தெய்வீகத் தன்மையடையச் செய்கிறான்\" என்று பதிலுரைத்தான்.(6,7)\nஅஷ்டகன், \"எத்தனை வகையான முனிவர்கள் (பேசாநோன்பை நோற்பவர்களாக) இருக்கிறார்கள்\nயயாதி, \"முனிவன் என்பவன், ஒன்று கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் {கிராமம்} இருக்க வேண்டும். அல்லது அவன் வாழுமிடத்தில் வசித்தாலும், அருகில் கானகம் இருக்க வேண்டும்\" என்றான்.(9)\nஅஷ்டகன், \"முனிவன் என்றால் என்ன {காட்டில் வாழும்போது வாழுமிடம் சம்பந்தமானவற்றையும், வாழுமிடத்தில் இருக்கும்போதும் காடு சம்பந்தமானவற்றையும் ஒருவனால் எவ்வாறு அடைய முடியும் {காட்டில் வாழும்போ���ு வாழுமிடம் சம்பந்தமானவற்றையும், வாழுமிடத்தில் இருக்கும்போதும் காடு சம்பந்தமானவற்றையும் ஒருவனால் எவ்வாறு அடைய முடியும்\nயயாதி, \"ஒரு முனிவன், அனைத்து உலகப் பொருட்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, கானகத்தில் வசிக்கிறான். வாழுமிடங்களில் இருக்கும் பொருட்கள் தன்னைச் சூழாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் முனிவன், தேவைப்படும்போதும் அவையனைத்தும் தனது தவ மகிமையால் பெறுவான்.(11)\nஅவன் கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் இருக்க வேண்டும். உலகப் பொருட்களையெல்லாம் துறந்த ஒரு அறிவுள்ளவன், ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு துறவியாக வாழ்கிறான். அவன் தனது குலப்பெருமையையோ, பிறப்பு அல்லது கல்வியின் பெருமையையோ காண்பித்துக் கொள்ளக்கூடாது. அவன் குறைந்த அளவு ஆடை உடுத்திக்கொண்டு, அதையே ஆடம்பரமாகக் கருத வேண்டும். அவன் தனது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கே உண்ண வேண்டும்.(12,13)\nஅப்படிப்பட்ட மனிதன் வாழிடத்தில் வசித்தாலும், கானகத்தில் வசித்ததற்குச் சமமே. அப்படிப்பட்ட மனிதன், தனது உணர்ச்சிகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பேசா நோன்பு {மௌன விரதம்} நோற்று, தன்னை எல்லாச் செயல்களிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, விருப்பங்களைத் துறந்து வெற்றியை அடைகிறான்.(14)\nஅறம் அனுமதித்த போதும், தூய்மையான உணவை மட்டுமே உண்டு, அடுத்தவர்களுக்கு எப்போதும் தீங்கிழைக்காமல், எப்போதும் சுத்தமான இதயங்கொண்டு, துறவு நிலை கொண்டு, ஆசைகளைத் துறந்து இருக்கும் மனிதனை நாம் ஏன் மதிக்கக்கூடாது\nதவங்களால் மெலிந்து, சதை, எலும்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவை சுருங்கி அவன் இந்த உலகத்தையும், உயர்ந்த உலகங்களையும் வெற்றி கொள்கிறான்.(16)\nஒரு முனிவன் யோகத் தியானத்தில் அமரும்போது, மகிழ்வும், துயரமும், மதிப்பும், அவமதிப்பும் அவனுக்கு ஒன்றாகிப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையை அடைந்த அவன், இந்த உலகத்தை விட்டு, பிரம்மத்துடன் ஒருங்கிணைந்து இன்பமடைகிறான். (17)\nஒரு முனிவன், (தாயின் மடியில் உறங்கும் குழந்தையைப் போல) எதையும் எதிர்பார்க்காமல், எந்த மகிழ்ச்சியும் அடையாமல் பசுவைப் போலவோ, பிற விலங்குகளைப் போலோ உணவை உண்டால், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவைப் போல அவன் மொத்த அண்டத்துடனும் அடையாளம் காணப்பட்டு, ம���க்தியை அடைகிறான்\" என்றான் {யயாதி}.(18)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஷ்டகன், ஆதிபர்வம், சம்பவ பர்வம், யயாதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூ��ன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் ��ாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ���யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/209734", "date_download": "2020-05-28T07:58:41Z", "digest": "sha1:BYKYNCHLYBHOKDNXJWSRHPXPGWMCN55R", "length": 9875, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி\nசேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.\nஅதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிக பட்சமாக சசிதேவ் 44 ஓட்டங்களும், முருகன் அஸ்வின் 28 ஓட்டங்களும், கவுசிக் காந்தி 22 ஓட்டங்களும் எடுத்தனர்.\nபின்னர் 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் ஆடினர். ஆரம்பமே திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nநிஷாந்த் 4 ஓட்டங்களிலும், ஜெகதீசன் (0) சதுர்வேத் (0) ஓட்டம் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் களம் வந்த சுமந்த் ஜெயினும், மோகன் அபினவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nஇருவரும் நேர்த்தியாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். சுமந்த் ஜெயின் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருக்கும்போது அலெக்சாண்டர் வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்து. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிக பட்சமாக பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்���ுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/jobs/03/136936?_reff=fb", "date_download": "2020-05-28T08:23:34Z", "digest": "sha1:ENIE7BL46XOEZJ7YPLVYTNNWLQT45LII", "length": 7610, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளும் மலையக இளைஞன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளும் மலையக இளைஞன்\nஇந்தியா, கல்கத்தாவில் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து 12 பேர் கொண்ட குழாமினர் இந்தியா பயணமாகவுள்ளனர்.\nகுறித்த, குழுவில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் இளைஞர் வலையமைப்பின் பிரதேச சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளருமான, பொகவந்தலாவ செப்பல்ட்டன் தோட்டத்தைச் சேர்ந்த கணேசன் இளையராஜா உள்ளடங்குகின்றார்.\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.\nஇந்நிலையில், இளைஞர் கழக செயற்பாடுகளில் முன்மாதிரியாக திகழும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை ந���ற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/166992?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:52:05Z", "digest": "sha1:356NO4JEWOYWJMFRDSYV2MPTR2OOFSAM", "length": 8603, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "22 கிலோ எடை குறைத்த பெண்: பாதை மாறிய பயணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n22 கிலோ எடை குறைத்த பெண்: பாதை மாறிய பயணம்\nகேரளாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது உடல் எடையை 84 கிலோவில் இருந்து 62 கிலோவாக குறைத்துள்ளார்.\nபொறியியல் பட்டதாரியான நீத்து என்ற பெண்மணி கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர். திருமணம் செய்யும்போது மிக ஸ்லிம்மாக இருந்த இவர், திருமணத்திற்கு பின்னர் மகப்பேறு காலத்தில் எடை அதிகரித்துள்ளார்.\nஅதன்பின் குழந்தை பிறந்த பின்னர், குழந்தையுடன் நேரத்தை செலவிட்டதால், இவர் உடல் எடை குறித்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் குழந்தைக்கு 6 மாதகாலம் ஆனபின்னர், எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரபித்த இவர் 22 கிலோ எடை குறைத்துள்ளார்.\nஇவரது டயட் பிளான், மதியம் மட்டுமே அரிசி உணவு சாப்பிடுவேன். மைதா உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அறவே தவிர்த்துவிடுவேன். பசி எடுக்கும் நேரங்களில் காய்கறிகள் சாப்பிட்டு பசியாற்றுவேன். நொறுக்கு தீனிகளுக்கு முன்னுரிமை கிடையாது.\nநடைபயிற்சி, நடனம் ஆடுவது, சைக்கில் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வேன். Pushups, squats, மற்றும் பிற உடல் சவாலான பயிற்சிகளை செய்வேன்.இவை அனைத்தையும் Youtube - இல் பார்த்து கற்றுக்கொண்டேன்.\nஇதனால் எனது உடல் எடை, 84 கிலோவில் இருந்து 62 கிலோவாக குறைந்தது.\nமொத்தம் 22 கிலோ குறைத்தேன். இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக be slim, be fit' concept. என்ற உடற்பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன்.\nமேலும், உடற்பயிற்சி தொடர்பான சில Course- களையும் படித்தேன். தற்போது, எனது உடல் எடையை குறைத்ததோடு மட்டுமல்லாமல் எனது தொழிலும் வேறு விதத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது என கூறியுள்ளார்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T09:17:37Z", "digest": "sha1:IDB3JOWA5EU3FRYHQRGQDXNCXYXC5C6U", "length": 16308, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாபி கிளைமொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாண்டா மொழி அடங்கலாக 100 மில்லியன். (2010)ne2010\nதேவநாகரி (பிராமியம், அலுவல்முறை சாராதது)[2]\nஇந்தியா (இந்திய மாநிலங்களான பஞ்சாப், சண்டிகார், தில்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காசுமீர், இராசசுத்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் துணை மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது)\ndgo — தோக்ரி (முறையான)\ngbk — கத்தி (மொழி)\nkjo — அரிசன கின்னௌரி\nhno — ககானி கிளைமொழி\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nபஞ்சாபி கிளைமொழிகள் பாக்கிசுத்தானில் 60% மக்களாலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலோராலும் பேசப்படுகின்றன. இந்தியாவில் பேசப்படும் முக்கியமான பஞ்சாபி கிளைமொழிகள் மாஜி, தோவாபி, மல்வாய், போவாதி என்பன. போத்தோகாரி, லாண்டி, முல்த்தானி ஆகியவை பாக்கிசுதானில் பேசப்படுபவற்றுள் முக்கியமானவை.[4] மாஜி இரு நாடுகளிலும் செந்தரமாகக் கருதப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: மாஜி கிளைமொழி\nமாஜி என்பது எழுத்துப் பஞ்சாபியின் நியமமாக இருப்பதால், அதுவே பஞ்சாபியின் மதிப்புக்குரிய கிளைமொழியாக உள்ளது. இது பஞ்சாப்பின் மையப் பகுதியில் மாஜா என்னும் பகுதியில் பேசப்படுகிறது. பாக்கிசுத்தானின் மாவட்டங்களான லாகூர், சேக்குப்புரம், காசூர், ஒக்காரா, நான்கானா, சாகிப், பைசலாபாத், குச்ரன்வாலா, வாசிராபாத், சியால்கோட், நரோவால், குசராத், சேலும், பாக்பட்டன���, வெகாரி, கணேவால், சாகிவால், ஹபீசாபாத், மாண்டி பகாவுத்தீன், சினியத் ஆகியவை இப்பகுதியில் அடங்குகின்றன. இந்தியாவில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்சார், தார்ன் தாரண் சாகிப், குர்தாசுப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பிற முக்கிய நகரங்களிலும், தில்லி, மும்பாய் ஆகிய நகரங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் இக்கிளைமொழி பேசப்படுகின்றது.\nமகாசு பகாரி இமாச்சலப் பிரதேசத்தில் பேசப்படும் ஒரு மேற்குப் பஞ்சாபி மொழி. இதை மகாசுயி அல்லது மகாசுவி என்றும் அழைப்பதுண்டு. 2001ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மொழி பேசுவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,000,000. இது பொதுவாக சிம்லா, சோலான் மாவட்டங்களில் பேசப்படுகின்றது. சிம்லாவும், சோலானும், பழைய மகாசு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.\nஇக்கிளைமொழி, இந்தோ-ஐரோப்பியம், இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆரியம், வடக்கு வலயம், மேற்கு பகாரி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இடங்களைப் பொறுத்து இக்கிளைமொழி பல வட்டார வழக்குகளை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, கீழ் மகாசு பகாரி (பகாத்தி, பக்லியானி, கியுந்தாலி), மேல் மகாசு பகாரி (ராம்புரி, ரோஃருரி, சிம்லா சிராசி, சோடோச்சி).\nசர்கோதா கிளைமொழி எனவும் அறியப்படும் சாபுரி கிளைமொழி பெரும்பாலும் பாக்கிசுத்தானின் பஞ்சாப்பில் பேசப்படுகிறது.[5] சர்கோத் பிரிவில் பேசப்படும் இம்மொழி பஞ்சாபி மொழியின் மிகப்பழைய கிளைமொழிகளுள் ஒன்று. இதன் பெயர் முந்திய சாப்பூர் மாவட்டத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இக்கிளைமொழி, மாஜி, போத்தோகாரி, தலோச்சி ஆகிய கிளைமொழிகளின் கலவை எனலாம். குசாப் பகுதியில் வாழும் சாப்புரியர்கள் கூடிய தலோச்சிக் கிளைமொழிச் சாயலுடன் சாபுரியைப் பேசுகின்றனர். அதேவேளை தென்பகுதிச் சாபுரி மொழியில் கூடுதலான சாங்கோச்சி மொழியின் தன்மையைக் காணலாம்.[6] பரந்த பகுதியொன்றில் காணப்படும் இம்மொழி சர்கோதா, குசாப் மாவட்டங்களிலும், அயலில் உள்ள மியன்வாலி, பாக்கர் ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகின்றது. பஞ்சாபியின் பிற கிளைமொழிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக சாபுரி கிளைமொழி உள்ளது.[7]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2016, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/lenovo-legion-snapdragon-865-gaming-centric-smartphone-news-2179506", "date_download": "2020-05-28T09:16:03Z", "digest": "sha1:4EROFAPUWHF4EUX5XAXG55NTKVO24FF4", "length": 12891, "nlines": 177, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Lenovo Legion Snapdragon 865 gaming centric phone । லெனோவா கேமிங் ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்...?", "raw_content": "\nலெனோவா கேமிங் ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்...\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nலெனோவாவின் லெஜியன் கேமிங் மையப்படுத்தப்பட்ட போன், ஆசஸ் ROG போன் 2 போட்டியாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது\nலெனோவாவின் லெஜியன்-பிராண்டட் கேமிங் போனின் ரிலீஸ் தேதி தெரியவில்லை\nபோனின் வேறு எந்த அம்சங்களையும் நிறுவனம் இன்னும் கிண்டல் செய்யவில்லை\nலெஜியன் கேமிங் போன் அதிக புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேவை பேக் செய்யக்கூடும்\nலெனோவா சமீபத்தில் தனது லெஜியன் துணை பிராண்டிற்காக ஒரு புதிய வெய்போ கணக்கை அமைத்தது, கேமிங் மையமாகக் கொண்ட போனின் வருகையை கிண்டல் செய்தது. குவால்காமின் டாப்-ஆஃப்-லைன் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயங்கும் ஒரு கேமிங் ஸ்மார்ட்போன் வேலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் புதிய டீஸர் பதிவை லெஜியன் வெய்போ பக்கம் இப்போது கைவிட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வரவிருக்கும் லெஜியன்-பிராண்டட் கேமிங் ஸ்மார்ட்போன் அதன் முக்கிய உள் விவரக்குறிப்புகளுக்கு வரும்போது தான் எங்களுக்குத் தெரியும். சிப்செட்டின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் போனை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்த ஆரம்பகால பிராண்டுகளில் லெனோவாவும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nவெய்போ பதிவு (post), ஸ்னாப்டிராகன் 865 இயங்கும் போனின் வருகையை மட்டுமே குறிப்பிடுகிறது. லெஜியன் வெய்போ கணக்கின் காலவரிசை வழியாகச் செல்வது வரவிருக்கும் போனைப் பற்றிய வேறு எந்த தகவலையும் வெளிப்படுத்தாது, மேலும் நம்பகமான கசிவுகள் எதுவும் வெளிவரவில்லை. லெனோவா Asus மந்திராவை இங்கே பிரதிபலிக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. பிந்தையது அதன் உள்நாட்டு Republic of Gamers (ROG) பிராண்ட் மதிப்பைக் கொண்டு, முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ROG Phone-ஐ அறிமுகப்படுத்தியது. Lenovo அதன் லெஜியன் பிராண்டோடு முதன்மையாக gamers-க்கு இணையான ஒன்றைச் செய்யத் தேடுகிறது, மேலும் அதன் வரவிருக்கும் Legion-branded gaming-centric phone உடன் எல்லாவற்றையும் வெளியேற்றும்.\nலெனோவா இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவுடன் குறிப்பாக வெற்றிகரமாக இயங்கவில்லை, ஆனால் லெனோவா Z-சீரிஸின் கீழ் உயர்நிலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் நிறுவனம் சீனாவில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. இருப்பினும், லெனோவா Z-சீரிஸ் போன்கள் நன்கு வட்டமான ஃபிளாக்ஷிப்கள் மற்றும் குறிப்பாக மொபைல் கேமிங் ஆர்வலர்களை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. வரவிருக்கும் Legion கேமிங் ஸ்மார்ட்போனுடன் அது மாறக்கூடும். மற்ற கேமிங் ஸ்மார்ட்போன்களைப் போலவே, அதிக புதுப்பிப்பு-வீத பேனல் (90Hz அல்லது 120Hz), ஏராளமான ரேம் (பெரும்பாலும் புதிய LPDDR5 தொகுதி), சமீபத்திய UFS ஸ்டோரேஜ் தரநிலை மற்றும் நிச்சயமாக, அதன் முழு கேமிங் போன் முறையீட்டையும் கொண்டு செல்ல ஒரு ஆக்கிரமிப்பு வடிவமைப்பு மொழி ஆகியவற்றை நாம் எதிர்பார்க்கலாம்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇரண்டு நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது மோட்டோ ஜி ஃபாஸ்ட்\nரெட்மி 9 விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் புதிய வேரியண்ட் அறிமுகம்\nடிரிபிள் ரியர் கேமராக்களுடன் மோட்டோ ஜி புரோ அறிமுகம்\nஇரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்\nலெனோவா கேமிங் ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்...\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nAMD ரைசன் செயலியுடன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nகீபேட் போன் பயனர்களும் இனி யுபிஐ உதவியுடன் ரீசார்ஜ் செய்யலாம்\nஇரண்டு நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது மோட்டோ ஜி ஃபாஸ்ட்\nரெட்மி 9 விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி ஏ 51-ல் புதிய வேரியண்ட் அறிமுகம்\nடிக்டாக்கிற்கு சவால் விடும் 'மித்ரன் ஆப்' - 5 மில்லியன் பதிவிறக்கத்தை கடந்தது\nடிரிபிள் ரியர் கேமராக்களுடன் மோட்டோ ஜி புரோ அறிமுகம்\nஇரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-28T08:35:28Z", "digest": "sha1:4SLRXMTG6EPAQJKVTAZIWQPOAEJBA4EA", "length": 17574, "nlines": 267, "source_domain": "tamilpapernews.com", "title": "கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது\n25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ்.\nகடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பக்தவத்சலம் தலைமை யிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 51 இடங்களைப் பெற்றது. பின்னர் முதன்முதலாக 1971-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என்றும் காமராஜர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு என்றும் பிரிந்து காமராஜர் தலை மையிலான காங்கிரஸ் கட்சி, ராஜாஜியின் சுதந்திராக் கட்சியுடன் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது.\nபின்னர் 1977-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு 27 இடங்களிலும், 1980-ல் திமுக-வுடன் 31 தொகுதிகளிலும், 1984-ல் அதிமுக கூட்டணியில் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் 1989-ல் காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் கூட்டணிக்கு முயன்றதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னங்கினார். இதனால் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காங்கிரஸ் கட்சி 1989-ல், சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 26 இடங்களைப் பெற்றது. பின்னர் 1991-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 60 தொகுதி களைப் பிடித்தது.\n1996 பொதுத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டு சேர எதிர்ப்பு தெரிவித்து, காங் கிரஸிலிருந்து வெளியேறிய மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸைத் தொடக்கினார். அந்தத் தேர்தலில் தமாக திமுக கூட்டணியில் அறுபது இடங்களைப் பிடித்தது; போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி யடைந்தது காங்கிரஸ். பின்னர் 2001-ல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கி ரஸ் ஏழு இடங்களிலும், தமாகா 23 இடங்களிலும் வெற்றி பெற்றன. மூப்பனார் மறைவுக்குப் பின் 2002- தமாகா-வை காங்கிரஸுடன் இணைத் தார் ஜி.கே.வாசன். மீண்டும் காங்கிரஸ் கட்சி 2006-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 34 இடங்களிலும், 2011-ல் மீண்டும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஐந்து இடங்களி லும் வெற்றி பெற்றது.\nதொடர்ந்து 9 ஆண்டுகளாக திமுக-வுடனிருந்த கூட்டணி முறிந்து, தற்போது காங்கிரஸ் கட்சி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித்துப் போட்டியிடுகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இது காங் கிரஸை பலப்படுத்த கிடைத்த வாய்ப்பு என்று கூறியுள்ளார்.\nகாங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை\nதமிழகத்தின் மொத்த வேட்பாளர���களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nதமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா; சென்னையில் 558 பேர் பாதிப்பு: 20 ஆயிரத்தை நெருங்கும் தமிழகம் - Hindu Tamil\nபாலியல் தொல்லையால் “சினிமாவை விட்டு விலகினேன்” - நடிகை கல்யாணி - தினத் தந்தி\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா - ஐ.சி.சி. இன்று ஆலோசனை - தினத் தந்தி\nஅக்தரின் ‘பவுன்சர்’ பந்தை சந்திக்க தெண்டுல்கர் பயந்தார்: முகமது ஆசிப் - தினத் தந்தி\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம் - DriveSpark Tamil\nசிதம்பரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி - Dinamalar\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-28T08:07:01Z", "digest": "sha1:P26WKN7AKWHP3OI4IW3UBUXTY3FTOQXU", "length": 12787, "nlines": 206, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெட்டன்யாகூ ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்\nஇஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருட்டு வழியால் மகிந்த ஆட்சியை கைப்பற்றியதால்தான் நாடு பாதிக்கப்பட்டது :\nநாட்டின் கடன்சுமையை அடைக்க வழியில்லாமல் தப்பிச்சென்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி ஆட்சியில் நாட்டில் அழிவுகள் அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 இல் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதே எதிர்பார்ப்பு\n2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்தும் – பீ.ஹரிசன்\n2020ம் ஆண்டு வரையில் இந்த...\nநீண்ட காலத்திற்கு கூட்டாக ஆட்சி செய்யும் திட்டமில்லை – சந்திம வீரக்கொடி\nநீண்ட காலத்திற்கு கூட்டாக ஆட்சி செய்யும் திட்டமில்லை என...\nசூழ்ச்சித் திட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டமில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nசூழ்ச்சித்திட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும்...\nகாலம் கணிந்துவிட்டது – சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் – மகிந்த\nதற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான...\nமகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – கருணா\nதமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவிகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ள கோதபாய ராஜபக்ச\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச பதவிகள்...\nபடையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க மஹிந்த தரப்பு முயற்சின்றது – ஐ.தே.க\nபடையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆளுனரை சந்தித்த சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் :\nஅதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா, இன்றையதினம் தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸ இரண்டு தடவை ஆட்சி செய்த பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவினால் ஜனவரியில் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது – கோதபாய ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அ���்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=658", "date_download": "2020-05-28T08:01:21Z", "digest": "sha1:WSMIZGH2WSDGLTDXFEDCUFKOUXJ5MOJX", "length": 7588, "nlines": 45, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - 'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்\nஉதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'\n'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே\nநியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006\nஇந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை\n'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்\nமாயா, சுருதி பேதம் உட்படப் பல வெற்றி நாடங்களை வழங்கிய க்ரியா க்ரியேஷன்ஸ் தனது 5 வது நாடகத்தை மேடையேற்றத் தயாராகிக் கொண்டிருக் கிறது. 'கடவுளின் கண்கள்' என்ற இந்த நாடகத்தை TAR எழுதியுள்ளார். இதனை இயக்குவதுடன் பாத்திரம் ஏற்று நடிக்கவும் செய்கிறார் தீபா ராமானுஜம்.\nவிமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களிடையே சென்னையில் 'சுருதி பேதம்' பெற்ற அமோக வரவேற்பைத் தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் தீபா ராமானுஜம். \"குறிப்���ாக இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களின் பாராட்டுரை மறக்க முடியாது\" என்கிறார். (கேபியின் உரை www.kreacreations.com என்ற தளத்தில் காணக் கிடைக்கும்.) \"கடவுளின் கண் களையும் சென்னைக்குக் கொண்டு போகும் எண்ணம் உள்ளது\" என்கிறார் தீபா.\n\"க்ரியா இதுவரை தயாரித்தளித்த நாடகங்களிலிருந்து 'கடவுளின் கண்கள்' கண்டிப்பாக வித்தியாசமானதாக, சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கும். நிறைய மக்களை இது சென்றடைய வேண்டு மென்பதற்காகவே நுழைவுக் கட்டணத்தை வெறும் 10 டாலராக வைத்துள்ளோம்\" என்கிறார் தீபா.\nஅரங்க நிர்வாகத்தில் உதவிசெய்ய விருப்பமுள்ளவர்களை க்ரியா வரவேற்கிறது. படைப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள் kreacreations@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nஇதில் ராஜிவ் ஜெயராமன், சுபாஷிணி கிருஷ்ணமூர்த்தி, தீபா ராமானுஜம், நவின் நாதன், ஷிவகுமார் ஜெயராமன், கார்த்திக் ராமச்சந்திரன், நிர்மல் குமார், மணி கிருஷ்ணன், கீதா முத்துக்குமார், ஜெய் கணேஷ் ஆகியோருடன் மற்றும் சிலரும் நடிக்கிறார்கள்.\nநாள்: ஞாயிறு, ஏப்ரல் 30.\nநேரம்: மதியம் 3:00 மணி மற்றும் மாலை 6:00 மணி\nநுழைவுச் சீட்டு கிடைக்கும் இடங்கள்:\nநாடகத்தைப் பற்றிய விவரங்களுக்கு: www.kreacreations.com\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்\nஉதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'\n'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே\nநியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006\nஇந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527089", "date_download": "2020-05-28T08:02:44Z", "digest": "sha1:HULIZMT6ZNF4WYBNUYRD2B2NAKBQVEZO", "length": 8864, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Wire into the pill is a public shock | மாத்திரைக்குள் கம்பி பொதுமக்கள் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ���ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாத்திரைக்குள் கம்பி பொதுமக்கள் அதிர்ச்சி\nகோவை: கோவை கரும்புக்கடையில் பல்வலி குணமாக வாங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் முஸ்தபா. இவர், பல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருந்துகடையில் நேற்று மாத்திரைகள் வாங்கினார். வீட்டிற்கு சென்ற முஸ்தபா அதை சாப்பிடுவதற்காக பிரித்தபோது மாத்திரையின் உள்பகுதியில் சிறிய கம்பி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்தபா உடனடியாக மாத்திரையை எடுத்துக்கொண்டு, அதை வாங்கிய மருந்து கடைக்கு கொண்டு சென்று விற்பனையாளரிடம் முறையிட்டார். மேலும், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.\nஇதனைதொடர்ந்து கோவை மருந்துகள் ஆய்வாளர் சம்மந்தப்பட்ட கடையில் சென்று, மாத்திரைகளின் மாதிரிகளை சேகரித்தார். இந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும் எனவும், 15 நாட்களில் ஆய்வு முடிவு தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக மாத்திரை சப்ளை செய்த கம்பெனியிக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாத்திரையில் கம்பி இருந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரிமளம் அருகே எலி கொல்லி மருந்தை தின்ற 13 மயில்கள் பலி: விவசாயி கைது\nமணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி\nதூத்துக்குடி வ.உ.சி துறைம���கத்திலிருந்து 72.40மீ நீள காற்றாலை இறகு பெல்ஜியம் அனுப்பி வைப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமேலூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் 2 புள்ளி மான்கள் பலி\nகொத்தடிமை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு\nதிருப்பரங்குன்றம் கோயில் யானையை வனத்துறை முகாமிற்கு அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nஆழியாற்றில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனபோக்கு: விவசாயிகள் வேதனை\nசென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் சேலம் வந்தவர்களில் 6 பேருக்கு கொரோனா\nஆனைமலை காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு\n× RELATED நடைமேம்பாலத்தை சீரமைக்கும்போது தவறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958036", "date_download": "2020-05-28T08:35:56Z", "digest": "sha1:CSC2F6V6OOX4ZFZCTDSNZVUHHR4GM6QU", "length": 6462, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பிஎஸ்என்எல் மெகாமேளா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னி���ாகுமரி புதுச்சேரி\nஈரோடு, செப். 19: மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல்., மெகாமேளா (19ம் தேதி) இன்று நடக்கிறது. இதில், பொதுமக்கள் புதிய 4ஜி சிம்களை தங்கள் தேவைக்கேற்ற பிளான்களில் நேசம் கோல்டு, மினிட், செகண்ட் பெற்று பி.எஸ்.என்.எல்.,லில் இணையலாம். மேலும், பிற நெட்வொர்க்கில் இருந்து நம்பரை மாற்றாமல் எம்.என்.பி. மூலமாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED பிஎஸ்என்எல் மெகாமேளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527435/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-28T08:38:01Z", "digest": "sha1:NIMARERFTANVXMT2T64VG72UNOG4OGOH", "length": 8522, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Asian volleyball: India is out | ஆசிய வாலிபால்: இந்தியா வெளியேறியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆசிய வாலிபால்: இந்தியா வெளியேறியது\nடெஹ்ரான்: ஆசிய அளவிலான ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா காலிறுதி சுற்றில் நடைப்பெற்ற 3 போட்டிகளிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆண்களுக்கான 20வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றது. இந்தப் பிரிவில் 3ல் 2 போட்டிகளில் வென்று காலிறுதி சுற்றுப் போட்டிகளில் விளையாட தகுதிப் பெற்றது.காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா 0-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தொடர்ந்து ஈரானுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 16-25 என்ற புள்ளி கணக்கில் எளிதில் இழந்தது. ஆனால் 2வது செட்டை 21-25 என்ற புள்ளி கணக்கில் போராடி இழந்தது.\nதொடர்ந்து நடைபெற்ற 3 செட்டில் இந்தியாவின் கைதான் முதலில் ஓங்கியது. ஆனால் அதற்கு சமமாக வேகம் காட்டிய ஈரான் 3வது செட்டை 25-21 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. அதனால் 3-0 என்ற கணக்கில் ஈரான் வெற்றிப் பெற்றது. காலிறுதிச் சுற்றின் தனது கடைசிப் போட்டியில் நேற்று இந்தியா - கொரிய அணிகள் விளையாடின. அந்த போட்டியையும் 1-2 என்ற செட்களில் கொரியாவிடம் இழந்தது. அதனால் காலிறுதிச் சுற்றில் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றதால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது.\nஇந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nதள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை\nசாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்\nட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை; ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nஐ.சி.ச���. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்\nஇந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்\nஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்\n× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Alaska", "date_download": "2020-05-28T07:11:21Z", "digest": "sha1:H4RPBYWEOHSVLPGFVQC3T2LLPRAGOZHF", "length": 1566, "nlines": 15, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Alaska | Dinakaran\"", "raw_content": "\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு\nஅலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு\nபனிப்பொழிவால் அலாஸ்காவாக மாறி வரும் அரேபியா..பனி பிரதேசமான பாலைவனம்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான அமெரிக்காவின் அலாஸ்கா நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிலநடுக்கம் ... மக்கள் பீதி\nகாகாபாளையத்தில் 100 அடிக்கு முன் நிறுத்தி செல்லும் அரசு பஸ்களால் மாணவர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/years-will-he-hold-the-moon-again", "date_download": "2020-05-28T08:09:46Z", "digest": "sha1:JI6EPCS67WRYUDAQQGH2F44E3K4KLU5R", "length": 5587, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "ஆண்டுகள்; மீண்டும் நிலாவை கையில் பிடிப்பாரா..? - Prime Cinema", "raw_content": "\nஆண்டுகள்; மீண்டும் நிலாவை கையில் பிடிப்பாரா..\nஆண்டுகள்; மீண்டும் நிலாவை கையில் பிடிப்பாரா..\nபாரதிராஜாவின் முதல் மரியாதைப் படத்தில் இடம் பெற்ற ‘அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன் ‘ என்ற பாடல் காலத்தால் அழியாதது. இப்பாடலில் நடித்த நடிகர் தீபன் 35 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சூப்பர் டூப்பட் ஹிட் திரைப்படமான ‘முதல் மரியாதை’யில் நடித்து விட்டு மீண்டும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர், தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்படும் ஒரு தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தனக்கு நடிப்பு வராது என்று சொல்லி ஒதுங்கப் பார்த்த அவரை படத்தின் இயக்குநர் ஹேமாம்பர் ஜோஷி வலுக்கட்டாயமாக நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\n2017ம் ஆண்டு C/O கஞ்சரப்பாலம்’ என்கின்ற படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதன் ரீமேக்கில் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழும் ஒரு கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் தான் தீபன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கேரளாவின் பிரபல நடிகை சோனியா கிரி நடிக்கிறார். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிக்க வருபவர் மீண்டும் நிலவை கையில் பிடிப்பாரா.. என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி அம்மாளின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் திரையுலகை மிஞ்சிய தெலுங்குத் திரையுலகம்\nசில்க்ஸ்மிதா வீடியோவுடன் மன்சூர் அலிகானின் கொரோனோ குசும்பு\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/car-bike-sales-may-increase-due-to-corona-fear-021447.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-28T07:07:52Z", "digest": "sha1:YX66Q6NKT7HT2HRVZ3XHJDS4TJAGVISD", "length": 19881, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n9 min ago இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n1 hr ago புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n2 hrs ago இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\n3 hrs ago அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nNews 160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nFinance தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\nSports விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTechnology 365நாட்கள் வேலிடிட்��ி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nLifestyle மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா\nMovies மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தால், கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nகொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. எனவே, அனைத்து நாட்டு அரசுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளையும், வைரஸ் பரவலையும் தடுக்க போராடி வருகின்றன.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள சமூக தாக்கத்தால், கார், பைக் உள்ளிடட் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று கோடக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.\nவைரஸ் பரவும் அச்சத்தால், பொது போக்குவரத்து வாகனங்களிலும், டாக்சிகளிலும் பயணிப்பதை வாடிக்கையாளர்கள் மக்கள் தவிர்க்க துவங்குவர். சொந்தமாக கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2002ம் ஆண்டு நவம்பர் முதல் 2003ம் ஆண்டு ஜூலை வரை சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் தாக்கத்தின்போது, சீனாவின் பொருளாதாரம் சரிந்தது. வைரஸ் தாக்கம் முற்றிலும் குறைந்த பின்னர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சீனர்கள் பொது போக்குவரத்தையும், வாடகை கார்களையும் தவிர்த்தனர்.\nவைரஸ் பரவும் அச்சம் காரணமாக, சொந்தமாக கார், பைக் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டியதாகவும், இதனால், அந்த நேரத்தில், சீனாவில் வாகன விற்பனை 79 சதவீதம் என்ற அபரிதமான வளர்ச்சி கண்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசார்ஸ் வைரஸ் சீனாவில் மட்டுமே பரவியது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி உள்ளது. எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை உலக அளவில் மக்கள் தவிர்க்க துவங்குவதுடன��, சொந்த வாகனங்களில் செல்வதற்கு விரும்பும் வாய்ப்பு உள்ளது.\nஇதனால், உலகின் பல்வேறு நாடுகளிலும் கார், பைக் விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளால், வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்படுவதால், வாகன விற்பனை வளர்ச்சி பிற நாடுகளைவிட சற்றே குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 6 சதவீதம் அளவுக்கு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களின் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nமோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nவெறும் 1,500 ரூபாய்தான் செலவு... கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா.. கெத்து காட்டும் கோவை கார் ஓனர்\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nரிசர்வ் வங்கி அறிவிப்பு... கார் கடன் குறித்த இரண்டு முக்கிய நன்மைகள்\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nவங்கதேச ராணுவத்தில் சேர்ந்தது டாடா ஹெக்ஸா கார்\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nகொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது\nஇன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்ன புது தலைவலி\nகொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்...\nபுதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... ��ுழு விபரம்\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/23/no-decision-afzal-guru-s-mercy-plea.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T08:59:10Z", "digest": "sha1:KOROHSGZNYH3IMT3IMUV5ISRBMFAAHCZ", "length": 17424, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்சல் குரு கருணை மனு: 'முடிவெடுக்கவில்லை'-மத்திய அரசு | No decision on Afzal Guru's mercy plea: Home Ministry | அப்சல் குரு கருணை மனு: 'முடிவெடுக்கவில்லை'-அரசு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்சல் குரு கருணை மனு: 'முடிவெடுக்கவில்லை'-மத்திய அரசு\nடெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு கருணை காட்டக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.\nஆனால், இதை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.\nகடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாபாராளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத் தீவிரவாதிகள் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக காஷ்மீர் மாநிலம் சோப்பூரைச் சேர்ந்த அப்சல் குரு கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த அனைத்து உதவிகளும் செய்து தந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து விசாரணை நீதிமன்றம் 2002ம் ஆண்டு குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.\n2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி அப்சல் குருவை தூக்கில் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந் நிலையில் குருவின் மனைவி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.\nஅந்த மனு மீது கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசையும், டெல்லி மாநில அரசையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். ஆனால், மத்திய அரசு இதில் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.\nஇந் நிலையில் டெல்லி மாநில அரசு குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் தான் தனது கருத்தை ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியது.\nஆனால், மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்து வந்தது. இந் நிலையில் மத்திய உள்துறை குருவை தூக்கில் போட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாயின..\nஅந்த பரிந்துரையில், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்கியதன் மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை அப்சல் குரு செய்துள்ளாக். அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவரது கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.\nஆனால், இன்று அதை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அப்சல் குரு தொடர்பாக எந்த பரிந்துரையையும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் மரண தண்டனை செய்திகள்\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையா.. இனி மரணதண்டனை உறுதி.. அரசு ஒப்புதல்\nபோக்சோவில் வருகிறது அதிரடி மாற்றம். குழந்தைகளிடம் வேலையை காட்டும் காமுகர்களுக்கு தூக்கு\nமனிதநேயமற்ற கொடூர தண்டனை... ஐ.நா வாக்கெடுப்பில் இருந்து விலகிய இந்தியா\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nஎன் உதவியாளரை கொன்றவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கி தருவேன்.. ஸ்மிருதி இரானி சபதம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nமுன்னாள் அமைச்சர்கள் உட்பட 19 பேருக்கு மரண தண்டனை.. பங்களாதேஷ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால்... இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 'வார்னிங்'\nபோக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை\nபோதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை... பஞ்சாப் அரசு அதிரடி\nஉலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு 'பென்கா'\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/virender-sehwag-did-for-a-large-part-of-his-career-then-fantastic-says-rahul-dravid-115081700023_1.html", "date_download": "2020-05-28T08:30:54Z", "digest": "sha1:VJJ7FNJVK6Q73PCXRRBFMK3DA4JUCXAO", "length": 12943, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "”வீரேந்திர சேவாக் நீண்ட காலம் அற்புதமாக விளையாடியவர்” - டிராவிட் பெருமிதம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”வீரேந்திர சேவாக் நீண்ட காலம் அற்புதமாக விளையாடியவர்” - டிராவிட் பெருமிதம்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tதிங்கள், 17 ஆகஸ்ட் 2015 (16:14 IST)\nவீரேந்திர ஷேவாக் நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில், அற்புதமாக விளையாடிவர் என்று இந்திய ‘ஏ’ அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.\nஇது குறித்து ஒரு பேட்டியில் ராகுல் டிராவிட் கூறுகையில், ”ஆக்ரோஷமோ, நிதான ஆட்டமே அது நீங்கள் கொடுக்கும் முடிவைப் பொறுத்தான் தீர்மானிக்கப்படும். கிரிக்கெட் விளையாட்டு என்பது செயல்பாடு குறித்தது. இது ரன்கள் குவிப்பதையும், விக்கெட்டுகள் வீழ்த்துவதையும் குறித்தது. இது நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்தது.\nஇதற்கென்று எந்த ஃபார்முலாவும் கிடையாது. கிரிக்கெட் வரலாற்றையே நாம் பார்த்தோமானால், வீரர்கள் தங்களின் பல்வேறு விளையாடும் உத்திகள் மற்றும் பாணிகளை மூலமாகவே வெற்றி அடைந்துள்ளனர்.\nவீரேந்திர ஷேவாக் நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில், அற்புதமாக விளையாடியுள்ளதை நீங்கள் பார்க்கலாம். அவரது சராசரி 50க்கும் மேல் இருக்கும். வெற்றி என்பது என்ன நீங்கள் வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.\nமேலும், இன்றைய காலகட்டத்தில் நீண்ட வடிவிலான போட்டிகளில் வீரர்கள் குறைபாடான மனநிலையில் உள்ளார்களா என்று கேள்வி எழுப்பியபோது, “உங்களால் எப்படி அவ்வாறு கூறமுடியும் என்று கேள்வி எழுப்பியபோது, “உங்களால் எப்படி அவ்வாறு கூறமுடியும் டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி எடுத்துக் கொண்டால் குறைபாடான மனநிலையில் விளையாடுவதை போலவா தெரிகிறது\nவிராட் கோலியும், சத்தீஸ்வர் புஜாராவும் இணைந்து ஏழுக்கும் மேற்பட்ட சதங்கள் குவித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று கூறவில்லை” என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்; 100ஆவது போட்டியை தொடும் டி வில்லியர்ஸ்\nபிறந்தார் குட்டி டி வில்லியர்ஸ்; குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் தீர்ப்பு: வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது - ராகுல் டிராவிட்\nநவீன கிரிக்கெட் யுக்திகளின் மாஸ்டர் ரவி சாஸ்திரி - டிராவிட் ந���கிழ்ச்சி\nமன்தீப் சிங்குக்கு தனது ஆட்டநாயகன் விருதை வழங்கிய டி வில்லியர்ஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/newyork-hires-labours-to-bury-dead-in-hart-island-120041000070_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-28T07:46:13Z", "digest": "sha1:5MZC4UKJXKSQ5VUMBZKR2ZEJCXJFPL3P", "length": 11373, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்காவில் சமாதி எழுப்ப இடமில்லை: பெரிய குழியில் மொத்தமாக புதைக்கப்படும் பிணங்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவில் சமாதி எழுப்ப இடமில்லை: பெரிய குழியில் மொத்தமாக புதைக்கப்படும் பிணங்கள்\nபெரிய குழியில் மொத்தமாக புதைக்கப்படும் பிணங்கள்\nகொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை சமாதியில் வைக்க இடமும் நேரமும் இல்லை என்பதால் பெரிய பள்ளம் தோண்டி பிணங்களை கொத்து கொத்தாக புதைத்து வரும் நிலையில்\nகொரோனா வைரஸால் அமெரிக்காவில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கொண்டே செல்வதால், இறந்த உடல்களை புதைக்க இடம் மற்றும் நேர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மொத்தமாகப் புதைப்பதற்கு ஹார்ட் தீவில் குழிகள் தோண்டப்படுகின்றன. அந்தக் குழிகள் ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nகொரோனாவால் இறந்த உடல்களைப் புதைக்கும் பணியில் பெரும்பாலும் சிறைக்கைதிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழகத்தில் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு\nகொரோனா வைரஸ்: மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா\nகொரோனா வைரஸ்: முடக்கநிலையிலிருந்து மீண்டெழுந்த வுஹான் நகர மக்கள் கூறுவதென்ன\n24 மணி நேரத்தில் நடந்தது என்ன\nஎன்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் ஹீரோயினை கிழித்து தொங்கவிடும் இணையவாசி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/180308?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:58:37Z", "digest": "sha1:T7DSRY3H6OA4SB35GJFH6YY7LPA2CIOT", "length": 6598, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை வரலட்சுமியின் அடுத்த மிரட்டல்! லட்சம் பார்வைகளை கடந்த டிரைலர் - Cineulagam", "raw_content": "\n2 மில்லியன் பேரை பொறாமைப் பட வைத்த ஜோடி... அப்படியென்ன தான் செய்துவிட்டார்கள்\n ரசிகர்களே ரெடியா - அட்ரா சக்க சிங்கம் வந்தாச்சு\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nவேறொரு பெண்ணுடன் தனிமையில் கணவர்... கையும், களவுமாக பிடித்த மனைவி\nடிவி சானல் புகழ் அழகான இளம் நடிகை பலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nதமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nதலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க\nரஜினியை தொடர்ந்து அடுத்து டிஸ்கவரி சேனலுக்கு வரும் பிரபல தமிழ் நடிகர், இதோ\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை வரலட்சுமியின் அடுத்த மிரட்டல் லட்சம் பார்வைகளை கடந்த டிரைலர்\nநடிகை வரலட்சுமி சினிமா மட்டுமல்லாம சேவ் சக்தி என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். செல்லப்பிராணிகள் மீதும் அன்பு காட்டி வருகிறார்.\nபடங்களில் தன் திறமையை பயன்படுத்துவதற்கான சரியான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.\nசர்க்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். பின் மாரி 2, நீயா 2 என நடித்திருந்த அவர் வெல்வெட் நகரம், ராஜ பார்வை, காட்டேரி, பாம்பன், டேனி, சேசிங் என பல படங்களில் கையில் என படங்களை வைத்துள்ளார்.\nநேற்று அவரின் ராஜ பார்வை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது ஒரு நாளிலேயே 1.77 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. வரலட்சுமி அடிதடி அட்டகாசம் என இந்த படத்தில் மிரட்டியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/due-to-coronavirus-lockdown-realme-and-huawei-extend-warranty-of-their-smartphones-71239.html", "date_download": "2020-05-28T08:55:11Z", "digest": "sha1:FV2NOCDF5SKVWTOMQYLWEJBOPGLSD4VY", "length": 11524, "nlines": 160, "source_domain": "www.digit.in", "title": "கொரோனா வைரஸ் லோக்டவுன் :Realme ஸ்மார்ட்போன்களின் வாரண்டியை நீட்டித்தது, | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nகொரோனா வைரஸ் லோக்டவுன் :Realme ஸ்மார்ட்போன்களின் வாரண்டியை நீட்டித்தது,\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 27 Mar 2020\nரியல்மீ அதன் ஸ்மார்ட்போன்களின் வாரண்டியை மே 31 வரை நீட்டித்துள்ளது. உங்களிடம் ரியல்மீ ஸ்மார்ட்போன் இருந்தால், அதன் வாரண்டியானது மார்ச் 20 முதல் ஏப்ரல் 30 வரை காலாவதியாகிவிட்டால், உங்கள் போன் தானாகவே மே 31 வரை ஒரு மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் பெறும். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் நீங்கள் செலுத்தத் தேவையில்லை. கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட லோக்டவுன் மனதில் கொண்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநிறுவனம் கூறுகையில், \"மார்ச் 15 க்குப் பிறகு ரியல்மீ சாதனங்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்காகவோ அல்லது ஏப்ரல் 30, 2020 க்குள் புதிய ரியாலிட்டி ஸ்மார்ட்போன்களை வாங்கப் போகிற வாடிக்கையாளர்களுக்கும் மாற்று காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களை மாற்றுவதற்கான காலமும் 30 நாட்கள் நீட்டிக்கப்படும். ரியல்ம் ஸ்மார்ட்போன்களின் உத்தரவாதத்துடன் தொடர்புடைய எந்தவொரு தகவலுக்கும், பயனர்கள் வாடிக்கையாளர் ஆதரவு எண்ணை 18001022777 என்ற எண்ணில் அழைக்கலாம்.\n\"எங்கள் CALLME சேவை வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும்\" என்று ரியல்மீ கூறியது.. சமீபத்தில், ரியல்மீ தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் முதல் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் புதிய புளூடூத் ஸ்பீக்கர்களை விரைவில் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளார். ரியாலிட்டியின் அஸ்க் மாதவ் யூடியூப் தொடரில், சேத் ரியல்மின் புதிய ஸ்மார்ட்வாட்சைக் காட்டினார், இருப்பினும் அவர் அதைப் பற்றி அதிக விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ரியல்மின் ப்ளூடூத் ஸ்பீக்கர்களைத் தவிர, நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிய ரியல்மீ டிவியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஹவாய் -ஹோனர் பிராண்ட் வாரண்டி அதிகரித்துள்ளது.\nசீன தொழில்நுட்ப பிராண்ட் ஹவாய் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் (ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்செட்டுகள், சார்ஜர்கள் மற்றும் பிற சாதனங்கள்) உத்தரவாதத்தை 2020 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது என்றும் கூறியுள்ளது. மார்ச் 21 முதல் ஜூன் 21, 2020 வரை சாதனங்கள் காலாவதியாகும் வாடிக்கையாளர்களுக்காக இது செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஹவாய் நிறுவனத்தின் சப் பிராண்ட் ஹானரின் வர்த்தகத்துடன் வரும் அனைத்து சாதனங்களிலும் பயனர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது\nJio Fiber அதிரடி மாற்றம், இனி வருடாந்திர பிளானில் இரண்டு மடங்கு டேட்டா.\nXiaomi இனி நாங்க 4G ஸ்மார்ட்போன் தயாரிக்க மாட்டோம் 6G தான் எங்களின் டார்கெட்.\nMotorola Razr 2 தகவல் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து\nVodafone யின் 98ரூபாய் திட்டத்தில் அதிரடி மாற்றம்.\nஇனி வாட்ஸ்அப் க்கு அவசியமில்லை,கூகுளின் புதிய அம்சம்.\nNoise Shots இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது\nReliance Jio ஒரு வருட ப்ரீபெய்ட் பிளான் 730 GB வரையிலான டேட்டா.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/06163804/1007733/Freedom-fighter-Palaniyappan-Celebrates-105-th-birthday.vpf", "date_download": "2020-05-28T07:06:40Z", "digest": "sha1:LHEO2QZ6362RJRHNXTOIMEYL3ZGT437Q", "length": 4350, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "105 வது பிறந்தநாள் காணும் சுதந்திர போராட்ட வீரர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n105 வது பிறந்தநாள் காணும் சுதந்திர போராட்ட வீரர்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 04:38 PM\nகாரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பழனியப்பன் தமது 105 வது பிறந்தநாளை உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.\nகாரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமத்தை சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் பழனியப்பன் தமது 105 வது பிறந்தநாளை உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். இவர் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். தற்போது 105 வது வயதில் அடியெடுத்து வைக்கும் பழனியப்பன் பிறந்த நாளை, ஒட்டி அவரது பேரக்குழந்தைகள், உள்ளிட்ட ஏராளமான உறவினர்கள், அவரிடம் ஆசி பெற்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2019/11/blog-post_90.html", "date_download": "2020-05-28T08:13:55Z", "digest": "sha1:EEGZUZSRCUZFXS535ZR3TKPYPAXAT2S6", "length": 28677, "nlines": 323, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: நபிகள் நாயகம் பற்றி நமது தலைவர்களின் கருத்து!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநபிகள் நாயகம் பற்றி நமது தலைவர்களின் கருத்து\nமுஹம்மதுவின் லட்சணம் அனைவருக்கும் நன்கு தெரியும்.\nஅவரை அரைவேக்காட்டு யோகி என்கிறாா் .தெரியுமா \nமனநோயால் பாதிக்கப்பட்டவா் -hallucination - என்கிறாா்.. தெரியுமா \nபொது நிலையில் பேசும் போது எடுத்த எடுப்பில் பெரியவர்களாக கருதப்படும் நபர்களை குறை சொல்வது பண்பாடு இல்லை.திருமண வீட்டிற்கு சென்றால் மணமக்களை வாழ்த்தி பேசச் சொன்னால் மணமகளையும் மணமகனையும் சற்று புகழ்ந்து பேசத்தான் வேண்டும்.\nமணமகளின் மணமகனின் யோக்கியதை பல குறைகள்கொண்டது என்று நமக்கு நன்கு தெரிந்தாலும் உடன்பாடாக பேசுவதுதான் நாகரீகம்.\nஇதற்காக சுவாமி விவேகானந்தா் முஹம்மதுவை பாராட்டினாா்.\nகாந்தி பாராட்டினாா் என்று பேசுவது முட்டாள்தனம்.\nசுவாமி விவேகானந்தருக்கு ஆயிரம் வேலைகள். பாவம் தூங்க நேரம்யின்றி உழைத்து உழைத்து உடலை பாழாக்கி நோய்வாய் பட்டு 40 வயதிற்கும் திருவடியை சோ்ந்தவா்.\nவண்டிவண்டி குப்பையாய் கிடக்கும் அரேபிய இலககியங்களை படித்து நேரத்தை வீணாக்க அவரால் இயலாது.ஆகவே எல்ரோலும் சொ்ல்வதை அவரும் சொல்லிவிட்டு போய்விட்டாா்.\nஅதுபோல்தன் ஈவேரா அம்பேத்காா் நேரு போன்றவர்களும்.\n(06-03-1962- இல் “விடுதலை” நாளிதழில் பெரியார் ஈ.வெ. ரா. தலையங்கம்.)\nஇதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சம��தாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.\nதமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.\nஇவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ��ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nபிஜேபி ல் இணைந்தார் நடிகன் ராதாரவி. - செய்தி\nஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரச...\nமுகநூலில் 24 மணி நேரத்துக்கு மார்க்கால் தடை செய்யப...\nஅஜ்மீரில் வெடிகுண்டு வைத்த இந்திரேஷ்குமார்க்கு கவு...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் நடத்...\nகொல்லாமை வலியுறுத்திய குறளும் கீதை என்னும் கொலை நூ...\nபெற்றோர்கள் படிப்பினை பெற வேண்டிய காணொளி\nகாஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவின் கர்ஜனை\nமுஸ்லிம்களுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.\nஇது உலகம் முழுக்க பரவட்டும்....\nஆபாச சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன...\nஇஸ்லாமாபாத்தில் இயற்கை அழகுடன் அமையப் பெற்ற 'ஃபைஸல...\nவயிற்றெரிச்சல் கண்டிப்பாக ஒரு நாள் ஆட்சியாளர்களை ந...\nஇன்னும் இதைவிட மோசமான அசிங்கங்கள் காத்திருக்கிறது\nஇஸ்லாமிய மார்க்கத்தை விடு: இல்லை என்றால் கொல்லப்பட...\nயூத சிறுவனை காப்பாற்றிய இஸ்லாமிய பெண்\nபெரியார் என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்க...\nநிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம��\nஇட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா\nஇந்தியாவின் முதல் மகாத்மா - ஜோதிராவ் பூலே.\nபள்ளிவாசல் கட்ட நிலம் தந்த சீக்கியர்\nதிப்பு சுல்தான் பற்றி திருச்சி சிவா அவர்கள்.....\nதமிழ்நாடு கேரளம் மட்டுமல்ல.... பிஜேபி ஆளும் ஜார்கண...\nஇந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம...\n10 வருடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததற்கே தலை கால் புர...\nபிரார்த்தனை என்றுமே வீண் போவதில்லை.\nஇந்து முண்ணனி ராம கோபாலனின் திட்டம் தவிடு பொடியானத...\nமாடுகளுக்கு இனி குளிர் பயம் தேவையில்லை :-)\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தெரியுமா உங்களுக்கு...\nமூன்று தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்\nஆன்மீகத்தில் அறிவை இழக்கும் இந்து குடும்பங்கள்...\nஅழகிய பதிலளித்த நார்வே மக்கள்\nஓய்வு பெற்ற நீதிபதி: #பரஞ்சோதி.\nமலையாளம் என்றாலும் தமிழர்களுக்கும் புரியும்.\nஜெர்மனியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இஸ்லாமி...\nகவுஹாத்தி ஐஐடியில் ஜப்பானிய மாணவர் தற்கொலை\nஇவர்கள்தான் தேசத்தை காக்க வந்தவர்களாம்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல்\nநபிகள் நாயகத்தின் அறிவுரைகள் தேவைப்படுகிறது\nபாகிஸ்தானிலிருந்து ஒரு அழகிய காணொளி\nஅயோத்தியா தீர்ப்பு.. பாகம் 3 | THUPPARIYUM SHAMBU ...\nஅயோத்தியா தீர்ப்பு -பாகம் 2 | THUPPARIYUM SHAMBU |...\nதேச பாதுகாப்பு குழுவுக்கு பிரக்யாசிங் பெயர் பரிந்த...\nகேள்வி கேட்டவருக்கு அழகிய முறையில் பதில்\nஎட்டு வருட பிரார்தனை வீண் போகவில்லை\nதிப்பு சுல்தானின் 269 வது நினைவு நாள் 24.11.2019.\nபொருட்களை வாங்குபவர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்...\nவீடற்றவர்களுக்காக இனி பள்ளி வாசல் திறந்திருக்கும்\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் ஒரு முஸ்லிமா\nபார்ப்பான் கன்னத்தில் அடிச்சுட்டான் - போராடலாமா\nஎன்ன ஒரு கேவலமான ஆட்சியாளர்கள்.\nநான் பெண்களை விரட்டிக்கொண்டிருந்தேன், அதிகமதிகமாக ...\nமுஸ்லிம் என்பதால் சமஸ்கிரத பாடம் எடுக்கக் கூடாதாம்...\nஇந்த கேள்வி உனக்குள்ளும் வந்தால் நீயும் பெரியாரை உ...\nராமன் சம்புகனை ஏன் கொன்றான்\nகுர்ஆனை ரஸ்ய மொழியில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர்...\nசெசன்ய அதிபரும் அவரது தாயாரும் கஃபாவில்\nஆப்ரிக்க நாட்டவர் குர்ஆன் ஓதிக் கொண்டே வேலை செய்கி...\nகுடுமிகளின் பிடியில் ஐ.ஐ.டி - வழக்கறிஞர். அருள்மொழ...\nபாபர் மசூதியை இடித்த பல்பீர் சிங்கின் புதிய நேர் க...\nசாய்பாபா பெயரில் நூதன கொள்ளை முயற்சி\nஅருமையான கேள்வியை கேட்ட விநாயக முருகனுக்கு நன்றி\nபார்பனியத்தை வளர்ப்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் தல...\nஉயிர் காப்பான் தோழன் - பாகிஸ்தான் அதிகாரிகளால் விம...\nஉயிரைப் பற்றி சில அதிசயத்தக்க செய்திகள்\nபல்பீர் சிங்கின் புதிய நேர் காணல் ஒளிபரப்பாகிறது.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்களே... உங்கள் குழந்தைகளை சட்டம் படிக்க வைய...\nரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்...\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை\nஇந்துத்வ சிந்தனை கொண்ட \"சோ\" வின் புரிதல்\nமஹர் தொகை என்பது அவர்களின் பாதுகாப்புக்காக கொடுக்க...\nஉயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,\nஇன்னொரு ஃபாத்திமா இறந்து விடாமல் பாதுகாப்போம்\nஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் .....\nஅழகிய அதான் (பாங்கு) கொடுப்பது யார்\nதிருப்பூரில் இந்து முன்னணி அராஜகம்\nதலித்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதித்து பூட்டு போ...\n600 ரியால் சம்பளத்தில் 10 வருடங்கள் சந்தோஷமாக\nபாபர் மசூதி - தமிழகத்தில் இருந்து முதல் குரல் \nஅவசியம் முழுதும் படிக்க வேண்டிய பேட்டி..\nமுன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலியின் மனக்கும...\nசுவனப்பிரியனிடம் கேட்டால் பதில் சொல்லாமல் விழிக்கி...\nசங்கிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் ஒரு இந்து சக...\nபாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இரண்டு இந்து...\n கலவரங்களை நடத்தும் தேச விரோதிகள...\nதொப்புள் கொடி உறவிகளின் கருத்துக்கள்....\nகல்விப் பேரரசு மவ்லானா அபுல் கலாம் ஆசாத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=659", "date_download": "2020-05-28T08:01:51Z", "digest": "sha1:IWTCUWL3C3JHQDFN7ZAHRFGM4YJHEHLD", "length": 7041, "nlines": 49, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - 'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்\nஉதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'\n'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்\nநியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006\nஇந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை\n'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே\nதமிழகத்தின் பல பிரபல நாடகாசிரியர் களின் நாடகங்களை அமெரிக்காவில் மேடையேற்றியுள்ள Stage Friends இப்போது சான் ஹோசேவில் வாழும் மணி ராம் அவர்கள் எழுதிய 'ரகசிய சினேகிதியே'வை அரங்கேற்றவுள்ளது. ஏப்ரல் 8 அன்று நியூ ஜெர்சியிலும், ஏப்ரல் 29 அன்று போஸ் டனிலும் இந்நாடகம் காணக்கிடைக்கும். முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ் குறித்துச் சில வார்த்தைகள். 1993-ல் தொடங்கிய இந்த நண்பர்கள் நாடககக் குழு இதுவரையில் சோ, கிரேஸி மோஹன், மெரினா, காத்தாடி ராமமூர்த்தி, விசு ஆகியோரின் பிரபல நாடகங்களையே தமது நடிப்பில் வழங்கி வந்துள்ளனர். இம்முறை அமெரிக்காவாழ் நாடக ஆசிரியர் மணி ராம் அவர்களின் நாடகத்தை நடித்துத் தர முற்பட்டுள்ளனது பாராட்டத் தக்கது. இவர்களது முந்தைய தயாரிப்புகளில் வசூலான நிதி பல தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டைச் செழுமைப் படுத்தியுள்ளது. 2005-ல் இவர்கள் சுனாமி யால் துயருற்றவருக்குச் சென்றது.\nநாள், நேரம்: ஏப்ரல் 8, 2006; மாலை 5:00 மணி\nநுழைவுக் கட்டணம்: $20, $15, $10\nதொடர்புகொள்ள: ரமணி, தொலைபேசி 201-358-0001\nநாள்: ஏப்ரல் 29, 2006\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்\nதொடர்புகொள்ள: பிரேம் நடராஜன், தொலைபேசி 978-443-3693\nபிற இடங்களிலும் இந்நாடகத்தை மேடை யேற்ற விரும்புவோர் மேலே குறிப்பிட்டுள்ள ரமணி அவர்களுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்\nஉதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'\n'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்\nநியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006\nஇந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_2862.html", "date_download": "2020-05-28T07:46:15Z", "digest": "sha1:HTNBK22GSWELLPZEYMA2PDCQHMXEK4U7", "length": 23277, "nlines": 341, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 2862 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெயர், கம்பரா, தொல், பெய்து, புறநா, பிங், கலித், எழுத், shape, பெந்தை, vessel, திவா, ploughshare, பெயரும், பெரும்பெயர், பெயர்ந்து, hand, மாறுதல், நிலம், பதிற்றுப், gram, பரிபா, flowers, கயிறு, நாலடி, pour, intr, தேவா, பெய், throw, aside, pentai, கும்ப, discharge, பொருள், பெய்த, rope, eyes", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்த���ரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 2862\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2862\nசித்திரகவிகளில் எழுத்துக்களை அடைத்தல். சக்கரத்தினுள் அக்கரந்தடுமாறப் பெந்திப்பது (மாறனலங். 281, உரை, பக். 477).\nகொழுவுள்ள கட்டையைக் கலப்பையோடிணைக்குங் கயிறு.\nகடவுள். பிரமாபுரமேவிய பெம்மா னிவனன்றே (தேவா. 61, 1).\nமேனின்று பொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). --tr.\nவார்த்தல். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115).\nகலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114).\nகொடுத்தல். உயிர்க்கு . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7).\nஅமைத்தல். பிரான் பெய்த காவு கண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5).\nபரப்புதல். தருமணல் தாழப் பெய்து (கலித். 114).\nபுகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப் பெய்து (கம்பரா. கும்ப. 248).\nஎழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143).\nஅணிதல். மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரிபா. 20, 21).\nஉபயோகித்தல். பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன் (கம்பரா. கும்ப. 169).\nகட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218).\nசிறுநீர் முதலியன ஒழுகவிடுதல். Colloq.\nசெறித்தல். (பிங்.) பெய்ம்மணி யேயதேர் (கம்பரா. நாகபாச. 128).\nபடியால் அளக்கும் அளவைவகை. (தொல். எழுத். 7, உரை.)\nபெண்பால். பேதை பெருந்தோளி பெய்வளா யென்னும் (நாலடி, 47).\nநாமம். மறவர் பெயரும் பீடுமெழுதி (அகநா. 67).\nபுகழ். பெரும்பெயர் மீளி (கலித். 17).\nஆள். எத்தனை பெயர் வந்தார்கள்\nவடிவு. கூந்தலென்னும் பெயரொடு (பரிபா. 3, 31).\nபொருள். பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய (பதிற்றுப். 90, 23).\nபொருளிலக்கணங் கூறு நூல். சொற்பெயர் நாட்டங் கேள்வி (பதிற்றுப். 21, 1).\nவியாஜம். திருவிழா வென்பதோர் பெயரால் (காஞ்சிப்பு. நகர. 70).\nவஞ்சினம். பொருவேமெனப் பெயர் கொடுத்து (பட்டினப். 289).\n10. (Gram.) See பெயர்ச்சொல். (தொல். எழுத். 180.)\nமுதல்வேற்றுமை. அவைதாம் பெயர் ஐ யொடு கு (தொல். சொல். 64).\nபெயர் 2 - தல்\nபோதல். (திவா.) திசையெங்கணும் பெயர்ந்தான் (கம்பரா. நிகும்பலை. 101).\nபிறழ்தல். நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (புறநா. 3).\nமீளுதல். சூழ்ந்த நிரைபெயர (பு. வெ. 1, 10).\nமாறுதல். ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து (திருவாச. 3, 134).\nஇணைப்பு நெகிழ்தல். தளம் பெயர்ந்துவிட்டது.\nசலித்தல். பெயரும் . . . பிதற்றும் (கம்பரா. சூர்ப்ப. 98).\nஅசையிடுதல். விளையா விளங்கணாத மெல்ருபு பெயரா (சிறுபாண். 45).\nஇடம் விட்டு மாறுதல். (W.)\nபிரிதல். நிலம் பெயர்ந்துறைதல் (தொல். பொ. 169).\nகிளர்தல். ஓதநீரிற் பெயர்பு பொங்க (புறநா. 22).\nநாணயம் நடமாடுதல். அந்த ஊர் எப்பொழுதும் பணம் பெயரக்கூடியது.\nவசூலாதல். ஆயிர ரூபா பெயர்ந்து.\nபக்கம் 2862 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெயர், கம்பரா, தொல், பெய்து, புறநா, பிங், கலித், எழுத், shape, பெந்தை, vessel, திவா, ploughshare, பெயரும், பெரும்பெயர், பெயர்ந்து, hand, மாறுதல், நிலம், பதிற்றுப், gram, பரிபா, flowers, கயிறு, நாலடி, pour, intr, தேவா, பெய், throw, aside, pentai, கும்ப, discharge, பொருள், பெய்த, rope, eyes\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-video/uses-of-drumstick-leaf-120012300059_1.html", "date_download": "2020-05-28T09:04:24Z", "digest": "sha1:6HXYWWWNKHG4OJ23A227PEA76JKPB64D", "length": 9221, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "முருங்கை இலையின் பயன்கள்!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச���சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுருங்கை இலையில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் இரத்த சோகை, பெண்களுக்கு உண்டாகும் உதிர போக்கு ஆகியவற்றை குணமாக்குகிறது. தாய்ப்பாலை ஊற வைக்கும். நீர் கடுப்பு, தோல் நோய்களையும் போக்குகிறது.\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாதுளையின் மருத்துவக் குணங்கள்...\nஅடிக்கடி மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்...\nபிரண்டையை எவ்வாறு சாப்பிடுவதால் பயன்கள் கிடைக்கும்...\nகருப்பை குறைபாடுகளை நீக்கும் மருத்துவ பயன்கள் நிறைந்த இலந்தை இலை...\nபூண்டை வறுத்து சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உண்டா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2011/11/blog-post_03.html", "date_download": "2020-05-28T07:59:36Z", "digest": "sha1:4VIIEXM2BSDG35CZZJVFXLYM6KFJPYXW", "length": 59993, "nlines": 812, "source_domain": "www.kousalyaraj.com", "title": "இந்த பெண்களே இப்படித்தான்...!!! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nபெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.\nபெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.\nதன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ��ண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.\nஅதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...\n* உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய் என்று.\n* சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.\n* அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...\nபெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.\n=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.\n=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.\n=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.\n=> இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை... தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய்விடுகிறாள்...\nஇதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்\nஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.\n=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திவிடுகிறது.\n=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாக போய் சேரும்.\n=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது.\n*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்கொண்டே இருப்பார்கள்... கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் \n* எத்தகைய சிக்கலான விசயத்த��யும் வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள்.\n* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சராணாகதி அடைந்துவிடுவார்கள்...\n* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்... மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.\n* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.\n* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)\nசில கேள்விகள் வேறு அர்த்தங்கள் \n* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...\n* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.\n* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.\n* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் \n* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் \n* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அ��காக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)\nஇப்படி பெண்ணின் பேச்சிற்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்... :)) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் \nஅனுபவம் பெண் பெண் ஒரு புதிர்\nLabels: அனுபவம், பெண், பெண் ஒரு புதிர்\nஎந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...\nபெண்களிடம் ஆண்களைவிட பொறாமைக் குணமும் குறுகிய மனப்பான்மையும் அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nதங்களுக்கு பதிவர் தென்றல் மாத இதழைப் பற்றி தெரியுமா பதிவர்களுக்காகவே பதிவர்களின் படைப்பை மட்டுமே வெளியிடும் மாத இதழ். தங்களின் படைப்பையும் வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தால் வெளியிடுவோம். மேலும் விவரங்களுக்கு thambaramanbu@gmail.com\nசில கேள்விகளும் வேறு அர்த்தங்களும்\nஎன நீங்கள் சொன்னவை நகையூட்டுவதாக இருந்தாலும்..\nஅதே போல சூப்பர் பவர் என்று சொன்னவைகள்\nநீங்களே சொல்லிட்டீங்க,பெண் ஒரு புதிர் என்று.அதற்கு மேல் என்ன சொல்ல\n//ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும்/\nஇது சரி என்றால் எந்த பெண்ணும் ஆணிடம் ஏமாற மாட்டாள்...\nஎப்படி பெண் மனது ஆணுக்கு புரியாதோ, அதே போல் ஆண் மனது பெண்ணுக்கு புரியாது...\nமனதை புரிந்து கொள்வது ஆணோ பெண்ணோ கஷ்டம் தான்\nகௌசல்யா, உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன.\nபெண்களின் குணத்தை அப்படியே எழுதி இருக்கிங்க.\n//பெண்களிடம் ஆண்களைவிட பொறாமைக் குணமும் குறுகிய மனப்பான்மையும் அதிகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇருவரிடமும் இருக்கிறது, பெண்களிடம் கொஞ்சம் அதிகம்.ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்.\nஇதை பற்றி தனியாக ஒரு பதிவு எழுதணும். நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்.\n@@ குடந்தை அன்புமணி said...\n//தங்களுக்கு பதிவர் தென்றல் மாத இதழைப் பற்றி தெரியுமா பதிவர்களுக்காகவே பதிவர்களின் படைப்பை மட்டுமே வெளியிடும் மாத இதழ். தங்களின் படைப்பையும் வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தால் வெளியிடுவோம். //\nஇதுவரை தெரியாது. பிறகு ஒரு சமயம் இது சம்பந்தமாக பேசுகிறேன்.\nஇப்படி சொல்லியே இன்னும் அதிக போஸ்ட் எழுத வச்சிடுவீங்க :))\n//அதே போல சூப்பர் பவர் என்று சொன்னவைகள்\nஉண்மை உண்மை அன்றி வேறில்லை \n@@ சென்னை பித்தன் said...\n//நீங்களே சொல்லிட்டீங்க,பெண் ஒரு புதிர் என்று.//\n#ஏனுங்க... நாங்க போர்வை போத்திட்டு வந்து படிக்கலாம்னு பாத்தா, ஐ.பி. அட்ரசு மொதக்கொண்டு புட்டுப் புட்டு வைக்குதே உங்க ஜியோவி சைட்டு... அவ்வ்வ்வ்....\n#சாரிங்க... கமண்ட் மாடுரேசன் வச்சு இருக்கவுங்க பதிவுல, கமண்ட் போடுறது கம்மி... அதேன்... ஹி ஹி ஹி...\nஇது சரி என்றால் எந்த பெண்ணும் ஆணிடம் ஏமாற மாட்டாள்...//\nபுரிந்தும் ஏமாறுவது பெண்ணின் பலவீனம்.\nகண்ணை மூடிக்கொண்டு அதிக நம்பிக்கை வைப்பது ஒரு சில பெண்களின் குணம். அந்த நேரம் அறிவு அங்கே வேலை செய்வதில்லை மனது சொல்வதை கேட்டு விடுகிறாள்.\n//பெண்களின் குணத்தை அப்படியே எழுதி இருக்கிங்க.//\nஒரு சில பெண்கள் விதிவிலக்கு. உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றிங்க.\n//ஐ.பி. அட்ரசு மொதக்கொண்டு புட்டுப் புட்டு வைக்குதே உங்க ஜியோவி சைட்டு...//\nஅவங்க அவங்க சிஸ்டம்ல மட்டும்தாங்க தெரியும். வேற யாருக்கும் தெரியாதுங்க. :))\n வச்சிட்டேன். :) இருந்தும் படிச்சதுக்கும் கமெண்ட் போட்டதுக்கும் மிக்க நன்றிங்க.\nபெண்கள் மனதைப் பற்றி பல விஷயங்களை புரிந்துகொள்ள வைத்துள்ளீர்கள் ...நன்றி\nஎன்ன ஒரு அழகான அலசல் இன்னும் விரிவாக இதை எழுதி புத்தகமே போடலாம் நீங்கள். அவ்வளவு நன்றாக இருக்கிறது...\nசூப்பர். பல இடங்களில் சிரித்துவிட்டேன். கௌசல்யா , ஆர் யூ ஃபார் ரியல்\nஅப்படியெ எமார் ஐ செய்துட்டீங்க பெண் மனசை.\nபெண் என்னும் புதிரைப்பற்றி ஓரளவுக்குப் புரிய வைத்துள்ளது வெகு அருமையாக உள்ளது.\nபெரும்பாலான பெண்களின் குணங்களைப்பற்றி, ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் சொல்வது போலவே ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு தான்.\n//எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். //\nஆமாம். மிகவும் சரியான கூற்று தான்.\nமிகவும் அருமையான பதிவு தந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk\n// பெண் ஒரு புதிர் \nஇத்துடன்\" புரியாத\" எனும் பதத்தையும் சேர்த்திருக்கலாம்.\nஇப்புதிரை அவிழ்ப்பது எனும் சுவாரசியதுடன் எங்கள் காலமோடுகிறது.\n//பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும்.\n//ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஏன் ரொம்ப அவஸ்தை பட்டுடீங்களா \n//ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஅப்படியாவது ஆண்கள் சிந்திக்கட்டுமே என்றுதான் :))\nஇதை என் கணவர் படித்தால் நல்லா இருக்கும்............ம்ம்ம்ம்ம்\nஎனக்கென்னமோ இது ஒருசில பெண்களை மையபடுத்தி எழுதின மாதிரி இருக்கு ஏன்னா நான் பார்த்தவரையில் நீங்கள் மேலே சொன்ன விசயங்கள் இல்லாமலும் பார்த்திருக்கிறேன் ..)))\n//முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள்///\nஹா ஹா கொஞ்சம் எதார்த்தமாக எழுதுங்கள் அக்கா )))\n//இதை என் கணவர் படித்தால் நல்லா இருக்கும்//\n//எனக்கென்னமோ இது ஒருசில பெண்களை மையபடுத்தி எழுதின மாதிரி இருக்கு ஏன்னா நான் பார்த்தவரையில் நீங்கள் மேலே சொன்ன விசயங்கள் இல்லாமலும் பார்த்திருக்கிறேன் //\nஅக்காவ வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருபேனு தோணுது :))\n//ஹா ஹா கொஞ்சம் எதார்த்தமாக எழுதுங்கள் அக்கா )))//\nஅப்புறம் இதெல்லாம் புரியனும்னா நீ இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி...\nநம்பிக்கைபாண்டியன் 4:04 AM, November 04, 2011\nபல இடங்களில் சரியாக சொல்லி இருக்கீங்க, சில இடங்களில் ச்றுக்கியிருக்கீங்க, ஆனாலும் நல்ல பதிவு\nஆணை பெண் புரிந்து கொள்வதும் பெண்ணை ஆண் புரிந்து கொள்வதும் 100% சாத்தியம் தான் இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n//ஆணை பெண் புரிந்து கொள்வதும் பெண்ணை ஆண் புரிந்து கொள்வதும் 100% சாத்தியம் தா���் இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை இதில் பிரச்சனை என்னவென்றால் புரிந்துகொள்ளப்படும்போது இருக்கும் மனநிலையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதில்லை\n100% புரிந்து கொள்ள முடியும் என்றால் அடுத்து அவங்க மனநிலை எப்படி மாறும் என்பதும் புரிந்துவிடுமே \nஎந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...\nபெண்ணைப் புதிர் என்று சொல்வதற்குரிய அத்தனை ஆதாரங்களையும் அழகாக அடுக்கி இருக்கிறீர்கள். அருமையான பதிவு. உங்கள் அனுபவங்களும் பல இதில் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கின்றது இல்லையா ஒவ்வொரு பெண்ணும் இவ் ஆக்கத்தினுள் அடங்கி இருக்கின்றார்கள். வாழ்த்துகள்.\nபெண்களின் குண நலன்கள்-பெரியதொரு விளக்கம் நன்று.\nஅருமையான இடுகை - பெண்களின் மனதினை ஆராய்ந்து அவர்களின் குண நலன்களை விளக்கு ஒரு மனோ தத்துவ இடுகை. பெரும்பாலும் பெண்கள் இப்படிப்பட்டவர்கள் தான். நல்வாழ்த்துகள் கௌசல்யா = நட்புடன் சீனா\nஎன்னதான் நீங்க சொன்னாலும் நாங்க புரிஞ்சுக்கவே மாட்டோம், ஏன்னா புரிஞ்சுகிட்டா அப்புறம் இன்னொரு புரியாத விஷயம் சொல்லுவீங்க. ஸோ எப்பவும் அப்பீட்டு.\n* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)\nபெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை \nஅந்த பெண்ணை பற்றி அறிந்து ஒரு உண்மையா ஆண்மகன் சுலபமாக கண்டு அறிந்து கொள்ள முடியும்......\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணி��் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...\nஏன் இந்த வெளிநாட்டு மோகம்...\nமன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/10103841/1260549/Pugazhendhi-said-no-idea-going-to-another-party.vpf", "date_download": "2020-05-28T07:02:28Z", "digest": "sha1:TYUVG4LDJCZA3XGHVD7YGU6F6UAGSQ4H", "length": 7855, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pugazhendhi said no idea going to another party", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை - புகழேந்தி\nபதிவு: செப்டம்பர் 10, 2019 10:38\nவேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்.\nஅ.தி.மு.க.வில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.\nதினகரனுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க. அரசை சாடியும் பேட்டி அளித்து வந்த புகழேந்தி திடீரென தினகரனுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅ.ம.மு.க.வில் இருந்த செந்தில��� பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ் செல்வன், கலைராஜன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ளனர்.\nஇவர்களில் செந்தில் பாலாஜி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிவிட்டார். தங்க தமிழ் செல்வன், கலைராஜனுக்கு தி.மு.க.வில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவர்கள் வழியில் புகழேந்தியும் தி.மு.க.வுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.\nஇதுகுறித்து புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nவேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும். தினகரன் என்னை போ என்றால் சசிகலா என்னை வா என்பார். சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும். விடை கிடைக்கும்.\nதினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. கட்சியில் இருக்கும் கொஞ்சம்பேரையும் இழந்துவிடக்கூடாது.\nகோவையில் நான் பேசியது உண்மைதான். ஆனால் நான் பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்டு உள்ளது. கட்சியின் தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகிகள் தான் எனக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவர்கள் விரலைக்கொண்டு அவர்களது கண்ணை குத்தி உள்ளனர்.\nஎன்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு தான் பேரிழப்பு.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nபாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா உறுதி\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 5,42,618 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை\nபுதுவையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 15-ந்தேதி தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/03/160310.html", "date_download": "2020-05-28T08:02:51Z", "digest": "sha1:ZLVWCAPMYTIIUA47DGAFDEWP2B2DZEKQ", "length": 21715, "nlines": 439, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - மினி -16/03/10", "raw_content": "\nகொத்து பரோட்டா - மினி -16/03/10\nபிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857,804, மரீனா மாண்டிரியன, பாலா, விஜய், ஜெகதீஷ், ராம், அறிவிலி, சுதாகர், ஜான்சன், சாமி, ஒம்கார், வீரமாகாளி, பெருமாள் கோவில், தெருவோர லெக் பீஸுகள், சண்டெக் , ���ஸ்பிளனேட், ரத்னம், ப்ஃளையர்ஸ், சிக்கன் ரைஸ், கொத்து பரோட்டா, ராம், டைகர், பர்கர், லாலிபாப், ஹேனக்கன், ஷீவாஸ்ரிகல் 12 வருஷம், ஐபாட், ஐ போன், லாப்டாப், டாலர், ஜுராங்கூன், சபாரி, ரோஸ்விக், ஜெய்கிருஷ்ணா, அப்துல்லா, கேலாங், ராபில் டவர், சிட்டி ஹால், க்ளார்க்ஸ் வாக், மால்ப்ரோ, துரியன், உயரமான, குள்ளமான, மூக்கில் ஓங்கி குத்துவிடப்பட்டு முகத்தோடு மூக்கு ஒட்டிய சீனர்கள், அவ்வளவு சிகப்பு தோலுக்கு, மேக்கப் செய்து சாயங்காலம் லேசாய் எண்ணெய் வடியும் முகங்கள், ரூல்ஸ் மதிக்கும் தமிழர்கள்.. இன்னும் நிறைய ஊரிலிருந்து வந்ததும்.. அதுவரை. கேபிள் சங்கர்\nLabels: கொத்து பரோட்டா -\nஎனது சிங்கப்பூர் பயணக்குறிப்புகள்னு பொஉதவம் போட்ருவம் தல.......வாழ்த்துக்கள்.லீ வான் க்யூ குடும்பத்தைக் கேட்டதாகச் சொல்லவும்..\nபோன் பண்ணுங்க. என் மலேசியா நம்பர் உங்க கிட்ட இருக்கு.\n சிங்கை புராணத்தொடரே எழுதுவீங்க போலயே. புது ரூல்ஸ் தெரியுமில்லையா பயணக்கட்டுரையெல்லாம் ஒரே பாகத்துல முடிச்சுறணும். :-)\nபனியன் நிறமெல்லாம் ஒரு மார்க்கமாய் இருக்கே.. :)\nஎன்ன தல போட்டோல ரொம்ப டயர்டா இருக்கீங்க....\nஅக்கரை சீமை அழகினிலே மனமாட கண்டேனே.\nதலைவரே, சீக்கிரம் வாங்க.பேசியே 10 நாள் ஆச்சு.\nஅங்கிள்.... க்விஜ ஜூப்பரு.... :))\nஅடுத்த பாகங்களை விரைவில் எதிர் பார்க்கின்றோம்.\nதிங்கக்கிழமை ன்னா எப்பாடு பட்டாவது, கொத்து பரோட்டா போட்டாகனும் என்ற உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுகிறோம். :)\nகுடை கடையை பத்தி சொல்ல வில்லையே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயாரோ ஒருத்தரு இரும்பு பூட்டு பத்தி சொன்னாரே !!! கரெக்டுதான் போலிருக்கு.\nயாரோ ஒருத்தரு இரும்பு பூட்டு பத்தி சொன்னாரே !!! கரெக்டுதான் போலிருக்கு.\n// ஸ்வாமி ஓம்கார் said...\nஹ்ம்ம்.... சிரிச்சுகிட்டே இருக்கேன்.... :-))))\nஆஹா சிங்கப்பூர் நண்பர் கேபிள் மறக்காமல் வரும்போதும் நம்ம பதிவர்கள் எல்லோருக்கும் குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வந்துருங்க ஆமா சொல்லிட்டேன் .\nஇதுக்குப் பேர் தான் கொத்துப் பரோட்டாவா..\nசிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி\nசிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி\nசிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி\nசிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி\nஆகா என்னிய மட்டும் ரெண்டு தரம் சொல்லியிருக்கீங்க.... இதுல உள்குத்து மற்றும் நுண்ணரசிய��் ஏதும் இல்லையே \nதொழில்: எல்லோரையும் கலாய்ப்பது (குறிப்பாக இதர சினிமா டைரேடர்களை)\nவயது: Youth என்று பினாத்துகிறார். ஆனால் சரியான வயதில் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இந்நேரம் தாத்தாவாகியிருப்பார்.\nகாணாமல் போன இடம் : சிங்கப்பூர்\nசேர்ந்திருக்கவேண்டிய இடம் : சென்னை.\nஅடையாளம்: அப்பாவி போல் தெரிவார். ஓரளவிற்கு தெளிந்த அறிவுதான் (சரக்கு அடிக்கும் வரை). சினிமாவை பற்றி நன்றாக பேசுவார். நன்றாக குறட்டை விடுவார். (யப்பா சாமி )\nகண்டுபிடித்து கொடுப்பவருக்கு இனாமாக ஏதாவது கொடுக்கப்படும்.\n குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வந்து இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .\nசாரி தலைவா..உங்க நம்பரை ட்ரைபண்ணினேன் கிடைக்கலை.. சிங்கையிலிருந்து\nஆஹா எப்படியா இப்படி யெல்லாம் உள்குத்தாவே எழுதுற..\nஎன் முகம் டயர்டா இருக்கிறதுக்கான காரணம் உங்களுக்கு மட்டும்தான் புரியும்\nபின்ன சான்ஸு கிடைச்சா விடக்கூடாது இல்லை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅங்காடித் தெரு – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 22/03/10\nமுன் தினம் பார்த்தேனே - திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா - மினி -16/03/10\nதம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்\nஅவள் பெயர் தமிழரசி – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-28T06:36:51Z", "digest": "sha1:GHOJ76DNMPDBQDNQ4Q4KFUMVFVK5WY7G", "length": 6972, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரிக்சா ஓட்டும் ஒரு கை, ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி | Chennai Today News", "raw_content": "\nரிக்சா ஓட்டும் ஒரு கை, ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nரிக்சா ஓட்டும் ஒரு கை, ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி\nஇரண்டு கைகள், இரண்டு கால்கள் இருந்தும் வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாக பலர் இருக்கும் நிலையில் உபி மாநிலத்தில் உள்ள ஒருவர் ஒரு கை, ஒரு கால் இல்லாத நிலையிலும் ரிக்சா ஓட்டி சம்பாதித்து வருகிறார்.\nஇரண்டு கை, இரண்டு கால்கள் இருந்தாலே ரிக்சா ஓட்டுவது என்பது கடினமான தொழில். ஆனால் இந்த நபர் தனது தன்னம்பிக்கையால் ஒரு கை, ஒரு காலால் ரிக்சா ஓட்டி வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் உள்ள பலரும் ஆதரவு தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பிரதமர்-ஜனாதிபதி\nசாலை வசதி இல்லாததால் படகில் சென்ற கர்ப்பிணி\n13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி\nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய நல்லுள்ளம் கொண்ட பெண்மணி\nபார்வை இல்லாத போதிலும் டிராவல்ஸ் நடத்தும் தன்னம்பிக்கை மனிதர்\nஉணவு டெலிவரி செய்யும் ஒரு கால் இல்லாத தன்னம்பிக்கை மனிதர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்மு��ையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180123_01", "date_download": "2020-05-28T08:00:38Z", "digest": "sha1:IAV26OV77I5ZD5XTL5LTBIVMNPDVXIJR", "length": 4235, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கை இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை\nசிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கை இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பினை ஏற்று இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்க் அவர்களுக்கு இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜனவரி,23) இடம்பெற்ற சபிரதாய பூர்வ நிகழ்வின் போது படையினரால் இவ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.\nகுறித்த இவ் அணிவகுப்பு மரியாதையில் இலங்கை இராணுவ பீரங்கி படைப்பிரிவின் இரு அதிகாரிகள் மற்றும் 72 இராணுவ சிப்பாய்கள் பங்குபற்றியதுடன் அணிவகுப்பு மரியாதை ஒரு பகுதியாக ஏ_19 ரக ஆயுத கௌரவமும் அளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந் நிகழ்வில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்க் அவர்கள் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/reporter-motrocycle.html", "date_download": "2020-05-28T08:15:39Z", "digest": "sha1:NXOBPOQ675CB2KUMRNRSDOL4AIFZYHRA", "length": 17273, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசின் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசின் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா\nநல்லாட்சி அரசாங்கத்தின் நாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் எனக்கூறி ஊடகவியலாளர்களை ஏமாற்றிய அரசின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகை கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித்திட்டம் என்று விளம்பரப்படுத்திய நல்லாட்சிக்கான அரசாங்கம் விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் கொழும்பிலுள்ள வெகுசன ஊடக அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நேர்முகப் பரீட்சை நடாத்தி தகுதியானவர்களைத் தெரிவு செய்த பின்னர் சலுகை அடிப்படையில் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் என மாற்றி பல்வேறுபட்ட இறுக்கமான நிபந்தனைகளுடன் மக்கள் வங்கியிடம் கடன் பெற்று மோட்டார் சைக்கிளைக் கொள்வனவு செய்யுமாறு ஊடகவியலாளர்களுக்குக் கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளமையானது ஊடகவியலாளர்களை நல்லாட்சிக்கான அரசாங்கம் ஏமாற்றியுள்ளதுடன் தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வியையும் ஏற்ப���ுத்தியுள்ளது.\nவெகுசன ஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் என்ற அரசின் ஏமாற்றுத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பல ஊடகவியலாளர்கள் தற்போது வரை மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஊடகவியலாளர்களுக்கு தீர்வை வரிச் சலுகைக் கட்டணத்திற்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித திட்டம் எனக்கூறி 2015 ஆம் ஆண்டு விளம்பரப்படுத்தி நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்து நேர்முகப் பரீட்சை நடத்திய நல்லாட்சிக்கான அரசாங்கம் அதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியான ஊடகவியலாளர்களின் பெயர்களை 2016 ஆம் ஆண்டு அறிவித்த போது அத்திட்டத்தையே சலுகை அடிப்படையில் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் என மாற்றியுள்ளதுடன் ஊடகவியலாளர்களை மக்கள் வங்கியிடம் கடன் பெற்று மோட்டார் சைக்கிள் பெறுமாறும் அறிவித்துள்ளது.\nஆரசாங்கம் கூறியபடி தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மக்கள் வங்கி கடன்களை வழங்காது பல்வேறுபட்ட நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளமையால் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இன்றுவரை மோட்டார் சைக்கிளைப் பெறமுடியாத நிலையில் ஏமாற்றி அலக்களிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதில் ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிளுக்கான கடன் விண்ணப்பத்தில் சட்டத்தரணி உட்பட்ட பலர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்த வேண்டியுள்ளதுடன் உறுதிப்படுத்தும் சட்டத்தரணிக்கு பெருமளவான பணத்தினை வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது. பல ஊடகவியலாளர்கள் மக்கள் வங்கியால் நாளை வா அடுத்த நாள் வா எனக்கூறி ஏமாற்றப்பட்டுள்ளமையும் இன்று வரை வங்கிகள் விண்ணப்பித்த பல ஊடகவியலாளர்களுக்கு பதில் ஏதும் கூறாமல் விட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nநாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலார்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் நல்லாட்சிக்கான அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளமையும் ஊடகவியலாளர்களை ஏமாற்றியுள்ளமையும் வெளிப்படுவதுடன் இத்திட்டத்தில் மோசடி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.\n கனிமொழி அவர்களால் ���ா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபி���ித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-28T06:40:13Z", "digest": "sha1:DXJHEYXAPKZMEF7AR3RA36XLE643MPI4", "length": 33427, "nlines": 636, "source_domain": "abedheen.com", "title": "ஏ.ஆர். ரஹ்மான் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n31/12/2019 இல் 15:30\t(ஏ.ஆர். ரஹ்மான், சரத், நஜிம் அர்ஷாத், வைரமுத்து, ஸ்டார் சிங்கர்)\n 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில், ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.\nகுறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்\n19/11/2018 இல் 11:02\t(ஏ.ஆர். ரஹ்மான், குறும்படம்)\n‘இசைத் தூதுவன் இந்த நவீன தான்சேன்’\n07/02/2009 இல் 09:31\t(அப்துல் கையும், ஏ.ஆர். ரஹ்மான்)\nஏ.ஆர்.ரகுமானுக்கு புகழ் மாலைகள் குவியும் இத்தருணத்தில் எப்பொழுதோ ‘கிளிக்’கிய இந்த புகைப்படம் தங்களுக்கு உதவியாக இருக்கலாம் அல்லவா\nஇருக்கும் – எங்கே, எப்போது, யாரால் ‘க்ளிக்’கப்பட்டது என்று சிறு குறிப்பு இருக்கும் பட்சத்தில். இயன்றால் அதை கவிதையாகச் செய்து அனுப்பி வையுங்கள். உடனே ஆபிதீன் பக்கங்களில் பிரசுரமாகும்\n1992-ஆம் ஆண்டு’ரோஜா’ படம் வந்த புதிதில் என்று நினைக்கிறேன்இடம் : குருவி சாபு இல்லம்உடன் இருப்பவர் : அப்துல் ரஜாக். ஹாரூன் அவர்களின் புதல்வர். (கெளஸ் அவர்களின் தம்பி);கிளிக்’கியது யார் தெரியவில்லை.பழசு பட்டதை கிண்டியதில் கண்ணில் தென்பட்டது. – அப்துல் கையூம்\nபாவேந்தன் புரட்சிக் கவிஞன் என்றால்\nஇவ்விசை வேந்தன் புரட்சிக் கலைஞன்\nநன்றி : அப்துல் கையும்\nரஹ்மானின் பரந்துபட்ட இசைத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் ���து (கோல்டன் குளோப் விருது) என்று நான் கருதுகிறேன். 1992ல் இசையமைத்த ரோஜா முதல் இன்று வரை தொடரும் இடைவிடாத இசைத் திறமையின் வெளிப்பாட்டிற்கு கிடைத்த பரிசு இது. மென்மையான காதல் மெல்லிசை மெட்டுக்கள், சாஸ்திரீய பாணி பாடல்கள், கஜல் அடிப்படையிலான பாடல்கள், தாளம் போட வைக்கும் டெக்னோ பாடல்கள், இன்றைய ஹிப் ஹாப் பாடல்கள் போன்றவைகள் எல்லாம் வழியாக இந்திய திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தையை அவர் உருவாக்கினார். புதிது புதிதாக பல்வேறு இசைக் கருவிகளையும் ஓசைகளையும் பயன்படுத்திய ரஹ்மான் கடந்த 18 வருடங்களில் இந்திய வெகுஜன இசையில் பல உச்சங்களை தொட்டிருக்கிறார். – ஷாஜி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2020/03/20/million-dollar-writer/", "date_download": "2020-05-28T08:36:57Z", "digest": "sha1:DTP5IEIM6GA5R6Q6A5FYOUB2QROTTVTD", "length": 34290, "nlines": 152, "source_domain": "aravindhskumar.com", "title": "மில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ் | Aravindh Sachidanandam", "raw_content": "\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nநான் சிறுவனாக இருந்தபோதே எழுதத் தொடங்கிவிட்டேன். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பது வழக்கம்தான். அந்தத் திறமை அவர்களுக்கு பிறவியிலேயே கிடைத்ததாகதான் எல்லா பெற்றோர்களும் எண்ணுகின்றனர். என்னுடைய பெற்றோர்களும் அப்படியே எண்ணி இருக்கக்கூட��ம். ஆனால் அது உண்மை அல்ல. பயிற்சியே எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நான் எழுதிய கட்டுரையை என்னுடைய ஆசிரியை வாங்கிப் பார்த்தார். அவர் ஒரு கன்னியாஸ்திரி. அன்பான பெண்மணி. எனக்கு A கிரேட் போட்டதோடு அல்லாமல் நீ நன்றாக எழுதுகிறாய் என்றும் பாராட்டினார். அந்தத் தருணம் தான் என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்னால் நன்றாக எழுத முடிகிறது என்று சொல்லிவிட்டார்கள், இனிமேல் நாம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் பின்னால் நான் நிறைய எழுதத் தொடங்கினேன்.\nபதின்ம வயதை எட்டும் போது நான் நிறைய நாடகங்கள் எழுதத் தொடங்கியிருந்தேன். அவையெல்லாம் ஒரு வகையில் மோசமான நாடகங்களே அந்த நாடகங்களை நானே தயாரித்தேன் என்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அவை எவ்வளவு மோசமான நாடகங்கள் என்று அந்த நாடகங்களை நானே தயாரித்தேன் என்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அவை எவ்வளவு மோசமான நாடகங்கள் என்று அங்கிருந்து தான் என்னுடைய ஹாலிவுட் பயணமும் மோசமான தொலைக்காட்சி காமெடிகளை எழுதும் பழக்கமும் தொடங்கியது எனலாம்.\nஎன் தந்தை நாடகங்கள் மீது பெரும் காதல் கொண்டிருந்தார். என் சிறு வயதில் அவர் பழைய எரிந்து போன தேவாலயம் ஒன்றை வாங்கினார். நாங்கள் அதைப் புனரமைத்து 99 இருக்கைகள் கொண்ட திரையரங்காக மாற்றினோம். அதற்காக என் தந்தை நிறைய செலவழித்தார் என்றாலும் அதன் பலனை நாங்கள் அனுபவித்தோம். நான் திரைப்படங்களின் மீது தீராத காதல் கொண்டிருந்ததால் எங்களுடைய சிறிய திரையரங்களில் படங்களை திரையிடத் தொடங்கினேன். என்னிடம் 16 mm ப்ரொஜெக்டர் ஒன்று இருந்தது. நான் பார்க்க விரும்பிய எல்லா படங்களையும் அங்கே திரையிட்டேன். Persona, Breathless போன்ற ஐரோப்பிய படங்களை எங்கள் நகரத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த படங்களை திரையிட்டேன். அதே பட்டியலில் ஹிட்ச்காக், அந்தோனியாணி, கோஸ்டா காவ்ரஸ் ஆகியோரின் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். படங்களை வாங்கி திரையிடுவதும் அதைப் பார்ப்பதுமே எனக்கான திரைப்படக் கல்வியாக அமைந்தது.\nபின் நான் புகைப்படக்கலையையும், ஒளிப்பதிவு கலையையும் படித்தேன். சினிமா எடுக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது ஒழிய அதை எப்படி சாத்தியமாக்குவது என்று எனக்��ு தெரியவில்லை. கனடாவில் இருந்து கொண்டே சினிமா எடுக்க முடியாது, அங்கே அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதுவும் நான் இருந்தது ஒரு சிறு நகரத்தில். அதனால் ஹாலிவுட்டிற்கு இடம் மாறிக் கொள்வதே சிறந்த வழி என்று என் தந்தை அறிவுரை கூறினார். இருபத்தி இரண்டு வயதில் நான் ஹாலிவுட்டிற்கு குடி பெயர்ந்தேன்.\nநான் கனடாவில் வசித்தபோதே, தொலைக்காட்சி தொடர்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதை எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிப் பெறவில்லை. தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓரிரு திரைக்கதைகளை எழுதி முடித்தபின்பும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதனாலேயே நான் ஹாலிவுட்டிற்கு இடம் மாறினேன். என் பெற்றோர்கள், முதல் வருடம் முழுக்க என் செலவிற்காக வாரம் நூறு டாலர்கள் அனுப்பி வைத்தனர். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. நான் சிறுசிறு கூலி வேலைகள் செய்யத் தொடங்கினேன். என் மனைவி ஒரு ஹோட்டலில் பணியாற்றினாள். எங்களுக்கு குழந்தையும் பிறந்திருந்தது. வாழ்க்கையை நகர்த்துவது கடினமாக இருந்தாலும் எப்படியோ சமாளித்து வந்தோம்.\nஎன் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு சில காலம் ஆனது. எவ்வளவு காலம் என்பதை என் தந்தை துல்லியமாக கவனித்து வைத்திருக்கிறார். அதாவது நான் என் முதல் திரைக்கதையை விற்பனை செய்வதற்கு எனக்கு மூன்று வருடங்கள், இரண்டு மாதங்கள், பத்து நாட்கள் ஆனதாக அவர் சொல்லுவார். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் spec திரைக்கதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். திரைப்படங்களுக்கென இரண்டு திரைக்கதைகளையும், தொலைக்காட்சி தொடர்களுக்கென ஆறு மாதிரி திரைக்கதைகளையும் எழுதி வைத்திருந்தேன் என்று நினைக்கிறேன்.\nஅதே நேரத்தில், எழுத்து பயிற்சி பட்டறைகள் பலவற்றிலும் பங்கேற்றேன். அதன் மூலம் எனக்கு நிறைய நபர்களின் நட்பு கிடைத்தது. என்னோடு சேர்ந்து எழுதுவதற்கு சிலர் முன் வந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் எனக்கு பெரிதும் பயன்பட்டன என்றே சொல்ல வேண்டும். இந்த காலகட்டத்தில் பலரை சந்திப்பதும், தயாரிப்பு நிறுவனங்களுக்கு என் திரைக்கதைகளை அனுப்புவதுமே என் வேலையாக இருந்தது. நான் எழுதி வைத்த எந்த திரைக்கதையையும் என்னால் விற்க முடியாத போதும், எனக்கு எழுதும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அப்படிதான் நான் கார்ட்டூன் நாடகங்கள் எழ��தும் வாய்ப்பினைப் பெற்றேன். கார்ட்டூன் எழுத்தாளர் மைக்கேல் மாரருடன் இணைந்து ஸ்கூபி டூ, ரிச்சி ரிச் போன்ற நாடகங்களை எழுதினேன். இதற்கிடையில் பல நிறுவனங்களுக்கு கதைகளை சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் இருபது ஐடியாக்களை யோசித்து, அதில் ஆறேழு ஐடியாக்களை முழுவதுமாக எழுதுவோம். மற்றதை படங்களாக வரைந்து எடுத்துச் செல்வோம். இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.\nநான் பெரும்பாலும் இரவில் எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். ஏனெனில் பகலில் வருமானத்திற்காக வேலை செய்ய வேண்டியிருந்தது. எனக்கு முழு நேர வேலை என்று எதுவும் கிடையாது. பகல் நேர வேலைகள் கிடைக்கும் போது செய்து வந்தேன். எனக்கு குழந்தையும் இருந்ததால் எழுதுவதற்கு நேரம் ஒதுக்குவது கடினமாக இருந்தது. இருந்தாலும் சரியாக திட்டமிட்டு கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் எழுதினேன். தினமும் கொஞ்ச நேரமாவது எழுதிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆரம்ப காலங்களில் ஏழு நாட்களும் எழுதி வந்தேன். என் பகல் நேர வேலைக்கு ஏற்ப நான் எழுதும் நேரம் மாறுபடும். இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், மறுநாள் காலை சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தாலும் நான் எழுதுவதை விட்டுவிட வில்லை. அரை மணி நேரமாவது தினமும் எழுதுவேன். எழுதாமல் இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது என்பதை நான் தெளிவாக அறிந்திருந்தேன். அதனாலேயே தினமும் எழுதினேன். இந்த பழக்கம் என்னிடம் இன்றளவும் தொடர்கிறது. என்றாவது எழுதாமல் விட்டுவிட்டால் என்னை குற்ற உணர்ச்சி ஆக்கிரமித்துக் கொள்ளும்.\nசினிமாவிற்கென்று திரைக்கதையை எழுதும் போது என் மனதில் தோன்றும் beat-களை குறித்து வைத்துக் கொள்வது என்னுடைய வழக்கம். பொதுவாக, கணினியிலேயே நேரடியாக குறிப்புகளை எழுதிவிடுவேன். சில நேரங்களில் index card-களில் குறிப்புகளை எழுதுவேன். என் மகள் இணைந்து கொண்டால், நான் சொல்ல சொல்ல அவள் குறிப்புகளை எழுதுவாள். நான் பின்னர் அந்த அட்டைகளை சரியாக தொகுப்பேன். திரைக்கதை குறிப்புகள் திருப்தி அளிக்கும் வரை அவற்றை திருத்தி எழுதும் பணி தொடரும். பீட்ஸ் திருப்திகரமாக அமைந்த பின்னர் தான் அவுட்லைன் எழுதத் தொடங்குவேன்.\nகிட்டதட்ட இருபத்தைந்து வருடங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை எழுதியவன் நான். திரைக்கதையின் கட்டமைப்பை அங்கிருந்து தான் கற்றுக் கொண்டேன். எப்படி சுருக்கமாக, நேரடியாக காட்சிகளுக்குள் நுழைவது என்பதை தொலைக்காட்சி தொடர்கள் தான் எனக்கு சொல்லித் தந்தன. அங்கே கதாப்பாத்திரத்தை துரிதமாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதற்கு அதிக அவகாசம் இருக்காது. இதெல்லாம் தொலைக்காட்சி தொடர்களுக்கே உரித்தான சவால்கள். நான் அதில் வெற்றி பெற்றேனா என்று தெரியாது. ஆனால் அத்தகைய சவால்களை விரும்பி ஏற்றேன்.\nசில கதைகள் மிக துரிதமாக உருவாகிவிடும். நான் crash கதையின் அவுட்லைனை அரை நாளில் எழுதினேன். எல்லா கதாப்பாத்திரங்களையும், அவை எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள போகிறது என்பதையும் அப்போதே முடிவு செய்துவிட்டேன். பின்னர் ஒருவருடம் அந்த திரைக்கதையை எழுதுவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்தேன். அதற்காக நிறைய வாசித்தேன். பலரிடம் உரையாடினேன்.\nபின் நான் மில்லியன் டாலர் பேபி படத்தை எழுத வேண்டியிருந்தது. அந்த திரைக்கதையை எழுதி முடித்ததும் என் நண்பர் பாபி மொரஸ்கோ அதில் சில திருத்தங்களை செய்து கொடுத்தார். மீண்டும் தனியாக இன்னொரு கதையை எழுதும் மனநிலையில் நான் இல்லை. என்னோடு இணைந்து பணியாற்ற விருப்பமா என்று பாபியை வினவினேன். அவர் சரி என்றதும் கிராஷ் படத்தின் இருபத்தைந்து பக்க ஒன்லைனை அவரிடம் கொடுத்தேன். அடுத்த இரண்டு வாரத்தில் நாங்கள் இணைந்து அதன் முதல் டிராஃப்டை எழுதி முடித்தோம்.பின்னர் சில மாற்றங்களை செய்து இரண்டாம் டிராஃப்டை எழுதி முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆனது. நான் அவ்வளவு துரிதமாக ஒரு திரைக்கதையை எழுதியதில்லை. அந்த பாத்திரங்கள் எல்லாம் என் நிஜ அனுபவத்தில் இருந்து உருவானதாலும், நான் அந்த கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்ததாலும் அந்த திரைக்கதையை என்னால் துரிதமாக எழுத முடிந்தது.\nIn the Valley of Elah மற்றும் Million Dollar Baby ஆகிய படங்கள் ஒவ்வொன்றையும் எழுத ஒரு வருட காலம் ஆனது. ஒன்று உண்மை சம்பவத்தை மையப்படுத்தியது. இன்னொன்று சில சிறுகதைகளை தழுவியது. இந்த இரண்டு படங்களையும் எழுத நான் அதிகம் மெனக்கெட்டேன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் கேசினோ ராயல் படத்தை என்னால் மெனக்கெடாமல் எழுத முடிந்தது. நான் அந்த கதையை பின்னிருந்து எழுதினேன். அதன் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் வேறொருவர் எழுதிய திரைக்கதையோடு என்னை வந்து சந்தித்தனர். அதன் மூன்றாம் ஆக்ட்டில் பிரச்சனை இருந்ததை நான் கண்டுகொண்டேன். அதனால் முதலில் மூன்றாம் ஆக்ட்டை மாற்றி எழுதினேன். பின்னர் அதற்கேற்ப இரண்டாம் ஆக்ட்டை எழுதினேன். அதன் பின்னர் தான் அதன் முதல் பகுதியை எழுதினேன். இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.\nஎனக்கு எழுதுவது பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். கதாப்பாத்திரங்களை எழுதுவது என்பது எனக்கு எப்போதும் பிடித்த விஷயமாக இருக்கிறது. மற்றபடி காமெடி படமா, ட்ராமாவா, சஸ்பென்ஸ் படமா, மர்மக் கதையா என்ற பாகுபாடெல்லாம் எனக்கு இல்லை. நல்ல கதைகளை சொல்வதையே நான் விரும்புகிறேன். என்னால் எப்படியெல்லாம் அதை சொல்ல முடிகிறதோ அப்படியெல்லாம் சொல்வேன். அர்த்தமுள்ள விஷயங்களை எழுதுவதே என் நோக்கம். அந்த அர்த்தம் கதைக்குள் பொதிந்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.\nநான் புதிய எழுத்தாளர்களுக்கு சொல்ல விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். “உங்கள் மனதிற்கு பிடித்ததை எழுதுங்கள்”. அந்த தயாரிப்பு நிறுவனம் இத்தகைய கதையை கேட்கிறார்கள், அந்த நடிகர் இதுபோன்ற ஒரு கதையை கேட்கிறார் என்றெல்லாம் யாரவது மேலாளரோ, உங்கள் நண்பர்களோ சொல்லக் கூடும். அதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். அதெல்லாம் நேர விரையம். அது போலெல்லாம் முயற்சி செய்து நான் என் வாழ்நாளில் பல ஆண்டுகளை தொலைத்திருக்கிறேன். கொலம்பியா நிறுவனம் பேய் கதையை கேட்கிறார்கள் என்று கேள்விப்பட்டு நான் பல பேய் கதைகள் எழுதினேன். பல மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.\nஎனக்கு வெற்றி மிக தாமதமாகதான் வந்தது. அதுவும் Crash மற்றும் Million Dollar Baby கதையை எழுதிய பின்தான் அந்த வெற்றிக் கிட்டியது. அவை இரண்டுமே என்னை ஆழமாக பாதித்த கதைகள். அவை விற்பனையாக நான்கரை ஆண்டுகள் பிடித்தன. என்றாலும், அவை திரைப்படமாக உருவாக்கப்பட்டன. என் மனதிற்கு பிடித்து, நான் அவற்றை எழுதியதால் தான் அந்த வெற்றி சாத்தியமானது என்று நினைக்கிறேன்.\nநான் எப்போதும் யோசிப்பது உண்டு. “எப்படி நான் நல்ல கதையை கண்டுகொள்ளப் போகிறேன்” இன்னொரு நல்ல கதையை நான் கண்டுகொள்ளாமல் போய் விடுவினோ, அப்படியே கண்டு கொண்டாலும் அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியாமல் போய்விடுமோ என்றெல்லாம் நான் எண்ணி அச்சப்படுவது உண்டு. ஆனால் வெற்றியை நம்மால் திட்டமிட முடியாது. உங்கள் படங்கள் ஜெயிக்கலாம், அல்லது தோற்கலாம். ஆனால் அதற்கும் உங்கள் திரைக்கதையின் தரத்திற்கும் சம்பந்தமில்லை. உங்கள் இயன்றவரை சிறந்த கதைகளை நீங்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான். உங்கள் கதையை நீங்களே இயக்கினாலோ, அல்லது தயாரித்தாலோ மிகவும் சந்தோசம். இல்லையேல், உங்கள் கதையை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அவர் அதை நன்றாக எடுக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பது மட்டுமே உங்கள் வேலை.\nThis entry was posted in அரவிந்த் சச்சிதானந்தம், சினிமா புத்தகங்கள், மொழிபெயர்ப்பு and tagged அரவிந்த் சச்சிதனாந்தம் மொழிபெயர்ப்புகள், என் கதை, திரைக்கதை கட்டுரைகள், வாழ்க்கை குறிப்புகள், Paul Haggis. Bookmark the permalink.\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம் →\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527086/amp", "date_download": "2020-05-28T08:55:42Z", "digest": "sha1:GN3WPKNFVTALWNPU7FS7HWC6U2DXEIYH", "length": 11456, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Edappadi Principal Secretary to the 16,000 participants at the Round Pickpocket: AIADMK members arrested | முதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வட்ட செயலாளரிடம் 16,000 பிக்பாக்கெட்: அதிமுக உறுப்பினர் கைது | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வட்ட செயலாளரிடம் 16,000 பிக்பாக்கெட்: அதிமுக உறுப்பினர் கைது\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில், அதிமுக வட்ட செயலாளரிடம் 16 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்த அதிமுக உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். பெரியாரின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் பெரியார் சிலைக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் எடப்பாடி ப��னிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில், தி.நகர் பகுதி அதிமுக 114வது வட்ட செயலாளர் சின்னையா (54) கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக கரைவேட்டி கட்டிய நபர் ஒருவர், சின்னையாவின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ₹16 ஆயிரம் பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதை சின்னையா கையும் களவுமாக பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிக்பாக்கெட் அடித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவை மாவட்டம் சீத்தாநாயக்கன் பாளையம் இளங்கோவடிகள் வீதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன் (49) என தெரியவந்தது. அதைதொடர்ந்து சின்னையா கொடுத்த புகாரின்படி முருகனை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தோல்வி அடைந்துள்ளதால் தமிழக அரசு புதிய வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்\nமருத்துவக்கல்வி பறிக்கப்பட்ட 10,000 இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nவளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதேர்தல் நெருங்குவதையொட்டி திமுக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்: டிஜிபியிடம் திமுக சட்டத்துறை சார்பில் புகார் மனு\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும�� நிலையில் தூர்வாரும் பணியை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nவாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது\nசிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்\nதிமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள திமுக சட்டப் பாதுகாப்புக் குழுக்கள் அறிவிப்பு\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை\nமருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958038", "date_download": "2020-05-28T08:20:31Z", "digest": "sha1:OZEBNWLFMK27KAYFLEIVVT3UE6RR4GNZ", "length": 7219, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜான்ஸ்கொயரில் போக்குவரத்து நெரிசல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோத்தகிரி, செப்.19: கோத்தகிரி அருகே உள்ள ஜான்ஸ்கொயர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியாக ஜான்ஸ்கொயர் உள்ளது. இப்பகுதியில், ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதி, இரு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோத்தகிரி காவல்துறையினர் இந்த சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/world/coronavirus-more-spread-in-russia/", "date_download": "2020-05-28T08:01:51Z", "digest": "sha1:XTJ3V24ZU2SZPQZFY24N2XU7C3V5FQJZ", "length": 13451, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "கொரோனா :அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர���ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome உலகம் கொரோனா :அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா\nகொரோனா :அமெரிக்கா, ஐர���ப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா\nமாஸ்கோ (07 மே 2020): ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,599 பேருக்கு கொரோனா இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க உல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில்மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,599 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,65,929 ஆக உள்ளது. ரஷ்யாவின் கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு நாளின் சராசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து வருகிறது.\n: சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - மருத்துவக் குழு பகீர் தகவல்\nகொரோனாவுக்கு ஒரேநாளில் 86 பேர் பலியாகினர். மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,537 ஆக அதிகரித்துள்ளது.\n⮜ முந்தைய செய்திதமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅடுத்த செய்தி ⮞குஜராத்தில் கொரோனா பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ\nமருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்\nBREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து\nஇந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்\nஅதிமுக செயல்பாடு குறித்து ஜி.கே.வாசன் பரபரப்பு அறிக்கை\nஇந்நேரம்.காம் - May 24, 2020 0\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வு தக���ல்கள்\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruppur-district/page/4/", "date_download": "2020-05-28T07:34:41Z", "digest": "sha1:NXRRR7OJQ4L7HCWITHKJLZZI7A2RDVHW", "length": 26739, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்- நிலவேம்பு கசாயம் முகாம்\nநாள்: மார்ச் 12, 2020 In: கட்சி செய்திகள், காங்கேயம்\nகாங்கேயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 அன்று ���ென்னிமலை ஒன்றியம் சென்னிமலை பேருந்து நிறுத்தம் திட்டுப்பாறை பேருந்து நிறுத்தம்அருகிலும் வெள்ளகோவில் ஒன்றியம் பழனிச்சாமி நகர் ஆகிய ம...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு -காங்ககேயம் தொகுதி\nநாள்: மார்ச் 03, 2020 In: கட்சி செய்திகள், காங்கேயம்\nகாங்ககேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் மேலப்பாளைத்தில் 1.3.2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு\nநாள்: மார்ச் 03, 2020 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது\tமேலும்\nஅலுவலக துவக்க விழா-பல்லடம் சட்டமன்றத்தொகுதி\nநாள்: மார்ச் 03, 2020 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த நகல் இயந்திரம், கணிணி இயந்திரம், மற்றும் புத்தகங்களோடு இயங்கும் அலுவலக துவக்க விழா மாநில பொறுப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், ச...\tமேலும்\nதிருமுருகபெரு விழா-வேல் வழிபாடு-பல்லடம் தொகுதி\nநாள்: மார்ச் 03, 2020 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பல்லடம் இராயர்பாளையம் அருகில் 8.2.2020 திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nமரம் நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை\nநாள்: பிப்ரவரி 27, 2020 In: கட்சி செய்திகள், அவினாசி\n23.02.2020 அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.\tமேலும்\nஉலக தாய் மொழிநாள் -பல்லடம் சட்டமன்ற தொகுதி\nநாள்: பிப்ரவரி 22, 2020 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21- 2- 2020 உலக தாய் மொழி நாளை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nநாள்: பிப்ரவரி 20, 2020 In: கட்சி செய்திகள், அவினாசி\n16.02.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி பழங்கரை மின் பகிர்மான நிலையம் அருகில் நடைபெற்றது.\tமேலும்\nசுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடுதல் பணி-அவிநாசி தொகுதி\nநாள்: பிப்ரவரி 17, 2020 In: கட்சி செய்தி��ள், அவினாசி, சுற்றுச்சூழல் பாசறை\nஅவிநாசி தொகுதி சிவசண்முக வீதியில் 16.2.2020 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மருத்துவ முகாம்-உடுமலை நகரம்\nநாள்: பிப்ரவரி 17, 2020 In: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை\nஉடுமலை நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் 2.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/cold-rolled-steel-sheets/", "date_download": "2020-05-28T08:50:49Z", "digest": "sha1:RCNEB5QOXNEYTRS5ARQRINCV2CV747S4", "length": 5648, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "குளிர் சுருட்டிய ஸ்டீல் தாள்கள் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nகுளிர் சுருட்டிய ஸ்டீல் தாள்கள்\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nகுளிர் சுருட்டிய ஸ்டீல் தாள்கள் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nஉயர் அடர்த்தி மூடு செல் Polyet க்கான மேற்கோள் விலை ...\nதொழிற்சாலை ஊக்குவிப்பு தொடர்ச்சியான Foamming மெஷின் ...\n2018 உயர்தர WPC Pvc நுரை வாரியம் வூட் Plast ...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/palanisamy-edappadi-palanisamy-jayakumar-mekadatu-dam-mekedatu/", "date_download": "2020-05-28T06:48:19Z", "digest": "sha1:R3OV2KG4NMS7YTMTRBZPS6PTCNKUWI7Q", "length": 13038, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும் - Sathiyam TV", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu மேகதாது அணை விவ���ாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும்\nமேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும்\nமேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு விவசாயிகளின் உரிமை காக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட வரைவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு விவசாயிகளின் உரிமை காக்கப்படும் என தெரிவித்தார்.\nமேலும் கஜா புயல் இழப்பீடு தொகையாக மத்திய அரசு முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும், மேலும் நிவாரணம் கேட்டு பெறப்படும் என கூறினார்.\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு.. – 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்த தேர்வு வாரியம்..\nதமிழகம் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு.. – 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்த தேர்வு வாரியம்..\nஇந்தியாவில் வைரஸால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு �� உலகநாடுகள் பட்டியலில் 10- வது இடம்…\nதமிழகம் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள்…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_175046/20190322152902.html", "date_download": "2020-05-28T07:45:44Z", "digest": "sha1:N37RYXKC7IKDHZFDMH7IZ5B7R4U6ACRN", "length": 8406, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?", "raw_content": "கிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகிரிக்கெட் வீரர் காம்பீர் பா.ஜ.க.வில் இணைந்தார்: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு\nபாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.\nகடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக காம்பீர் அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் கவுதம் காம்பீர் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினர்.\nகட்சியில் இணைந்த காம்பீருக்கு உறுப்பினர் அட்டையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார். பாராளுமன்ற தேர்தலில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜ��வின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் காம்பீர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/SOLANKI", "date_download": "2020-05-28T07:48:55Z", "digest": "sha1:MT3BQAD47MLCKEXQCOWKUCUTQTMJW7VT", "length": 4512, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nஆர்.டி.ஐ. ஆர்வலர் படுகொலை... பாஜக முன்னாள் எம்.பி. சோலங்கிக்கு ஆயுள் தண்டனை\nஜேத்வா படுகொலைக்கும், டினு சோலங்கிக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி, குஜராத் பாஜக அரசு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதெலுங்கானாவில் அழ்துளை கிணற்றில் விழுந்த ச���றுவன் பலி\nவிராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ வழக்கு\nகோவிட்-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nமானியத்துடன் சோலார் மின் பாதுகாப்பு வேலி விவசாயிகளுக்கு அழைப்பு\nகொரோனா நோய் மரணங்கள் : நுரையீரல் ரத்த உறைதல் முக்கிய காரணம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:53:47Z", "digest": "sha1:T4S5RYSYJBYJV7U4HFN6XXLCZ42QJDNN", "length": 8744, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரபாண்டி கரியகாளியம்மன் செல்லாண்டியம்மன்மற்றும் மதுர விநாயகர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வீரபாண்டி கரியகாளியம்மன் செல்லாண்டியம்மன்மற்றும் மதுர விநாயகர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு கரியகாளியம்மன் செல்லாண்டியம்மன்மற்றும் மதுர விநாயகர் கோவில்\nவீரபாண்டி கரியகாளியம்மன் செல்லாண்டியம்மன்மற்றும் மதுர விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் கரியகாளியம்மன் சன்னதியும், செல்லாண்டியம்மன், மதுர விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி, புரட்டாசி மாதம் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதிருப்பூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/agency/news18/page-2/", "date_download": "2020-05-28T08:13:48Z", "digest": "sha1:CTU7TSXDO5ERXTV2UXOMIDZW7ONR55O7", "length": 13308, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "news18 Latest Tamil News news18, Taja Samachar - News18 Tamil", "raw_content": "\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 70 சதவிகிதத்தைக் கொண்ட 11 நகரங்களில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....\nதிருச்சி & கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள் - பிரதமர் மோடி எடுக்கப் போகும் முடிவு\nலடாக் பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், முப்படை தளபதிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்....\nவெட்டுக்கிளிகள் தமிழகம் வர ஏன் வாய்ப்புகள் குறைவு... ஒருவேளை தாக்கினால் எப்படி கட்டுப்படுத்தலாம்\nகொரோனா அச்சுறுத்தல் முடியும் முன்பாக, இந்திய விவசாயிகளை மிரட்டும் வகையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்து வருகிறது....\nதீபா & தீபக்கிற்கு 24 மணி நேர பாதுகாப்பு... தனி அதிகாரி தேவையில்லை... ஜெயலலிதா சொத்து வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் அம்சங்கள் என்னென்ன\nஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் மற்றும் மகனை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது...\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் - சென்னை உயர் நீதிமன்றம்\nJayalalithaa | \"ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அத���காரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது\"...\nபரபரப்பைக் கிளப்பிய 'பாதாள் லோக்’ வெப் சீரிஸ்க்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புகார்\nகாட்சிகள் அனைத்தும் தற்போதைய அரசியல் சூழலுக்கு பொருந்தியதால், 7 மணி நேரம் ஓடக்கூடிய மொத்த தொடரும் விறுவிறுப்பாக அமைந்தது...\nவீடு, வீடாக அரசு விநியோகிக்க உள்ள கொரோனா கையேடு - சிறப்புகள் என்ன\nகொரோனா வைரஸ் கோவிட்-19 தொடர்பாக, அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கையேடு ஒன்று அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது....\nபழுது பார்த்து தயார் நிலையில் வைக்க உத்தரவு - அரசுப் பேருந்து சேவை எப்போது தொடங்கும்\nபேருந்துகளில் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது...\nகொரோனா பாதித்தவர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்....\nவாக்குறுதி அளித்து விருப்பத்தின் பெயரில் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமை ஆகாது - ஒடிசா நீதிமன்றம்\nதிருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்....\nராமதாஸின் இந்த ட்வீட்டுக்கு பலரும், சில அரசியல்வாதிகளின் பெயரைக் குறிப்பிட்டு பதிலளித்து வருகின்றனர்....\n1.50 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன\nகொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன....\nநடத்தையில் சந்தேகம் - காதலியை எரித்துக்கொன்ற ரவுடி\nசேலம் மாவட்டத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதலியை நள்ளிரவில் எரித்துக் கொலை செய்த ரவுடியைப் போலீசார் கைது செய்துள்ளனர்....\nநாகர்கோவில் காசியைப் போல அறந்தாங்கியில் சிக்கிய இளைஞர்\nபெண்களை பண ரீதியாகவும் பாலியல் ரீதியாகவு்ம் மோசடி செய்த நாகர்கோவில் காசி போல், முகநூல் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்ததாக அறந்தாங்கியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....\nஉலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது தொற்று எண்ணிக்கை\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்��ைய பலன்கள்...\n₹ 48 கோடி மதிப்பில் நடிகை கங்கனா ரனாவத் கட்டியுள்ள ’கனவு’ ஸ்டூடியோ\nகாலத்தின் குரல்: வலுக்கும் சொத்து வழக்கு-ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு மீண்டும் வெடிக்கிறதா கார்டன் சர்ச்சை\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை: 12 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழப்பு - வீடியோ\nஉலகளவில் 58 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்த 'தன்வந்த்ரி ரதம்' - குஜராத் அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி டிசம்பர் 3-இல் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:38:18Z", "digest": "sha1:5TCNUM3OEK572XMXAEYZ23USYJKHID5F", "length": 10289, "nlines": 107, "source_domain": "www.inneram.com", "title": "கொரோனா வைரஸ் Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்���ு சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome Tags கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nதமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nபிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nகொரோனா நோயாளி தற்கொலை – தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nகொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்\nதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சீமான்\nஇந்துத்வாவினரை வளர்த்துவிட்டதே முஸ்லிம்கள்தான் – முன்னாள் நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு\nஇளம் பெண்களுடன் உல்லாசம் – நாகர்கோவில் காசி அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம்\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – ச��பாரிசுகளுக்கு இடமில்லை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/05/blog-post_578.html", "date_download": "2020-05-28T08:28:19Z", "digest": "sha1:U3ROQ4VC37IBU7DNVP2A5EENIZGCGW7U", "length": 3777, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "பொதுத்தேர்தல் தொடர்பான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு!!", "raw_content": "\nபொதுத்தேர்தல் தொடர்பான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு\nஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை நாளையும் தொடரவுள்ளது.\nஇந்த பரிசீலனை நாளை ஐந்தாவது நாளாக முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நான்காவது நாளாக விசாரணைகள் ஆரம்பமானது.\nபிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய, நீதியரசர்கள் புவனக்க அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகின.\nஇதன்போது நடைமுறை கொரோனா பரவலுக்கு மத்தியில் நீதியான தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று மனுதாரர்கள் 7 பேரின் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதிட்டு வருகின்றனர்.\nஅத்துடன் தேர்தல் திகதியை மார்ச் 2ஆம் திகதி அறிவித்து மூன்று மாதக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்படாமையால் அது தொடர்பான வர்த்தமானி ரத்துச்செய்யப்படவேண்டும் என்று சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.\nஇந்தநிலையிலேயே விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1990.html", "date_download": "2020-05-28T09:09:16Z", "digest": "sha1:DSBBA6KRWEEJWPGDRV4K36DR4OBQKMI5", "length": 12827, "nlines": 177, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1990 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல���லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஅவங்க நம்ம ஊரு பொண்ணுங்க\nஅறுபது நாள் 60 நிமிடம்\nஒரு வீடு இரு வாசல்\nசிறையில் பூத்த சின்ன மலர்\nதை மாசம் பூ வாசம்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஎன்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nபாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஇந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)\nதம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)\nஇதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)\nவான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)\nதரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)\nகாதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nதோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)\nநிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)\nநேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)\nலில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1973)\nஅந்த 7 நாட்கள் (1981)\nரெட்டை வால் குருவி (1987)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | ���தயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/04/07/happy-birthday-jackie-chan/", "date_download": "2020-05-28T08:07:40Z", "digest": "sha1:SXCXWL6R5NUYUYIJ36PS5TYVCE25PRDK", "length": 14431, "nlines": 62, "source_domain": "jackiecinemas.com", "title": "Happy Birthday Jackie Chan | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது த���ாடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nஅவன் ஏழ்மை குடியில் பிறந்தவன்…\nசினிமாவில் சின்ன பாத்திரங்கள் ஏற்று பத்தோடு பதினொன்றாக திரையில் தலைகாட்டியவன்…\nதொடர்ந்து நம்பிக்கையோடு பணியாற்றி… நாயகனாக உயர்ந்தவன்…\nஹீரோவாக இருந்தாலும் உதை வாங்குவார்கள் என்று தன் திரைப்படங்களில் காட்சிபடுத்தியவன்.\nநடிகர், திரைக்கதையாசியரியர், இயக்குனர் தயாரிப்பாளர், சண்டைபயற்சி வல்லுனர், என்று பன்முக திறமைகொண்டவன்.\nசீரியசான ஆக்ஷன் படத்தில் கூட ஜாக்கியின் காமெடி சென்ஸ் உலகபிரசித்தம்…\nஒரு படத்தை தவிற வேறு எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் ஜாக்கி நடித்ததில்லை…\nகுழந்தைகளுக்கும் பிடித்த நடிகன்… அதனாலே ஜாக்கி கார்ட்டுன் கேரக்டராக வலம் வந்தார்.\nஜாக்கியின் எந்த படப்பிடிப்புலும் புக் படித்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஷாட்டுக்கு மட்டும் தலைகாட்டும் நம்மூர் ஹீரோ போல அவர் இல்லவே இல்லை… சட்டென டிராலி தள்ளிக்கொண்டு போகையில் ஊழியர்கள் தினறினால் கூட… அவரும் சேர்ந்து தள்ளும் அந்த டவுன்ட் டூ எர்த் குணம் உலகில் வேறு எந்த நடிகனிடத்திலும் கண்டதில்லை…\n60வயது என்று சொன்னாலும் தன் சுறு சுறுப்பினால் அந்த வயதுக்கே ஆச்சர்யத்தை கொடுத்தவன்…\nஹாங்காங் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து ஆசிய சூப்பர் ஸ்டாராக மாறி… ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக வெற்றிக்கொடி நாட்டியவன்…\nஜாக்கியின் உழைப்பின் மீது இருந்த காதலும், அந்த நம்பிக்கையும், என் பெயரையே ஜாக்கிசேகர் என்று வைத்துக்கொள்ள துண்டியது….\nஉலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இன்றுபிறந்தநாள்…\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்கிசான் ஜி.\nகோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் \nசமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன்...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_427.html", "date_download": "2020-05-28T09:02:47Z", "digest": "sha1:ZULC6ZPDP2ZCFVIX7LVAK2WIGRHLMIZZ", "length": 39315, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புர்கா, நிகாப், மத்ரஸாக்களை தடைசெய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுர்கா, நிகாப், மத்ரஸாக்களை தடைசெய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லை\nபுர்கா, நிகாப் என்பவற்றையும் இந்த நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.\nஇன்று -24- பொதுபல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.\nஇது எமது நாடு என்ற உண்மையை விளங்கி தைரியமாக கூறுவதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் தேரர் விமர்சித்தார்.\nஅரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டை அராஜகநிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். தமக்குத் தெரியாத விடயங்களைக் கூறிக் கொண்டு திரியாது ஒரு ஓரமாக இருக்குமாறு இந்த நாட்டிலுள்ள தேரர்களுக்கும், ஏனைய குழுக்களுக்கும் சொல்கின்றோம். நாம் இதனை நிறைவுக்கு கொண்டு வருவோம் எனவும் ஞானசார தேரர் மேலும் கூறினார்.\nவெளியில் வந்த சூடு ஆற முதலே இதோ தொடங்கிட்டான், நாய் வால் நிமித்தின்தான் பாருங்களன்\nஇதை ஆசாத் சாலியிடம் சொல்லுப்பா\nஒரு சமூகத்தின் உரிமைகள் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அந்த சமூகத்துடன் பேசத் தேவையில்லை என்பது சர்வதிகாரத்தின் வெளிப்பாடு.இவர்கள் வெளியிலிருப்பதால்தான் இப்படி மீடியா மாநாடும் இனவாத பேச்சுக்களும். பொதுமன்னிப்பு திருந்தச் செய்யவில்லை.\nஇப்படியெல்லாம் பேசவேண்டும் என்று சொல்லித்தான ஜனாதிபதி உள்ளபோய் சொல்லிக்கொடுத்து கூட்டிவந்திருக்காரு பின்ன எப்படி பேசாம இருப்பார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீ��ிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2014/08/", "date_download": "2020-05-28T08:42:03Z", "digest": "sha1:VUVCMZCCMM5ISAWVYFE3YQVIWZCQN626", "length": 83629, "nlines": 1931, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: August 2014", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை;\nஆசிரியர்கள் கவ���த்தில் கொள்ள வேண்டியவை;\nநிலம் மாறினாலும் நிறம் மாறாத செல்வம் கல்வி.\nகற்றவர்களே கண்ணுடையவர்களாக மதிக்கப்படும் காலம் இது.\nமனிதனைச் சிந்திக்கச் செய்வது கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.\nதொல்காப்பியரும், பிராய்டும் உளவியலின் முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாக மதிக்கப்படுகின்றனர்.\nஇவ்விருவரின் வழியில் நான் மாணவர்களிடம் கற்ற உளவியல் கூறுகள், என்னைப் போன்ற கல்வியாளர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் பதிவு செய்ய விரும்புகிறேன்.\n1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.\n2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்கமோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்காது பாடம் நடத்துவர். இச்சூழலில் மாணவர்கள் உள்ளத்தால் வகுப்பை விட்டு வெளியே சென்று விடுகின்றனர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.\n3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல்லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களுடன் இருத்தல் வேண்டும்.\n4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உடல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும்.\n5. பாடத்தோடு தொடர்புடைய செய்திகளையும் இடையிடையே சொல்ல வேண்டும்.\n6. பாடத்தை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திச் உரைக்க வேண்டும்.\n7. பெரிய கருத்துக்களையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்வன நகைச்சுவைகளும், சின்னக் கதைகளும் என்பதை ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டும்.\n8. பாடத்திற்கு ஏற்ப கரும்பலகை, பவர்பாயின்ட், ஒலி, காணொளி, கணினியின் துணைகொண்டு விளக்கமுறைகளைக் கையாளவேண்டும்.\n9. மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவறாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரியவைத்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும்.\n10. “பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ளவேண்டும்.\n11. ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்திவிடமுடியாது என்பதை உணர்ந்து, அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறைப் புரியவைக்க வேண்டும்.\n12. மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப் பொருள் குறித்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத்திறனும் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும்.\n13. மாணவர்கள் தம் துறை சார்ந்து புதியன படைக்க ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.\n14. அந்தக் காலத்தில மாணவர்கள் வகுப்பு வேளையில் அலைபேசியை வைத்து குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள், இன்று நவீன தொழில்நுட்பத்துடனான அலைபேசிகளில் முகநூலில் (பேஸ்புக் சாட்) அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிலிருந்து நாம் அந்த அலைபேசியைப் பறிப்பது எளிது. ஆனால் அதைவிட நம்மை ஏமாற்றி அவர்கள் வகுப்பு வேளையில் அதனைப் பயன்படுத்துவது அதைவிட எளிது. அதனால் காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையையும் அறிவுத் திறனையும் புரிந்து கொண்டு அவர்களே அதனைப் புறந்தள்ளும் விதமாக புதிய தொழில்நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும். அச்சூழலில் அவர்களே அந்த அலைபேசிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்.\n15. இவை எல்லாவற்றுக்கும் மேலே மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.\nஅதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது\nநல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்\nநல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும் என்பது பொன்மொழி.\nவியாபாராமயமாகிவிட்ட கல்விச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு கேள்விக்குறியாகியிருக்கிறது.\nபோக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.\nசமுதாயத்தில் மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் குரு தெய்வமாக போற்றப்படுகின்றனர். மன்னர் காலம் தொட்டு, எத்தகைய உயர் நிலையில் இருப்பவரும் ஆசிரியருக்கு தலைவணங்குவர்.\nவருவாய் குறைந்த நிலையிலும், தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி போதிப்பதை கடமையாகச் செய்தனர். வீட்டில் வறுமை வாட்டி வதைத்தாலும், நேர்த்தியான உடையணிந்து மிடுக்காக கல்விச் சாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வியைப் போதித்தனர்.\nதவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாடங்களைச் சரியாகப் படிக்காவிட்டாலும் கண்டிப்பதில் பாகுபாடு காட்டுவதில்லை. பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத கல்வி அறிவை குழந்தைகள் பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர்.\nபள்ளிக் கூடங்களுக்கு சென்று ஆசிரியர்களைச் சந்தித்து, தனது மகனை கடுமையாக தண்டித்தாவது படிக்க வையுங்கள் என மன்றாடிக் கேட்ட பெற்றோர்கள் ஏராளம்.\nஅந்தளவுக்கு கல்வியின் மீது பெற்றோர்களுக்கு மரியாதையும், ஆசிரியர்கள் மீது நம்பிக்கையும் இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களை படிக்க வைப்பதற்கு முடிந்தளவு முயற்சி எடுப்பர்.\nசரியாக படிக்காத மாணவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்தனர். இதை பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர். வீட்டில் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் தவித்த ஏராளமான ஏழை மாணவர்களை, தங்களது சொந்தச் செலவில் படிக்க வைத்த ஆசிரியர்களும் உண்டு.\nஎத்தகைய உயர் பதவிகளை அடைந்த போதிலும், ஆசிரியரை நேருக்கு நேர் சந்திப்பதற்குக்கூட மாணவர்கள் தயக்கம் காட்டினர். ÷\nமாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கு தனிமரியாதை கொடுப்பதும் வழக்கம். அந்தளவுக்கு சமுதாயத்தில் ஆசிரியர்கள் மரியாதையுடன் போற்றப்பட்ட பொற்காலம் அது.\nகாலப்போக்கில் கல்வி வியாபாரமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியப் பணியின் மீதிருந்த மரியாதை மெச்சும் நிலையில் இல்லை.\nகல்வி போதிப்பதை சேவையாக செய்யும் ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் இருந்தாலும், சில ஆசிரியர்களின் தவறான செயல்களால் அந்த இனத்துக்கு இருந்த கௌரவத்துக்கே ஆபத்து வந்துள்ளது.\nஇன்றைக்கு அரசுகளும் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றன. எந்தக் குழந்தையாக இருந்தாலும், தேவைப்படும்போது கண்டித்தால்தான், சொல்வதைக் கேட்கும். அந்தக் குழந்தை நல்வழியில் செல்லும்.\nபெரும்பாலான ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையிலிருந்து விலகிச் செல்வதால், மாணவர்களின் மீது முழு ஈடுபாட்டைக் காட்ட முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.\nகூட்டுக் குடும்பச் சிதைவு, வியாபாரமாக்கப்பட்டுவரும் கல்வி போன்ற பல்வேறு காரணிகளால், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையேயான சுமூக உறவிலும் இணக்கம் இல்லாமல் போய்விட்டது.\nஇதனால், கட்டுப்பாடு இழந்த காளையர்களாக மாணவர்களில் பலரும் தவறான வழிக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தரமான கல்வி கேள்விக்��ுறியாகி வருகிறது.\nஇன்றைக்கு பொறியியல் படிப்பு மீதான நம்பிக்கை, மாணவர்களிடம் குறைந்து வருவதற்கும் இதுவே காரணியாக அமைந்துள்ளது.\nஇந்த நிலை மாற வேண்டும். அரசுகள் என்னதான் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க பல ஆயிரம் கோடி திட்டங்களைத் தீட்டினாலும், ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.\nஆசிரியர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய உயர்நிலையிலிருந்து தடம் புரளாமல், தரமான கல்வியைப் போதிக்க வைராக்கியம் கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.\nஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட வேண்டும். எந்தக் கல்வியாக இருந்தாலும், அதனைத் தரமாகக் கற்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி\nஅ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை\nஅடி மனதில் பதியவைத்த அம்மாவும் ஆசிரியர்தான்\nமதிப்பெண் எடுக்கக் கற்றுத்தருபவர் ஆசிரியராயினும்\nமதிப்போடு வாழச் சொல்லித்தரும் தந்தையும் ஆசிரியர்தான்\nஅன்பு ஆழமானது என்று எடுத்துரைப்பவர் ஆசிரியராயினும்\nஅன்பின் ஆழத்தை உணர்த்தும் காதலியும் ஆசிரியர்தான்\nஇன்பதுன்பங்களில் துணைநிற்கும் மனைவியும் ஆசிரியர்தான்\nசிரித்துவாழ வேண்டும் என்று பாடம் புகட்டுபவர் ஆசிரியராயினும்\nசிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையும் ஆசிரியர்தான்\nநட்பின் இலக்கணத்தை எடுத்தியம்பியவர் ஆசிரியராயினும்\nநட்பின் இலக்கணமாய் திகழும் நண்பர்களும் ஆசிரியர்கள்தான்\nபோராட்டம் என்றால் என்ன என்றுரைப்பவர் ஆசிரியராயினும்\nபோராட்டத்தை ஏற்படுத்தும் எதிரியும் ஆசிரியர்தான்\nஇதுதான் ஒழுக்கம் என்றுரைப்பவர் ஆசிரியராயினும்\nஇதுதான் வாழ்க்கை என உணர்த்தும் யாவரும் ஆசிரியர்தான்\nநிலம், நீர், தீ, காற்று, வான்..\nபறவைகள், விலங்குகள், தாவரங்கள் என நாம்\nஇயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் கூட நமக்கு ஆசிரியர்தான்\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி\nதுயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்\nசெவிமடுத்துக் கேட்டு அவற்றிடம் வினாத் தொடுப்போம்\nஇவ்வாறு நம்மைச்சுற்றிய மனிதர்களிடமும், இயற்கையின் கூறுகளிடமும் பாடம் கற்ற நாம் நம்மையே மதிப்பீடு செய்து பார்ப்போம்...\nபாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்\nஉறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்\nசமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்\nநூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்\nபறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்\nவிலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்\nஇயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி\nவாழ்க்கை என்னும் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பாடங்களை தினம் கற்று வருகிறேன்,\n21ஆண்டுகாலம் நான் வகுப்பறைகளில் கற்றதைவிட நூலகங்களில் கற்றவை அதிகம் - அதனால்\nநூல்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்\nஇத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ தேர்வுகள் எழுதியிருக்கிறேன் இருந்தாலும், மாணவர்களைப் போன்ற கேள்வித்தாள்களை நான் எங்கும் பார்த்ததில்லை – அதனால்\nமாணவர்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்\nஎன்வாழ்வில் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்..\nஇருந்தாலும் இவர்களுள் மிக உயர்ந்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்...\nஅனுபவத்தைவிடப் மிகப் பெரிய ஆசிரியரை இதுவரை நான் கண்டதில்லை\nஇத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்\nதிருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி\nதிருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.\nஇந்நிலையில், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.\nடெல்லியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் நேரில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அவரது உரையை கேட்கவும், அவருடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடவும், கேள்விகள் கேட்கவும் தமிழ்நாட்டில் திருவண் ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nதிருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nவரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.\nபவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார்.\nநிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது.\nஎவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது.\nமனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது.\nதக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது.\nதமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர்.\nதம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர்.\nதம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர்.\nதமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத் தருபவர்.\nஉருவில் பெரியது. தன்னிடத்தில் பலவிதப் பொருள்களை உடையது.\nஎந்த வகையான பேராற்றலாலும் கொஞ்சமும் அசைக்க முடியாத அழுத்தம் உடையது.\nதூரத்தில் இருப்பவரும், தன்னை எளிதில் காணக்கூடிய பெருமிதத் தோற்றமுடையது.\nமழை பொழியாமல் வறண்டு போனாலும், எல்லா உயிர்களுக்கும் தன்னிடமுள்ளதைத் தரவல்ல கொடைப்பண்பு உடையது.\nகல்வியறிவால் பெருமையுடையவர். புலமையுடைய எவராலும் தம்மை வாதத்தால் அசைக்க முடியாத அழுத்தமுடையவர்.\nஅவரைக் காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரது புகழைத் தெரிந்துகொள்ளக் கூடிய தன்மையுடையவர்.\nமாணவர் தரும் செல்வம் குறைவாகவே இருந்தாலும் தம்மிடமுள்ள குறையாத கல்விச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளித்தரும் கொடையாளி.\nதராசு ஐயம் இல்லாதபடி, பொருளின் அளவை நடுநிலைமையுடன் நிறுத்துக் காட்டும்.\nமாணவர்களிடம் சற்றும் சந்தேகம் எழாதபடி பாடங்களைத் தெளிவாகக் கற்பிப்பவர். எல்லோரிடமும் நடுவுநிலைமையுடன் பழகுபவர்.\nஎல்லாக் காரியங்களும் நிறைவேற முன்னிற்பவர்.\nபாடங்களைக் கற்பிக்கும்போது மகிழ்ச்சியுடன் இருப்பவர்.\nஇவ்வாறு நிலம், மலை, தராசு, மலர் ஆகிய நான்கு உவமைகளின் வாயிலாக, நல்லாசிரியரின் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்கள் நன் மாணாக்கர்களை உருவாக்க வழி வகுத்துள்ளார் பவணந்தியார்.\nமனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு\nமனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு\nமனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..\n1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;\n2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;\n3. தாகத்தை தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;\n4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;\n5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;\n6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;\n7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.\nஆசிரியர் என்பவர் கற்பிப்பவர்; குரு என்பவர், கற்று வழி நின்று, மாணவருக்கு வழிகாட்டுபவர். \"எங்கு நடப்படுகிறாயோ, அங்கு மலராகு' என்பது பொன் மொழி.குறிக்கோள் இல்லாத மாணவ வாழ்க்கை, முகவரியில்லா கடிதத்திற்கு சமம். அவர்களின் எதிர்காலம், ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்பத்திலிருந்தே, மாணவர் மனதில் பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை காணும் போது, ஆசிரியரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றும். இதை சொல்வதை விட, உணர்வு பூர்வமாக உணர முடியும்.தன்னிடம் பயிலும் மாணவர்களை, நல்ல மாணவர்களாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும், ஆசிரியரைச் சேரும்.ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகள், குணங்கள், முகம் பார்க்கும் கண்ணாடியாக மனதில் பதியும். அவர்கள், ஓர் காலக் கண்ணாடி.ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்களின் உழைப்பை, அதிகம் பாராட்ட வேண்டும். ஆரம்பக் கல்வி பயில வரும் குழந்தைகளிடம், பொறுப்பும், சகிப்புத் தன்மையும், அன்பும், அரவணைப்பும் மிகவும் தேவை.\nஅவர்களை அடித்தோ, மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது; அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் ஏறாது. மழலைச் செல்வங்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது, ஆசிரியரும், குழந்தையாகவே மாற வேண்டும். அவர்களின் மழலைப் பேச்சும், சிரிப்பும், புதியதோர் உலகிற்கு சென்ற உன்னத உணர்வு, மனதில் ஏற���படும்.கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதிலுள்ள மகிழ்ச்சி, சற்று வித்தியாசமானது. அங்கு பயிலும் மாணவன், எத்தகைய உயர்நிலைக்குத் தான் சென்றாலும், ஆசிரியரையும், அப்பள்ளியையும் மறப்பதில்லை.\nமாறுபட்ட குணங்கள், தோற்றங்கள், நடத்தைகள், சிந்தனைகள் என்ற, இனிய கலவை அனைத்தும், ஒரே இடத்தில் காணலாம். அதுதான் வகுப்பறை.அர்ச்சுனனுக்கு ஒரு துரோணாச்சாரி போல, கொள்ளை, கொலை பல புரிந்து வந்த திருடனை, \"ராமாயணம்' என்ற வரலாற்றுக் காவியத்தை படைக்கும் அளவிற்கு, வால்மிகி உருவாகக் காரணமான ஒரு நாரதரைப் போல, விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வாழ்வியல் ஆசான்கள், இன்றும் இருக்கின்றனர்.நாட்டின் எதிர்காலம், வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.\nசிறந்த ஆசிரியர் என்பவர், சொல்லுக்கும், செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியப் பணி சிறக்கும்.மாணவர்களை சிறந்த பண்பாளராக ஆக்க முயலும் ஆசிரியர்கள், முதலில் சிறந்த பண்பாளராக இருக்க வேண்டும். ஒரு சிலரின் தகாத செயல்களால் தற்போது, ஒட்டு மொத்த ஆசிரிய சமூகத்திற்கே, தலைக்குனிவு ஏற்படுகிறது. வகுப்பறையில் சரியாக சொல்லித் தராத ஆசிரியர்கள் சிலர், தன்னிடம் வந்து, டியூஷன் படிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இது தவறல்லவாஒரு ஆசிரியர் தவறு செய்தால், எட்டாத அளவிற்கு, எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்பதை, கருத்தில் கொள்ள வேண்டும். இதை உணர்ந்து செயல்பட்டால், ஆசிரியர் பணி செழிக்கும்; நாடு சிறக்கும்.\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம். டாக்டர், இன்ஜினியர் என்று சொல்வதில்லை. தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல், \"அன்னையும், தந்தையும் குழந்தையை உலகிற்கு தருகின்றனர்; ஆனால், ஒரு நல்ல ஆசான், இவ்வுலகத்தையே குழந்தைக்கு தருகிறான்'பிறநாடுகளில் இந்த அளவிற்கு, மாணவர் மீது, அக்கறை காட்ட மாட்டார்கள் என்கின்றனர்.\nதன்னைத் தட்டிக் கேட்பதையோ, கண்டிப்பதையோ, இப்போதுள்ள மாணவர்கள் விரும்புவதில்லை. சுயகவுரவம் பாதிக்கப்படுவதாக எண்ணி, தகாத வழியில் செல்கின்றனர்.\n\"அடிக்க ஒரு கை, அணைக்க ஒரு கை' என்பர். தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி\nஆகணும்.\"பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை' சிந்தியுங்கள். அன்று, உங்களின் கரம் பிடித்து, கரும்பலகையில் எழுத வைத்ததால் தான், இன்று கணினி முன், கம்பீரமாய் உட்கார்ந்து கடமையாற்ற முடிகிறது.\nஇதை மறவாதீர்.ஒரு சாதாரணக் குடியில் பிறந்து, கல்வி கற்று, ஆசிரியப் பணியை ஆர்வமுடன் ஏற்று, அதைச் செவ்வனே முடித்து, இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று, \"பாரத ரத்னா' என்ற மகுடத்தை சூட்டிக் கொண்டவர், டாக்டர் ராதாகிருஷ்ணன். இப்பெறற்கரிய பேற்றை, சாதனையை, இதுவரை யாரும் பெறவில்லை. ஒவ்வொரு இந்தியனும், இதுகுறித்து, பெருமிதம் கொள்ள வேண்டும். ஞானத்தின் சுடரை ஏற்றுகிற இப்பணியை, நன்றியுடன் நினைவு கூறுவோம்.ஆசிரியரிடம் கற்ற பாடங்களே, மாணவர்களுக்கு உந்து சக்தியாக மாறி வழிகாட்டுகிறது. வேறு எந்த துறையைக் காட்டிலும், அதிக பொறுப்புகளும், முக்கியத்துவமும் வாய்ந்தது, ஆசான்களின் பயணம்.\nமண் கலவையை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பதில் கை தேர்ந்தவர்கள், \"குடத்துள் விளக்காய்' இருக்கும், மாணவரின் திறமையை வெளிக்கொணர்ந்து, \"குன்றின் மேலிட்ட விளக்காய்' பிரகாசிக்க செய்வது, ஆசிரியரின் தனிச்சிறப்பு.அரிஸ்டாட்டில், தம் மாணாக்கர் பலருடன், ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களிடம், \"நீங்கள் இங்கேயே நில்லுங்கள். ஆற்றில் சுழல் உள்ளதா என பார்த்து வருகிறேன்...' எனக் கூறி ஆயத்தமானார். அதற்குள் ஒரு மாணவன், நீரில் இறங்கி நீந்தி, அக்கரைக்குச் சென்றான்.\"குருவே சுழல்கள் இல்லை, தைரியமாய் ஆற்றை கடக்கலாம் வாருங்கள்...' என்றான். அரிஸ்டாட்டில், \"உன்னைச் சுழல்கள் இழுத்துச் சென்றால், என்னவாகி இருக்கும்' என்றார்.அதற்கு அம்மாணவன், \"ஆயிரம் அரிஸ்டாட்டில்களை உருவாக்கும், வல்லமை பெற்றவர் நீங்கள். அரிதான குருவான உங்களை இழந்தால், நாங்கள் பரிதவித்துப் போய் விடுவோம்' என்றான். அப்படி ஓர் அற்புதமான ஆசிரியர், மாணவர் உறவு அமைவது, சமூகத்திற்கு புது சுவாசத்தை கொடுக்கும்.\nமாணவ, மாணவியருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்... சுற்றுப்புறமும், சூழ்நிலையும், கூடாத\nநட்பும் தான், ஒருவனை குற்றவாளியாக்குகிறது. இளமையிலிருந்தே அன்பு, கருணை, பணிவு, பக்தி, ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கை, பொறுமை, அடக்கம், சிறந்த நட்பு, பிறரை மன்னித்தல், விடா முயற்சி, பெற்றோரைப் பணிதல், ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடத்தல், சுற்றத்தாரை மதித்தல் ஆகிய, நற்பண்புகளை, பின்பற்றி நடந்தால், பெற்றோருக்கு நல்ல மகனாக, நல்லாசிரியருக்கு சிறந்த மாணாக்கனாக, அவனது சமூகத்திற்கே உயர்ந்த குடிமகனாக விளங்க முடியும்.\nநாம் மனிதனாகப் பிறந்ததே, சாதிப்பதற்காகத் தான் என்ற எண்ணம், மேலோங்க வேண்டும். தோல்வியைக் கண்டு துவளாமல், சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.\nபள்ளியையோ, கல்லூரியையோ விட்டு வெளியேறும் போது, \"இவ்வளவு சிறந்த ஆசிரியர்களைப் பிரிகிறோமே...' என, மாணவரும், \"நல்ல மாணவர்கள், நம்மை விட்டு செல்கின்றனரே...' என, ஆசிரியர்களும், நினைத்துப் போற்றும் வண்ணம், பசுமை நிறைந்த நினைவுகளோடு, வெற்றி நடை போட்டு வாருங்கள்.உலகில், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்பவர், என்றும் நிலைத்து நிற்பர். இந்த வரிசையில் ஆசிரியர்களுக்குத் தான்,முதல்இடம்என்பதுயதார்த்தஉண்மை.\n-ஜெயஸ்ரீ சமூக நல ஆர்வலர்-\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை;\nதிருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி\nமனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு\nதம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமா...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறி���ிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180404_01", "date_download": "2020-05-28T07:53:53Z", "digest": "sha1:RDOAKGX6ITEX4CFFRC6JGJJ4LJWJ3J6M", "length": 4817, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\n10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம்\n10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம்\n2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இம்மாதம் 3 ஆம் திகதி பனாகொட இராணுவ உள்ளரங்கு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. முப்படைகளின் பாரிய விளையாட்டு நிகழ்வான 10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆனது, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களால் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவ் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவில் , பெட்மின்டன், வலைப் பந்தாட்டம், கிரிக்கட், கபடி, கராட்டி, படகோட்டம், ரக்பி, கால்பந்தாட்டம், நீச்சல், ஸ்கோச், மேசைப் பந்து, தண்ணீர் பந்து, பாரம் தூக்குதல், ஜிம்னாஸ்டிக், வுசு போன்ற போட்டிகள் இடம்பெறவுள்ளன. குறித்த இப் போட்டிகளில் முப்படையைச் சேர்ந்த சுமார் 1000ற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.\n10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 இனை இலங்கை இராணுவத்தினர் பொறுப்பேற்று நடாத்துகின்றனர்.\nஇந்நிகழ்வில் இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படை பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் நீல் ரொஷயிரோ, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/techno/page/30", "date_download": "2020-05-28T07:47:22Z", "digest": "sha1:6ZZHCSRJFSPL3O6H4BW2MHDWZX6DVV62", "length": 8576, "nlines": 89, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அறிவியல் | Thinappuyalnews | Page 30", "raw_content": "\nடிக் டாக் செயலியால் பறிபோனது மற்றுமொரு உயிர்\nசில வாரங்களுக்கு முன்னர் சாகசம் செய்து அதனை டிக் டாக் மூலம் பதிவு செய்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இதனை அடுத்து தற்போது இவ்வாறான மற்றுமொரு சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த நரசிம்ஹா...\nகூகுள் மேப்பில் 3 புதிய வசதிகள்.\nஉலகின் மூலை முடுக்கு எங்கும் எவ்வித அச்சமின்றி சென்றுவர கூகுள் மேப் பெரிதும் உதவிகரமானதாக இருக்கின்றது. இவ்வாறான அப்பிளிக்கேஷனில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மேலும் 3 புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி Explore Tab ஆனது...\nசூரிய சக்தி மூலமான மின்சக்தி திட்டம் வவுனியாவில்\nஇலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள Vydexa (lanka) power corporation (Pvt.) Ltd என்ற நிறுவனம் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி 10 மெகா வோல்ட் மின்சக்தி திட்டத்தை வவுனியாவில்...\nசெயற்கை சூரி­யனை ஒளிர வைக்கும் முயற்­சியில் சீன விஞ்­ஞா­னிகள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர்\nசீனர்­களால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செயற்கை சூரி­யனை ஒளிர வைக்கும் முயற்­சியில் சீன விஞ்­ஞா­னிகள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். கடந்த 1999ஆம் ஆண்டு முதல், செயற்கை சூரியன் என்று அழைக்­கப்­படும், சோத­னை ­ரீ­தி­யாக மேம்­ப­டுத்­திய 'மீள்­க­டத்தி டோக்­காமாக்'...\nவிற்பனைக்கு வரும் Samsung Galaxy Fold\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Fold ஆனது விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக் கைப்பேசியானது கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கணவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இக்...\nமது பரிமாறுபவளின் திறமைப் பயிற்சிக்கலை\nட்ரூகாலர் சேவையில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. ட்ரூகாலர் சேவையில் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால் வசதி கடந்த வாரம் சோதனை செய்யப்பட்டு வந்தது....\nஉதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் தயாரித்த மாணவர்கள்\nதென்னாப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 ப���ர் இணைந்து, விமானத்தின் உதிரிபாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு...\nவெற்றிகரமாக இணைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதி\nஇலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா - 1 பூமியின் சுற்றுவெளியில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. ராவணா -1 இன்று பிற்பகல் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட ராவணா - 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/141060-tamil-magan-series", "date_download": "2020-05-28T08:06:25Z", "digest": "sha1:DFSK3W4WRH2EGRWXTAH5UV2R3SMZVUJW", "length": 8510, "nlines": 161, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 23 May 2018 - நான் ரம்யாவாக இருக்கிறேன் - 28 | Tamil Magan series - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nமீட்புப் படகு வாங்கும் மீனவர்கள் - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்\n‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\n“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க\n‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்\nFollow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\n” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 26\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 25\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 24\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 23\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 22\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 18\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 17\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 16\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 15\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 14\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 13\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 12\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 11\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 10\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 9\nநான் ரம்யாவா�� இருக்கிறேன் - 8\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 7\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 5\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 4\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 3\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 2\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 1\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nகடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4584:-1929-2018-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-05-28T06:48:11Z", "digest": "sha1:DEBN23NULGDNREES24KVKEWFHCNZYHX7", "length": 56205, "nlines": 162, "source_domain": "geotamil.com", "title": "என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி! நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஎன்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள் வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி\nWednesday, 13 June 2018 19:35\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nயாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள். தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்��ொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும் அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம். 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு, ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில், அதற்கு முதல் நாள் இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார். வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, \" தரையிலிருந்து பேசுவோம்\" என்றேன். அவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல் நாம் காணமுடியாது.\nஅன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார். புத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே\nநாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும் ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ - பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர். நான் வெளிப்பிரதேசத்தைச்சேர்ந்திருந்தாலும் இவர்கள் அனை���ருடனும் தோழமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் உறவுகொண்டிருந்தேன். அதனால் அவர்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் உரசல்களை போக்குவதற்கும் அவ்வப்போது முயன்றேன்.\nரகுநாதனின் நிலவிலே பேசுவோம் - டானியலின் பஞ்சமர், ஜீவாவின் மல்லிகை - புதுவை, வரதபாக்கியான் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் - இவைதான் எங்கிருந்தோ என்னை இவர்களுடன் இணைத்தது. ஆலயப்பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் புதுவை தவிர ஏனையோர் ஈடுபட்டு முன்னணியில் நின்ற காலத்தில் நான் வடக்கிலிருக்கவில்லை. அங்கு படிக்கச்சென்ற பருவத்தில் எனக்கு 12 வயதுதான். இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் (1972 முதல்) இந்த மூத்தவர்களுடன் எனக்கேற்பட்ட உறவுக்கு என்றைக்கும் விக்கினங்கள் வரவில்லை.\nரகுநாதன் மறைந்தார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது கடந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ரகுநாதன், இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையிலும் அங்கம் வகித்திருந்தார். தோழர் ரோகண விஜேவீராவின் மைத்துனர்தான் எச். என். பெர்ணான்டோ. யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் ரகுநாதனை சந்திப்பது வழக்கம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபோதும் ரகுநாதனை அங்கு சந்தித்தேன். அதன்பின்னர் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் அவருடன் கடிதத்தொடர்புகள் இருந்தன.\nஅவருக்கும் டானியலுக்கும் இடையே நீடித்த முரண்பாடுகள் குடும்பப் பகையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் எழுதும் கடிதங்களில் சமாதானத் தூதுவராகியிருந்தேன். 22-07-1997 ஆம் திகதி ரகுநாதன் எனக்கு எழுதிய நீண்ட கடிதமும் எனது கடிதங்கள் நூலில் இடம்பெற்றுள்ளது. அந்தக்கடிதமும் ஒரு இலக்கியக்கடிதம்தான் என்பதனால் அவரது நினைவாக இங்கு பதிவுசெய்கின்றேன்.\n\"அன்புள்ள முருகபூபதிக்கு வணக்கம். உங்கள் கடிதம் 28-05-97 இல் கிடைக்கப்பெற்றேன். பதில் எழுதச்சுணங்கியதற்கு மன்னிக்கவும். நண்பர் ராஜஶ்ரீகாந்தனும் உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பிவைத்தது மகிழ்ச்சிக்குரிய விடயம். நண்பர்கள் மாறி மாறிப் படிக்க வசதியாயிருக்கும். இளைய பத்மநாதன், புத்தகத்திலுள்ள கதைகளை - விசேடமாக முன்னுரையைப்பற்றி ஏதாவது குறிப்பிட வ���ரும்பினால் அன்புடன் வரவேற்பேன். அவரை எனக்கு எழுதச்சொல்லுங்கள். நீங்கள் \" படித்தோம் சொல்கின்றோம்\" பகுதியில் ஏதாவது எழுத இருந்தால் எழுதி, அதன் நறுக்கினை எனக்கு அனுப்புங்கள். East or west home is the best என்று எழுதியிருக்கிறீர்கள். எந்த மனிதனுக்கும் தான் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்வது போன்ற இனிய வாழ்வு அமையாது. பல்லுக்குப்பல் சில்லுக்குச்சில் என்று இணைந்துபோக வேண்டிய யந்திர வாழ்க்கைதான். காலமாற்றத்தால் அதன் கடும்போக்கு இறுகிக்கொண்டு போகிறது. யாரும் விலகிப்போக முடியாத கொடுமை. எழுதமுற்பட்டால், நிறைய எழுதவேண்டிவரும் என்றுதான் இழுத்தடித்துக்கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இன்று காலை எழுதத்தொடங்கு முன் அருட்டலுக்காக உங்கள் கடிதத்தை ஒரு தடவை மேலோட்டம் விட்டபோது, மேலும் பின்தள்ளப்பட்டேன். எனினும் உற்சாகத்தை கைவிடாமல் இப்போது ( மாலையில்) இதனை எழுதுகிறேன். பழைய பகைமைகள் மறைந்திருக்கும் என ஒரு வரி எழுதியுள்ளீர்கள். எனக்கு, அதற்கு என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை. அரியாலையில் சந்தித்து சற்று நீண்டு உரையாடிய ஞாபகம் எனக்குண்டு. அன்று அவற்றை விரித்துரைத்திருப்பேன் போலும். எழுத்தாளன் நேர்மையானவனாய் இருக்கவேண்டும் என்று என் 'தசமங்கல' வெளியீட்டு விழாவில் கொதிப்படைந்து பேசிவிட்டேன். இப்போது கொழும்பில் அது முக்கிய பிரச்சினையாகிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் 'பொன்னீலன்' என்ற தமிழக எழுத்தாளர் இங்கு வந்து, ( இ.மு. எ.ச. கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டு) \" எழுத்தாளன் எழுதும்போதுதான் இலட்சியவாதி. எழுதாதபோது அவன் சாதாரண மனிதன்\" என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார். நான் அதைகக்கண்டித்து வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை ' குமுதம்' பிரசுரித்து பொன்னீலனுக்கு தொல்லை கொடுத்தது. குமுதம் 3 இதழ்களில் - அந்த விவாதம் நடந்தது. அந்த வேகத்தில்தான் நான் என் கூட்டத்திலும் பேசவேண்டி ஏற்பட்டது. அதுசம்பந்தமான பத்தி எழுத்தாளரின் கண்ணோட்டத்தை அனுப்புகிறேன். படித்துப்பார்க்கவும். நீங்கள் எங்கே நிற்கிறீர்களோ தெரியாது. ஆனால், இந்தக்கட்டுரையாளர் தன்னையே தோலுரித்து, நிர்வாணக்கோலத்தை காட்டுகிறார். Intelligentsia - களை மட்டமாக மதிப்பிடக்கூடாதாம். கடைசி வரி: ஒழுக்கம் எது, நேர்மை எது, எது சரி, எது பிழை என்பதன��� நாங்கள் தீர்மானிக்க முடியாதாம். இந்த எழுத்தாளர் மனையாட்டியுடன் வீதியில் செல்லும்போது எதிரே வருபவன், அவளைத்துகிலுரிந்து பலாத்காரம் செய்யும்போது - அப்போது அவர் உரைகல்லைத்தேடி ஓடுவார். சரி எது பிழை எது என்று தெரியாத மேதையல்லவா அவர் இவற்றை நினைத்தால், இந்த அயோக்கியர் எழுதும்போது நமக்கேன் பேனா இவற்றை நினைத்தால், இந்த அயோக்கியர் எழுதும்போது நமக்கேன் பேனா என்ற எண்ணம்வரும். என்றாலும் நான் சோர்ந்துபோய்விடவில்லை. சந்தோஷமாக இருக்கிறேன். அமைதியாக இருக்கிறேன். எதிர்நீச்சல்களும் தழும்புகளும் அந்தந்த நேரத்தில் என்னைத் தொல்லைப்படுத்தினாலும் அதன் பலன்களை இப்போது குடும்ப ரீதியாகப் பெருமையோடு அனுபவிக்கிறேன். பிள்ளைகள் - திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி, கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் இங்கு தனியார் நிறுவனத்தினில் பணிபுரிகிறாள். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியான விடயமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலை. எனது ' கட்டை விரல் ' கதையில் நான் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன்.\nபதிலை எதிர்பார்ப்பேன். அன்புடன் ரகுநாதன்.\"\nஇக்கடிம் எழுதப்பட்டு இரண்டு வருடகாலத்தில் 1999 ஆம் ஆண்டு இலங்கை சென்றவேளையில், தெஹிவளையில் மிருகக்காட்சி சாலைக்கு பின்னாலிருந்த வீதியில் அவரது வீட்டுக்குச்சென்று ரகுநாதன் தம்பதியரின் அன்பான உபசரிப்பில் திளைத்தேன்.\n1929 ஆம் ஆண்டில் வடமராட்சியில் வராத்துப்பளை என்ற கிராமத்தில் ஒரு அடிநிலைக்குடும்பத்தில் பிறந்து, அக்கால கட்டத்தின் சமூக ஒடுக்குமுறைக்கு மத்தியில் படித்து, ஆசிரியராகவும் படைப்பிலக்கிய வாதியாகவும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்ற போராளியாகவும் திகழ்ந்திருக்கும் ரகுநாதன், தனது \"கட்டை விரல் \" சிறுகதையில் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தன்னை முழுமையாகவே வெளிப்படுத்தியிருந்தது, 2004 இல் அவர் எழுதியிருந்த \" ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி\" நவீனத்தில்தான். சுயசரிதையையும் ஒரு நாவலாக விரித்து எழுதமுடியும் என்பதை நிரூப்பித்திருப்பவர் ரகுநாதன். காலம் காலமாக அவரது சமூகம் செய்துவந்த தொழிலிருந்து தன்னை விடுவித்து படிக்கவைத்து உருவாக்கி மானுடனாக்கிய தனது அருமை அண்ணன் தம்பிப்பிள்ளைக்க��ம் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்புத்தாய் வள்ளியம்மைக்கும்தான் அந்த நாவலை சமர்ப்பணம் செய்திருந்தார்.\nஅவர் அந்தக்கடிதத்தில் எழுதியிருந்தவாறே எதிர்நீச்சலையும் தழும்புகளையும் கடந்துவந்தவர்தான். எல்லாம் கடந்துபோகும் என்பார்கள். வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து நிலவிலே பேசுவோம் என்ற கதையை எழுதிய 1960 காலப்பகுதிக்கும் இன்று அவர் கனடாவில் மறைந்திருக்கும் 2018 காலப்பகுதிக்கும் இடையில் சமூகத்திலும் அவரது சிந்தனைகளிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். அன்று அவர் தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார். கந்தன் கருணை என்ற நாடகத்தையும் எழுதி, வடபிரதேசம் எங்கும் அதனை கூத்துவடிவிலும் அரங்காற்றுகை செய்வதற்கு தூண்டுகோலாகத் திகழ்ந்தார். கனடாவில் தமிழ் ஓதர்ஸ் இணையத்தளத்தின் அகில் சாம்பசிவத்திற்கு வழங்கிய நேர்காணலில், \"அன்றிருந்த நிலை இன்றில்லை\" என்ற சாரப்பட சொல்லியிருக்கிறார். ஆனால், ரகுநாதன் மறைந்திருக்கும் இந்தவேளையிலும் தென்மராட்சியில் வரணி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் அதே அடிநிலை சமூகத்தவர்களும் தேரின் வடம்பிடிக்க அனுமதிக்கமுடியாது என்று மேட்டுக்குடி சமூகம் தடுத்து, பெக்கோ (ஜேசிபி) எனப்படும் இயந்திரத்தின் மூலம் தேரை நகர்த்தியிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது. ரகுநாதன், டானியல், ஜீவா , செ. கணேசலிங்கன், மு. தளையசிங்கம் உட்பட பல எழுத்துப்போராளிகளும் , அன்றைய சமூக விடுதலைப் போராளிகளும் தத்தமது கிராமத்தின் எழுச்சிக்காக தொடர்ச்சியாக எழுதி வந்திருந்தபோதிலும், இடையில் வடபிரதேசம் எங்கும் இனவிடுதலைக்காக ஆயிரக்கணக்கில் இளம் குருத்துக்கள் களமாடி மடிந்தபோதிலும் இன்னமும் அங்கு இதுவிடயத்தில் மாற்றம் இல்லை என்பதை காணாமலேயே நண்பர் ரகுநாதனும் தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார். துப்பாக்கி ஏந்திய ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயந்து சாதிவேற்றுமை பார்ப்பது குறைந்துவிட்டது எனச்சொன்னாலும், அந்த இயக்கங்களின் துப்பாக்கிகளுக்குப் பின்னால்தான் அந்த வேற்றுமை மறைந்திருந்தது என்ற உண்மையையும் ரகுநாதன் ஏற்றுக்கொண்டிருந்தவர்.\nஅவர் 1960 களில் எழுதியிருந்த நிலவிலே பேசுவோம் சிறுகதையை வெளியிட்டது, தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகை. அதனை தெரிவுசெய்து பதிவேற்றியவர் அச்சமயம் அங்கு ஆசிரிய பீடத்திலிருந்த மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி. இவர்தான் எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தையும் இயற்றித்தந்தவர். சுயசரிதைப்பாங்கில் ரகுநாதன் எழுதியிருக்கும் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி நூலை, வரலாற்றுச்சித்திரம் எனக்கூறியபோதும், \"இது ஒரு நாவலாக அமைந்துள்ளது\" என்றுதான் அதனை வெளியிட்டிருக்கும் குமரன் பதிப்பகம் செ. கணேசலிங்கன் சொல்கிறார்.\n1929 இல் பிறந்திருக்கும் ரகுநாதன் தனது 31 வயதில் சாதிக்கொடுமையை பிரசார வாடையின்றி அழகியலுடன் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதி, ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருப்பவர். எனினும் அதன்பின்னர் பல வருடங்கள் கடந்து 1991 ஆம் ஆண்டில்தான் - இனவிடுதலைப்போரும் தொடங்கியபின்னர்தான் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி என்ற நவீனத்தை எழுதுகிறார். அதனை \" ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை\" என்ற தலைப்பில் எழுதியிருந்தால் அந்தத் தலைப்பில் அழகியல் இருந்திருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை. \" எழுச்சி\" என்றவுடன் படைப்பிலக்கியத்தின் அழகியல் மங்கி, பிரசாரம் மேலோங்கிவிட்டது என்பதே எனது பார்வை.\nஎனினும் அந்த நாவலின் உள்ளடக்கம், வடபிரதேசத்திற்கு அப்பால் வாழ்ந்த என்போன்ற வாசகர்களுக்கு பல செய்திகளைச் சொல்கிறது. அவர்களின் எதிர்நீச்சலை, பெற்ற ஆழமான தழும்புகளை, ஒடுக்குமுறைகளை, பாடசாலைகளிலும் தேநீர்க்கடைகளிலும் நிகழ்ந்த பாகுபாடுகளை, அடிநிலை மக்களதும் மேட்டுக்குடியினரதும் இயல்புகளை பதிவுசெய்கிறது.\nகற்பகத் தருவின் பயன்பாட்டையும் பண்பாட்டுக்கோலத்தில் அதன் வகிபாகத்தையும் புனைகதையாக ரகுநாதன் சிறப்பாக சொல்லியிருக்கிறார். இந்த நூலின் பின்னிணைப்பில், பனஞ்சோலைக்கிராமத்தின் சமூக அமைப்பையும் பனைமாதாவின் அருட்கொடைகளையும் விளக்குகிறார்.\n\"ஈழத்து இலக்கியத்தில் இடம்பெறும் மொழிவழக்குகள் தமக்குப்புரியவில்லை\" என்று கூறிவரும் தமிழக எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு இந்த நவீனத்தின் ஊடாக வடக்கின் ஆத்மாவை அம்மக்களின் மொழிவழக்குகளை அடிக்குறிப்புகளாக பின்னிணைப்பில் விளக்கியுள்ளார் ரகுநாதன். இந்த நூல் தமிழகத்தில்தான் முதலில் வெளியானது\n1970 காலப்பகுதியிலேயே ரகுநாதனின் கந்தன் கருணையே காத்தவராயன் பாணிக்கூத்தாகி, அம்பலத்தாடிகளின் மேடையில் அரங்கேறியது எனவும், ரகுநாதனின் கந்தன் கருணை அப்படியே அச்சொட்டாக கூத்துவடிவம் பெற்றுவிடவில்லை. சாதிக்கொடுமைகள் பற்றிய பல விளக்கங்களும் மா ஓவின் சிந்தனைகளும் சேர்க்கப்பட்டன என்றும் 1997 இல் எனக்கு வழங்கிய நேர்காணலில் அண்ணாவியார் இளை பத்மநாதன் தெரிவித்துள்ளார்.\nரகுநாதனும் தனது மூலப்பிரதியை சிறுபிரசுரமாக வெளியிட்டுள்ளார்.\nரகுநாதனின் தென்னிலங்கை இலக்கிய நண்பர் கே. ஜி. அமரதாசவுக்கு ஒரு துயரச்செய்தி கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் ரகுநாதனின் புதல்வன் காயப்பட்டுவிட்டதை அறிந்திருக்கும் அமரதாச தனது குடும்பத்தினரிடம் சொல்லி மிகவும் கவலைப்பட்டுள்ளார். இதுவிடயத்தை அமரதாசவின் மரணச்சடங்கின்போது அவரது மகன் அமர அமரதாச ( தற்போது லேக்ஹவுஸ் பொது முகாமையாளர்) என்னிடம் தெரிவித்தார். இந்தத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருந்தேன். அதனை யாழ்ப்பாணத்திலிருந்து படித்துவிட்டு, கொழும்புக்கு வந்த ரகுநாதன், என்னை சந்தித்து முகவரி பெற்று அமரதாசவின் வீடு சென்று குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார். நெஞ்சத்துக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்கள் மறையும்வேளையில் அவர்கள் பற்றிய நினைவுகளே மனதில் அலைமோதும். ரகுநாதனுக்கு இந்த மண்ணிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால், அவர் எந்த மக்களுக்காக தனது எழுத்தையும் வாழ்வையும் அர்ப்பணித்தாரோ, அந்த மக்களுக்கு இன்னமும் பூரண விடுதலை கிடைக்கவில்லை என்பதற்கு அவர் மறைந்திருக்கும் காலத்தில் தென்மராட்சி சம்பவம் ஒரு சான்றாதாரம். நண்பர் என். கே. ரகுநாதனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினரின் துயரிலும் பங்கேற்று இந்த நினைவுப்பதிகையை சமர்ப்பிக்கின்றேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பின�� வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின���னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526164/amp", "date_download": "2020-05-28T08:43:52Z", "digest": "sha1:DQRL2V5NODZ5JMJJS45OZHJA42C3QINJ", "length": 6107, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Tuticorin double murder: Police investigation | தூத்துக்குடியில் இரட்டைக் கொலை: போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடியில் இரட்டைக் கொலை: போலீசார் விசாரணை\nதூத்துக்குடி: சிவந்தாகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த விவேக், முருகேஷ் ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். விவேக், முருகேஷை அடையாளம் தெரியாத 7 நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை\nவீடுபுகுந்து திருடிய ஆசாமி கைது\nதிருமழிசை பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nசம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது\nஇரண்டு வாரங்களில் 27 ரவுடிகள் கைது\nநன்னடத்தை விதிகளை மீறிய பிரபல ரவுடிக்கு 290 நாள் சிறை\nகாசி ��ழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு\nஇரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று மோதல்: காடுவெட்டி குரு மகன், மருமகன்களை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி: அரியலூர் அருகே பதற்றம், போலீஸ் குவிப்பு\nசெல்போன் பறித்த வாலிபர் கைது\nமனைவி தற்கொலை கணவன் கைது\nஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய காசி வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு: போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு\nகள்ளத்தொடர்பை துண்டிக்காததால் ஆத்திரம் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன் கைது\nரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\nகுட்கா கடத்திய வாலிபர் சிக்கினார்\nசிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524058/amp?ref=entity&keyword=High%20Court", "date_download": "2020-05-28T09:08:58Z", "digest": "sha1:TFXY2YXUAMEUCNSV4S3ASOJLR7ZKALUJ", "length": 9169, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Tahil Ramani resigns as Chief Justice of Madras High Court | சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வ��ர ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி பதவி உயர்வுபெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை எதிர்த்ததால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்\nபொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான கட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபுழல் சிறையில் தண்டனைப் பிரிவில் உள்ள 74 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்; காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது...ஐகோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு..\nகள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும்.:தமிழக அரசு தகவல்\nகாற்றழு���்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது: தமிழக அரசு\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\n× RELATED தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527379/amp?ref=entity&keyword=train%20station", "date_download": "2020-05-28T08:09:59Z", "digest": "sha1:WR2UBQ6AI634KPHJZE3AQHWMNQGFSXTF", "length": 7983, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "7.88 crores of withot train ticket | ரயிலில் ஓசி பயணம் 7.88 கோடி வசூல். | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரயிலில் ஓசி பயணம் 7.88 கோடி வசூல்.\nபுனே: மகாராஷ்டிராவில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்பவர்களை பிடிக்க, அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 5 மாதங்களில் மட்டும் புன��-மாலாவ்லி, புனே-மிராஜ், புனே-பாரமதி மற்றும் கோலாப்பூர்-மிராஜ் வழித்தடங்களில் டிக்கெட் எடுக்காதவர்கள், அதிகளவில் சுமைகளை எடுத்து சென்றவர்கள் என மொத்தம் 1.53 லட்சம் பேர் சிக்கினர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தின் மூலம், ₹7.88 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு\nதிருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்\nஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு\nதீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்\nஇன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...\n× RELATED மதுரையில் இருந்து சிறப்பு ரயில் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/", "date_download": "2020-05-28T06:56:19Z", "digest": "sha1:EWC3WM5BGM5K44RHV6R4Z5WI5PYB5Q4A", "length": 7036, "nlines": 98, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "India Tourism in tamil | Tourist Places & Travel Guide in tamil-NativePlanet Tamil", "raw_content": "\nமழை பெய்யும்போது இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு பாத்துருக்கீங்களா\nசென்னை அருகே நீங்கள் அனுபவிக்க வேண்டிய டாப் 10 மழைக்கால சுற்றுலாத் தளங்கள்\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nஊட்டிக்கு ஹனிமூன் போறவங்க இந்த படங்களைப் பாத்துட்டு போங்க\nஇளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்��ின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்\nடால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசயானி ஏகாதசி - மோடி ஏன் இந்த வீடியோவ டிவிட் பண்ணிருக்கார் தெரியுமா\nஜகன்னாத் ரத யாத்திரை - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஇந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசிம்ஹாச்சலம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்தாபூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/bharajiraja/", "date_download": "2020-05-28T07:56:06Z", "digest": "sha1:2DYPG22BT4MZJAFR4I6ZFA6HNEVU72KD", "length": 2717, "nlines": 83, "source_domain": "tamilscreen.com", "title": "bharajiraja | Tamilscreen", "raw_content": "\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரியுமா\n‘குற்றப்பரம்பரை’ படத்தை மையமாக வைத்து இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையிலான மோதல் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது. இந்தப் பஞ்சாயத்தினால் பாரதிராஜா குற்றப்பரம்பரை படம் வருமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இப்படியொரு சந்தேகம் ஏற்பட...\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-today-15th-october-2019/", "date_download": "2020-05-28T08:19:53Z", "digest": "sha1:B2S5KROPXCKJ55BUIUQ4ZSXHRZPN3SP6", "length": 11865, "nlines": 91, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan Today 15th October 2019 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n15-10-2019, புரட்டாசி 28, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 05.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 15.10.2019\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி ���ைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். வேலை பளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_24.html", "date_download": "2020-05-28T07:52:42Z", "digest": "sha1:ERDLVE5UNZ6UCSOFD2LBB5JANE72NWGC", "length": 22355, "nlines": 72, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர் - நமது ���லையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் » இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர்\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர்\nதமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 10\nஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா சென்றோர் 'தாயகம் திரும்பியோர்' என தம்மை இப்போதும் அழைத்து வருகின்றனர். இவர்கள் இலங்கையில் இருந்து மீளவும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டபோது இந்திய அரசாங்கத்தால் மறுவாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அத்தகைய மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றியும் அவற்றின் வெற்றித்தோல்விகள் பற்றியுமாக ஆய்வரங்கில் கட்டுரையை சமர்ப்பித்தவர் வழக்கறிஞர் தமிழகன்.\nவழக்கறிஞர் தமிழகனின் இயற்பெயர் ராமச்சந்திரன். இரத்தினபுரி லெல்லோபிட்டிய தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர். வி.எல். பேரைராவின் தலைமையில் இயங்கிய மலையக இளைஞர் பேரவை எனும் அமைப்பின் இரத்தினபுரி அமைப்பாளராக செயற்பட்டவர்.\n1981 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு விண்ணப்பித்து திருச்சி சென்றவர் அங்கு உளவியல் (இளங்கலை), அரசறிவியல் (முதுகலை), இதழியல் மக்கள் தொடர்பு ஆகிய பட்டங்களுடன் திருச்சி அரச சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று இப்போது வழக்கறிஞராக பணியாற்றுகின்றார். 'தமிழ்க்காவிரி' எனும் சமூக கலை, இலக்கிய இதழின் ஆசிரியராகவும் நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தாயகம் திரும்பிய மக்கள் பேரவை போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 'முட்செடிகள் பூக்கும்' எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள இவர் 'தமிழ்நாட்டு நதிகள்', 'தனியார் மயமாகும் தண்ணீர்' முதலிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.\nஎழுத்தாளர், ஆய்வாளர், களச்செயற்பாட்டாளர், விமர்சகர், பேச்சாளர் ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் இவர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மற���வாழ்வுத்திட்டங்கள் குறித்து அனுபவபூர்வமாக எடுத்துரைத்தார். இலங்கையில் உயர்தரம் முடித்துவிட்டுச் சென்றவர் என்கின்றதன் அடிப்படையில் ஆய்வுநோக்கில் தனது அனுபவங்களுடன் கள ஆய்வு அறிக்கைகள் அரசாங்க அறிக்கைகள் என்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டு தனது கட்டுரையை வழங்கியிருந்தார்.\nஅவரது கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது.\nஇலங்கை கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி துணைத்தூதுவர் காரியாலயத்தில் மறுவாழ்வுத்திட்டங்களுக்குப் பரிந்துரை செய்து அனுப்பவதற்காக மறுவாழ்வு பிரிவு (Rehabilitation Cell) ஒன்று இயங்கிவந்தது. இப்பிரிவில் தாயகம் திரும்பிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்ப அட்டை (Family Card) வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டையிலேயே தாயகம் திரும்பியவுடன் அவர்களுக்கு வழங்கவேண்டிய மறுவாழ்வு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.\n18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவானர்கள் பெயர் தாயின் அல்லது தந்தையின் அல்லது பாதுகாவலரின் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவதற்கு முன்பதாகவே மறுவாழ்வுத்திட்டங்களில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் இருந்தன.\ni. இந்திய ரயில்வே , வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் , தேர்வு எழுதுதல்\nii. அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளல்.\niii கும்மிடிப்பூண்டியில் இயங்கிய ஓட்டுனர் பயற்சிபள்ளி உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறல்.\nகீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு மறுவாழ்வு உதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.\ni. தாயகத்துக்கு கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் சொத்துக்கள்.\nii. குடும்ப உறுப்பினரட்களின் மொத்த எண்ணிக்கை ஆண்,பெண் விகிதம், குழந்தைகளின் எண்ணிக்கை.\niii. குடும்பத் தலைவரின் ஆர்வம், விருப்பம்.\niv. வழங்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள்\nv. ஒரு குடும்பத்துக்கு மொத்தம் இந்திய ரூபா 5000 வங்கிக்கடன்\nvii. தொழில்வாய்ப்பு – தேயிலை, ரப்பர் தோட்டங்கள், நூற்ப ஆலைகள், அரசு பண்ணை கூட்டுறவு சங்கங்கள், ரெப்கோ வங்கி மூலமான வேலை வாய்ப்புகள்.\nix. அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் அனுமதி\nx. இலங்கையில் இருந்தவாறே இந்தியாவின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதி��ு.\nஆனால், உண்மை நிலையே வேறானது. மேற்படி மறு வாழ்வுத்திட்டங்கள் பலனாளிக்காமல் போனதால் பிழைப்புத் தேடி பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் குடி பெயர்ந்தனர். தற்போதைய நிலையில் இவ்வாறு தாயகம் திரும்பியோர் தமிழ்நாடு, ஆந்திரமாநிலம் (சித்தூர், பிரகாசம், நெல்லூர் மாவட்டஙகள்) கரநாடக மாநிலம் (குடகு, கோலார், ஹாசன், மைசூர் மாவட்டங்கள), கேரள மாநிலம் (இடுக்கி, கொல்லம் மாவட்டங்கள்), புதுச்சேரி, தெலுங்கானா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇதில் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய பகுதிகளில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள் இன்றும் 'சிலோன் காலனிகள்' என அழைக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக இந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை இருபது லட்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இன்றைய நிலையில் சரியான தகவல்கள் இல்லை.\nஇவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா வங்கிக்கடனில் 3000 ரூபா மண்டபம் முகாமில் வழங்கப்பட்டதோடு எஞ்சிய தொகை உரிய முறையில் அவர்களை சென்று சேரவில்லை. வீட்டுக்கடன் அடிப்படையில் 25 ஆண்டுகள் காலக்கெடு அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள் 64 வீதமான குடும்பங்கள் இந்தக்கடனைப் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதிகளே சிலோன் காலனிகளாக அழைக்கப்படுகின்றன. எனினும் காலப்போக்கில் கைமாறிய வீடுகளில் தற்போது பத்து சதவீதமனோரே தாயகம் திரும்பியோர் உடமைகளாக உள்ளன.\nஇரண்டு மூன்று தலைமுறைகளான பிறகும் கூட இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களும் அவர்களது வாரிசுகளில் பெரும்பாலானவர்களும் அடிப்படை வாழ்வாதாரங்களை பெற முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்களிடம் இருந்து பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக வழக்கறிஞர் தமிழகன் சுட்டிக்காட்டுகின்றார்.\n**தாயகம் திரும்பியோரிடம் தமிழ் நாடு வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டு, குடும்ப அட்டை உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்படல் வேண்டும்.\n**தாயகம் திரும்பியோருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் தாயகம் திரும்பியோர் சான்றிதழ்\n**தமிழ் நாட்டுக்கு வெளியே வேறு மாநிலங்களில் வாழும் தாயகம் திரும்பியோருக்கு தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்டல் வேண்டும்.\n**தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொந்தக் குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும்.\n** தாயகம் திருமபியோருக்கும் அவர் தலைமுறையினருக்கும் தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலங்கை - இந்திய இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.\nஇம்மக்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களின் விளைவுகளையும் விரிவான ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் இம்மக்களின் அவல வாழ்வை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாக புதிய மறுவாழ்வுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளிவீசும் ஒரு நல்ல நாளை நோக்கி நம்பிக்கையுடன் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களை அழைத்துச்செல்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nபாதிக்கப்படுகின்ற எந்தவொரு சமூகத்தின் சார்பிலும் அச்சமூகத்தை ஆதரித்து பிற அமைப்புகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் குரல் எழுப்பவது வழக்கம். இத்தகைய குரல்களின் விளைவாகவே அச்சமூகம் கவனிக்கப்பட்டு அதன் குறைகள் நீக்கப்படும் சூழல் உருவாகும். ஆனால், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை. மொத்த சமூகமும் மௌனம் சாதித்து விட்டது.\nஇலங்கையில் \"இந்திய காரர்கள்' என்றும் இந்தியாவில் 'சிலோன் காரர்கள்' என்றும் அந்நியர்களாக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட தாயகம் திரும்பியோரின் சார்பாக குரல் எழுப்பப்படல் வேண்டும். இவ்வாறு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் மலையகத்தவரின் மறுவாழ்வுக்கான வேண்டுகோளை முன்வைத்தார் வழக்கறிஞர் தமிழகன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:07:17Z", "digest": "sha1:PU3NALGFI4MAENQG7JYTPVC66YZ53FJ5", "length": 10961, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா வைரஸ் பரவல் | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா வைரஸ் பரவல்\nமக்களை ஏமாற்றும் அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு குறித்து அமைதி - அநுரகுமார\nஅதே போன்று மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய ஆயிரம் ரூபா சம்ப...\nதேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்க செயற்பட வேண்டும் - கெஹலிய\nபொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழல் தற்போது காணப்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிம...\nநாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி - சுதந்திரக் கட்சி விசனம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் காலம் தாழ்த்தப்படுகிறது. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாட்டை ஸ்திரமற்றதா...\nகுடும்ப ஆட்சியை மீண்டும் முன்னெடுத்துள்ள ராஜபக்ஷக்க���ின் ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டும் - நளின் பண்டார\nஐக்கியமக்கள் சக்தி அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதால், இவர்கள் அனைவரும் ஒன்றி...\nசடலங்களுக்கு மத்தியில் அரசியலை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டாம் - எச்சரிக்கிறது எதிர்க்கட்சி\nசடலங்களுக்கு மத்தியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள...\n'எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா, விழிப்புணர்வுடன் இரு, வீட்டிலேயே இரு' அண்மைய நாட்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன...\nகொரோனா ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்காக...\nஊரடங்கை அமுல்படுத்தாவிட்டால் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை எட்டியிருக்கும் - இந்தியத் தூதரகம்\nஇந்திய அரசாங்கம் ஊரடங்கை அமுல்படுத்தி, சமூகவிலகலை ஊக்குவித்திருக்காவிட்டால் இம்மாதம் 15 ஆம் திகதியளவில் தொற்றுக்கு உள்ள...\nபாராளுமன்றத் தேர்தலை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகளின் நிலைப்பாடும் அவசியம் - பெப்ரல்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்ட விதி...\nநிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் அரசியல் பிரசாரம் வேண்டாம் : மீண்டும் தெளிவுபடுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு\nகொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்ற...\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/devotional/mainfasts", "date_download": "2020-05-28T08:23:09Z", "digest": "sha1:7H6AHN7E26ZHMEI4FWJDCS6ZP66PUIUP", "length": 18745, "nlines": 193, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Virathangal | 2020 Mukkiya Viratha Natkal | Tamil Aanmeegam - Maalaimalar", "raw_content": "\nசென்னை 28-05-2020 வியாழக்கிழமை iFLICKS\nபெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் தீந்திரிணி கௌரிவிரதம்\nபெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் தீந்திரிணி கௌரிவிரதம்\nபெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை. இந்த விரத பூஜைக்கு தீந்திரிணி கௌரிவிரதம் என்று பெயரும் உண்டு.\nபுதன் பகவானுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டிய கோவில்\nவிரதம் இருந்து திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் உள்ள புதன் பகவானுக்கு தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nவைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவைகாசி மாத சதுர்த்தி தினமான இன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும்.\n216 முறை படித்தால் குழந்தை வரம் அருளும் விரதம்\nசஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.\nசிவபெருமானை விரதம் இருந்து தரிசனம் செய்ய உகந்த காலம் எது\nசிவபெருமனை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த காலம் எது என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவைகாசி மாத விரதத்தின் சிறப்புகள்\nஉத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு.\nநல்ல வளமான வாழ்வை தரும் வேலவன் விரத வழிபாடு\nவைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமானை விரதம்இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும், வருங்காலம் நலமாக உருவாகும்.\nசித்திரை மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nபிரதோஷ காலத்தில் விரதம் இருந்து ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி பாராயணம் செய்ய வேண்டும்.\nதுளசி பூஜையை எந்த மாதம் விரதம் இருந்து தொடங்க வேண்டும்\nஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர் பிறை துவாதசி நாள் வரை பெண்கள் விரதம் இருந்து துளசி பூஜை செய்து வந்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் நிறைந்து காணப்படும்.\nவிரத காலத்தில் அணிய வேண்டிய ஆடை\nநீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருள்களில் உபயோகப்படுத்துவது வழக்கம்.\nஸ்ரீ சக்கரத்தை விரதம் இருந்து வழிபடும் முறை\nஸ்ரீசக்கரத்தை விரதம் இருந்து வழிபடும் முறைகளை தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும். அதற்கான எளிய விரத வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.\nபொருளாதார சிக்கலை தீர்க்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் விரதம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரை விரதம் இருந்து தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம்.\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி விரதம்\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nதன்வந்திரி பகவானை விரதம் இருந்து வழிபட்டால் தீராத நோய் தீரும்\nதீராத நோய்களையும் தீர்த்து ரட்சிக்கும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ‘தன்வந்திரி பகவான்’ தீராத நோய்களையும் தீர்க்கிறார் என்பது திண்ணம்.\nமறதி நீங்கி மதிப்பெண் பெற விரத வழிபாடு\nகல்வி வளம்பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து விரதம் இருந்து சகலகலாவல்லி மாலையை இல்லத்து பூஜையறையில் காலை மாலை நேரம் பாடி வழிபாடு செய்யலாம்.\nபண இழப்பை தவிர்க்கும் விரத வழிபாடு\nவளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி சட்டைநாதரை விரதம் இருந்து வழிபட்டு, வந்தால், இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும்.\nசங்கடங்கள் தீர சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபடலாம்\nவாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க, தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.\nதிருமண யோகம் கிடைக்க ரதி-மன்மதனுக்கு விரதம் இருந்து பூஜை செய்யுங்க\nரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை விரதம் இருந்து பூஜையி���் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.\nவிரதம் இருந்து சித்ரகுப்தரை வணங்கினால் சிறப்பான வாழ்வமையும்\nசித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை ‘சித்ரா பவுர்ணமி’ என்பார்கள். தாயை இழந்தவர்கள் இந்த தினத்தில் விரதமிருந்து, தான - தருமம் செய்வது சிறப்புக்குரியது.\nபாவங்களைப் போக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்\nஅறியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும்.\n216 முறை படித்தால் குழந்தை வரம் அருளும் விரதம்\nவைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nபுதன் பகவானுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டிய கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article16530.html", "date_download": "2020-05-28T08:50:55Z", "digest": "sha1:B2BXTYBYJHONCO62G2JPYNNLYW5L2UEG", "length": 4452, "nlines": 64, "source_domain": "taize.fr", "title": "நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது” - Taizé", "raw_content": "\nநான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு (...)\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nநான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\n2014_சகோ. அலாயிஸ்_நான்கு திட்ட வரையரை\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 17 மார்ச் 2014\n\"ஒரு புதிய ஒருமைப்பாடு நோக்கி\" கடிதம்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/05/blog-post_21.html", "date_download": "2020-05-28T07:02:19Z", "digest": "sha1:7DYGSXHPECDLRT3MGM2HSLZURECHLE4Y", "length": 24360, "nlines": 212, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: புகைபிடித்தலும், தண்ணி அடித்தலும்", "raw_content": "\nராமானுசபுரம்னு தமிழ்நாட்டுல தெற்கால இருக்கற ஊருலதான் சின்னசாமி வாழ்ந்து வந்தான்.\nசின்ன வயசுல வயக்காட்டுல கூலிக்காக ஓடியாடி வேலை செஞ்சிட்டிருந்த காலத்தில வெங்கடசனோட சேர்ந்து முத முதல தோட்டத்தில மறைஞ்சி நின்னு குடிக்க ஆரம்பிச்ச சிகரெட்டு பழக்கத்தை சின்னசாமி தொடங்கினப்போ அவனுக்கு பதினேழு வயசுதான். அதக்கப்பறம் அந்தப் பழக்கத்தை நிறுத்திக்கவே இல்லை. வெங்கடேசன் படிச்சி பட்டம் வாங்கி திருச்சியில வேலைக்குச் சேர்ந்துட்டான், ஆனா இந்த சின்னசாமி ராமனுசபுரத்தைவிட்டு எங்கயும் போகலை. படிச்சிட்டு இருக்கறப்போ ஊருக்கு எப்பவாச்சும் வர வெங்கடேசன், சின்னசாமிகிட்ட 'சிகரெட் பழக்கத்தை விட்டுடா'னு சொன்னாலும் சின்னசாமி விடுறதா இல்லை.\nஅதோட விட்டானா சின்னசாமி, இருவது, இருவத்தி ரண்டு வயசுலேயே உடல் அலுப்புக்குனு வயக்காட்டு வேலை முடிஞ்சதும் கொஞ்சம் சாராயம் வாங்கி குடிக்க ஆரம்பிச்சான். அதுவே கொஞ்சம் அதிகப்படியாப் போக ஆரம்பிச்சிருச்சி. குடிக்காம அவனால ஒருநாளும் இருக்க முடியல. இருந்தாலும், குடிச்சிட்டு அவனோட வீட்டுல போய் பேசாம படுத்துக்குவான் சின்னசாமி. ரோட்டுல கத்தறது, கெட்ட கெட்ட வார்த்தை பேசறதுனு எதுவுமே பண்ணமாட்டான் சின்னசாமி.\nஇப்படி இருந்த சின்னசாமிய, தங்கராசு மக கல்யாணி விரும்பினா. அப்போ சின்னசாமிக்கு வயசு இருவத்தி மூணு இருக்கும், கல்யாணிக்கு பத்தொன்பதுதான் இருக்கும். இந்த காதலு விசயத்தை சின்னசாமிகிட்டயும் அவ சொல்லி வைச்சா. கூடவே ஒரு கட்டளை போட்டுட்டா. 'எப்போ சிகரெட்டையும், குடியையும் விடறியோ அப்பதான் கட்டிக்குவேனு' சொன்னதும் 'சரி சரினு' சொன்ன சின்னசாமிக்கு சாராயம் குடிக்காமலும், சிகரெட்டு பிடிக்காமலும் இருக்க முடியல. கல்யாணியை சின்னசாமிக்கு ரொம்பவேப் பிடிச்சிப் போயிருந்துச்சு. இருந்தும் என்ன செய்ய\nகல்யாணிகிட்ட 'என்னைக் கட்டிக்கோ, கல்யாணத்துக்கப்பறம் மாறிருவேன், உடம்பு வலி அதான் குடிக்கிறேனு' ஒரு நொண்டிச் சாக்கு சொன்னான் சின்னசாமி. அதுக்கு கல்யாணி 'ஏன் நானும்தே காட்டுல மேட்டுல வேலை செய்யலயா, உடம்பு வலிக்குதுனு நா குடிக்��ிறேனா' னு ஒரே வெட்டா வெட்டிப் பேசிட்டுப் போயிட்டா.\nசின்னசாமி யோசிச்சிப் பார்த்துட்டு ஒரு வாரம் சிகரெட், குடியை விட்டான், ஆனா அவனால அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியல. 'குடிகாரப் பயலுக்கு என் மகளைத் தரமாட்டேனு கல்யாணியோட அப்பா ஒத்த காலுல நின்னுட்டாரு, அதோட அந்த கல்யாணியும் சின்னசாமிகிட்ட இப்படி இருக்க உன்னோட என்னால குடும்பம் நடத்த முடியாதுனு சொல்லிட்டுப் போயிட்டா'\nஇதனால மனசு உடைஞ்ச சின்னசாமி சிகரெட்டும், சாராயமும் கொஞ்சமா, கொஞ்சமா விட முயற்சி பண்ணினான். சின்னசாமிய 'திருத்திப் புடலாம்' னு கல்யாணிக்கு லேசா கூட நம்பிக்கை வரவேயில்லை. கல்யாணி நினைச்சமாதிரியே மறுபடியும் சின்னசாமி குடிக்க ஆரம்பிச்சிட்டான். 'இனி இந்த போக்கத்தவனை நம்பி புரயோசனமில்லைனு' கல்யாணி அப்பா சொன்னதைக் கேட்டு கல்யாணி வேற கல்யாணம் கட்டிட்டுப் போயிட்டா.\nஇந்த சின்னசாமிக்கு தன் மேல கோவம் கோவமா வந்துச்சு. என்ன பண்ண யாருமே பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த சின்னசாமியும் கல்யாணி நினைப்புலயே இருந்துருவேனு ஒரு வசனம் பேசினான். அவன் பேசினது வசனமாத்தான் இருந்துச்சினாலும், அப்படியே வாழ ஆரம்பிச்சிட்டான்.\nசின்னசாமிக்கு வயசு ஏறிக்கிட்டேப் போக ஆரம்பிச்சிச்சு. சிகரெட்டுல கார்பன் மோனாக்ஸைடுனு ஒரு காத்து இருக்கு. அந்த காத்து நம்ம உடம்புல இருக்கற செல்லுக்கு போகறதினால குறைச்சலான ஆக்ஸிஜன் தான் செல்லுக்கு எல்லாம் கிடைக்கும். அதனால செல் எல்லாம் வலிமை குறைஞ்சி போயிரும். அதோடு மட்டுமா, சிகரெட்டுல டார் னு ஒரு எழவும் இருக்கு, அந்த எழவு புத்து நோய கொண்டு வந்து சேத்துரும். அப்புறம் நிக்கோட்டினு சொல்வாங்க, அதுதான் திரும்ப பிடி, திரும்ப பிடினு வம்பு பண்ணும். இப்படி சிகரெட்டு குடிக்கிறதுனால மூச்சுக்குழாயில இருக்க சின்ன சின்ன இழை போல இருக்க செல் எல்லாம் செயல் இழந்து தூசுகள எல்லாம் பிடிச்சி வைக்காது, அதனால நுரையீரலு வீங்கிரும்.\nஇதனால சின்னசாமி தளர ஆரம்பிச்சிட்டான். அவனோட வயசு என்னவோ இருவத்தி எட்டுதான். அதோட அவன் குடிச்ச சாராயம் அவனோட கல்லீரலுக்குப் பிரச்சினை தர ஆரம்பிச்சிச்சு. அப்படியும் கூட அவனால அதை நிறுத்த முடியல. சின்னசாமி எப்பப் பார்த்தாலும் இரும ஆரம்பிச்சிட்டான். அதனால அவனுக்கு இருமல் சின்னசாமினு பட்டப்பேரு க���ட வைச்சிட்டாங்க. பாவி மனுசன், திருந்தறமாதிரி தெரியல. என்ன பண்ணுவான் சின்னசாமி\nஇப்படி அவனோட கதையை கொஞ்ச நாளைக்கு முன்னால பார்க்குல எதேச்சையா என்கிட்ட பேசிட்டிருந்த வெங்கடேசன் ஒருநா சொன்னதும், உடனே சின்னசாமியப் போய் பார்க்கனும் போல இருந்திச்சி.\nசின்னசாமிகிட்ட பக்குவமா பேசினேன். சிரிச்சிகிட்டே சொன்னான் சின்னசாமி. 'எல்லாத்தையும் விட்டுறேன்னு' ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவன்கிட்ட நிக்கோட்டின் பேட்ஜ் கொடுத்து எல்லாம் சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாளைக்கப்பறம் அதே பார்க்குல வெங்கடேசனை பார்த்தப்ப சொன்னான். சின்னசாமி இப்போ குடிக்கிறது இல்லை, பிடிக்கிறது இல்லைன்னு.\nகுடிச்சி கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.\nசின்னசாமி என்னைப் பார்த்து கும்பிட்டான். 'என்ன பழக்கமிது'அப்படின்னு சத்தம் போட்டேன். எனக்கு கல்யாணிபோல பொண்ணு கிடைப்பாளானு கேட்டான். எதுக்கு அப்படின்னு கேட்டேன். இப்போதான்ஆம்பளைங்க மாதிரி பொம்பளைங்களும் குடிச்சிட்டும் பிடிச்சிட்டும் இருக்காங்களாமேனு சொன்னான். கலாச்சார சீரழிவு அப்படின்னு என்ன என்னமோ பேசினான் சின்னசாமி. நிக்கோட்டின் பேட்ஜ் வேணுமான்னு கேட்டேன், வேணாம்னுட்டான். இத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.\nஇதை நினைச்சி நான் என்ன தண்ணி அடிக்கவா முடியும், இல்லைன்னா ஊதித்தான் தள்ள முடியுமா பொழப்பு அத்தவங்க பண்ற வேலை அதுனு கண்ணுல படற சின்னசாமிக்கெல்லாம் நிக்கோட்டின் பேட்ஜ் தந்துக்கிட்டுதான் இருக்கேன். தலையில ஒட்டிக்கோனு தூக்கி வீசிட்டு, புகைய என் முகத்துல ஊதிட்டு போறவங்களப் பாக்குறப்ப மனசு வலிக்கும். அதுக்காக நான் லாட்ஜ் எல்லாம் போடறது இல்ல. வருஷம் ஓடிருச்சி. பத்தோ பதினைஞ்சி சின்னசாமிகளை, ரெண்டோ மூனோ சின்னசாமினிகளை திருத்தினேன். வாழ்ந்துட்டு இருந்தப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு, சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான்.\nஇந்தாங்க நிகோட்டின் பேட்ஜ். நிகோடின் பற்றி மேலும் அறிய\nவேற என்ன பண்றது. ஊதற சங்க ஊதி வைப்போம்\n//அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு ///\nஇத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.\n..... சிறு துளி, பெரு வெள்ளம்..... பாராட்டுக்கள்\n////சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான். /////\n....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... தமாசு பண்ணாதீக ...... அவுகளுக்கு புளைப்பே அதுதானே...... அரசாங்கமும் கல்லா கட்டுதுல..... :-(\nஹூம்...... ஆசை நல்லாத்தான் இருக்குது.\n//குடிச்சி கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.//\nசரியாச் சொன்னீங்க... எதுக்கும் சங்க ஊதி வைக்கிறது நல்லதுதான்.... கேக்குறவங்க கேட்பாங்க... ஆமா.. நிக்கோடின் பேட்ஜ்ன்னா\nம் நல்ல ஆசை தான். அப்பறம் \"கவர்\"மென்ட் காசுக்கு என்னப் பன்னும்\n//குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு//\nஆரம்பிக்கும்போது கெட்டவங்க இல்லை. ஆனா, தொடர்பழக்கம் புத்தியை மழுங்கடித்து கெட்டவர்களாக ஆக்கிவிடும்.\nநிக்கோடின் பேட்ஜ் எப்படி செயல்படும்\nஅனைவருக்கும் மிக்க நன்றி. நிகோடின் பேட்ச் பற்றி இணைப்பு தந்துள்ளேன். 'திருந்தும் எண்ணம் இல்லையெனில் எதுவும் எவரையும் திருத்தி விடாது'.\nஅருமை அருமை சிந்தனை - ஆனால் திருத்துவது கடினம் - அவர்களாய் மனம் மாறினால் தான் உண்டு - அதற்கு நாம் அவர்களிடம் சிரமம் பாராது எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாள் முயற்சி வெற்றி பெறும். கடினமான செயல் தான்.\n'திருந்தும் எண்ணம் இல்லையெனில் எதுவும் எவரையும் திருத்தி விடாது' - உண்மை நிலை.\nமிக்க நன்றி சீனா ஐயா.\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11\nநுனிப்புல் (பாகம் 2) 5\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 13\nநுனிப்புல் (பாகம் 2) 4\nபெண்களுக்கு மட்டுமே வலி உணர்வு அதிகமா\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 12\nநுனிப்புல் (பாகம் 2) 3\nஎங்க, குறை தீர்க்கும் சாமி\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 11\nநுனிப்புல் (பாகம் 2) 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 10\nஒரு இயக்குநர் தேடும் கதை\nநுனிப்புல் (பாகம் 2 ) 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526698", "date_download": "2020-05-28T07:55:53Z", "digest": "sha1:4RKVJ42ZWBGIZOOCFTXR6VLCRSM6XBBO", "length": 8645, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The Bombay Stock Exchange index Sensex fell by 500 points | மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிவு\nமும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்துள்ள நிலையில், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகள் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மும்பை ப���்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 150 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. ஆக்சிஸ் வங்கி, ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.\nதற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 584 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152 புள்ளிகள் வரை சரிந்து 10 ஆயிரத்து 850 புள்ளிகளாக வர்த்தகமானது. நிஃப்டியின் துறை சார்ந்த அனைத்து குறியீட்டு எண்களுமே 1 சதவீதம் சரிவுடனயே வர்த்தகமாகி வருகின்றன.\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..\nமே-28: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nபுதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250\nதனியார் மயமாக்குவதில் படு தீவிரம்: பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு: ஊரடங்கிலும் ஓயாத முயற்சி\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்து 31,605 புள்ளிகளில் வர்த்தகம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.35,448க்கு விற்பனை\nமே-27: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nதங்கம் சவரனுக்கு 472 சரிந்தது\nஅன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு ஆண்டில் பெரும் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: கிரிசில் அதிர்ச்சி தகவல்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் சரிந்து 30,609 புள்ளிகளில் வர்த்தகம்\n× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527713/amp", "date_download": "2020-05-28T08:26:49Z", "digest": "sha1:FYYUA4D4CLRLIOXJTB6Z3O7NCEUQ44I2", "length": 14137, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Mamallapuram Chief Secretary to review security arrangements with Prime Minister Modi and Chinese President | பிரதமர் மோடி, சீனா அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nபிரதமர் மோடி, சீனா அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர் ஆய்வு\nசென்னை: பிரதமர் மோடி மற்றும் சீன�� அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11ம் தேதி வருகை தர உள்ளனர். அக்டோபர் 11,12,13 ஆகிய நாட்களில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். இங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்க உள்ளனர். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்காக, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது, மாமல்லபுரம் நகரம் பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வந்து சென்றனர். இதையடுத்து நேற்று சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 50 பேர் மாமல்லபுரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரி எஸ்.எஸ்.ஷோஹனுடன், சீனாவில் இருந்து வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாமல்லபுரத்துக்கு வந்தனர். சீன அதிபர் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள் குறித்தும் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.\nமாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்வையிட்டனர். இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயரதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் தற்போது மாமல்லபுரத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள நினைவு சின்னங்கள் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண���டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே, இந்த பகுதியில் உள்ள கடைகள், வெளிமாநிலத்தவர், வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களை பாதுகாப்புப்படை கண்காணித்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பு படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஜூன் 15 முதல் தொடக்கம்...தமிழக அரசு அறிவிப்பு\nஇன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...\nபாதிப்பில் 3-வது இடத்திற்கு முன்னேறியது டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்வு; 4531 பேர் பலி\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பயனடையாத பொதுமக்கள்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை...\nதேசிய பேரிடர் குழுவின் 12 மணி நேர போராட்டம் தோல்வி; தெலுங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலாக மீட்பு...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.56 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 57.84 லட்சத்தை தாண்டியது\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் ஆபத்து: சென்னையில் 2 லட்சத்தை தாண்டும்: தமிழக அரசுக்கு திடீர் எச்சரிக்கை\nகேரளாவில் 2 மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்; தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம்; மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்\nவேதா இல்லம் மட்டுமல்லாது, அனைத்து சொத்த��க்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள்; ஐகோர்ட் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று; ஜெ.தீபா பேட்டி\nதமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா; இன்று ஒரே நாளில் 817 பேருக்கு பாதிப்பு; 567 பேர் இன்று டிஸ்சார்ஜ்....சுகாதாரத்துறை\nஇந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை; சமரசம் செய்ய தயார்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957807", "date_download": "2020-05-28T09:04:46Z", "digest": "sha1:6XSSRWWOTR4DDBTB5KZPJJKXGAIH2VWS", "length": 6432, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சிஐடியு பயணகுழுவுக்கு வரவேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம், செப். 19: காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு, துாத்துக்குடியில் இருந்து சென்ற இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) பயணக்குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்��ப்பட்டது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பொருளாதார சீர்கேடு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை பயணக்குழு நிர்வாகிகள் எழுப்பினர். இதையடுத்து பயண குழுவினர், திண்டிவனம் வழியாக, காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர். தலைவர் முத்துக்குமரன், துணை தலைவர் குப்பன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/211332?_reff=fb", "date_download": "2020-05-28T06:52:09Z", "digest": "sha1:DEVU26HTXKH6YBWP2JZI7QTFKVQFLACX", "length": 6002, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசிப்பலன் (10-09-2019 ) : கன்னி ராசிக்காரர்களே! இன்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (10-09-2019 ) : கன்னி ராசிக்காரர்களே இன்று ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டுமாம்\nதினமும் எழுந்தவுடன் அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குகிறோம்.\nஅந்தவகையில் ஆவணி 24 செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை ஆகும்.\nஇதன்படி இன்றைய தினம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி என்பதை பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்ப��்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/vinayagar-statue-chemical-paint-water-meltdown-pollution-control-board-vinayagar-chathurthi-114082700012_1.html", "date_download": "2020-05-28T08:10:11Z", "digest": "sha1:4YPA6F36KABI7A4TPLGRFJ2X5DC7XWQT", "length": 11677, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "விநாயகர் சிலை நீரில் கரைப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிநாயகர் சிலை நீரில் கரைப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\n“களிமண்ணால் செய்யப்பட்டதும், எந்தவித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சிலைகள், ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் நீரில் கரைக்க அனுமதிக்கப்படும்.\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விதிமுறைகளின்படி நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்“ என்று அவர் தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.\nமருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு வழக்கு: அன்புமணி ராமதாசுக்கு ஜாமீன்\n���ஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு - செப்.29க்குள் விண்ணப்பிக்கலாம்\nரஜினி பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் உள்ள 7 அஞ்சலகங்கள், தேசிய வங்கிகளுடன் இணைப்பு\nதொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-28T06:42:53Z", "digest": "sha1:7PWXB3JLGTDPNAW7USUJJXDTDUCRYJ2P", "length": 12819, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு News in Tamil - நீட் தேர்வு Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா காலத்திலும் நீட் தேர்வு வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமுறையற்ற வகையில் நடைபெறும் நீட் தேர்வை இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல், மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு தேதி நாளை அறிவிப்பு\nஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘நீட்‘ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நாளை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘நீட்’ உள்பட நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு\nமருத்துவ கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளின் தேதி தள்ளி வைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3-ந்தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\n‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் அ��சு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nபுற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி\nகுதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்\nதேர்வர்கள் புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி- டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/chennai-district-masters-athletic-meet-event-stills/", "date_download": "2020-05-28T08:33:29Z", "digest": "sha1:SXJLAZOY26UIKQI3FN7A4L4NYEODC4YQ", "length": 4362, "nlines": 88, "source_domain": "tamilveedhi.com", "title": "Chennai District Masters Athletic Meet Event Stills - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nதமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா..\nபிரபல கம்பெனியோடு கைகோர்த்த யோகிபாபு…. என்ன மாதிரியான படமாக இருக்கும்\nஇன்றைய ராசி பலன்கள் பார்த்துவிடலாம்..\nமூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்\nமாரிதாஸ் மீது நெல்லை காவல்துறை வழக்குப் பதிவு\n‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்களே அமைதி காக்கவும்… இயக்குனர் வேண்டுகோள்\nமுன்னாள் மத்திய வெளியுறவு��்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மரணம்..\nஏழை பையனுக்கும் பணக்கார பெண்ணுக்கும் உள்ள காதல் – மனம் திறக்கும் ஹரீஷ் கல்யாண்\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freshtamil.com/2020/01/girl-baby-name-pure-tamil-s.html", "date_download": "2020-05-28T07:12:39Z", "digest": "sha1:YS5Z63QJTEBSQC6I7XII7E2ARZOLXDF7", "length": 12889, "nlines": 262, "source_domain": "www.freshtamil.com", "title": "200+ Girl Baby Names in Pure Tamil Starting with S, Sa, Se, Si ~ Fresh Tamil - Riddles, Tamil Names, Tamil Stories, Health Tips - All in One Tamil Blog", "raw_content": "\nநீங்கள் தூய தமிழ் குழந்தைகள் பெயர்கள் தெடுக்குறீர்கள் என்றல் இந்த போஸ்ட் உங்களுக்கு உதவிய இருக்கும் நாங்கள் தூய தமிழ் பெயர்கள் மற்றுமே இங்கேய் பட்டியல் இற்றுள்ளோம். உங்களுக்கு புடித்த பெயர்கள் கமெண்ட் பண்ணுங்கள்.\nநீங்கள் ச, சி, சு, செய் என்ற வார்த்தை தொடக்கத்தில் பெண் குழந்தை பெயர்கள் தெடுக்குறீர்கள் ஆஹ் எதோ உங்களுக்கு முடித்தமான தூய தமிழில் பெயர்கள் பட்டியல். ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளது.\nபெண் குழந்தைகள் பெயர்கள் தூயதமிழில்\nSadaiyan Cell சடையன் செல்\nSembian Devi செம்பியன் தேவி\nSembian Nayagi செம்பியன் நாயகி\nSemmalar Kolunthu செம்மலர் கொழுந்து\nSenkodi Mani செங்கொடி மணி\nSenkodi Mathi செங்கொடி மதி\nSenkodi Mazhai செங்கொடி மாலை\nSenkodi Muthu செங்கொடி முத்து\nSenkodi Selvi செங்கொடி செல்வி\nSenthamarai Kodi செந்தாமரை கொடி\nSenthamarai Mozhi செந்தாமரை மொழி\nSenthamarai Nayagi செந்தாமரை நாயகி\nSenthamarai Theli செந்தாமரை தேளி\nSenthamarai Vizhi செந்தாமரை விழி\nSenthamizh Kalai செந்தமிழ் கலை\nSenthamizh Kani செந்தமிழ் க னி\nSenthamizh Kili செந்தமிழ் கிளி\nSenthamizh Kodi செந்தமிழ் கொடி\nSenthamizh Kozhunthu செந்தமிழ் கொழுந்து\nSenthamizh Kumari செந்தமிழ் குமரி\nSenthamizh Kuzhali செந்தமிழ் குழலி\nSenthamizh Magai செந்தமிழ் மாகை\nSenthamizh Magal செந்தமிழ் மகள்\nSenthamizh Malar செந்தமிழ் மலர்\nSenthamizh Mangai செந்தமிழ் மங்கை\nSenthamizh Mani செந்தமிழ் மணி\nSenthamizh Mathi செந்தமிழ் மதி\nSenthamizh Mazhai செந்தமிழ் மாலை\nSenthamizh Mozhi செந்தமிழ் மொழி\nSenthamizh Mudiyan செந்தமிழ் முடியான்\nSenthamizh Mullai செந்தமிழ் முல்லை\nSenthamizh Muthazvi செந்தமிழ் முதல்வி\nSenthamizh Muthu செந்தமிழ் முத்து\nSenthamizh Nangai செந்தமிழ் நங்கை\nSenthamizh Neethi செந்தமிழ் நிதி\nSenthamizh Pazham செந்தமிழ் பழம்\nSenthamizh Pirai செந்தமிழ் பிறை\nSenthamizh Poo செந்தமிழ் பூ\nSenthamizh Pozhil செந்தமிழ்ப் பொழில்\nSenthamizh Sudar செந்தமிழ் சுடர்\nSenthamizh Thai செந்தமிழ்த் தாய்\nSenthamizh Vadivu செந்தமிழ் வடிவு\nSenthamizh Valli செந்தமிழ் வல்லி\nSenthamizh Vani செந்தமிழ் வாணி\nSenthamizh Vizha செந்தமிழ் விழா\nSenthil Kodi செந்தில் கொடி\nSenthil Mani செந்தில் மணி)\nSenthil Muthu செந்தில் முத்து\nSenthil Nayaki செந்தில் நாயகி\nSenthil Nidhi செந்தில் நிதி\nSenthil Valli செந்தில் வள்ளி\nSertamil Mozhi செற் தமிழ் மொழி\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_9.html", "date_download": "2020-05-28T06:24:44Z", "digest": "sha1:ZONXOYFOL3RMSJEAA72YNAJVOJFMB5GL", "length": 32457, "nlines": 85, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இந்திய வம்சாவளி தமிழர் வரலாற்றின் சில கட்டங்கள் - பி.பி.தேவராஜ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » வரலாறு » இந்திய வம்சாவளி தமிழர் வரலாற்றின் சில கட்டங்கள் - பி.பி.தேவராஜ்\nஇந்திய வம்சாவளி தமிழர் வரலாற்றின் சில கட்டங்கள் - பி.பி.தேவராஜ்\nஇந்திய வம்சாவளித் தமிழர் அவர்களுக்கே உரிய வரலாற்றையும் தனித்துவ அடையாளங்களையும் கொண்டவர்கள். நாட்டின் சில பகுதிகளில் செறிவாகவும், மற்றைய பகுதிகளில் செறிவு குறைவாகவும் பல இடங்களில் பரந்தும் வாழ்கின்றார்கள். ஆனால் அனைவருக்குமே இந்திய வம்சாவளி தமிழர் அல்லது மலையக தமிழர் என்ற ஒரு அடையாளம்தான் உண்டு.\nநுவரெலியா மாவட்ட மக்கள் தொகையில் 57 சதவிகிதமாகவும், பதுளையில் 22 சதவிகிதமாகவும் செறிவாக உள்ளனர். கண்டி, இரத்தினபுரி, கொழும்பு போன்ற மாவட்டங்களில் 11 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ளனர். மற்றும் சில மாவட்டங்களில் 8, 4, 3, 2 என்ற சதவிகிதங்களில் உள்ளனர். இவ்வாறு இலங்கையின் பல பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுடைய உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது, உறுதிப்படுத்துவது அவர்கள் எவ்வாறு சமத்துவ நிலையை அடைவது என்பதுவே பெரும் சவால்களாக உள்ளன.\nஇந்த கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன் னர் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலே இடம்பெற்ற ஒரு முக்கிய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையாகும். இது திருத்தப்பட்டு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.\n18ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தி லும், 19ஆம் நூற்றாண்டிலும் அறிவியற் துறையில் தோன்றிய சிந்தனைப் புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு கள், போக்குவரத்து சாதனங்களின் அபார முன்னேற்றம், கட்டண வீழ்ச்சி, இவையெல்லாம் பெரும் மாற்றங்களை தோற்று வித்தன. வர்த்தகக் கட்டுப்பாடுகள், Mercarntilism) நீக்கப்பட்டு தடையற்ற வர்த்தகப் பரிமாற்றங்கள் (Free trade) ஏற்பட்டன. இதனையடுத்து முன்னர் ஒரு போதும் இல்லாத அளவு மனித இடம்பெயர்வும் துரிதமடைந்தது. நாட்டிற்குள்ளேயும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்வதும் மிகப் பெரிய அள வில் நடைபெற்றது.\nகாலம் காலமாக ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வ தும், அங்கே குடியேறுவதும் மனித குலத் தின் ஒரு பண்பாக எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் நடந்த இந்த இடம்பெயர்வு வரலாறு காணாத அளவில் நடைபெற்றது.\nஐரோப்பாவில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்கள் சென்று குடியேறினார்கள். இதே சமயத்தில் புதிதாக ஏற்பட்ட மாற்றங்களினால் மற்றும் பல காலனித்துவ நாடுகளுக்கு பெருமளவில் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது. பிரித்தானியா மிகப் பெரிய மக்கள் தொகை உடைய இந்தியாவை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பின்னர். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதாவது மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆபிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு மக்கள் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்கும் வேறு தொழில்களுக்காகவும் இடம்பெயர்ந்தனர். இதனால் நாடுகளின் இனத்துவ அமைப்புகள் மாற்றம் பெற்றன.\nஇந்த காலகட்டத்தில் புதிய நாடுகளை கைப்பற்றுவதற்கும், அவைகளை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் ஐரோப்பிய நாடுகளிடையே போட்டா போட்டிகள் நிகழ்ந்தன. 19ஆம் நூற்றா ண்டில் வர்த்தகத்தில் ஏற்பட்ட போட்டியும், நாடுகளை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற அவாவும், ஐரோப்பிய நாடுகளை குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளை போருக்கு இட்டுச் சென்றது. போருக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் நாடுகளை எவ்வாறு பிரித்துக்கொள்வது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒல்லாந்தரிடம் இருந்து இலங்கை ஆட்சி பிரித்தானியாவுக்கு கைமாறியது.\nஒல்லாந்தரின் ஆதிக்கத்தில் இருந்த கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியாவின் ஆட்சிக்கு கீழ் கொண்டுவரப்பட்டாலும் கூட நீண்டகாலமாக கண்டிய இராஜ்யம் ஆட்சி செய்த மத்திய மலையக பிரதேச த்தை ஒல்லாந்தரினாலோ அல்லது அதற்கு முன் செல்வாக்கு செலுத்திய போர்த்துக்கேயரினாலோ கைப்பற்ற முடியாதிருந்தது. இந்த காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட பிரித்தானியா மத்திய மலையக பிரதேசத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியில் 1815 ஆம் ஆண்டு வெற்றி கண்டு தன் அதிகாரத்தின் கீழ் கண்டிய இராச்சியத்தை கொண்டு வந்தது.\nகண்டிய இராச்சியத்தை கைப்பற்றிய போதிலும் இதற்குப் பின்னர் பல கலவரங்களும் எதிர்ப்பு அலைகளும் உருவாகின. இவை அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டி முழு இலங்கையையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சில வருடங்கள் ஆகின.\nமுழு இலங்கையிலும் பிரித்தானிய அதிகாரம்; கோல்புறூக் – கமரோன் சீர்திருத்தம்\nமுழு இலங்கையையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த பின்னர் இத ற்கு முன்னர் நிலவி வந்த நிர்வாக முறை புதிய சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கவில்லை. எனவே அதை முற்றிலுமாக மாற்றி அமைத்து புதிய ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பிரித்தானிய அரசு கோல்புறூக், கெமரோன் (Colebrook, Cameron) ஆகிய இருவர் தலைமையில் நிலையை முழுவதுமாக ஆராய்ந்து புதிய நிர்வாக மாற்றங்களுக்கான சிபாரிசுகளை செய்வதற்கு ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது.\nஇந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் இலங்கையின் வரலாற்றையே மாற்றியமைத்தன. நிர்வாக சீர்திருத்தத்திற்காக முக்கியமான பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. இலங்கையின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்து 16 அலகுகளில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டன. இவ்வாறு குறை க்கப்பட்ட ஒவ்வொரு அலகிற்கும் ஒரு அரசாங்க அதிபரை (Government agent) நியமித்து அவருக்கு நிர்வாக பொறுப்பு கொடுக்கப்பட்டது. உயர்மட்ட நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு இரண்டு சபை களை அமைக்க வேண்டும் என ஆணைக்குழு சிபாரிசு செய்தது. இந்த சபைகளாவன:\nஇவ்விரண்டு சபைகளும் கவர்னருக்கு கீழ் செயல்பட்டாலும் சட்டசபையில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டமை ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். ஆர ம்பத்தில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் கவர்னராலேயே நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி அதிகார முடிவுகள் செய்யப்படும் போது அவர்களுக்கு தங் கள் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இது பிரதிநிதித்துவ முறையின் சிறிய அளவிலேனும் ஒரு ஆரம்ப கட்டமாக கருதப்பட்டது.\n1833ஆம் ஆண்டு சிபாரிசின்படி நிறுவப்பட்ட சட்டசபை ஆரம்பத்தில் 16 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது. சட்டசபையில் 10 உத்தியோகப்பூர்வ அங்கத்தவர்களும் 6 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர் (3 ஐரோப்பியர்கள், 1 சிங்களவர், 1 தமிழர், 1 பர்கர்).\n1860ஆம் ஆண்டில் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் 8ஆக அதிகரிக்கப்பட்டது. (3 ஐரோப்பியர்கள், 1 கீழைத்தேய சிங்களவர், 1 கண்டிய சிங்களவர், 1 தமிழர், 1 முஸ்லிம், 1 பர்கர்) உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களின் தொகை 6லிருந்து 8ஆகக் அதிகரிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும்.\n1860ஆம் ஆன்டின் இந்த சிறிய மாற்றத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின்னர் 1910ஆம் ஆண்டில் சட்டசபையின் அங்கத்துவ தொகை 21ஆக உயர்த்தப்பட்டது. இதில் 11பேர் உத்தியோகப்பூர்வ அங்கத்தவர்களாகவும், 10 பேர் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களாகவும் இடம்பெற் றனர். உத்தியோகபற்றற்ற அங்கத்தவர்க ளின் எண்ணிக்கை கூட்டப்பட்டமை கவனத்திற்குரியது. 1911 ஆம் ஆண்டில் முதல் தடவையாக தேர்தல் மூலம் சில உத்தியோகபற்றற்ற பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை அறிமுகமாகியது. இவ்வாறு தேர்தல் அடிப்படையில் அங்கத்தவர்களை சேர்த்தது பிரதிநிதித்துவ முறையின்; முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது. இம்முறையின் கீழ் 4 தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெற்றன. ஏனைய உத்தியோக பற்றற்ற அங்கத்தவர்கள் நியமனம் மூலமாகவே தொடர்ந்தனர்.\n1920இல் சட்டசபையின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டன. சட்டசபையின் அங்கத்துவம் 21இல் இருந்து 37ஆக உயர்த்தப்பட்டது. இதில் 14பேர் உத்தியோகப்பூர்வ அங்கத்தவர்களாகவும், 23பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் செயற்பட்டனர். உத்தியோகப்பற்றற்றவர்களின் தொகை வெகுவாக அதிகரிக்கப்பட்டது.\n1920ஆம் ஆண்டிலேயே முஸ்லிம், இந்திய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக புதிய தொகுதிகளை ஏற்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 16 ஆகும். அவையாவன:\nகீழ் பகுதி பொருள் உற்பத்தியாளர்கள் சங்க தொகுதி\nமேல் மாகாணம் (பிரிவு அ)\nமேல் மாகாணம் (பிரிவு ஆ)\nஉத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்களுள் 1921ஆம் ஆண்டு ஈ.ஜி.ஆதமலி என்ற ஒரு வர் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார்.\n1923ஆம் ஆண்டு நடந்த சீர்திருத்தத்தின்போது 2 இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்வது என்பது நடைமுறைக்கு வந்தது. இந்த அடிப்படையிலேயே திவான் பகதூர், ஐ.எக்ஸ்.பெரேராவும், முஹமது சுல்தானும் தெரிவா கினர். முஹமது சுல்தான் 6 மாதங்களில் காலமாகிவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் நடேசய்யர் மூலம் நிரப்பப்பட்டது.\n“தேர்தல் முறை எந்தவொரு இனப்பிரிவினருக்கும் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது”\n(கவர்னர் சேர். வில்லியம் மானிங் (Sir Willam manning) எச்சரிக்கை)\n1920 – 1930க்கும் இடையிலான காலப்பகுதியில் இலங்கையின் இனப்பிரிவினருக்கிடையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இது பற்றி அன்றைய கவர்னர் சேர். வில்லியம் மானிங் (Sir Willam manning) கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 1833ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி பெற்று வந்த பிரதிநிதித்துவ முறை பற்றி அவர் இவ்வாறு விமர்சிக்கிறார். “இலங்கையில் இன்றுள்ள சூழ்நிலையில் பல்வேறு இனப்பிரிவினராக நாட்டின் மக்கள் இருப்பதால் தேர்தல் முறையில் எத்தகைய மாற்றங்கள் செய்தாலும் தொகுதிவாரி தேர்தல் நடத்தினாலும் இனத்துவ அடிப்படையிலேயே தான் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்” என்று கூறியதோடு “தேர்தல் முறை எந்தவொரு இனப்பிரிவினருக்கும் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்த முக்கியமான எச்சரிக்கை இலங்கை நிர்வாக சீர்திருத்தங்களின் போது கற்றறிந்த அனுபவங்களை தெளிவாக பிரதிபலித்தது. கவர்னர் மானிங்கினுடைய கருத்து இலங்கையின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அத ற்கு தகுந்த இடத்தையும் கொடுக்க வேண்டியது பற்றியும் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்தியது.\n1920ஆம் ஆண்டுகளில் சட்டசபை அமை ப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் இது இப்போது ஒரு எல்லையை எட்டி மேலதிகமான மாற்றங் கள் அவசியமாகிவிட்டது இந்த சபையின் கட்டமைப்புக்குள்ளேயே இதை செய்ய முடியாத ஒரு நிலை உள���ளதை அன்றைய இலங்கைத் தலைவர்களும், பிரித்தானிய அரசும் உணர்ந்தனர். உரிய பிரதிநிதித்துவ மும் அதிகாரங்கள் நிறைந்த ஒரு பிரதிநிதித்துவ சபை அமைக்கப்படுவது அவசியமாயி ற்று. இந்த சமயத்திலேயே பல அரசியல் சீர்திருத்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. கண்டிய சிங்களத் தலைவர்கள் கண் டிப் பிராந்தியத்திற்கென சுயாட்சியோடு கூடிய கூட்டாட்சி கோரிக்கையை முன் வைத்தனர். இதுபோல் வேறு பல ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டன.\nஅரசியல் சீர்த்திருத்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து 1927ஆம் ஆண்டு பிரித்தானியா ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. டொனமூர் பிரபு தலைமை வகித்த இந்த ஆணைக்குழு தன்னுடைய பிரதான சிபாரிசுகளாக சர்வஜன வாக்குரிமையையும் தனி அங்கத்துவ தேர்தல் முறையையும் முன்வைத்தது.\nசர்வஜன வாக்குரிமை என்பதனால் இப் புதிய தேர்தல் முறை மூலம் இந்திய தமி ழருள் பெரும்பான்மையாக இருந்த சாதா ரண தோட்ட தொழிலாளர்கள் அரசியலில் இணைவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்வாறு கல்வி அல்லது செல்வம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாது சாதா ரண மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஆனால் இந்த முறையில் ஒரு பலவீனமும் இருந்தது. அதாவது பெரும்பான்மையினராக சிங்களவர்கள் இருந்ததால் அவர்களுக்கு அதிக அளவு ஆசனங்களை பெற்று இனங்களுக்கிடையே சமச்சீரற்ற நிலையை உருவாக்கி சிங்கள பிரதிநிதிகளின் மேலாதிக்கத்திற்கு இம்முறை வழி வகுத்தது.\n1931ல் இலங்கைக்கு வந்த டொனமூர் ஆணைக்குழு இலங்கையின் பல்லினத் தன்மை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த போதிலும் இந்த விடயத்தில் பிரித்தானியாவுடைய நீண்ட கால நிர்வாக அனுபவத்தையும் கவர்னர் மாணிங் (ஆயnniபெ) செய்த எச்சரிக்கையையும் சரிவர கவனத்திற்கு எடுத்துக்கொள்ள தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இதுபற்றி பின்னர் (1946) சோல்பரி ஆணைக்குழுவில் ஒரு அங்கத்தவராக செயற்பட்ட சேர். ப்ரெட்ரிக் ரீஸ் (ளுசை குசநனசiஉ சநநள) பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார் “மேலை நாட்டு முறை இலங்கை போன்ற ஒரு நாட்டில் அறிமுகப்படுத்தும் போது அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை டொனமூர் ஆணைக்குழு சரிவர சிந்திக்கவில்லை ” சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது வரவேற்கத் தக்கதாக இருந்தாலும் தேர்தல் முறையை பற்றி டொனமோர் ஆனைக்குழு சரிவர கவனம் செலுத்தி இருக்கலாம்.\nநன்றி - வீர்ரகேசரி - 08-06-2014\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aoa-epilogue/", "date_download": "2020-05-28T08:09:24Z", "digest": "sha1:SPU3FFLT5I2XU7TNFNT7YAN3TC4KZKMU", "length": 72193, "nlines": 303, "source_domain": "www.smtamilnovels.com", "title": "AOA- EPILOGUE | SMTamilNovels", "raw_content": "\nஇயற்கையை நேசிப்பவனுக்கும் அழிவே கிடையாது.\nபிரபஞ்சன் தன் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் எழுந்திருக்க தடுமாறவும் ஹரி அவனைத் தாங்கியபடிப் பிடித்தார்.\nஇன்னும் ஹரி அவன் விழித்ததை நம்ப முடியாமல்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் விழித்தது ஓர் அதிசிய நிகழ்வு போல்தான் இருந்தது. இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\nஹரி முகப்பறையிலிருக்கும்போது மேலே படுக்கையறையில் ஏதோ சத்தம் கேட்க, என்னவோ ஏதோ என்று பதறி கொண்டு அவர் மேலே ஏறிவந்தார். அந்தக் காட்சியை இப்போதும் அவரால் நம்ப முடியவில்லை.\nபிரபா படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயன்று கொண்டிருந்தான். ஹரி அந்தக் காட்சியைப் பார்த்து ஸ்தம்பித்து நின்று விட, அவன் இருபது நாள் படுக்கையில் கிடந்தவன் போல் அல்லாது அவனே முயன்று எழுந்தும் நின்றான்.\nஉடல் பலத்தைத் தாண்டி அவன் மனோபலம் அத்தகையது.\nஅது ஹரிக்கு நன்றாக தெரியும். அவன் எழுந்து கொண்டதை வியப்பாக பார்த்தவர் கண்ணீர் மல்க,“பிரபா” என்று அவனை ஆரத்தழுவி கொண்டு கண்ணீர் பெருக்கினார்.\n“எப்படிடா உனக்கு என்னை விட்டு போக மனசு வந்தது… என்னைப் பத்தி நீ ஒரே ஒரு நிமிஷம் யோச��ச்சியா இத்தோட நீ முழிக்கவே மாட்டியோ… எங்க நான் திரும்பி அனாதையாகிட்டேன்னோன்னு நினைச்சேன்” என்று அவர் அழுது கொண்டே தன் மன உணர்வுகளை கொட்டி தீர்க்க,\n அப்படி எல்லாம் பேசாதீங்க சார்” என்று அவன் குரல் தடுமாற்றத்தோடு மெலிதாக வெளிவந்தது. அவர் இடையிட்டு கோபமாக பதிலளித்தார்.\n“போடா டேய்… எங்களை எல்லாம் இப்படி பயப்பட வைச்சிட்டியே… உனக்கு என்ன பெரிய தியாகின்னு நினைப்போ” என்று அவன் தோளில் குத்த அவன் முகம் புன்னகை பூத்தது. ஆனால் இன்னும் அவர் அந்த மனநிலையிலிருந்து மீண்டு வரவில்லை. மீண்டும் அவன் தோள் மீது சாய்ந்து அழ தொடங்கினார்.\nபிரபாவால் அவரின் வேதனையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அவரை சமாதானம் செய்யவில்லை. ஒவ்வொரு நொடியும் அவர் சுமந்த வலி கண்ணீராக பெருகி வெளியேறி கொண்டிருந்தது.\nமெளனமாக அவர் அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தான். மனதிலுள்ள சோகமெல்லாம் வடிந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பட்டும் என்று அமைதியாக அவர் தலையை தடவிவிட, அவர் தன் கண்ணீரை துடைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.\n“இப்பவும் என்னால நம்பவே முடியல… ஏதோ அதிசியம் நிகழ்ந்த மாதிரி… எப்படி பிரபா” என்று அவர் கேட்க, அவன் பதிலுரைக்கவில்லை. ஆனால் அவன் பார்வை மூடியிருந்த தன் கைகளுக்குள் சென்றது. அதற்குள் ஷெர்லியின் செயின் இருந்தது.\nபிரபா அவர் முகத்தை பார்த்து, “எனக்கு இன்னும் இந்த உலகத்துக்கு மேல இருக்க பிடிப்பு போகல சார்… நான் ரொம்ப ரொம்ப சாதாரண மனுஷன்” என்றான்.\n” என்றவர்எகத்தாளமாக கேட்க அவன் நக்கலாக சிரித்துவிட்டு, “நான்தான்” என்று சொல்லி கண்ணடித்தான்.\nஹரி அப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தார்.\n உனக்கு சாப்பிட கூட எதுவும் குடுக்காம பேசிட்டு இருக்கேன் பாரு” என்று அவர் தலையிலடித்து கொள்ள,\n“இப்ப ஒன்னும் அவசரமில்ல சார்… நான் முதல அந்த மனநிலையில் இருந்து மீண்டு வரணும்… நான் குளிச்சிட்டு வரேன்” என்றான்.\n“நான் உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா” என்று அவர் கரிசனமாக கேட்கவும், “வேண்டாம்… நான் என்ன நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்தவனா… ஐம் ஆல் ரைட்… கொஞ்சம் வார்ம்அப் பண்ணா சரியாகிடும்” என்றான்.\n“சரி சரி… பண்ணிட்டு சீக்கிரம் வா… எனக்கு நீ முழிச்சது கையும் ஓடல காலும் ஓடல… உன்கிட்ட பேசிட்டு இருக்���ிறது கூட கனவு மாதிரிதான் இருக்குன்னா பாரேன்” என்று வியப்போடு சொல்லி கொண்டவர்,\n“நான் முதல இந்த விஷயத்தை லோகிக்கு போன் பண்ணி சொல்லணும்… அப்புறம் சேதுவுக்கு குணபாலன் ஐயாவிற்கு” என்று அவர் பட்டியல் நீண்டு கொண்டே போனது.\nஅதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த பிரபாவிற்கு அவன் எதிர்பார்த்த பெயர் வராதது ஏமாற்றமாக இருந்தது.\n“சரி… நான் எல்லோருக்கும் போன் பண்றேன் … நீ வா” என்று அவர் அறையை விட்டு வெளியேற போகவும்,\n“சார் ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தவும் அவன் திரும்பி பார்க்க அவன் தயங்கியபடி மௌனம் காத்தான்.\n“ஹ்ம்ம் அது… ஷெர்லி எங்கே” என்று அவன் வினவ, அவருக்குமே ஒரு நொடி பதட்டத்தில் அவளை பற்றி மறந்துவிட்டோமே என்று தோன்றியது. முதலில் அவளிடம் அல்லவா சொல்ல வேண்டும்.\nஇந்த இருபது நாட்கள் அவள் பட்ட துன்பத்தை நேரடியாக அவர் பார்த்திருந்தாரே இரவெல்லாம் தூங்காமல் பிரபாவின் அருகில் உட்கார்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்த ஜீவன். அவள் காதலைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவள் பிரபாவின் மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் தன் நாட்டிற்கு போகிறேன் என்றபோது ஒரு விதத்தில் அவருக்கு அவளின் முடிவு சரியென்றே தோன்றியது.\nஇளம் பெண். அவளுக்கென்று ஒரு வாழ்க்கையிருக்கிறது. பிரபாவின் இழப்பால் ஷெர்லி இப்படி உடைந்து போய் நிற்பதை அவர் விரும்பவில்லை.\nஆதலால்தான் அவளை அனுப்பி வைத்தார். ஆனால் பிரபா எழுந்த இந்த நொடியில் அவள் இங்கே இல்லாமல் போனாலே என்று மிகுந்த வேதனையாக இருந்தது.\n“சார்” என்று பொறுமையிழந்து ஹரியை அழைக்கும் வரை அவர் ஷெர்லியை பற்றிய யோசனையிலேயே நின்றிருந்தார்.\n“சார்” என்று பிரபா அழைக்கவும், அவன் முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்த அவளுக்கான தவிப்பை உணர்ந்தார்.\nஅந்த நொடியே அவர் எண்ணத்தைக் காட்டி கொள்ளாமல் அலட்சியமாக, “அவ அவ நாட்டுக்கு போயிட்டா… அனேகமாஅவ இந்த நேரத்துக்கு ப்ளைட் ஏறியிருப்பா” என்றார் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தபடியே\nஅதே நேரம் ஹரியின் ஓரப் பார்வை பிரபாவின் முக பாவனையை அளந்து கொண்டிருந்தது. அத்தனை நேரம் திடமாக நின்று கொண்டிருந்தவன் மெளனமாக படுக்கையில் அமர்ந்து கொண்டான். வார்ததைகளால் அவன் வேதனையை விவரிக்க முடியவில்லை. கண்களில் நீர் நிரம்பிவிட்டது.\nதன் கரத்திலிருந்த அவளி���் டாலரை அவன் திறந்து பார்க்க, ஹரியும் அதனை பார்த்துவிட்டு, “இது ஷெர்லிது இல்ல… மறந்துட்டு போயிட்டா… ப்ச் இப்ப என்ன பண்றது” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும்போது, அவள் சென்று விட்டாள் என்பதை ஏற்று கொள்ள முடியாமல் தத்தளித்தது அவன் மனம்.\nபிரபா கண்களை மூடி தன்னைத்தானே நிதானப்படுத்தி கொள்ள முயன்றுக்கொண்டிருந்தான். இதுபோன்ற ஒரு உணர்வை அவன் இதுவரை உணர்ந்ததேயில்லை. விழியோரம் நீர் கசிந்துக் கொண்டிருக்க அந்த சமயம் அவன் நினைவுகளைக் கடந்து சென்ற காட்சிகளும், அவன் காதுகளில் வெகு அருகாமையில் கேட்ட ஷெர்லியின் குரலும் மீண்டும் ஏதோ ஒரு தெளிவைஅவனுக்குள் உணடுப் பண்ணியது.\nசில மணிநேரங்கள் முன் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் எண்ணலைகளில் மோதி கொண்டிருந்தது.\nஅந்த நொடியே விழிகளைத் திறந்து எழுந்து நின்றபடி, “ஷெர்லிக்கு கால் பண்ணுங்க சார்” என்றான்.\nஹரியோ அவனை ஏற இறங்க பார்த்து, “நோ யூஸ் பிரபா… அவ கிளம்பிட்டு இருப்பா” என்று சொல்ல,\n“இல்ல இல்ல… அவ போகல… நீங்க கால் பண்ணுங்க” என்று திடமாக உரைத்தான்.\n“சான்சே இல்ல… ஷெர்லி இந்நேரம் ப்ளைட் ஏறியிருப்பா” என்று மீண்டும் ஹரியின் அலட்சியத்தில் அவன் சீற்றமானான்.\n“இப்ப கால் பண்ணுவீங்களா மாட்டீங்களா… அட்லீஸ்ட் உங்க போனையாச்சும் எடுத்துட்டு வாங்க… நானே கால் பண்ணிக்கிறேன்” என்றவன் பதட்டமாக எழுந்து கொள்ள முயன்று தடுமாறவும்,\n“சரி சரி நீ டென்ஷனாகதே நான் போய் எடுத்துட்டுவரேன்” என்று சொல்லி கொண்டே ஹரி வெளியே சென்று சில நிமிடங்களில் மீண்டும் அவன் அறைக்குள் நுழைந்தார்.\nஅவர் அவளுக்கு அழைத்துவிட்டு தன் செல்பேசியை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “பாரு… அவ எடுக்க மாட்டிறா பிரபா… ப்ளைட் ஏறியிருப்பாளா இருக்கும்” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னர் ஷெர்லி அழைப்பை ஏற்றாள்.\nஎடுத்த மறுகணமே அவள் குரல் பதட்டத்தோடு ஒலித்தது.\n“ஹரி… நான் இன்னும் ப்ளைட்டு ஏறல… என் செயின் மிஸ்ஸிங்… இட்ஸ் மோர் பிரஸ்ஸியஸ்” என்றாள்.\nஅத்தனை நேரம் பிரபாவின் முகத்திலிருந்து தவிப்பும் வேதனையும் அந்த நொடியேமாயமாக மறைந்தது. அவன் இதழ்கள் விரிந்தன.\nஅவரும் அவள் சொன்னதை கேட்டு புன்னகைத்து கண்களை சிமிட்டியவர், “நீயே பேசு… அவளுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸா இருக்கட்டும்” என்று சொல்லி அவனிடம் அந்த ���ைபேசியை கொடுத்துவிட்டு அவர் வெளியேற விட்டார்.\n“சார்” என்றவர் அழைக்க அவர் காதில் வாங்கமால் சென்றுவிட்டார். அத்தனை நேரம் அவளிடம் பேச வேண்டுமென்று தவியாய் தவித்த மனது இப்போது என்ன பேசுவது எப்படி பேசுவது என்று புரியாமல் அவதியுற்றது.\nஅவன் மௌனமாக என்ன பேசுவது என்று யோசித்து கொண்டிருக்க அப்போது எதிர்புறத்தில் ஷெர்லி படபடப்பாக,\n“ஹரி…ப்ளீஸ்… பிரபாவை பத்தி மட்டும் என்கிட்ட பேசிடாதீங்க… எனக்கு எதையும் கேட்க வேண்டாம்… எனக்கு அவ்வளவு கட்ஸ் இல்லை… சாரி” என்று அவள் குரல் அழுகை தொனியில் மாறியது, அவளின் வார்த்தையிலிருந்த வலி அவன் ஆழ் மனதை துளையிட்டது.\nஅந்த நொடியே அவன் தன் மௌனத்தை கலைத்து, “ஷெர்லி” என்று அழைக்க, மௌனமாவது இப்போது அவள் முறையானது.\nஆனால் விரைவாக தன்னை மீட்டு கொண்டவள், “ஒஎம்ஜி… பிர… பிரபா… பிரபா ஆர் யு ஓகே… பிர… பிரபா… பிரபா ஆர் யு ஓகே\nஅவள் குரல் நடுங்கியதில் பிரபாவின் கண்களும் கலங்கின. அவனால் எதுவும் பேச முடியவில்லை.\n“பிரபா… ஸ்பீக்” என்று அவள் சத்தமாக கத்திவிட்டு அழவும் அவன் தன்னை நிதானப்படுத்தி கொண்டு, “டோன்ட் கோ” என்றான்.\nஅதற்கு மேலே ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அவள் மௌனமாகிட பிரபா மட்டுமே பேசினான்.\n“ஷெர்லி திரும்பி வா… உடனே வா… நீ போக கூடாது… எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும்” என்க, அவள் ‘உம்’ என்று கூட சொல்லாமல் ஸ்தம்பித்து நிலையில் நின்றிருந்தாள்.\n“என்ன பதிலே காணோம்… திரும்பி வர இல்ல” என்று அவன் சந்தேகமாக கேட்கவும், அவளோ சந்தோஷத்தில் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.\n“எனக்கு மட்டும் ஏதாச்சும் சூப்பர் பவர் இருந்தா… இப்பவே… இந்த நிமிஷமே உங்க முன்னாடி வந்து நின்றிருப்பேன் ஹென்சம்\n“உனக்கு சூப்பர் பவர் இல்லைன்னு யார் சொன்னது ஷெர்லி” என்றவன் கேட்கவும் அவளுக்கு புரியவில்லை.\n” என்றவள் பதில் கேள்வி கேட்க, அவன் சிரித்துவிட்டு, “லைப் ஆப் கிஸ்” என்றான்.\nபதிலில்லாத அவள் மௌனம் பேசிய காதல் மொழி அவனுக்கு மட்டுமே கேட்டது. அதன் பின் கடந்து சென்ற ஒவ்வொரு நொடிகளும் யுகங்களாகி போனது.\nஅவள் எப்போது வருவாள் என்ற காத்திருப்பும் கூட அழகாக இருந்தது.\nஅந்த நடுநிசியிலும் பிரபாவை பார்க்க ஒரு கூட்டமே திரண்டுவிட்டது. லோகநாதன் குடும்பத்தினர், சேது, அந்த ஊர் மீனவர்கள் என்று எல்லோருமே அவனை ஒரு காட்சிப் பொருளை போல அதிசயமாக பார்த்துவிட்டு சென்றனர்.\nஅவர்கள் எல்லோருடைய அக்கறையும் அவனை நெகிழ்த்தியது. இருப்பினும் அவர்கள் யாரிடமும் சுவாரசியமாக பேசும் மனநிலையில் அவன் இல்லை.\nஆனால் அவர்களுக்கு பேசவும் சொல்லவும் நிறைய இருந்தது. அவற்றையெல்லாம் பேசி பேசி ஓய்ந்த பின்னே அவர்கள் அங்கிருந்து செல்ல, ஹரி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு,\n“ரொம்ப லேட்டாயிடுச்சு… விட்டா இன்னும் கொஞ்சம் நேரத்தில விடிஞ்சிரும்… வந்து கொஞ்ச நேரம் படுத்து தூங்கு” என்றார்.\n“நீங்க போய் தூங்குங்க… எனக்கு தூக்கம் வரல” என்றவன் சோபாவில் அமர்ந்துக் கொண்டு வாசலையே பார்த்து கொண்டிருந்தான்.\n“ஷெர்லி வந்தா நானே உன்னை” என்றவர் சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க கூட இல்லை.\n“அதான் எனக்கு தூக்கம் வரலன்னு சொல்றேன் இல்ல… நீங்க போய் படுங்க” என்றவன் அழுத்தி கூறவும், “ஹ்ம்ம் ஹ்ம்ம் புரியுது” என்று அவனை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு படியேறியவர் மீண்டும் திரும்பி வந்து அவன் அருகில் வந்து அமர்ந்து,\n எனக்கு ஒரு டவுட்” என்றார்.\n“இந்நேரத்தில உங்களுக்கு என்ன டவுட்” என்று அவரைக் கடுப்பாக பார்க்க, “இல்லடா பிரபா… உன்னையும் ஷெர்லியும் எப்படியாச்சும் கோர்த்து விடணும்னு நான் நினைச்சேன்தான்… ஆனா இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா… இது என் எண்ணத்துக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு தொடர்பு உங்க இரண்டு பேருக்குள்ள இருக்கோன்னு” என்றார்.\nஅவரை அர்த்த பார்வை பார்த்தவன் மெலிதாக புன்னகைத்து, “இந்த உலகத்துல நடக்கிற எல்லா விஷயத்துக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றோடு ஒண்ணு தொடர்பு இருக்கு… அது எப்படி என்னங்கிற கேள்விக்கெல்லாம் நம்ம பதில் தேட ஆரம்பிச்சோம்னா அது முடியவே முடியாது… அதனால ரொம்ப யோசிக்காம நீங்க போய் படுத்து தூங்குங்க” என்றான்.\n“உன்கிட்ட நான் சந்தேகம் கேட்டதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்… கொஞ்ச நஞ்சம் புரியிற விஷயத்தையும் கூட புரியாம பண்ணிடுவான்” என்று புலம்பி கொண்டே அவர் அறைக்கு சென்றுவிட, பிரபா மனம் முழுக்க அவளைப் பற்றிய சிந்தனைதான்.\nகைகளில் அவள் டாலரை எடுத்து வைத்து உற்று பார்த்து கொண்டிருந்தான். முதல் முறை அந்த டாலரை பார்க்கும் போதே அவனுக்கு வித்தியாசமாக தோன்றிற்று.\nஆனால் அது பற்றி கிறிஸ்டோபர் கடிதத்தில் படிக்கும் போதுதான் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு டாலருக்கு அப்படியொரு சக்தியா என்று யோசித்த அதே நேரம் அவன் படித்த வேறொரு பக்கம் அவனை வியப்பின் உச்சத்திற்குக் கொண்டுச் சென்றது.\n‘ஜீவசமாதி என்றால் என்ன என்று நான் வினவ, அவள் எனக்கு விளக்கமளித்தாள்.\nஅது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஆன்மா சம்பந்தப்பட்டது. உடல் அழியும். ஆனால் ஆன்மா அழியாது. தங்களின் முன்னோர்கள் யாரும் இன்றுவரை இறக்கவில்லை. அழியவில்லை.\nஆன்ம சக்தியாக மாறி இந்த பூமியைப் பேரழிவிலிருந்து காத்து கொண்டிருக்கின்றனர் என்றாள். இதுவரை அவள் சொன்ன எல்லாவற்றையும் நம்பிய நான் இதை நம்ப தயாராக இல்லை.’\nஅவன் அப்போது தேடி கொண்டிருக்கும் கேள்விக்கான பதிலாகவே அந்த வரிகள் இருந்தன. ஏற்கனவே அவன் சமாதி நிலைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறான். ஆனால் அந்த வரிகள் அவனுக்கு புதிதாக சில தகவல்களை தந்தன.\nஷெர்லியின் யுனிவெர்ஸல் பவர் என்கிற வார்த்தை மீண்டும் அந்த வரிகளை அவன் மூளைக்குக் கொண்டு வந்தன. கடைசியாக கடலலைகள் முன்னே இதை எப்படியாவது செய்துவிட வேண்டுமென்ற பிடிவாதத்தோடு அமரும்போது ஹரியின் நினைவு வந்த அதே சமயம் ஷெர்லியின் நினைவும் வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது.\nஆனால் விழிகளை மூடி எல்லாம் மறந்து தானே பிரம்மாக மாறிய போது உண்டான அனுபவம் அவன் உடலில் இப்போதும் சிலிர்ப்பை உண்டாக்கியது. சூனியத்தை நோக்கி பிரபஞ்ச வீதிகளுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு\nஅவனை அந்த சூனிய பாதை ஆழமாக உள்ளிழுத்து கொண்டு செல்ல, அப்போது அவன் எண்ணங்களில் தன் முன்னோர்களின் வாழ்க்கை கண் முன்னே கட்சிகளாக அரங்கேறின. ஷெர்லியும் அதில் அடக்கம். செல்லாவின் முகத்தில் அவன் ஷெர்லியைதான் பார்த்தான்.\nவாழ்க்கை என்பது ஒரு வட்டம். எல்லோருமே அந்த வட்டத்திற்குள் விடாமல் சுழன்று கொண்டே இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை தாத்தாவை போல் இருப்பதும் பின் அதே குழந்தை தாத்தாவான பின், இரண்டு மூன்று சந்ததிதகள் கழித்து பிறக்கும் பேரன் அவன் முகத்தை கொண்டிருப்பதும் என்று எல்லாமே ஒரு சுழற்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. முடிவும் தொடக்கமும் மீண்டும் ஒரே புள்ளியில் சந்தித்து கொள்ளும் சுழல்தான் மனித வாழ்க்கை.\nஅந்த சுழலிலிருந்து அத்தனை சீக்கிரத்தில் யாரும் மீண்டு வரமுடியாது. தங்கள் ஆனம் சக்தியை உணர்ந்த சிலர் மட்டுமே அந்த வட்டத்திலிருந்து தங்களை விடுவித்து கொள்வர் .\nபிரபாவும் அதேபோல் தன் ஆன்மாவை தூய்மைப்படுத்தி அந்த சுழற்சியிலிருந்து வெளியேறி சூனியத்திற்குள் நுழைய காத்திருந்த போது மீண்டும், ஏதோ ஒரு சக்தி அவனை அதே வட்டத்திற்குள் இழுத்து வந்துவிட்டது. அந்த சக்தி ஷெர்லிதான் என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.\nஷெர்லியிடம் இருக்கும் காந்தசக்தியை அவன் முன்னமே உணர பெற்றான். ஆனால் இப்போது அவளின் அந்த காந்த சக்தி அவனை மரணத்தின் பிடியிலிருந்து இழுத்து வந்து மீண்டும் லௌகீக வாழ்க்கைகுள் தள்ளிய சூட்சமத்தை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.\nஅவன் விழிகள் மூடி இப்படி யோசித்து கொண்டிருக்கும்போது வாயிற்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் விழிகளைத் திறந்துப் பார்த்தவன் அவளின் வருகையைக் கண்டு எழுந்து நின்றான்.\nஷெர்லி உள்ளே நுழைந்தாள். எதிரே நின்று கொண்டிருந்தவனை சில நொடிகள் வியப்படங்காமல் அவள் பார்த்திருந்தாள்.\nஅவனும் அவளையேதான் விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். களையிழந்த முகம் கண்ணீர் நனைந்த விழிகள் என்று அவள் முகம் அப்பட்டமாக அவனுக்கான அவளின் மனவேதனையைப் பிரதிபலித்தது. அவன் விழிகளை நீர் நிறைக்க அவள் அவன் அருகில் வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு,\n“சீரியஸிலி என்னால பிலீவ் பண்ணவே முடியல ஹென்சம்” என்று கண்ணீர் வடித்தாள்.\nஅவளின் அந்த நெகிழ்வு அவனுக்குள் சிலாகிப்பை ஏற்படுத்த அவனும் அவளை அழுத்தமாக அணைத்து கொண்டான்.\nஉணர்வுகள் பேசி கொள்ளும் போது அவர்கள் பேச மொழிகள் தேவையிருக்கவில்லை.\n” என்று கோபமாக கேட்டான். அவனை அதிர்ச்சியாக அவள் நிமிர்ந்து பார்க்கும் போதே,\n“நீ செஞ்சது கொஞ்சம் கூட நியாயமே இல்ல” என்றான்.\n“ஏன் என்னை விட்டுட்டு போகணும்னு நீ முடிவு பண்ண…”\nஅந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்வாள். மௌனமாக அவன் முகம் பார்க்க,\n எங்கம்மாவும் இப்படிதான்… சுனாமி வந்த போது என் உயிரை காப்பாத்தி இந்த உலகத்தில தனியா விட்டுட்டு அவங்க மட்டும் நிம்மதியா போயிட்டாங்க… இப்போ நீயும் அதேதானே எனக்கு செய்ய பார்த்த” என்றான்.\nதொடர்ச்சியாக கண்கள் கலங்கி அவன் உணர்வுபூர்வமாக பேச அவள், “சாரி பிரபா… இனிமே உங்களை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்” என்றாள்.\n“போக கூடாது” என்றான் அதிகாரமாக சொல்லிவிட்டு\nமீண்டும் அவளை இறுக்கமாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அவள் கரைந்துருகி போனாள்.\nஅதேநேரம் அந்த தருணத்தின் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள். காதலோடும் கண்ணீரும் பெருகிக் கொண்டே போனது. இருவரின் உணர்வுகளும் ஒரே புள்ளிக்குள் சங்கமித்தது.\nஷெர்லிக்கும் பிரபாவிற்கும் பதிவு திருமணமாகி ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. அவள் இந்திய நாட்டின் பிரஜையாக மாறியிருந்தாள். அவள் தந்தை ஜான்சனும் தாய் லியாவும் அவளின் பதிவு திருமணத்திற்கு வந்துவிட்டு புறப்பட்டுவிட்டனர்.\nகவிதை போல் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை இனிதே அரங்கேறியது. ஆனாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்குள்ளும் அவ்வப்போது சண்டை வருவது வழக்கமாக இருந்தது.\nஅன்றும் அத்தகைய ஒரு சூழ்நிலைதான். ஹரிதான் இவர்களுக்கு இடையில் சிக்கி தவித்து கொண்டிருந்தார் என்று சொல்ல வேண்டும்.\nஅன்று பிரபா தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தான்.\nஅவனை பார்த்தும் ஹரியின் முகத்தில் அச்சம் படர்ந்தது.\n“என்ன பிரபா வர லேட்டாகும்னு சொன்னே” என்று தன் பதட்டத்தை மறைத்து கொண்டுக் கேட்க அவன் புன்னகை மலர,\n“வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு… வந்துட்டேன்” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான். ஹரி வாசலிலேயே நின்று தோட்டத்தின் பின்பக்கம் எட்டி பார்த்து கொண்டு,\n“சரி சரி நீ மேலே போய் டிரஸ் மாத்து” என்றார். அந்த நொடி அவர் முகத்திலிருந்த படபடப்பை உணரந்தவன்,\n“ஆமா நீங்க ஏன் வெளியே நின்னுட்டு இருக்கீங்க” என்றான்.\n“இல்ல காத்து வரல உள்ள” தட்டி தடுமாறி பதில் சொன்னார்.\nஎதுவோ சரி இல்லையே என்று யோசித்தவன், “சரி ஷெர்லி எங்கே\n“அவ மேலே மேலேதான் இருக்கா பிரபா” என்று அவர் கை அவசரமாக சுட்டிக் காட்டியது. ஆனால் அவரின் பார்வை வேறு திசையில் காவல் காத்தது.\n“அப்போ அவ மேலே இல்ல” என்று அவரைப் பார்த்து சொல்லிவிட்டு அவன் தோட்டத்தின் பின் புறமாக செல்ல, “டே பிரபா” என்று பதறிக்கொண்டு அவன் பின்னே வந்தார் ஹரி.\n“பேசாதீங்க…மாமனாரும் மருமகளும் செய்ற வேலையா இது” என்று கண்டிப்போடு அவன் கேட்க, “டே அது இல்லடா” என்று ஹரி சமாளிப்பாக பேச வரவும் அவரைக் கோபமாக திரும்பி முறைத்தவன், “ஒழு��்கா இப்போ உள்ளே போறீங்களா இல்லையா\n“பிரபா” என்றவர் தயங்க, “உள்ளே போங்க சார்” என்று அதட்டலாக சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல ஹரிக்கு வேறு வழியில்லை. அவர் வீட்டிற்குள் சென்றார்.\nபிரபா பின்புற தோட்டத்திற்கு செல்ல ஷெர்லி அங்கிருந்த மாமரத்தில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டிருந்தாள்.\nஅவன் அவள் முன்னே வந்து நிற்க, அவள் தன் கையைப் பின்னோடு மறைத்து கொண்டாள்.\n“அது… சும்மா காத்து வாங்கிட்டு” என்று அவள் மழுப்பலாக புன்னகைக்க, “மாமானாரும் மருமகளும் பேசி வைச்சிட்டு ஒரே பொய்யை சொல்றீங்களாக்கும்” என்று கேட்டான்.\n“என்ன பொய்… அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று சமாளித்து கொண்டிருந்தவளை விழிகள் இடுங்க பார்த்தவன் அவள் எதிர்பாரா வண்ணம் அவளை தன்புறம் இழுத்து அணைத்து கொண்டு அவள் வலது கரத்தை முன்னே கொண்டு வந்தான். அவள் விரலிலிருந்த சிகரெட்டை பார்த்த நொடி அவன் கோபம் அதிகரித்தது.\n“நோ ஹென்சம்… நான் பிடிக்கல” என்றாள்.\n“சும்மா… கையில பிடிச்சிட்டு இருந்தேன்… பாருங்க பைர் கூட பண்ணல… அதான் நீங்க ஸ்மோக் பண்ண கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கீங்க இல்ல… நான் எப்படி அந்த ப்ராமிஸ் மீறுவேன்” என்றாள்\n“நல்லா நடிக்கிற” என்றவன் பார்வை அவளை முற்றுகையிட,\n“பொய் சொல்லாதே” என்று மிரட்டலாக உரைத்தான்.\nஷெர்லிக்கு இப்போது கோபம் பொத்து கொண்டு வந்துவிட்டது.\n“ஸ்டாப் இட் பிரபா… நீ ரொம்ப என்னை டாமினேட்பண்ற… சொல்லிட்டேன்… நானே என்னைகாச்சும் ஒரு நாள்தான் ஸ்மோக் பண்றேன்… அது கூட நீ முடியாதுன்னு சொன்னா” என்றவள் அவன் கரத்திலிருந்து திமிறி கொண்டு வெளியேறி நடந்தாள்.\n“இப்ப ஏன் கோபப்படுற… நான் உன் நல்லதுக்காகதானே சொல்றேன்” என்றவன் அவள் பின்னோடு செல்லவும்,\n“உங்க ஊர்ல ஆம்பளைங்க எல்லாம் சிகரெட் பிடிச்சா தப்பில்ல… பொண்ணுங்க பிடிச்சாதான் அது குற்றம்” என்றாள்.\nஅவன் அவளை வழிமறித்து நின்று, “நான் எப்போ ஷெர்லி அப்படி சொல்லியிருக்கேன்… சிகரெட் யார் பிடிச்சாலும் அது உடல் நல கேடுதான்… ஆனா பெண்கள்னு வரும்போதுஅதோட பதிப்பு ஜாஸ்தி” என்றான்.\nஅவள் அவனைப் பார்க்க கூட விரும்பாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள அவன் அவள் தோள் மீது கைப் போட்டுக் கொண்டு, “டென்ஷனாகாம நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்று சொல்லி அவளைத் தோட்டத்திலிற்கும் ஒரு மரத்திற்கு அருகில் நிறுத்தினான்.\n“இந்த மரத்தைப் பார்த்தியா… இந்த மரத்தில எந்த இடத்தில பூச்சி அரிச்சாலும்… என்னால ஏதாச்சும் பண்ணி சரி பண்ணிட முடியும்… ஆனா வேர்ல மட்டும் பூச்சி அரிச்சா… எதுவும் பண்ண முடியாது… இந்த மரத்தை வெட்டிதான் சாய்க்கனும்” என்றவன்,\n“நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கோ… பெண்கள்தான் ஷெர்லி இந்த சமுதாயத்தோட வேர்… ஒரு ஆணோட தவறான பழக்கம் குணம் அவனை மட்டும்தான் அழிக்கும்… ஆனா ஒரு பெண்ணோட தவறான பழக்கம் குணம் அந்த மொத்த குடும்பத்தை ஏன் நம்ம சமூகத்தையே மொத்தமா பாதிக்கும்… இது ஒரு மேல் டாமினேஷன் தாட்னு நினைச்சுக்காதே… மனித இனத்தில ஆதிவாசிகள் தொடங்கி இங்க பூமியில இருக்க எல்லா உயிரினங்களும் பெண்களைச் சார்ந்துதான் இருக்கு” என்று அவளுக்கு பொறுமையாக விளக்கமளிக்க, அவள் முகத்திலிருந்த கோபம் காணாமல் போனது.\nஅவள் புன்னகையோடு, “ஓகே… இனிமே நான் பிடிக்கவேமாட்டேன்“ என்றாள்.\n” என்றவன் சந்தேகமாக கேட்க,\n“ம்ம்ம்” என்று அவள் தலையை வேகமாக அசைக்க அவளை அணைத்துக் கொண்டு அவன் கிறக்கத்தோடு, “இந்த லிப்ஸ் எனக்கு மட்டும்தான்டி சொந்தம்… நீ அப்பப்போ அதை மறந்துடுற” என்றான்.\n“அப்போ ஸ்மோக் பண்ணனும்னு தோணும் போதெல்லாம்” என்றவள் சொல்லி முடிக்கும் முன், “வித் பிளஸர்” என்றவன் அவள் இதழ்களை அவன் நெருங்கி வரவும் அவனை விலக்கிவிட்டு தோட்டத்திற்குள் புகுந்து ஓடினாள்.\n“ஏ ஷெர்லி” என்று கத்திக்கொண்டே அவளை அவன் துரத்த,\nஇருவரும் துரத்தி ஓடியபடியே வீட்டின் முன்புறம் வந்திருந்தனர். அப்போது ஷெர்லி வீட்டிற்குள் நுழைந்த சேதுவைப் பார்த்து தேங்கி நின்று விட, அவள் பின்னோடு ஓடி வந்த பிரபா சேதுவை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை.\n“வா சேது” என்று பிரபா அவனை வரவேற்க,\nஷெர்லியும் ஒருவாறு சமாளிப்பாக புன்னகைத்துவிட்டு, “வாங்க சேது… உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு சென்றாள்.\nபிரபாவின் முகமெல்லாம் புன்னகை வழிந்தோடியது.\n“இந்த சாமியார் வேஷம் போடுறவங்களையே நம்பக்கூடாதுப்பா” என்றான் கேலியாக.\n“யார குத்தி காட்டி பேசுற” பிரபா புருவத்தை நெறிக்க,\n“உன்னைத்தான்டா சொல்றேன் துரோகி” என்றான் சேது\nபிரபா நண்பனைப் பார்த்து உதட்டை மூடி கொண்டு சிரிக்கவும் சேது அவனை முறைத்துப் பார்த்து, “சிரிக்காதே… எனக்கு பத்திகிட்���ுவருது… காதலே பண்ணமாட்டேன்… கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லன்னு சொல்லிட்டு… இண்டர்நேஷ்னல் லெவலில் ரூட் போட்டுருக்க நீ… உன்னை என்ன செய்யலாம்” என்றான்.\nஅவனை ஏற இறங்கப் பார்த்த பிரபா, “ஹம்ம்… உனக்கு tummyfireohmania ஒரு நோய் வந்திருக்கு மச்சான்” என்றதும்,\n“என்னடா சொல்ற… அது என்னடா புது நோய்” என்று பதட்டத்தோடு கேட்டான் சேது\n“அது புது நோயெல்லாம் இல்லை… ரொம்ப பழைய நோய்தான்… மத்தவங்க நல்லா வாழ்றதைப் பார்த்துப் பொறுக்காம வயிறு குபுகுபுன்னு பத்திக்கிட்டு எரியுமாம்” என்று சொல்ல\n உன்னை” என்று சேது அவனை அடிக்க வர ஹரி வாசலுக்கு வந்தார்.\n“வாடா சேது… உள்ளே வராம வாசலில நின்னு பேசிட்டு இருக்க” என்று கேட்க,\n“நான் உள்ளே வரல… இவன் என்னை ஓவரா கலாய்கிறான்” என்று சேது முகத்தைத் திருப்பிக்கொண்டு சொல்ல, ஹரி நம்பாமல் பார்த்தார்.\n“இவன் போய் உன்னைக் கலாய்க்கிறதா”\n“அவனையே கேளுங்கப்பா” என்று சேது சொல்ல,\n“என்னடா அப்படி கலாய்ச்சே” என்று ஹரி பிரபாவிடம் கேட்டார்.\n“அது ஒன்னும் இல்ல… அவன் வீட்டில ரெண்டு வருஷமா பொண்ணு பார்த்து ஒன்னு கூட சிக்கல… ஆனா எனக்கு ஷெர்லி கிடைச்சிட்டா… அதுலதான் ஐயா காண்டாகி வயிரெறியிராரு… அதைதான் சொன்னேன்” என்றான் பிரபா.\nசேதுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஹரி வந்த சிரிப்பை பிரயாத்தனப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டு,\n“எத்தனை பொண்ணு பார்த்தாலும் தலை விதின்னு ஒன்னும் இருக்கு இல்ல சேது… நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட” என்றார் ஹரி.\n“நானே பரவாயில்ல சேது” என்று பிரபா சத்தமாக சிரிக்க ஹரியும் உடன் சேர்ந்து சிரித்தார். சேது அவர்கள் இருவரையும் உஷ்ண பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஷெர்லி கைகளில் ஜூஸ் டம்ளரோடு வெளியே வந்து,\n“என்ன உள்ளே வருவீங்கன்னு பார்த்தா வெளியவே நின்னுட்டீங்க… இங்கயே நின்னு அரட்டையா” என்று கேட்டு கொண்டே, “இந்தாங்க சேது… ஜூஸ்” என்றாள்.\nபிரபாவால் இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை.\n“எடுத்துக்கோ… கூலா இருக்கு… அப்படியாச்சும் tummyfireohmania தாக்கம் கொஞ்சமாச்சும் குறையுதா பார்க்கலாம்” என்றான்.\nஷெர்லி அந்த வார்த்தை புரியாமல், “tummyfireohmania வா அப்படின்னா” என்று சந்தேகமாக கேட்டாள்.\nசேது பதட்டமாகி பிரபாவின் காதோரம் நெருங்கி, “டே என் மானத்தை கப்பலேத்தி கலிபோர்னிய��� அனுப்பிடாதாடா ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.\n“பிழைச்சு போ “ என்றவன் ஷெர்லியை பார்த்து,\n“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷெர்லி சும்மா” என்றான்.\nஹரி உடனே, “விடு சேது… வா உள்ளே போய் பேசலாம்” என்று அவனை தோள் மீது கைப் போட்டு உள்ளே அழைத்து வந்தார்.\nஎல்லோரும் வீட்டிற்குள் நுழைந்து பேச வசதியாக அங்கிருந்த சோபாவில் சுற்றி அமர்ந்து கொண்டனர்.\n“நீங்க இரண்டு பேரும் செஞ்ச கலாய்ல… நான் வந்த விஷயத்தையே மறந்துட்டேன்” என்று சொல்லி தன் கையிலிருந்த பைலை பிரபாவிடம் கொடுத்தான் சேது.\nஅதனை வாங்கி பார்த்துக் கொண்டே, “என்ன சேது இது\n“நம்ம காலேஜ்ல ஜெனிடிக்சைன்ஸ் ஸ்டூடண்ட்ஸ் மூலமா வாங்கின ரிப்போர்ட்” என்றான்.\nபிரபா அதற்குள் அவற்றைப் பிரித்து ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினான்.\nசேது அப்போது, “உனக்கும் ஷெர்லிக்குமான ஜீன்மேட்ச் ஆகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு” என்றதும் ஷெர்லி முகத்தில் அளவில்லா வியப்பு\nஅவள்தான் இப்படி ஒரு சோதனையை செய்து கொள்ள வேண்டுமென்று சொன்னது. பிரபா மறுத்த போதும் அவனையும் பேசி அவள்தான் சம்மதிக்க வைத்தாள். அவளுக்கு இருந்த சந்தேகத்தை முழுவதுமாக தீர்த்து கொள்ளவேண்டுமென்ற எண்ணம்தான்.\nஆனால் பிரபாவிற்கு அப்படியொரு தேவையிருக்கவில்லை. அவன் உள்ளுணர்வே போதுமானது.\nஷெர்லி முகத்தில் அளவில்லா ஆனந்தம். ஆச்சரயமும் கூட\n” என்று பிரபா அவளைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “இன்னும் நான் முழு விஷயத்தையும் சொல்லி முடிக்கல” என்று இடையிட்டு பேசினான் சேது.\nஎல்லோரும் அவன் புறம் ஆர்வமாகத் திரும்ப, “உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது… m130 Gஜீன்” என்ற போதுஷெர்லி,\n” என்று வினவினாள். ஆனால் பிரபாவிற்கு புரிந்திருந்தது.\nசேது அவள் சந்தேகத்திற்கு பதிலளித்தான்.\n“*M130Gஜீன் இருக்கிறவங்களோட பாரம்பரியம் 70000 வருஷத்துக்கு முன்னாடியாம்… ஆப்பிரிக்காவில இருந்த வந்த ஆதி மனிதன் கிட்ட இருந்து வந்திருக்க இந்த ஜீன் தமிழர்கள் கிட்ட இருக்கு… அப்புறம் ஆஸ்ட்ரேலியன் கண்டத்தில இருக்கு… இது மூலமா இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு” என்றான்.\n” என்று ஷெர்லியும் ஹரியும் ஒரே போல கேட்க,\n“குமரி கண்டம்… ஆதி மனிதனின் நாகரிகம் தோன்றிய இடம்” என்று பதிலளித்தான் பிரபா\n*M130 – உலகின் தொல்குடி என்பதற்கான ஆதாரம்\nநேஷ்னல் ஜியோகிரஃபிக் மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் திரு.பிச்சப்பன் என்பவரும் இணைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். அதில் நம் மதுரை அருகிலுள்ள ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான 130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.\nஇம்மரபணு 70,000 ஆண்டுகள் பழமையானது. இதன் தொடர்ச்சிகள் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆஸ்த்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழன்தான் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கதையில் உங்களால் கேட்கப்பட்ட, கேட்கப்படாத கேள்விகளுக்கான பதில்கள்.\nநீலா என்ற பாத்திரத்தைப்பற்றி சொல்லவில்லை அது அவசியமில்லை. பிரபா நீலாவின் தொடர்பை அறிவியல் பூர்வமாக புரிய வைத்துவிட்டேன் என்று நினைக்கிறன்.\nபிரபா போல ஷெர்லிக்கு ஏன் சக்தியில்லை இந்த கேள்விக்கு பதில் நீங்கள் யோசித்தாலும் தெரியும். அதாவது ஷெர்லியிடம் இருந்த கெட்ட பழக்கங்கள் அவள் ஆற்றலை மறக்கடித்துவிட்டது. மனித இனம் தன்னுடைய கணிக்கும் திறனை இழந்ததற்கு காரணம் இதுதான். பிரபாவின் வாழ்க்கை முறையே நம்முடைய ஆற்றலுக்கு) சிறந்த சான்று.\nNucleardisaster பற்றிக் குறிப்பிடப்பட்ட தகவல்கள் விகடன் பத்திரிக்கையில் எழுதப்பட்ட கட்டுரை மற்றும் Chernobyl documentaryயில் இருந்து எடுக்கப்பட்டது)\n நான் யோகா குறித்து எந்தவொரு தனிப்பட்ட புத்தகத்தையும் படிக்கவில்லை. ஆனால் நிறைய விஷயங்கள் திருமூலர் சித்தர் மற்றும் கொங்கணர் சித்தர் பாடல் விளக்கங்கள் கொண்டு எழுதினேன். உங்களுக்கு இதில் ஆர்வம் அதிகம் இருந்தால் புத்தகத்தை நாடுவதை விட நல்ல குருவை நாடுவது உசிதம். புத்தங்கங்கள் பெரும்பாலும் ஹாசன் முறை பற்றியும் முத்திரைகள் பற்றியுமே சொல்வனவாக இருக்கிறது.\nஇயற்கை பரிணாமம் பற்றி நான் எழுதிய அனைத்து தகவல்களும் ‘பரிணாமத்தின் பாதை’ என்ற டேவிட் அட்டன்பரோவின் தமிழாக்க நூல்.\nமற்றும் இவையல்லாத பல தகவல்கள் நிறைய youtube videos websites மூலமாக ஆராய்ந்து எட��க்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17425", "date_download": "2020-05-28T07:45:00Z", "digest": "sha1:MBXKDZMNQYSNDTUOIYJ7UZD3KI3ZV4BK", "length": 8137, "nlines": 91, "source_domain": "www.thinachsudar.com", "title": "சபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் சபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்\nசபரிமலை ஐயப்ப ஆலயத்தின் பாரம்பரியத்தை சிதைக்கும் பெண்ணின் உண்மை முகம்\nகேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை கோவிலுக்குள்ளாக அனுமதிப்பதல்ல என்ற அறிவிப்பு இன்று காலை கேரள அரசின் சார்பாக வெளியிடப்பட்டது. திடீரென கேரள அரசு இவ்வாறு அறிவித்தது ஏன் என்ற ஐயம் அனைவரின் மத்தியிலும் கிளம்பியது.\nகேரள அரசு அவ்வாறான அறிவிப்பினை வெளியிட காரணம் ரெஹானா பாத்திமா என்ற பெண். கிஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்த இவர் முன்னதாக, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருச்சூர் புலிக்கலி என கூறப்படும் பாரம்பரிய புலி நடனத்தின் 2016 ஆம் ஆண்டு முதல் பெண்ணாக கலந்து கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்த போராட்டத்திலும் கலந்து கொண்டு முன்னிலை வகித்து உள்ளார்.ரெஹானா தீவிர மரபுவழி முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரள திரைத்துறையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவருகிறார்.\nஇவர் சபரிமலைக்கு செல்வதற்கான உடைகளுடன் ஆபாச புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன் சபரிமலைக்கு முறையான விரதமிருந்து செல்லும் பக்தர்களை நோகடிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தவறாக பயன்படுத்தி செல்ல முயல்கிறார் என்ற தகவல்கள் கேரள அரசுக்கு கிடைத்ததன் காரணத்தினாலேயே, ” குறிப்பிட்ட நோக்கத்துடன் வரும் எவரையும் அனுமதிக்க முடியாது ” என அறிவிப்பு வெளியிட்டது என்கின்றனர் அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள்.\nமுன்னதாக, இஸ்லாமிய பெண்ணொருவர் உச்ச நீதிமன்ற பெண்ணை பயன்படுத்தி இந்து மத நம்பிக்கைகளை சிதைக்க முயல்வதனைப்போல, இந்து மத பெண்கள் புர்கா அணியாமல் தொழுகைகளில் கலந்துகொள்ள முயல்வார்களா முயன்றால் அந்த மதத்தினர் ஏற்பார்களா முயன்றால் அந்த மதத்தினர் ஏற்பார்களா அத���்கும் காவல்துறை அனுமதி கொடுக்குமா அதற்கும் காவல்துறை அனுமதி கொடுக்குமா என ஆவேசப்படுகின்றனர் அம்மாநில பொதுமக்களும்.\nஏ-9 வீதியில் யாழ் நபருக்கு நேர்ந்த கோரம்\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு…\nமுக்கிய தகவல்கள் சிலவற்றினை வெளியிட்டது கல்வியமைச்சு\nதொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/187219-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-28T07:07:31Z", "digest": "sha1:5TRS76HP3B3YAYH45FBJANMJE3ESYD3N", "length": 84885, "nlines": 643, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள நினவுகள் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nகிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்....\nபத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்ப��ு நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை.\nமுன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம்.\nயாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. \"சிந்திப்பவர்கள்\" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது...\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னுமொருவன். எம்மக்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது நடக்காதவிடத்து விவாதித்து என்ன பலன் என வாசகர்கள் சலித்துக் கொண்டார்களோ என எண்ண தோன்றுகிறது.\nஎல்லாவற்றையும் எல்லோரையும் தனக்குள் முகல்நூல் அடக்கிக் கொண்டதன் பக்கவிளைவே இது. இலகுவாக அனைவருடனும் தொடர்புகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவுமாக தமது மனதின் இ���ைவெளிகளை நிரப்புவதற்கும் முகநூல் போதிய வகை செய்வதாக நம்பிக்கொண்டு பலர் இணையத்தளங்களைத் தவிர்த்துவருகின்றனர். காலத்தின் மாற்றங்களுக்கு நாமும் விதிவிலக்கல்ல.\nஉங்களுக்கும் இனிய ஆங்கில தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கலும் பொங்கல்வாழ்த்துக்களும்\nயாழில் சூடான திரிகள் பற்றி எரிந்து பல காலம் ஆகிவிட்டது. விவாதங்கள் மூலம் அறிவூட்டல் செய்யலாம் என்பதில் முன்னர் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அத்தோடு சமூக வலைத்தளங்களில் நடைபெறும் விவாதங்கள் அவரவர் நட்புவட்டங்களில் நடைபெறும்போது அவை காத்திரமானவையாக இருக்கமாட்டா என்பதால் இவற்றில் நான் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. சில முகநூல் இலக்கிய, அரசியல் விவாதங்கள் வெறும் விளம்பரங்களுக்காகவும், ஒருவரை ஒருவர் முதுகு சொறியவும், அல்லது அவதூறு செய்யவுமே வழிவகுக்கின்றன. இவற்றினால் சமூக முன்னேற்றம் உண்டாகப்போவதில்லை.\nஆனால் ஆங்கிலத் தளங்கள் Reddit, Guardian பின்னூட்டங்கள் போன்றவை முக்கியமான கருத்தாடல்களை புரிய உதவுகின்றன. அதே போன்று யாழ் இணையமும் தொடர்ந்தும் கருத்தாடலை ஊக்குவிக்கும் நோக்கோடு இயங்கினாலும், உறுப்பினர்களாகிய நாங்கள் (என்னையும் சேர்த்துத்தான்) கருத்தாடலில் ஈடுபடாது விடயங்களை வாசித்துவிட்டு மட்டும் போவது பெரிய குறைபாடுதான். இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று சிந்திக்கவேண்டும்.\nஇன்னுமொருவனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இன்னுமொருவன்\nநுணாவிலானின் கருத்து.. ஓரளவுக்காவது எம்மவரின் நிலையைத் தெரிவிக்கின்றது\nவளம் மிகுந்த நதிக்கரைகளில் ஒரு காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக வாழ்ந்த ஒரு இனம்...\nயாதும் ஊரே...யாவரும் கேளிர் என ஓங்கிக் குரல் கொடுத்த இனம்\nவாழ்வை எவ்வாறு வாழ்வது என்று வள்ளுவன் வாய் மொழி மூலம் உலகுக்கு உணர்த்திய இனம்\nஓட...ஓடத் துரத்தப் பட்டு....ஒதுங்க இடமின்றி..மணல் வெளிகளிலும், வளம் குறைந்த நிலங்களிலும் வாழ நிர்பந்திக்கப் பட்ட இனம்\nஇனி ஓடுவதற்கு நிலமில்லை என்ற போதில் மட்டும்... ஆயுதம் தூக்க நிர்பந்திக்கப் பட்ட இனம்\nதுரத்தியவர்களாலேயே ...தோற்கடிக்கப் பட்ட இனம்\nஇன்று வெறும் மாயைகளிலும், வசதிகளிலும்....மயங்கிச் சுயம் தொலைத்து நிற்கின்றது\nசெத்துப்போன ராஜராஜனின் பெயர் ச���ல்லிப் பெருமை பேசுகின்றது\nஅதே ராஜ ராஜனுக்கு..அவன் கட்டிய ..காலத்தால் அழியாத வரலாற்றுக் கோவிலிலேயே..அவனுக்குச் சிலையாக நிற்கக் கூட அனுமதியில்லை என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை\nஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்து விடும் பலம் அதனிடம் இருந்தும்...அதனை உணராது..அந்தப் பொருளாதாரத்துக்கு மிண்டு கொடுக்கும் மௌனியாக அது வாழ்ந்து கொண்டிருக்கின்றது\nஅந்த இனத்திடமிருந்து எதனை எதிர்பார்கின்றீர்கள்\nஇரந்து வாழும் புலவர்களிடமிருந்து....மன்னனை வாழ்த்தும் வரிகள் வருமேயன்றி....உணர்வு மிகுந்த எழுத்துக்கள் என்றும் பிறக்கப் போவதில்லை\nவரப்போகும் புத்தாண்டாவது,,,,பழையன கழித்துப்..புதுமையான மாற்றங்களைக் கொண்டு வரட்டும்\nகிருபன் மேலே கூறியது போன்று...மற்றவர்களின் முதுகு சொறிதலைக் காலம் கடந்தே புரிந்து கொண்டவர்களின் நானும் ஒருவன்\nபுதிய நம்பிக்கைகள் சுமந்து....யாழில் பயணிப்போம்\nவணக்கம் இன்னுமொருவன், பத்தாண்டுகள் விவாதித்துக் கண்ட பலன் என்ன விவாதம்நடைமுறைக்கு ஆனது. ஆனால் விவாதமே பொழுது போக்கு என்றால் அதனால் என்ன பயன். அதனால் தான் காத்திரமாக விவாதித்த பலர் காணமல் போயினர். சிலர் காலத்தால் பதில் சொல்லப்பட்டு, அவர்கள் உருவாக்கிய விம்பம் உடைந்து வேறு முகத் தோடு வந்திருக்கலாம். அது சரிநீங்கள் எந்தநாட்டில் இருகிறீர்கள். உங்களையும் கிருபனையும் சந்திக்க வேண்டும்.\nஇன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக கண்டிக்கிறேன்.\nபோன மூன்று பேர்களுக்குள்ளும் சேர்த்துவிட்டீர்களோ தெரியாது.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக நானும் கண்டிக்கிறேன்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக நானும் கண்டிக்கிறேன்.\nஇதனை நானும் வன்மையாக ஆமோதிக்கின்றேன்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇன்னொருவனுக்கு கடந்த 10 ஆண்டில்... பல பிரச்சனை வந்திருப்பது தெரியிது. காலப்ப��க்கில் காணாமல் போன குறுக்காலபோனவனை தெரியுது இருக்கிற நெடுக்காலபோவனை தெரியல்ல. இப்படி நிறைய பெயர்கள்.. அதுவும் யாழில் நீண்ட பல கருத்துக்களோடு வலம்வந்த பலர் காணாமல் போயுள்ளனர் உங்கள் பட்டியலில். அதற்காக சம்பிரதாய பூர்வ மன்னிப்பையும் நீங்க கேட்வில்லை. என்ன பிரச்சனையோ..\nகால ஓட்டம் என்பது வாழ்வியல் ஓட்டத்தோடு சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாற்றங்கள். சிலர் அந்த மாற்றங்களுக்குள் தாக்குப் பிடிச்சு தங்கி இருக்க... இன்னும் பலர் தாக்குப் பிடிக்க முடியாமல்.. நேரத்திடம் தோற்றுவிடுகின்றனர்.. அதனால்.. அவர்களின் பங்களிப்பு இல்லாவிடினும்.. பார்வையில் யாழ் இருக்கிறது.\nயாழில்... அதனோடு மாணவப் பருவத்தில் இருந்து பயணிப்பவன் என்ற வகையில்.. யாழ் மாற்றங்களோடு மாளாது பயணிக்கும்.. அதற்குரிய அடித்தளச் சிந்தனை யாழை உருவாக்கியவர்கள்.. கொண்டு நடத்துபவர்களிடம் உண்டு என்றே நம்புகிறேன்.\nஆனால்.. ஒன்றை மட்டும் அவதானித்திருக்கிறேன்.. சிலர் தாம் வளர்த்த கற்பனையில் இருந்து விடுபடுவதாக இல்லை. தாமே மற்றவர்களை பற்றி ஒரு விம்பத்தை உருவாக்கி தாமே அதை அலங்கரித்து.. பின் அடித்து நொருக்கிட்டு.. பின்... அது சிதைந்ததாக சிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இப்படி பல மனிதர்களின் கண்ணோட்டங்கள்.. கருத்துக்கள்... எல்லாவற்றையும் தனதாக்கி யாழ் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறது.\nசிந்தனைக்கு அறிவுக்கு வேண்டிய செய்திகள் வருகின்றன. சிந்தனைக்குரிய ஆக்கங்கள் பகிரப்படுகின்றன. ஆனால்.. நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் ஒத்துப்போகலாம்.. கள உறவுகள் தங்கள் சொந்தச் சிந்தனையில்.. தீவிரத்தை தவிர்த்து.. கொஞ்சம்.. ஜாலியாக இருக்க முற்படுகிறார்கள் என்பது.\nஅது இரு வகையில் அமையலாம்..\n1. அனுபவத்தின் வாயிலான ஞான முதிர்வு\n2. கால ஓட்டம் தந்த நெருக்குவாரத்தால் எழும் மூளைச் சோர்வு.\nமற்றும் படி.. யாழ்... தொய்ந்திருக்கு என்பதை விட... அதன் நெகிழ்வியல்பு கூடி இருக்கு என்பது பொருந்தும். காலமாற்றத்தில் அதனையும் யாழ் கடக்க வேண்டி இருக்கோ என்னமோ.\n10 ஆண்டு நிறைவை காணும் தங்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் யாழோடு கூடி வர வாழ வேண்டுகிறோம்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nயாழில் விவாதித்து கண்ட பலன் என்ன என்று கேட்போருக்கு ஒரு சின்ன உதாரணம்..\nயாழில் எங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து..\nயாழில்.. எங்கள் சொந்த சின்ன முயற்சியால்.. சமகால அறிவியல் நிகழ்வுகளை.. வேகமாக வளர்ந்து வரும் அறிவியலை தாய் மொழியில் வழங்கனும் என்ற நோக்கில்.. மொழிபெயர்த்துச் செய்திகளை போட்டு வந்தோம். பலர் வரவேற்றார்கள். சிலர் அதிலும் சினந்து கொட்டினார்கள்.\nஇன்னும் சிலர் நீ என்ன பெரிய.. பருப்பாடா.. என்று சொந்தக் கற்பனையில் தாம் வளர்ந்த விம்பத்தோடு மோதிக் கொண்டு வந்து செய்தியும் போட்டார்கள்.\nஆனால்.. அறிவியல் உலகின் முன் அது சமர்ப்பிக்கப்பட்ட போது அந்த முயற்சிக்கு மதிப்பளித்தார்கள். மதிப்பெண்ணும் வழங்கினார்கள்.\nஆக.. நாம் விவாதிப்பதன் பலன் என்பது விவாத மேடையில் அடுத்த வினாடி எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாறாக.. அதன் தாக்கம் என்பது எவ்வளவு தூரம் சமூகத்துக்குள் கடத்தப்படுகிறது.. சரியான தளத்தில் வடிவில் போய் சேர்கிறதா என்பதில் தான் உள்ளது.\nஅதற்காக அடுத்தவனுக்கு எழிதில் புரியாத வகைக்கு.. மெஞ்ஞான வடிவில்.. பந்தி பந்தியா எழுதிட்டு அதன் பலாபலனை எதிர்பார்த்துக் காத்திருந்தால்... அந்தக் காத்திருப்பில் அர்த்தமில்லை என்பதே நியாயமாகும். திருக்குறள் சிறந்து.. ஆனால் அதுக்கு பொழிப்புரை இல்லை என்றால்.. அதன் பயனை சமூகம் பெற முடியாது. அதனால் தான் திருக்குறளை யாத்தவருக்கு ஈடாக பொழிப்புரை எழுதினவையையும் போற்றினம்.\nசமூகம் என்பது ஒரு கலவை. அந்தக் கலவையை சரியாக பகுத்தாய்ந்து.. தேவைக்கு ஏற்ப வழங்குவது தான் உபயோகமான விவாதம்.. கருத்துக்களம்.. சமூக வலையாக இருக்கலாம். எப்பவும் சீரியஸாவே இருக்கனுன்னு எதிர்பார்ப்பக் கூடாது. உங்களிடம் அவதானித்தது.. எப்பவும் சீரியஸா தான் கருத்துக்களும்.. களமும் இருக்கனுன்னு. அது செயற்கையாகவே சமூகத்துக்குப் படும். சமூகத்தில் எல்லா தளத்தையும் அது போய் சேராது. மாறா சில தளங்களை அடைவதோடு அது செத்துவிடும்.\nஇது எங்கள் சொந்த அவதானிப்பில் கண்ட ஒரு யதார்த்தம்... பகிர்ந்து கொள்கிறோம்.. உபயோகமாக இருக்கும் என்பதால். மாறாக அங்கலாய்துப் பயனில்லை. விடா முயற்சி அவசியம்.\nதேசிய தலைவர் சொன்ன மாதிரி விமர்சனங்கள் என்ற கல்லெறிதல்களுக்கு பதில் கல்லெறிந்து கொண்டிருந்தால்.... நமக்குத் தான் நஸ்டம். எறியப்படும் கற்களில் வகையானதை வைச்சுக் கொண்டு வகையற���றதை ஒரு ஓரத்தில் தூக்கிப் போட்டிட்டு.. நாம் எம் முயற்சியை தொடரனும். இதுவே யாழில்.. கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம். இதனை பள்ளிக்கூடமோ.. பல்கலைக்கழமோ புகட்ட முடியாது. ஆனால் யாழ் புகட்டி இருக்குது. அதாவது யாழ் ஒரு சமூக ஆய்வுக்கான தளமாக விளங்கி இருக்குது. எனியும் விளங்கும். எல்லாம் பாவிப்பவர்களின் வகையில் தான்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமாற்றங்கள் எம்மிலிருந்து தானே ஆரம்பிக்கின்றன\nஅதை நாமே தொடக்கி வைக்கலாமே....\nஅனைவரது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்pறி.\nமுதலில் எனது பந்தியில் விடுபட்ட உறவுகளிற்கு. பட்டியல் முழுமையற்றது என்பதைக் குறிக்கவே Ellipsis குறியுடன் பட்டியிலை முடித்திருந்தேன். ஆங்கிலத்தில் பல பதங்களைப் போல 'இலிப்சிஸ்' என்ற பெயரும் புராதன கிரேக்கத்தின் எச்சம். இந்தப்பெயரின் அர்த்தமே தோல்வியினை ஒத்துக் கொள்வது தானே (falling short). ஒரு தோப்பு நமது நினைவில் ரம்மியமாகப் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு மரம் மட்டும் காரணமும் அல்ல எந்த மரமும் காரணமல்லாமலும் அல்ல. யாழ் தோப்பும் விதிவிலக்கு அல்ல.\nஅடுத்து, யாழ் களம் அமைந்ததற்கான அடிப்படையே எமது ஈழக்கனவு தான். அதனால் விவாதம் என்றவுடன் பின்னூட்டங்களும் இனி என்னத்தை விவாதிப்பது/விளக்குவது என்ற விரக்த்தியினையே வெளிப்படுத்துகின்றன. இன்னுமொருபுறம் விவாதம் பொழுதுபோக்காவது கண்டிக்கப்படுகிறது. புரிந்துகொள்ளக் கூடியது தான். ஆனால் இவை இரண்டுமே கூட விவாதப்பொருளாகின்றன,\nபொழுதுபோக்கு அவரவர் வசதிக்கும் தேடலிற்கும் ஏற்ப மாறுபடும். சக்கை உணவும் பசிபோக்கும் நிறையுணவும் பசிபோக்கும். இருப்பினும் உண்டவர் வாழ்வு உண்டதைப் பிரதிபலிக்கும். பசி என்பது வெறும் அறிகுறி. ஒவ்வொருமுறை பசிக்கும் போதும் பசியின் தார்ப்பரியத்தை எவரும் ஆராய்வது இல்லை. இயந்திர ரீதியில் பசி அடக்கப்பட்டபடி வாழ்வு நகர்கிறது. இது பசிக்கும் மற்றும் பசி குறியிடும் அனைத்திற்கும் பொருந்தும். பொழுதுபோக்கு முனையில் யாழ் களம் தனித்துவத்துடன் நிறையுணவு வழங்குவது சாத்தியமானது.\nஎமது சமூகத்தில் பலர் நாற்பது வயதில் அறுபது வயது மனிதர்கள் போல் தெரிகிறார்கள். ஆண் பெண் இருபாலாரிற்கும் இது பொருந்தும். இளமை என்பது மனத்தில் இருந்து வரவேண்டியதே அன்றி நரைக்கடிக்கும் மையினால் அல்ல. அசதி நம்மவர்களைப் பற்றியுள்ளது. இதற்கான காரணம் முள்ளிவாய்க்கால் என்று கூறுவது ஒரே ஒரு வகையில் மட்டும் உண்மை. அதாவது, ஈழத்தமிழனிற்கு போராட்டம் இருந்தவரை ஒரு ஆரோக்கியமான நிறையுணவு போன்ற பொழுதுபோக்கு இருந்தது. பொதுமை பற்றிப் பேசினர். ஆதரிப்போரும் விமர்சிப்போரும் ஓயாது தேடினர். அன்றாட உழல்தல்களிற்கப்பால் ஒரு குவியம் இருந்தது. முள்ளிவாய்க்காலில் அனேகம் பேரிற்குத் தொலைந்தது உண்மையில் இது தான். போராட்டம் வகித்த அச்சாணி பாத்திரம் போராட்ட தொலைவில் தான் பலரால் உணரப்படுகிறது.\nஒயாது செல்வத்தைப் பெருக்குவதிலும், குளந்தைகளைப் படிப்பிப்பதிலும், பக்கத்துவீட்டுக் காரனையும் இனசனத்தையும் மிஞ்சியவராய்க் காட்டிக்கொள்வதிலும் மகிழ்ந்திருப்பதாய் வெளிப்படைக்குக் காட்டிக்கொள்ளினும் பலர் வெற்றிடத்தை உணருகின்றனர். பல்கலைக்களகம் சென்றிராத பெற்றோர் தம் குழந்தைகளை பல்கலைக்கழகம் வாயிலாகப் பெருநிறுவனங்களின் அலுவலகங்களில் அமர்த்திவிடப் போராட, தாம் பல்கலைக்கழகம் சென்ற பெற்றோர், பள்ளிக்கூடங்களின் worker-bee தர்ப்பரியத்தைப் புரிந்து கொண்டு, ராணித்தேனியாவதற்காய் ஹாவர்டும் ஸ்ரான்போட்டும் வேண்டி ஓட, இரு சாராரும் நிறையவே வெற்றிகள் பெற்று, மில்லியன்களும் அதிகாரங்களும் அதிகரித்து விட்டது உண்மை தான். ஆனால் ஒரு வெற்றிடம் அவர்களிற்குள் அசதி ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் எமது சமூகத்திற்குள் மது என்பது போத்தலலோடு கவிழ்ப்பதாய் இருக்கிறது. உணவு என்பது மெல்லாது முழுங்குவதாய் இருக்கிறது. ஆன்மீகம் என்பது மொட்டை அடித்து ஜோஹா செய்வதாக இருக்கிறது.\nமுகநூலில் தமது வாழ்வு பரிபூரணமானது என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காய் போடப்படும் படங்களிற்கு உண்மையில் அப்படங்களைப் போடுபவர்களே பச்சைகுத்த மாட்டார்கள் என்ற நிலையில் அசதி பற்றிக் கொள்கிறது. அடுத்த சந்ததிகளை விட்டுவிடுவோம். குறைந்த பட்சம் நாற்பது வீதமான எமது சந்ததியினர் தமிழில் உரையாடும் தேவை அற்றவர்களாக வாழ்கிறார்கள். தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அப்பால் தமிழ் தமிழர் வாழ்வில் அகன்றபடி இருக்கிறது. உடலும் உளமும் புத்துணர்வு பெறுவதற்கு 'வெற்றி பெற்ற' தமிழர்கள் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்திற்கு அந்நியமான முனைகளிலே��ே நுகர்கின்றனர். பாவிக்காது விடப்படும் மொழி நிச்சயமாக அகன்று செல்லும்.\nஈழம் என்பது பொதுமை சார்ந்தது. இலக்கிய வட்டங்கள் மற்றும் இதர வட்டங்கள் அனைத்தும் முதுகுசொறிவதற்காக மட்டும் இயங்குவதால் இவையும் முகநூல் மட்டத்தில் தான் செயற்படுகின்றன. ஆனால் தமிழில் மட்டும் உரையாடும் எத்தனையோ குடும்பங்கள் பாரம்பரிய பேசாப்பொருட்களிற்கு அடிமைப்பட்டு, பேச நாதியின்றி, செய்வதறியாது உழல்வது புலத்தில் இன்னமும் இருக்கின்றது. புலத்தில் வறுமை இருக்கின்றது. ஈழம் என்பதன் அடிப்படை சக தமிழன் மீதான பரிவு. ஒரு இனமாக நாம் தொடர்வது அவசியமாயின் இனம் ஆரோக்கியமாவது அவசியம். Activism என்பதற்குப் புலத்தில் தமிழன் மத்தியில் கூட நிறைய இடமிருக்கிறது.\nநாம் ஒரு புராதன சமூகமாக இருந்தும் முதிர்ச்சி அற்ற சமூகமாகத் தொடர்வதற்கான காரணம் நாம் விடுதலையடையாத சமூகம். விடுதலை என்பது சிங்களவரிடம் இருந்து அல்ல, எமது பயத்தின் நிமித்தம் வஞ்சனையால் கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை மனவமைப்பில் இருந்து பலர் இன்னமும் விடுதலைபெறவில்லை.\nஎவர் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, தமிழ் என்பதும் அதன் அனைத்து விழுமியங்களும் இன்றைய தேதிக்கு பொருளீட்டுவதற்குப் பயனற்ற ஒன்றாகவே பலரிற்கும் இருக்கிறது. எனவே வெறும் பிறான்ட் அளவில் தான் இன்று தமிழ் அடையாளம் இருக்கிறது. எவரிற்கெல்லாம் தமிழ் நிலைப்பது அவசிமோ அவர்கள் இந்த பிறான்டினைக் கவர்ச்சி மிக்கதாய் ஆக்குவது தவிர்க்கமுடியாதது. தமிழர்களையே தமிழோடு இணைந்து இருக்கச் செய்வதற்கு தமிழ் பிராண்ட் முனைந்தால் தான் சாத்தியம். அப்படி முனைகையில் தொலைந்த பொதுமை மீழலாம் அசதி நீக்கும் குவியம் கிடைக்கலாம்.\nயாழ்களம் நிறையுணவொத்த பொழுதுபோக்கினை தமிழ் சமூகம் மற்றும் மொழி சார்ந்து வழங்குவதன்மூலம் ஒரு தலைமைத்துவத்தை இம்முனையில் உருவாக்கமுடியும்.\nவிமர்சனங்கள் என்ற கல்லெறிதல்களுக்கு பதில் கல்லெறிந்து கொண்டிருந்தால்.... நமக்குத் தான் நஸ்டம். எறியப்படும் கற்களில் வகையானதை வைச்சுக் கொண்டு வகையற்றதை ஒரு ஓரத்தில் தூக்கிப் போட்டிட்டு.. நாம் எம் முயற்சியை தொடரனும். இதுவே யாழில்.. கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம். இதனை பள்ளிக்கூடமோ.. பல்கலைக்கழமோ புகட்ட முடியாது. ஆனால் யாழ் புகட்டி இருக்குது. அதாவது யாழ் ஒரு சம���க ஆய்வுக்கான தளமாக விளங்கி இருக்குது. எனியும் விளங்கும். எல்லாம் பாவிப்பவர்களின் வகையில் தான்.\nபச்சை போட்டால் முழு கருத்துடனும் நான் உடன்படுகின்றேன் என்பதால்\nஇன்னும் ஒருவன் உங்களையும் மறந்துட்டாரா\nஇன்னும் ஒருவன் உங்களையும் மறந்துட்டாரா\nகால் ஓட்டத்தில் மறதியென்பது ஒரு மருந்துகூட பல மறதிகளால் மனிதன் மனிதனாகிரான் மன்னித்து\nகாலத்திற்கு ஏற்றவகையில் நாங்கள் மாறியுள்ளோம். என்னைப்பொறுத்தவரை வாசிப்பதைவிட, ஒலி, காணொலிப்பதிவுகளை அதிகம் விரும்புகின்றேன். நீண்ட வாசிப்புக்கு பொறுமை, நேரம் இல்லை. எழுதுவதையும் இங்கு என்றால் சுருக்கமாகவும், பேஸ்புக் என்றால் ஒரு குத்து மட்டும் என்று செல்கின்றது. வாட்ஸ் அப் என்றால் முகக்குறிகள்.\nகாலத்திற்கு ஏற்றவகையில் யாழ் இணையத்திலும் மாற்றங்கள் தேவை. யாழ் கருத்துக்கள உறவுகளை இணைக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்று இருக்கவேண்டும் அல்லது அதை உருவாக்கவேண்டும் நான் அண்மைக்காலங்களாக நினைத்து வருகின்றேன்.\nகிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்....\nபத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை.\nமுன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம்.\nயாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. \"சிந்திப்பவர்கள்\" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது...\nஎனது பெயரும் உங்கள் ஆக்கத்திற்குள் அடங்கியுள்ளது அதற்கு நன்றிகள் பல..\nஉங்கள் ஆதங்கம் புரிகின்றது இன்னுமொருவன்.\nஎதிர்பார்ப்புக்கள் எப்போதும் முழுமையடைவதில்ல��� என்பதால்அதை யாரும் ஏமாற்றம் என்று நினைப்பதில்லை.இன்னொரு முறையாவது அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருப்பர்.\nஅசைவுகள் சில எல்லோரது புலனுக்கும் எட்டாது. ஆனால் யாழ் களத்தின் அசைவுகள் பலரது புலனுக்கும் எட்டியுள்ளது.\nஎதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.\nகளத்தின் உயிர் மூச்சே ஊர்ப்புதினம் தான்.\nஇப்போது அந்த ஊரின் மூச்சே கேள்விக்குறியாகியுள்ளது.\n2016 முடிவதற்குள் கூட்டமைப்பினர் தீர்வை வாங்கித் தருவார்கள் என்று நம்பியவர்கள் மீண்டும் வந்து களத்தினை தங்கள் கருத்துக்களால் அலைமோத வைக்க வேண்டும். அல்லது அவர்களும் ஏதாவது எதிர்பார்ப்புக்களுடனும் ஏக்கங்களுடனும் தவிக்கின்றார்களோ தெரியவில்லை.\nஇருந்தாலும் யாழ் களம் இதையும் கடந்து செல்லும்\nஉலகத்தில் மக்கள் தோன்றிய காலமுதல் 'எங்களைப்போல் அடுத்த தலைமுறை இன்பமாக வாழுமா' என்றகவலையுடன்தான் மக்கள்வாழ்வு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது, வளர்கிறது. அந்த வளர்ச்சிக்குள்தான் யாழும் வளர்கிறது. வளரும்.\nஅட என்னையும் ஒரு மனிதனாக மதித்து ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி\nஅட என்னையும் ஒரு மனிதனாக மதித்து ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி\nஒரு குடும்பம் என்றால் அப்பா, அம்மா, பிள்ளைகள், பாட்டா, பாட்டி, ஆடு, மாடு, கோழி, நாய், பூனை எல்லாம் நினைவில வரும்தானே. குடும்பத்தில எந்த இடத்திலை உங்களை வச்சு இருக்கிறார் என்று இன்னுமொருவனைத்தான் கேட்கவேணும்.\nசிந்திக்க வைத்த பதிவை தந்த இன்னுமொருவனுக்கு நன்றி.....\nபோராட்டத்தின் பின்னடைவு என்பது முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளிவைக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக அது ஒரு தொடர்ச்சிக் குறி. தோல்வி என்பது விஸ்தரிக்கப்படுகின்றது. ஒரு சுயநலம்மிக்க சுரண்டல் சமூகத்தில் பல பத்தாயிரம் பேர் இனம் என்ற பொது உடன்பாட்டிற்காக தமது உயிரைக்கொடுத்தார்கள். ஒரு பெரும் மாற்றம்மிக்க காலமாக 30 வருடகால போராட்டம் வரலாற்றில் பதியப்பட்டது. இருந்தும் பாரம்பரிய சுயநலமே இவ் முப்பது வருட காலத்தைக் கடந்து எஞ்சி நிற்கின்து. நிற்க முனைவதே தெடர்ச்சியான தோல்வி. நீங்கள் சுட்டிக்காட்டிய பல விசயங்கள் நுணுக்கமாக இத் தொடர்ச்சிக்குள் அடங்குகின்றது. யாழ்கள விவாதங்களின் சோர்வும் ��ூட இத் தொடர்ச்சிக்குள்ளகவே நுணுக்கமாக அடங்குகின்றது.\nகருத்துக்களால் பொதுத் தன்மையை எட்டமுடியாத நிலை\nகருத்துக்கள் தன்னை பாதிப்பதாக அதீதமாக உணர்தல் - அறிவுபூர்வமாக அன்றி உணர்சிவசத்துடன் அணுகும் நிலை\nகருத்தாடுவதால் என்ன பயன் என்ற குழப்பம்\nகருத்தெழுதும் நேரத்தை வீணாணதாக கருதும் நிலை\nஇவ்வாறு இன்னும் சில தன்மைகள் இருக்கின்றது. ஆனால் இத் தன்மைகள் எல்லாம் போராட்ட பின்னடைவுக்கு முன்னரும் பின்னரும் வேறுபடுகின்றது. தெடர் தோல்வியில் இந்த வேறுபாடும் அடங்குகின்றது.\nகருத்துக்களத்திற்கு வருதல் முரண்படுதல் வெளியேறுதல் ஒதுங்குதல் என்பனவெல்லாம் கூட எமது இனம் சார், பொதுத் தன்மைசார் உளவியல் நிலையை சுட்டிக்காட்டுகின்றது.\nமுள்ளிவாய்க்காலும் சிங்களப்பேரினவாதத்திற்கு பெருவெற்றி, தமிழரின் சுயநலம் நோக்கிய நகர்வும், பொருள் தேடும் பாய்ச்சலும் பேரினவாதத்தின் வெற்றியே, தமிழில் இருந்து தள்ளிப்போதலும் வெற்றியே, கருத்துக்களத்தில் இருந்து தள்ளிநிற்பதும் கூட வெற்றியே. ஒருவன் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கவேண்டுமானால் என்னுமொருவன் தோற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.\nபொதுத்தன்மையை நோக்கி விதைக்கப்படும் கருத்துக்கள் அதை உடனே எட்டாவிடினும் ஒருநாள் வளர்ந்து விருட்சமாகி பலன் தரும் என்ற நம்பிக்கையே யாழ்களம். அதை எந்த விதத்திலும் சிதைக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் புத்தாண்டு பிறக்கட்டும்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nயாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும் களத்துடன் நேரடியாகத் தொடர்பிலில்லையே தவிர களத்தில் உலவுகிறார்கள்.\nகடந்த காலங்களில் தமிழர் தேசியம் தொடர்பாக வந்த இடுகைகளில் கருத்துக்களை எழுதியவர்களில் ஒரு சாரரை கண்டமேனிக்கு தெருவில் வழிப்பறிக்கொள்ளைக்காரனாகச் சித்தரித்து ஐரோப்பிய மற்றும் புலம்பெயர் நாடுகளில் புலிகள் பெயரில் காசு சேர்த்து சுருட்டியவர்களது பட்டியலில் அவர்களையும் சேர்த்து வசைபாடியதே இங்கு கருத்தெழுதுவதில் அனேகருக்கு வேறுபட்ட மனப்பாங்கினை உருவாக்கியது.\nஇப்படி வசை பாடியோர் தங்களது குறிக்கோள் பலித்ததும் யாழ்களத்தைவிட்டு ஒதுங்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.\nதேசியம் சம்பந்தமாகவே தாயக அரசியல் மற்றும் சாதாரண விடையங்களை வாதிட்டாலும்,\nஇதெல்லாம் புலிகளால் வந்தது எனக்கூறி தங்கள் எஜமானர்களை எப்போதும் காப்பதில் ஒருசிலர் முயற்சி செய்துகொண்டே இருந்தது கடந்தகாலங்களில் காணக்கூடியதாக இருந்தது.\nஒரு பொதுமகனுக்கு அரசியலில் யாரையும் சார்ந்து இருக்கவேண்டிய தேவை இல்லை ஆனால் அவன் எவ்வகை அரசியல்வாதியை அன்றேல் அரசியல் சக்தியை அதாரித்திருக்கலாம் என்பதில் அவனுக்குச் சுதந்திரம் உள்ளது அவ்வகையில் கடந்த சிறீலங்காவின் தேர்தலின்போது களத்தில் நடந்த விவாதங்கள் பலரைச்சோர்வடையச் செய்துவிட்டது. அத்தோடு இலங்கையின் வடக்குக்கிழக்கின் தேர்தல் முடிவுகளும் அவர்களது நிலைப்பாடுகளை மாற்றியமைத்துவிட்டது.\nஇவைபோல் பல விடையங்களுடன் சேர்ந்து,\nபுலத்தின் தமிழர்களது பெயரில் \"நாங்கள் எப்படியான அரசியல் முன்னெடுப்புக்களையோ அன்றேல் கொள்கை முன்னெடுப்பக்களையோ எடுத்துச் செல்வதென்பது எமக்குத் தெரியும் நீங்கள் உஙகடை அலுவல்களைப்பாருங்கள்\" என உண்மையாகத் தமிழர்களோ அன்றேல் தமிழர்களது பெயரில் யாரோ கூறிய விடையம் புலம்பெயர்தேசங்களில் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டதும். அப்பிரச்சாரம் இலங்கைத்தீவின் தேர்த்தல் களத்தில் தமிழர்களது பிறிதொரு பிரிவினை ஆதரித்துநின்ற புலம்பெயர் உறவுகளைச் சோர்வடையச்செய்த்தும் இவைபோன்ற இன்ணோரன்ன காரணங்களும் யாழ் களம் வெறுமையடையக் காரணமாகிவிட்டது.\nஇவை இப்படியே தொடர முடியாது. அரசியல் மற்றும் கொள்கைரீதியான வேறுபாடுகளை மறந்து யாழ் களம் எனும் ஒற்றைக்கருந்த்துடன் எதிர்காலக்தில் ஒன்றுபடுவோம்.\nகண்டேன் கண்டேன் தலைவரை கண்டேன்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது 6 hours ago\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nதொடங்கப்பட்டது திங்கள் at 16:04\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nதொடங்கப்பட்டது 6 hours ago\nகண்டேன் கண்டேன் தலைவரை கண்டேன்\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎன்ன அக்கினி நீங��களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை. என நான் நினைக்கிறன் ஆனால் துப்பாக்கிகளின் பெயர் அதுவாக இருக்கலாம் நீங்கள் சொல்வது போல\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nசமாதான கொடி நட்டமாதிரி இருக்கு இந்தியா சண்டைக்கு போகாது போனால் பெண்டு நிமிரும் குனிய வச்சி கும்மி அடிக்கிற என்று சொல்லுவாங்களே அதேதான் நடக்கும் கும்மிடுவான் சப்ப மூக்கன்\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nஇதெல்லாம் இருந்தும் பலன் இல்லை இப்ப இந்திய சினிமா மோகம் ஊரெல்லாம் கண்டியளோ யாரபார்த்தாலும் பாடுறன் படம் எடுக்கிறன் என்பதும் டைரக்டர் ஆகப்போறன் என்ற பேச்சும் அடிக்கடி அடிபடுது\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nநானும் இந்தப்பாலத்துக்கு போய் மீன் வாங்குவேன் (திலாப்பியா) கிலோ 400 ரூபாய் மீன் குறைவென்றால் 600 ரூபாய்க்கு மேல் இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_592.html", "date_download": "2020-05-28T09:04:17Z", "digest": "sha1:NECGB7XMLCBSCRYNRGNXLG3EML45UIEC", "length": 38846, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரிஷாட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன் - ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரிஷாட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன் - ரணில்\nஎல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிசார்ட்டை விலகச் சொல்வது முறையானதல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇன்று -21- பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்த ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகூட்டத்தில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா , எம் பிக்களான காவிந்த ஜயவர்தன , ஹெக்ரர் அப்புஹாமி ஆகியோர் அமைச்சருக்கு எ��ிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் அமைச்சர் ரிஷார்ட் தற்காலிகமாக பதவி விலகுவது நல்லதென இங்கு பேசிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.\nஇவற்றுக்குப் பின்னர் கருத்து வெளியிட்டபோதே பிரதமர் ரணில் தற்போதைய நிலைமைகளை விளக்கினார்.\n“ அமைச்சர் ரிஷார்ட் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய நாம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்போம்.அது சுயாதீனமாக ஒரு முடிவை சொல்லட்டும். ரிஷார்ட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன்.அப்படியில்லாமல் கண்டபடி செயற்பட முடியாது. ரிசார்ட்டை பதவி நீக்கி அரசை ஆட்டம் காணச் செய்வதா அல்லது அரசையும் பாதுகாத்து அவரையும் பாதுகாப்பதா என்பதை முடிவு செய்யுங்கள்..” என்று ரணில் இங்கு குறிப்பிட்டார்.\nஇங்கு பேசிய இராஜாங்க அமைச்சர் அமீரலி தமது தலைவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கடும் விசனம் வெளியிட்டதுடன் எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவிகளை உதறித் தள்ளிவிட்டு போக தாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சு���ாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரை���ைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_588.html", "date_download": "2020-05-28T07:18:35Z", "digest": "sha1:VZAG4WUSGVOZZIHCNVZST6LFQGLAMX32", "length": 40016, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி முஸ்லிம் வீட்டை, சோதனையிட வந்தவர்களால் பணம் நகைகள் கொள்ளை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி முஸ்லிம் வீட்டை, சோதனையிட வந்தவர்களால் பணம் நகைகள் கொள்ளை\nதம்மைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறியவர்களால் அக்கரைப்பற்று பதுர் பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (09) மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 26 பவுண் நகைகள், 4 ,80, 000 ரூபா பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று முன்தினம் 4 மணிக்கும் 5 மணிக்கும��� இடையில் இடம் பெற்றள்ளது.\nசம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் 3 பெண்கள் இருந்துள்ளனர். இதன்போது வேன் ஒன்றில் வந்த மூவர், தங்களைப் பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி வீட்டைச் சோதனையிட வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் வீட்டைச் சோதனை செய்யப் போவதாகவும் வீட்டில் உள்ள நகைகள் பணம் என்பவற்றை எடுத்து வேறாக ஓர் அறையில் வைக்குமாறும் அவர்கள் கூறியள்ளனர்.\nஅவர்கள் கூறியவாறே வீட்டிலிருந்தவர்களும் செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த நகைகள், பணம் ஆகியன பயங்கரவாதி ஸஹ்ரானுக்கு உரியவை என தெரிவித்து, அவற்றை வீட்டின் அறை ஒன்றில் வைத்து பூட்டி திறப்பை மண்டபத்துக்குள் வைத்துள்ளனர்.\nஇதனையடுத்து வீட்டிலிருந்த மூன்று பெண்களையும் கொள்ளையர்களில் ஒருவர், மற்றைய அறைக்குகள் அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளார். அப்போது மற்றைய இருவரும் கதவைத் திறந்து பணம், நகைகளை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஏனைய பெண்களுக்கும் தெரியாதிருந்துள்ளது. அப்போது வீட்டு மண்டபத்துக்குள் கண்காணிப்புக் கமெராகக்ளும் செயற்பட்டுக் கொண்டிருந்துள்ளன.\nபின்னர் கொள்ளையர்கள் குறித்த நகைகளைச் சூட்சுமமாக எடுத்துக் கொண்டு செல்லும்போது ‘நாங்கள் உங்களை பரிசோதனை செய்வதற்குப் பெண் பொலிஸாருடன் வருகிறோம்’ அதுவரையும் பணம்.நகைகள் இருக்கும் அறையின் கதவைத் திறக்க வேண்டாம் என கூறிவிட்டு வேனில் தப்பி சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து வீட்டிலிருந்த பெண்கள் சந்தேகம் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் குறித்த அறையின் கதவை திறந்து பார்த்த போது நகைகள்,பணம் கொள்ளையிடப்பட்டிருந்ததை அறிந்து கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார ம��றைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜர���கிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_89.html", "date_download": "2020-05-28T06:56:30Z", "digest": "sha1:DIORJHBAXTEVVHQAEFQHYI4OAUDIW7TJ", "length": 9712, "nlines": 143, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....??", "raw_content": "\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குற��யா....\nபோஸ்டர் போடுவதிலும், அதில் வித்தியாசமான வாசகங்களை இடம் பெறச் செய்வதிலும் நமது திராவிடக் கட்சிகளுக்கு நிகர் அவர்கள்தான்.\nஇப்படியெல்லாம் வசனம் எழுத அவர்களுக்கு யார்தான் ஐடியா கொடுக்கிறார்களோ.. அப்படி இருக்கின்றன ஒவ்வொன்றும்.\nஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தபோது விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர் போட்டு தமிழகத்தின் மானத்தை அகில உலக அளவில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் அதிமுகவினர்.\nகாவிரியை வச்சுக்கோ அம்மாவைத் திருப்பிக் கொடு என்று கேட்டு காவிரி விவசாயிகளின் மனதில் ரத்தம் கசிய விட்டவர்கள் இந்த அரசியல்வாதிகள்.\nஇந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். விரைவில் முதல்வராகப் பதவியேற்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விதம் விதமாக தினுசு தினுசாக போஸ்டர்களைப் போட்டு பயமுறுத்தி வருகின்றனர் அதிமுகவினர்.\nமதுரையில் நீதி தேவதைக்கு நீதி வழங்கிய நீதி மானே என்ற பெயரில் நீதிபதி குமாரசாமியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதே மதுரையில், சிங்கம்லே என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் அதே கோஷ்டி அந்த சிங்கம் படத்தில் வரும் வசனத்தை உல்டா செய்து போட்டு இன்னும் உசுப்பேத்தியுள்ளது.\nஏன் பரப்பன அக்ரஹாரா சிறையில் கூட பார்த்திருப்ப\nஅது வெறித்தனமா வெளியேறி தொகுதி வாரியா ஓட்டு வேட்டையாடி பார்த்திருக்கியா.. பார்த்திருக்கிறியா...\nஅது ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே...\nஎதிரியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மன��தாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்...\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3854.html", "date_download": "2020-05-28T07:14:49Z", "digest": "sha1:CB46WYLMVU7TFBC24NCCAPV2PETB4SWB", "length": 22568, "nlines": 355, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3854 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vaitika, vēdic, vēdas, treasure, யாழ், வைந்நுதி, vaidika, வேதநெறிப்பட்ட, வைதிகம், வைந்தவம், vaintavam, வைதேவி, நாமதீப, வைதேகி, vaidēhī, வைப்பு, vaippu, திருவாச, வைப்பாட்டி, place, deposit, artificial, சேமநிதி, கூத்தியாள், திவ், religion, conformity, தேவா, šaiva, தொல், religious, rites, refined, modern, word, ளொன்று, வைதீகம், brahmin, வைதிகன், காலத்தோடொத்த, வைதிகவினை, தைலவ", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3854\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3854\nவேதவழக்கான சொல். உலகியற்சொல்லை யொழித்து வைதிகச்சொல்லை ஆராயும் நிருத்தமும் (தொல். பொ. 75, உரை).\nவேதநெறிப்பட்ட சைவமதம். ராசாங்கத்தி லமர்ந்தது வைதிகசைவமாதோ (தாயு. ஆகாரபு. 10).\nவேதநெறிப்பட்டது. வைதிகத்தின் வழியொழுகாத . . . காரமண்தேரரை (தேவா. 865, 2).\nவேதநெறிப்பட்ட மதம். வைதிகமார்க்கத் தளவைவாதியை (மணி. 27, 3).\nவேதவிதியோடொத்த ஒழுக்கம். சைவவாய்மை வைதிகவழக்கமாகு நன்னெறி திரிந்து (பெரியபு. திருஞான. 600).\nவேதசம்பந்தமான கிரியை. வேள்வி முதலிய வைதிகவினை (சி. போ. பா. 8, 1, பக். 169, சாமிநா.).\nவேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன். வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமையினார் (திவ். இயற். திருவிருத். 94).\nயோகமிருபத்தேழனு ளொன்று. தரு���ின்ற காரியங் கைகூடியே பின்பு தவறில் வைதிருதியாகும் (திருவேங். சத. 39).\nSee கடைப்படி. (தைலவ. தைல. 121, உரை.)\nSee வைதிகம். (தக்கயா. 139, உரை.)\nSee வைடூரியம். வைரம் வைதூரிய நீலம் (பாரத. இந்திரப். 12).\nபிராமணப் பெண்ணிடம் வைசியனுக்குப் பிறந்தவன்.\nSee வைதேகி, 1. வைதேவி விண்ணப்பம் (திவ். பெரியாழ். 3, 10, 4).\nகூரிய நுனி. வேற்றலை யன்ன வைந்நுதி (பெரும்பாண். 87).\nSee வைந்நுதி. வைந்நுனைப் பகழி (முல்லைப் 73).\nn. <வைப்பு + அரிதாரம்.\nவைப்புப்பாஷாணம் முப்பத்திரண்டனு ளொன்று. (W.)\nசேமநிதி போன்றவன். தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே (திருவாச. 5, 392).\nபண்டம் முதலின வைக்குமிடம். நின்சேவடிகளிரண்டும் வைப்பிடமின்றியே கலங்கினேன் (திருவாச. 30, 3).\nவைக்கை. பிறபொருள் வைப்போடு (சிலப். 10, கட்டுரை, 17).\nசேமநிதி. நல்லடியார்மனத் தெய்ப்பினில் வைப்பை (தேவா. 818, 2).\nபுதையல். செண்டெறிந்து வைப்பெடுத்த செயலும் (திருவிளை. மேருவை. 1).\nநிலப்பகுதி. கண்ணகன் வைப்பிற்றாயினும் (புறநா. 18).\nஊர். வேறுபல் வைப்பும் (திருமுரு. 224).\nஉலகம். வேதமுற் றியங்கு வைப்பின் (கம்பரா. பிணிவீட். 113).\nSee. சுரிதகம், 1. (தொல். பொ. 448.)\nபக்கம் 3854 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vaitika, vēdic, vēdas, treasure, யாழ், வைந்நுதி, vaidika, வேதநெறிப்பட்ட, வைதிகம், வைந்தவம், vaintavam, வைதேவி, நாமதீப, வைதேகி, vaidēhī, வைப்பு, vaippu, திருவாச, வைப்பாட்டி, place, deposit, artificial, சேமநிதி, கூத்தியாள், திவ், religion, conformity, தேவா, šaiva, தொல், religious, rites, refined, modern, word, ளொன்று, வைதீகம், brahmin, வைதிகன், காலத்தோடொத்த, வைதிகவினை, தைலவ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/38.html", "date_download": "2020-05-28T07:37:48Z", "digest": "sha1:6IFMRGB66I7IYFXUITRICHDVIGHWZD3V", "length": 4604, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிளிநொச்சி கண்டாவளையில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தே��ை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிளிநொச்சி கண்டாவளையில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 15 August 2017\nகிளிநொச்சி கரைச்சி கண்டாவளைப் பகுதியிலுள்ள 38 ஏக்கர் தனியாரின் காணிகளை இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.\nஇராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்த குறித்த காணிகளின் விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்கள் இராணுவத்தினரால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் நேரில் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to கிளிநொச்சி கண்டாவளையில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிளிநொச்சி கண்டாவளையில் 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/social-media-hot-shares-12", "date_download": "2020-05-28T08:44:28Z", "digest": "sha1:CLJVXAONNZ4KE54N3W6WBDJ7Y665RHSG", "length": 5643, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - வலைபாயுதே | Social Media Hot Shares", "raw_content": "\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை: இந்த வாரம் ‘��்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\nவேலை வாய்ப்பே இல்லாத நாட்டுல எத்தன பொதுத் தேர்வுடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/95469-", "date_download": "2020-05-28T08:54:37Z", "digest": "sha1:MHYRIG73QV2VVKUXAT422AHI642555YT", "length": 13100, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "Timepass Vikatan - 07 June 2014 - சினிமால்! | cinimal", "raw_content": "\nஎங்கே போனான் அந்தச் சிறுவன்\nதப்பைத் தட்டிக் கேட்க முடியாத எம்.ஜி.ஆர். நான்\nடாட்டூ குத்து... போட்டுத் தள்ளு\nA சர்ட்டிஃபிகேட் கேட்டு வாங்குவோம்\nஆடலாம் பாய்ஸ் காமெடியா ஒரு டான்ஸ்\nபா.ஜ.க ஆட்சி இந்தியாவுக்கு இருண்ட காலம்தான்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் பட ஆடியோ வெளியீட்டில்...\nபர்த்டே கேக் வெட்ட கத்தி வேணும்ல...\nஅது ஒரு டவுசர் காலம்\n'ஹம்சகல்ஸ்’ படத்தில் தமன்னாவுக்கு முன் ஒப்பந்தமானவர் மல்லிகா அரோராதான். இது குறித்து தமன்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது ''மல்லிகா அரோராவைவிட நான் இந்தியா முழுதும் பிரபலம். அதனால் வந்த வாய்ப்புதான்'' என்றாராம். நம்பிட்டோம்\n'வடகறி’ படத்தில் சன்னி லியோன் ஆடுகிறார் என்றதும் உற்சாகமான ரசிகர்களுக்கெல்லாம் ஒரு ஷாக் நியூஸ். 'வடகறி’ படத்திற்கு 'யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார். காரணம், படத்தில் சன்னி லியோனுக்கு பாவாடை தாவணிதான் காஸ்ட்யூம். குடும்பக் குத்துவிளக்காக ஜொலித்திருக்கிறாராம் சன்னி. வட போச்சே\n'குக்கூ’ படத்திற்கு பிறகு பிசியாகிவிட்டார் தினேஷ். 'வாராயோ வெண்ணிலாவே’, 'திருடன் போலீஸ்’, 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' என அடுத்தடுத்து படங்கள். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கத் திலும், 'அட்டகத்தி’ தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் தினேஷ். ரூட்டு தல ஆக வாழ்த்துகள்\n'லிங்கா’ படத்தில் ரஜினி கலெக்டராக நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அனுஷ்கா கிராமத்துப் பெண் வேடத்தில் அவரிடம் குறைகளைச் சொல்வது போலவும் ஊர்ப் பெரிய மனிதர்கள் கூட்டத்தில் ரஜினி பேசுவது போலவும் படமாக்கி உள்ளனர். படம் தீபாவளி ரிலீஸ் என்கிறது யூனிட். சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ்னாலே தீபாவளிதான்\nவரலட்சுமி இப்போது பாலாவின் இயக்கத்தில் நடிப்பதோடு 'அரண்மனை’, கன்னடப் படமான 'மாணிக்யா’ படங்களில் நடிக்கிறார். கவர்ச்சிக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களைக் கேட்டு வாங்கி நடிக்கிறாராம். என்னா ஓர் ஆர்வம்\nதாஜ்மகாலைப் பின்னணியாகக்கொண்ட தனுஷின் புது பாலிவுட் படத்தில் தனுஷ் பார்வையற்றவராக நடிக்கிறார். அக்ஷராவுக்கு அவர் மீது பரிதாபம் கொள்ளும் வேடம். படத்தில் முத்தக் காட்சி உண்டாம். முத்தத்துக்குக் கண் இல்லை\n'புறம்போக்கு’ படத்தில் கார்த்திகா டேப் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த நடனம் நன்றாக வந்துள்ளது என கார்த்திகாவின் அம்மா ராதாவுக்கு போன் செய்து பாராட்டினாராம் எஸ்.பி.ஜனநாதன். டேப்பு டாப்பு\nஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணையும் 'டானா’ படத்தில் கவர்ச்சிக் காட்சிகள் உண்டாம். வெறுமனே ஹோம்லி ரோல்கள் செய்தால் ஃபீல்டில் நிலைக்க முடியாது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஸ்ரீ. வாரே வா\nலட்சுமி மேனன் அப்பா கேரளத்தில் பரோட்டா மாஸ்டராம். அதனால் ரோட்டோர கடைகளில் சாப்பிடுவது என்றால் அம்மணிக்குக் கொள்ளைப் பிரியம். ''சுடச்சுட தோசையும் மிளகுத் தூள் போட்ட ஆம்லெட்டும் என் அப்பா கொண்டு வருவார். அதை மிஸ் பண்றேன்'' என்கிறார் மேடம். இது பரோட்டா சூரிக்குத் தெரியுமா\n'ஆடலாம் பாய்ஸ் சின்னதாய் டான்ஸ்’, அதான் 'ஏ.பி.சி.டி. பார்ட் 2’ தயாராகிறது. இதிலும் பிரபுதேவா நடிக்கிறார். இது 3டி படம். 2015 கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது. பிரபு தேவா கதை விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்கிறாராம். சூப்பர் பாஸ்\nதங்கர்பச்சான் மகன் நடிக்கும் படத்துக்கு 'பட்டதாரி’ என்று பெயர் வைத்துள்ளனர். பரதன் இயக்குகிறார். ஒளி ஓவியர் யாருங்க\n'ஹரிதாஸ்’ படத்தை அடுத்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இந்திய எல்லைப்பகுதியில் நடப்பது போன்ற கதையம்சம்கொண்ட இந்தப் படத்தில் 'பாலிவுட் நடிகை அலியா பட் நடிச்சா நல்லா இருக்கும்’ என விக்ரம் பிரபு கேட்க, அலியாவுக்குக் கதை சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார் குமாரவேலன். கூட்டிட்டு வாங்க பாஸ்\nபிரீத்தி ஜிந்தாவின் ஆபாசப் படம் இணையதளம் முழுவதும் கலக்குது. ஒற்றைத் துணியுடன் அவர் காட்சி அளிக்கும் விதம் ரொம்ப ஓவர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்க ''எல்லாம் கிராஃபிக்ஸ்'' என்றாராம். லிங்க் எங்கே பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/116084/", "date_download": "2020-05-28T08:12:44Z", "digest": "sha1:VF65257RJHP5KC25ZBIZ4BHE2S6G6K2C", "length": 13033, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "சிலாபத்துறையில் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலாபத்துறையில் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஜீம்மாத்தொழுகையின் பின்னர் சிலாபத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்ஸீம் மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாக சென்றனர். அதனைத் தொடர்ற்து சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை 24 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்ற பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்கு அருகில் நின்று கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு,மன்னார் மெசிடோ நிறுவனம்,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை போன்றவற்றின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியதோடு,மன்னாரில் இருந்தும் மக்கள் சென்று ஆதரவு வழங்கினர்.\nமுசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nயுத்தத்தின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.\n218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் இன்றயை தினம் 24 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,மக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஆர்ப்பாட்டம் கடற்படையினரை காணிகளில் இருந்து சிலாபத்துறை வெளியேற்றக்கோரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nபயங்கரவாத தடை சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்புச் சட்டம் போன்றவை ஆபத்தானவை :\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\n���.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527652/amp", "date_download": "2020-05-28T07:57:50Z", "digest": "sha1:EXC5DCMYOERA7TKEQA2Y3OUIH763C4VF", "length": 10583, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Advisory meeting To normalize traffic in the north central region | வடசென்னை பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "\nவடசென்னை பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க ஆலோசனை கூட்டம்\nபெரம்பூர்: வடசென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் சியாமளா தேவி தலைமையில், ஆலோசனை கூட்டம், பாரிமுனை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் பாரிமுனை, மண்ணடி, பிராட்வே, பூக்கடை, கொத்தவால்சாவடி வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதாவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், கொத்தவால்சாவடி பகுதியில் கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிப்பது, செங்குன்றம் பகுதியில் அரிசி மண்டிக்கு வரும் லாரிகளை உரிய முறையில் நிறுத்துவது, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்துவது, நெரிசல் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்தார். கூட்டத்தில், பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையர் பிரபாகர் மற்றும் வியாபாரிகள், போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது...ஐகோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு..\nகள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும்.:தமிழக அரசு தகவல்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால��� மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது: தமிழக அரசு\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nமாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.: காவல் ஆணையர் பேட்டி\nஜூன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும்: கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை\nதடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம்.:அமைச்சர் காமராஜ் பேட்டி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு\nபிளஸ் டூ வேதியியல் தேர்வில் தமிழ் வழி எழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்கம்\nசெந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\nசென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா தொற்று 1000-ஐ தாண்டியது; அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,252 பேருக்கு கொரோனா...மாநகராட்சி தகவல்.\nசென்னை அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு\n2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஜூன் 15 முதல் தொடக்கம்...தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,27,689 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 8.36 கோடி அபராதம் வசூல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடக்கம்.: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு: மாநகராட்சி\nமத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ்கவுபாவுடன் தமிழக தலைமை செயலர் சண்முகம் இன்று காலை காணொலியில் ஆலோசனை\nமாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்காமல் செயல்பட வேண்டும்: யுஜிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/6", "date_download": "2020-05-28T08:33:27Z", "digest": "sha1:Q6HXCKLR2OZLTWGBKUJDARFYJ5J4GHKJ", "length": 4637, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/6\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/6\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/6 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பட்டிப் பறவைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/411", "date_download": "2020-05-28T07:18:09Z", "digest": "sha1:JFFDUNTFCJ4G5PTQVEBRXSF7C3JZN2QD", "length": 4701, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/411\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/411\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/411 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அட���த்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பதினெண் புராணங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/punjab-electricity-supply-disconnected-at-10-14-police-stations-in-ludhiana-by-pspcl-over-bill-dues-371208.html", "date_download": "2020-05-28T07:20:28Z", "digest": "sha1:U3ILUIJEQNIY2AAJLN3GGS5K27ZQJCMD", "length": 16029, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு | Punjab: Electricity supply disconnected at 10-14 police stations in Ludhiana by PSPCL over bill dues - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nஇஸ்ரோவின் டெக்னிக்.. முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்\nபல பெண்களை ஏமாற்றினார்.. சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை.. காசி வழக்கை கையில் எடுத்தது சிபிசிஐடி\nஇவரா இந்திய - சீன பிரச்சனையை தீர்க்க போவது திடீரென வைரலாகும் பழைய \"டிரம்ப் ஸ்டேட்மென்ட்\".. பின்னணி\nAutomobiles நம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...\nSports Exclusive : பணத்திற்காக கிரிக்கெட் ஆடக் கூடாது.. இளம் வீரர்களுக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் அட்வைஸ்\nMovies பிராமணாள் மட்டும் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்த்திரம் சொல்லி இருக்கு..சர்ச்சையை கிளப்பும் காட்மேன்\nFinance மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்\nTechnology டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூஸ் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் ���டங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமல் நீண்டகாலமாக நிலுவைத்தொகை வைத்திருந்த காரணத்தால் 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அம்மாநில மின்சார வாரிய அதிகாரிகள் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபஞ்சாபில் காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அரசு கட்டிடங்கள் மின்சார வாரியத்திற்கு மின் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை தொகை வைத்திருக்கின்றன.\nஇது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் மின் கட்டணத்தை செலுத்தாத நிலையில், மின் இணைப்பை துண்டிக்க பஞ்சாப் மாநில மின்சார வாரியம் முடிவு செய்தது. இதன்படி லூதியனாவில் 10 முதல் 14 காவல் நிலையங்களின் மின் இணைப்பை நேற்று பஞ்சாப் மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு ஏற்படுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அம்மாநில மின்சார வாரிய உயர் அதிகாரி டிபிஎஸ் கிரேவால் 51 அரசு துறை அலுவலகங்கள் 214 கோடி மின் கட்டணத்தை இதுவரை செலுத்தவில்லை. அதனால் தான் மக்களை பாதிக்காத வகையில் 10 முதல் 14 காவல் நிலையங்களின் மின்சாரத்தை துண்டித்தோம். மக்களை பாதிக்கும் என்பதால் நாங்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மின்சாரத்தை துண்டிக்கவில்லை. என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. அதிரடியாக சஸ்பெண்ட்\nநாளை முதல் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.. மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு\nமதுபானம், கஞ்சா கடைகளை திறக்க ம.பி. அரசு அனுமதி பஞ்சாப் அரசு சரக்குகளை டோர்டெலிவரி செய்ய ஏற்பாடு\n'அரசு வேலையில் பாதுகாப்பு முக்கியம்'.. ஹரியானாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு- தெலுங்கானாவை தொடர்ந்து அறிவிப்பு\nகாலக் கொடுமை- லாக்டவுன் முடியப் போகுது.. சரக்கு உற்பத்தியை தொடங்குங்க.. ஹரியானா அரசு பகீர் உத்தரவு\nஊரடங்கில் வந்த வாகனம்.. தட்டி கேட்ட போலீஸ்காரரின் கையை வெட்டி துண்டாக்கிய கும்பல்.. பஞ்சாபில் ஷாக்\nகொரோனா: பஞ்சாப்பில் மே 1 வரை லாக்டவுன் நீட்டிப்பு- முதல்வர் அமரீந்தர்சிங்\nகலக்கும் ஹரியானா.. கொரோனா பாதிப்பை அசால்டாக டீல் செய்கிறது.. அசத்தும் புள்ளிவிவரம்\nநாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்\nகொரோனா: பஞ்சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை\nஎன்னது.. கொரோனா பாதித்த நாடுகளுக்கு போய் வந்த 335 பேர் மாயமா\nவா ராசா வந்து பாரு.. டிரம்ப்பை அன்போடு அழைக்கும் ஹரியானா கிராமம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/in-a-spicy-flavor-make-chicken-manchurian-recipe-119012800054_1.html", "date_download": "2020-05-28T07:38:10Z", "digest": "sha1:EIJRHG2WQAVK3KEUZ76RBL2QL4MJCK7M", "length": 13105, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூப்பரான சுவையில் சிக்கன் மஞ்சூரியன் செய்ய...\nகோழிக்கறி - 400 கிராம்\nகார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி\nஇஞ்சி - 2 அங்குலத் துண்டு\nகுடை மிளகாய் - ஒன்று\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபூண்டு - 10 பல்\nபச்சை மிளகாய் - 3\nசிக்கன் ஸ்டாக் - 2 கப்\nஎண்ணெய் - 4 மேசைக்கரண்டி\nஅஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி\nவினிகர் - 2 மேசைக்கரண்டி\nகோழிக் கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதனை நன்கு பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.\nவெங்காயத்தை தோலுரித்த��� மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினையும் தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nகுடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டிக் கொள்ள வேண்டும். மீதமுள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து விட வேண்டும். மற்றொரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கின இஞ்சி பூண்டினைப் போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, ஸ்டாக், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.\nபிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலக்கி வேகவிட வேண்டும். அதில் நறுக்கின குடை மிளகாய், வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.\nசுவையான சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய...\nஆரோக்கியம் தரும் இஞ்சி சட்னி செய்ய...\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள சமையலறை குறிப்புகள்..\nஅருமையான சுவையில் இறால் வடை செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpapernews.com/rbis-surplus-fund-does-the-federal-government-pressurize/", "date_download": "2020-05-28T06:45:04Z", "digest": "sha1:RXBVGF3FT5BJL2DYYW5AEAQGQES2NL4B", "length": 18183, "nlines": 266, "source_domain": "tamilpapernews.com", "title": "ரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு? – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தல���முறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nஇந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், பொருளாதாரம், விமர்சனம்\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nமத்திய அரசின் கணக்குக்கு ரூ.28,000 கோடியை இடைக்கால உபரியாகத் தருவது என்று முடிவுசெய்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம். மொத்த ஜிடிபியில் 3.4% ஆக நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கும் மத்திய அரசுக்கு இது மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொகையுடன் 2017-18 நிதியாண்டின் முதல் பாதியில் ரிசர்வ் வங்கி வழங்கிய ரூ.40,000 கோடியையும் சேர்த்தால் மொத்தம் ரூ68,000 கோடியாகிறது. 2017-18-ல் கிடைத்த ரூ.50,000 கோடியைவிட 2018-19ல் கிடைத்திருப்பது மிக அதிகம். இந்தக் கூடுதல் நிதி சில கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது.\nதொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக மத்திய அரசுக்கு இப்படி உபரி நிதியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி தரப்பட்டது. பங்குதாரர், இடைக்கால நிவாரணம் கேட்பதில் தவறு இல்லை. ஆனால், கடந்த ஆண்டில் உபரியாகக் கூடிய தொகையிலிருந்து முன்கூட்டியே இடைக்கால நிவாரணம் தர வேண்டும் என்று நெருக்குதல் தந்து வாங்குவதுதான் பிரச்சினையே\nஉபரியைத் தருவதைத் தொடர்வதில்லை என்ற முடிவை ரிசர்வ் வங்கி எடுத்தால் அரசின் வருவாய் கணிசமாகச் சரிந்துவிடும். அடுத்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி உபரி தரும் என்ற எதிர்பார்ப்பில் ரூ.82,911 கோடி எதிர்பார்க்கும் வரவாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி என்பது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல, மத்திய அரசும் பங்குதாரர் அல்ல. ரிசர்வ் வங்கியின் வருமானத்தையும் உபரி வளர்ச்சியையும் வணிகநோக்கில் அளவிடக் கூடாது. ரிசர்வ் வங்கிக்கு வரும் வருமானத்தில் பெரும்பகுதி, அரசியல் சட்டப்படி அது ஆற்றும் கடமைகளுக்காகப் பெறப்படுவது என்பதை மறந்துவிடக் கூடாது.\nஇந்த விஷயத்தில் மத்திய அரசு தந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல்தான் கவர்னர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் விலகினார் என்று பேசப்படுகிறது. உண்மையில், இடைக்கால நிவாரணம் அளிக்கும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தவர் உர்ஜித் படேல்தான். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு தற்போது கூடுதல் நிதி மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கிறது. 2018-19 நிதிநிலை அறிக்கையில் வங்கிகளிடமிருந்தும் ரிசர்வ் வங்கியிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும் தொகையாக நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்த தொகை முந்தைய ஆண்டைவிட அதிகமாகும். இந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் தர வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் தந்ததா என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.\nரிசர்வ் வங்கியின் மூலதனக் கட்டமைப்பை ஆராய்ந்து இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வழிகாட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் விமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பரிந்துரை இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாகம் தனிநபர்களைப் பொறுத்ததாக அல்லாமல், அமைப்புரீதியாக மேற்கொள்ளப்படுவதற்கு இந்தக் குழுவின் பரிந்துரைகள் வழிகாட்டும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. காத்திருப்போம்\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\nபரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nதமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா; சென்னையில் 558 பேர் பாதிப்பு: 20 ஆயிரத்தை நெருங்கும் தமிழகம் - Hindu Tamil\nபாலியல் தொல்லையால் “சினிமாவை விட்டு விலகினேன்” - நடிகை கல்யாணி - தினத் தந்தி\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா - ஐ.சி.சி. இன்று ஆலோசனை - தினத் தந்தி\nஅக்தரின் ‘பவுன்சர்’ பந்தை சந்திக்க தெண்டுல்கர் பயந்தார்: முகமது ஆசிப் - தினத் தந்தி\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம் - DriveSpark Tamil\nசிதம்பரத்தில் விடைத்தாள�� திருத்தும் பணி - Dinamalar\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2019/05/3-john-wick-chapter-3-parabellum.html", "date_download": "2020-05-28T06:33:56Z", "digest": "sha1:R7GFGQIBGHWWKIZZTNAM57U25INGECZC", "length": 16263, "nlines": 92, "source_domain": "www.malartharu.org", "title": "ஜான் விக் 3", "raw_content": "\nAmazon New LED TV Brand கியானூ ரீவிஸ் உலகளவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். ஸ்பீட், செயின் ரியாக்சன், மாட்ரிக்ஸ் என்று இவர் நடித்த படங்கள் திரையுலகில் தனித்த முத்திரையை பதித்தவை.\nஸ்பீட் படத்தில் பபுள் கம்மை மென்றுகொண்டே இவர் பாம் ஸ்க்வாடில் செய்த அதகளம் இன்னும் உங்களுக்கு நினைவில் இருக்கும். ஸ்பீட் இரண்டாம் பாகத்தில் அம்மணி சாண்ட்ரா புல்லக் கியானுவோடு நடிக்க முடியாது என்று சொல்லவே ஜேசன் பாட்ரிக்க்கு அடித்தது யோகம். ஆனால் என்ன படம் ஊத்திகிச்சு.\nகியானூ ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, சக மனிதர்களின் துன்பம் குறித்து அக்கறையுள்ளவர். மாட்ரிக்ஸ் படத்தின் ஊதியத்தில் பெரும் பகுதியை படத்தின் துணை நடிகர்களுக்கு வழங்கியவர், தொடர்ந்து சமூக நலச் செயல்களில் ஈடுபட்டுவருபவர்.\nஆடம்பரமாக வாழ வழியிருந்தும் மிக எளிமையாக வாழ்பவர்.\nமாட்ரிக்ஸ்சுக்கு பிறகு தலைக்கு ஒரு பிரேக் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது வந்தப் படம்தான் ஜான் விக்.\nஉலகெங்கும் பரவியிருக்கும் ஒரு நிழல் உலக கொலையாளிகளின் கதைதான் திரைப்படம்.\nசாலைகளில் பிச்சைஎடுக்கும் போலி பிச்சைக்காரர்கள் முதல், கஸ்டம் மேட் கார்களை வைத்திருக்கும் பலதரப்பட்ட கொலையாளிகள். இவர்களில் ஒருவன் ஹை கிளாஸ் அசாஸின் ஜான்.\nமுதல் பாகம் இவனது மனைவி இவனுக்கு ஆசையாக கொடுத்த நாய்க்குட்டியை கொன்றுபோடும் கிறுக்கு இளைஞர்களை வேட்டையாடும் கதை.\nஅந்த கிறுக்கு இளைஞன் ஒரு ரஷ்ய அன்டர்வேர்ல்ட் டானின் மகன்.\nரொம்ப தெனாவெட்டா யாப்பா யாருப்பா அவன் ஒரு காரை எடுத்தேன், நாயைக் கொன்றேன் என்கிறான்.\nடான் அப்பா நிதானமாக தன்னுடைய முழுக்கை சட்டையை மடித்துக்கொண்டு, தன் மகனின் மூஞ்சியில் திரும்ப திரும்ப குத்தி சொல்கிறான்.\nஅவன் யாரோ இல்லடா, ஒரு நாள் நைட் அவன் எனக்காக கொன்னு போட்ட மனிதர்களின் எலும்புக்கூட்டின் மேலேதான் இன்று நாம்ம சாம்ராஜ்யம் இருக்கு என்கிறான்.\nஜான் விக் குறித்து இணையத்தில் ஒரு மீம் சுற்றுகிறது, சமீபத்தில் வெளிவந்த அவன்ஜர் திரைப்பட வில்லன் தானோசைக் கொல்ல ரொம்ப எளிமையான வழி ஒன்று இருக்கு. அது ஜானின்ன் நாய்க் குட்டியை தானோஸ்தான் கொன்றான் என்று சொல்லிவிட்டால் அவனை ஜான் போட்டுத்தள்ளி விடுவான்.\nஇரண்டு படத்தையும் பார்த்தவர்கள் இந்நேரம் விழுந்து புரண்டு சிரிப்பீர்கள்.\nஜான் விக் அதீத என்டியூரன்ஸ் உள்ள, ஸ்மார்ட்டான ஒரு கொலையாளி. காரை விட்டு மோதுங்கள், தூக்கி எறியப்பட்டாலும் எழுந்து நின்று இரண்டு பேரை அசால்ட்டாக போடக் கூடிய கதாபாத்திரம் அது. செம ஸ்டாமினா உள்ள கேரக்டர்.\nஇவ்வளவு விசயம் தெரிந்திருந்தாலும் அந்த அப்பன் தன் மகனை காப்பாற்ற முனைகிறான், முடிவுதான் உங்களுக்கே தெரியுமே.\nஜான் விக் சாப்டர் 2\nதானுண்டு தன் வேலையுண்டு என்று நிழல் உலகில் இருந்து விலகி வாழ்கிறான் ஜான். திடுமென அவன் வீட்டிற்கு வரும் சண்டினோ தன் சொந்த அக்கா கியானவை கொல்லவேண்டும் என்கிறான்.\nஇதற்காக ஒரு மெடாலியன் ஒன்றை தருகிறான். அது ஒரு சின்ன டாலர்.\nஒரு சிறிய நாணயம் அளவில் இருக்கும் அதில் இருக்கும் மேற்புறத்தைதிறந்தால் உள்ளே ரத்த கைரேகை வைக்க இடம் இருக்கும். இந்த மார்க்கரை இரத்த கைரேகையோடு ஒருவரிடம் கொடுத்தால் அவர் அழைக்கும் பொழுது, அவர் சொல்லும் வேலையைச் செய்யவேண்டும். இது அவர்களின் நிழல் உலக விதி. மீறினால் தண்டனை உண்டு.\nஜான் தான் ஓய்வு பெற்றுவிட்டதால் களத்துக்கு வரமாட்டேன் என்கிறான், வெறுப்பில் சான்டினோ ஜானின் வீட்டை தரைமட்டமாக்கிவிடுகிறான்.\nவேறு வழியே இல்லாமல் ஜான் கியானாவைக் கொல்லக் கிளம்புகிறான். ஆனால் வேலை முடிந்தவுடன் சான்டினோ டைவ் அடித்து என் அக்காவை ஜான் கொன்னுட்டான் அவனை கொள்பவர்களுக்கு ஏழு மில்லியன் என்று சொல்லி ஜானின் வாழ்க்கையை நரகமாக்குகிறான்.\nஉலகில் இருக்கும் அத்துணை கொலையாளிகளும் இப்போ ஜான் பின்னே. வெறியேறும் ஜான் சான்டினோவை துரத்த அவன் ஹோட்டல் காண்டிநெண்டல் சென்றுவிடுகிறான்.\nபிரச்னை என்னவென்றால் அது நிழல் உலகின் சேப் ஹெவன். அங்கே அபயம் போகலாமே ஒழிய, வேறு எதற்கும் அனுமதியில்லை. இதுவும் நிழல் உலக விதி.\nஉள்ளே ஓடிப்போகும் சான்டினோ ஜானிடம் நக்கலாக சொல்கிறான் இனி நான் ஏன் இந்த ஹோட்��லைவிட்டு வெளியே வரப்போறேன் என்று சொல்லவும், அவன் தலையில் வெடிக்கிறது ஜானின் துப்பாக்கி.\nஜான் விக் சாப்டர் 3 பாரபலம்\nபாரபலம் என்கிற வார்த்தைக்கு போருக்கு தயாராகு என்று அர்த்தம். இந்த முழுப் படமும் அடுத்த பாகத்தில் இன்னும் ருத்திரமாய் ஆடப்போகும் ஜானின் ஆட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம்.\nCQC க்ளோஸ் குவார்டர் காம்பாட் சண்டைக்காட்சிகளில் புதிய உச்சங்களை தொட்ட படத்தொடர், இந்தப் பாகத்திலும் அதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nசொல்லப்போனால் ஜான் விக் முதல் பாகத்திற்கு பின்னர் வந்த பெப்பர்மின்ட், ராபின் ஹூட் போன்ற படங்களில் ஜான் விக் சண்டைக் காட்சிகளின் தழுவல் இருக்கும்.\nஅந்த அளவிற்கு ஒரு கிரியேட்டிவ் இன்ஸ்பிரேஷன் இந்த படம்.\nபுல்லட் டைம் என்பதை ரசித்து விளையாடிய மாக்ஸ் பைன் கேமர்கள், பர்ஸ்ட் பர்சன் ஷூட்டர் கேம் ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை கொண்டாயிருப்பார்கள்.\nநாற்பது மிலியன் செலவில் நூற்றி நாற்பத்தி ஒரு மிலியன் வசூல் செய்தது போன பாகம்.\nஇந்த பாகத்தில் எதிர்பாரா வரவு ஹாலி பேரி, எக்சிகியூடிவ் டிசிசன், ஸ்வார்ட் பிஷ், எக்ஸ் மென் என்று அம்மணி முத்திரை பதித்த வகையில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது.\nஹாலியும் அவரது நாய்களும் படத்தில் ரத்தம் தெரிக்கும் சண்டைக்காட்சிகளில் அசாத்தியிருக்கின்றனர்.\nஹாய் டேபிளின் தலைவர் எங்கோ காசாபிளாங்கா பாலைவனத்தில் நடுவே இருப்பதை, அவனது ராஜ்யத்தின் பிரமாண்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது படம்.\nஅடுத்த பாகம் இதைவிட அசத்தலாகத்தான் இருக்கும்.\nspeed பார்த்திருக்கிறேன் - இரண்டு பாகமும்.\nஇந்தப் படம் அமேசானில் கிடைத்தால் பார்க்கலாம் அங்கு இப்போது சில படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை ���ட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238882-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:03:52Z", "digest": "sha1:SOAVZ32I4YHE244Z65Y5FET7W4TKYBLG", "length": 70689, "nlines": 223, "source_domain": "yarl.com", "title": "இலங்கை மன்னன் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.! - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை மன்னன் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.\nஇலங்கை மன்னன் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், March 3 in எங்கள் மண்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கை மன்னன் தமிழில் கையொப்பமிட்ட கண்டி ஒப்பந்தம்: என்.சரவணன்\nகண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.\nகண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்திடமுமிருந்து அன்னியரிடம் பறிபோனது.\n1505 இல் இலங்கை அந்நிய காலனித்துவத்திடம் பறிபோனது. போர்த்துக்கேயர் இலங்கை கைப்பற்றிய போதும் அவர்களால் கரையோரப் பிரதேசங்களையே 1685வரை ஆண்டனர். போர்த்துக்கேயரை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக கண்டி மன்னன் இரண்டாவது இராஜசிங்கன் ஒல்லாந்தரின் உதவியை நாடினார். அப்படி செய்தால் அதற்கு பிரதியுபகாரமாக மட்டக்களப்பில் அல்லது கொட்டியாரத்தில் ஒல்லாந்தருக்கு ஒரு கோட்டையை கட்டி கொடுப்பது என்பதே மன்னனின் திட்டமாக இருந்தது.\nஅதன்படி 23.05.1638இல் ஒல்லாந்தருக்கும் கண்டி அரசனுக்��ும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒல்லாந்தருக்கு கண்டியின் விளைபொருள்களை ஏற்றுமதிக்கான ஏகபோக உரிமையை வழங்கி பொருளுதவி, படையுதவியையும் செய்வதாக உடன்பாடு காணப்பட்டது. அதன்படி ஒல்லாந்தரும் 1658 யூன் மாதமளவில் போர்த்துகேயரை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டனர். ஆனால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டபடி கைப்பற்றிய இடங்களை மன்னரிடம் ஒப்படைக்காமல் தாம் கைப்பற்றிய இடங்கள் தமக்குரியவை என்றனர்.\nஇதற்கிடையில் கண்டியின் அரசர்கள் மாறினார். மன்னர் நரேந்திர சிங்க (ஆட்சிபுரிந்தது 1707-1739) மன்னருக்கு அடுத்து ஆட்சிபுரிய வாரிசு இன்றிப் போனதால் அவரின் முதலாவது மனைவியின் சகோதரர் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டு அரசராக்கப்பட்டார். அதுபோலவே ஸ்ரீ விஜய ராஜசிங்கனுக்கும் வாரிசு இல்லாத நிலையில் அவரின் முதல் மனைவியின் சகோதரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 – 1782) மதுரையிலிருந்து அழைக்கப்பட்டு மன்னராக ஆக்கப்பட்டார்.\nஇப்படி நாயக்க வம்சத்து மன்னர்கள் சிங்கள பௌத்தர்களை ஆண்டது குறித்து பிற்காலங்களில் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாலும் அன்றைய ஆரம்ப கட்டத்தில் இந்த அளவு இனவாதத்துடன் அணுகப்படவில்லை.\nஅவர்களையும் ஒரு சிங்கள மன்னனாகவே கருதினார்கள். அந்த நாயக்க மன்னர்களும் பௌத்த மதத்துக்கு மாறி தம்மை சிங்கள மக்களின் அரசனாகத்தான் ஆட்சி நடத்தினார்கள். குறிப்பாக கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் தான் பௌத்த மதத்தைப் பலப்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பத்தரின் புனிதப்பல்லை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, புனிதப்பல்லை மக்கள் வணங்குவதற்காக வருடாந்த தலதா பெரஹர கொண்டாட்டம் 1753இல் இவரின் ஏற்பாட்டிலேயே தொடங்கப்பட்டது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நலிந்து போயிருந்த பௌத்த மதத்தை கட்டியெழுப்புவதற்க்காக அன்றைய சீயம் நாட்டு (தாய்லாந்து) அரசருக்கு தூது அனுப்பி அங்கிருந்து தேரவாத பௌத்த பிக்குகளை வரவழைத்து சீயம் நிகாய ஆரம்பிக்கப்பட்டது. பல நிலங்கள் விகாரைகளுக்கு வழங்கப்பட்டது. சிதைவுற்றிருந்த பல விகாரைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.\nகீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் ஒல்லாந்தருடன் பகைமை உணர்வுகள் தொடர்ந்த போதும் இரு தரப்புக்க��ம் இடையில் உக்கிர போர் முயற்சிகள் இடம்பெறவில்லை. ஆனால் ஒல்லாந்தரின் ஆட்சிப்பகுதிகளில் இருந்த கரையோர பிரதேசங்களில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சியைப் பயன்படுத்திய கண்டி மன்னர் 1761இல் ஒரு படையெடுப்பை செய்தார். இதற்குப் பதிலடியாக ஒல்லாந்தரும் கண்டி ராச்சியத்துக்கு உரித்தான சிலாபம் புத்தளம் போன்ற பிரதேசங்களைப் பிடித்தனர்.\nஅத்துடன் நில்லாது கண்டி மீது படையெடுத்து வெற்றிமுரசு கொட்டினர். ஆனால் அதனை தக்கவைத்துகொள்ளும் பலமில்லாததால் ஒல்லாந்தர் பின்வாங்கினர். இரு தரப்பும் விட்டுகொடுப்புகளை செய்வதாக ஒரு முக்கிய சமாதான உடன்படிகையை 14.02.1776 இல் செய்துகொண்டனர். இந்த ஒப்பதத்தின் மூலம் சூட்சுமமாக வளங்களை கொள்ளையடித்தனர் ஒல்லாந்தர். இதன் உச்சக் கட்டமாக ஒல்லாந்தரை துரத்தியே ஆவது என்கிற முடிவுக்கு வந்த மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.\nஇதற்கு முன்னர் போர்த்துகேயரை விரட்ட ஒல்லாந்தர்களைப் பயன்படுத்தியதன் விளைவு போர்த்துக்கேயரின் இடத்தை ஒல்லாந்தர் வகித்தனர். அந்த வரலாற்றுப் பாடத்தை மறந்து மீண்டும் இந்த முறை ஒல்லாந்தர் மீது படையெடுப்புக்காக ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார் கண்டி மன்னர். ஆங்கிலேயர் இந்த சூழலைப் பயன்படுத்தி திருகோணமலையை 1782இல் கைப்பற்றியிருந்தனர். அதே ஆண்டு மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் குதிரையிலிருந்து விழுந்ததில் மரணமானார்.\nஅவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 – 1798) ஆட்சியேறினார். இவரது ஆட்சியில் தான் அரசருக்கு எதிராக கண்டிப் பிரதானிகளதும், அதிகாரிகளதும் அதிருப்திகள் அதிகரித்தன. அவர்கள் அரசருக்கு எதிராக சூழ்ச்சி செய்துகொண்டிருந்தனர்.\nஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு அடுத்ததாக முடிசூட்டப்பட்ட அவரின் மூத்த மனைவியின் சகோதரர் முத்துசாமியை ராஜாதிராஜசிங்கனுக்குப் பின்னர் முடிசூட்ட விடவில்லை. அதற்குப் பதிலாக இரண்டாவது மனைவியின் சகோதரன் ஸ்ரீ விக்கிரமா ராஜசிங்கனை முடிசூட்டினர் . அதற்கூடாக அரசாட்சியை தமது கைக்குள் வைத்திருக்கலாம் என்று போட்ட கணக்கு பிழைத்தது.\nஅவர்களின் சூழ்ச்சி எல்லை மீறிப் போனபோது மன்னரின் தண்டனைக்கு உள்ளானார்கள். இறுதியில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள் ஆங்கிலேயர்களின் துணையுடன் கண்டி அரசை கைப்பற்றி அரசரை சிறைபிடித்தனர். இலங்கையின் கடைசி அரசும் வீழ்ந்தது. முழு இலங்கையும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது.\n1803, 1809ம் ஆண்டுகளில் கண்டியை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்திருந்தன. 1803இல் நிகழ்ந்த போரில் ஆயிரக்கணக்கான ஆங்கிலேயப்படையினர் கொல்லப்பட்டு ஒருவர் மாத்திரமே தப்பி சென்றார். அனால் 1815இல் கண்டியைப் பிடிக்கப்போன 3744 ஆங்கிலப் படையினரில் எவருக்கும் சேதமின்றி கண்டி கைப்பற்றப்பட்டது.\nகண்டு கைப்பற்ற பின்னர் தம் மத்தியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள் என்றே காட்டிக்கொடுப்புக்கு துணைபோன பெரும்பாலான பிரதானிகள் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எமாற்றப்பட்டிருந்தார்கள். “இரு தரப்புக்கும் தேவைப்பட்டது அரசனை வீழ்த்துவது. அது முடிந்துவிட்டது. இனி நீங்கள் போகலாம்” என்பதே ஆங்கிலேயர்களின் சைகையாக இருந்தது.\nசிறைப்பிடிக்கப்பட்ட அரசரின் நலன்களை ஏற்பாடு செய்வதற்காக டொய்லி 08 நாட்கள் ஒப்பந்தம் குறித்த உத்தியோகபூர்வமாக கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவில்லை.\nகண்டி தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களிடம் பணிந்துவிட்டதால் அன்றைய ஆள்பதியின் விருப்பின் பேரில் அதிகாரி டொய்லி ஒரு மாநாட்டைக் கூட்டினார். விமரிசையான அந்த ஏற்பாட்டில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள், திசாவைகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு ஏன் கண்டியை கைப்பற்றினோம் என்று விளக்கமளிக்கப்பட்டது. “கண்டிப் பிரதானிகளே கைப்பற்றும்படி அழைத்தார்கள், அவர்கள் எங்கள் படைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்” என்று ஆள்பதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகண்டி ராஜ மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு கண்டி ஒப்பந்தம் (Kandy convention) செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜோன் டொய்லியால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் பிரதானிகள் கையெழுத்திட்டனர். ஆங்கில-சிங்கள மொழிகளில் அது வாசிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் பின்னர் வெளியிடப்படவில்லை. ஆனால் 6 ஆம் திகதி ஆங்கிலேய வர்த்தமானி பத்திரிகையில் முதல் தடவையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டது.\nஒப்பந்தம் செய்துமுடிக்கப்பட்டதன் பின்னர் ஆங்கிலேய கொடி ஏற்றப்பட்டது. குண்டுகளையும் து���்பாக்கிகளையும் வெடிக்கச் செய்து தமது வெற்றியைக் கொண்டாடினர் ஆங்கிலேயர்.\nஅதே நாள் பிரித்தானிய கொடியான ”யூனியன் ஜாக்” கொடியை வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் இழுத்து இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது ராஜ்ய துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் இன்றும் பாடப்புத்தகங்களில் உள்ள நாயகன் அவர். இன்றும் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக்கொடியை இறக்கி கையில் வைத்திருக்கும் ஒரு சிலை உண்டு.\nஇப்போதெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து வைப்பதை கௌரவமாக நினைப்பதைப்போல அப்போது தமிழில் கையெழுத்திடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழை ஓரளவு அறிந்தும் வைத்திருந்தனர். நாயக்க மன்னரின் உறவினர்கள் பலர் அரச சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் தமிழும் வழக்கில் இருந்தது. ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்ட கையெழுத்து. சிலரின் கையெழுத்து என்ன மொழி என்றே அடையாளம் காண முடியாது உள்ளதை ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n• ரொபர்ட் பிரவுன்றிக் – ஆள்பதி\n• ஜோன் டொய்லி – பிரதான மொழிபெயர்ப்பாளர்\n• ஜேம்ஸ் சதர்லன்ட் – ஆங்கிய அரசின் பிரதி செயலாளர்\nகண்டி மக்கள் சார்பாக கையெழுத்திட்டவர்கள்\n• எஹெலபொல மகா நிலமே\n• மில்லேவ – வெல்லஸ்ஸ தொகுதி\n• ரத்வத்த – மாத்தளை தொகுதி\n• கலகொட – கண்டி கலாவிய\n• மொல்லிகொட அதிகாரம் – ஏழு கோறளை\n• மொல்லிகொட – மூன்று கோறளை\n• பிலிமதலாவ அதிகாரம் – சப்பிரகமுவ தொகுதி\n• பிலிமதலாவ – நான்கு கோறளை\n• கெப்பெட்டிபொல – ஊவா\n• கலகம – தமன்கடுவ\nகையெழுத்தில் சில மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக இப்போதைய புதிய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. குறிப்பாக எஹெலபொலவின் கையெழுத்து போலியாக இருக்க வாய்ப்புண்டு என்றும் அதற்கு எதுவாக இருக்கக்கூடிய காரணங்களையும் அந்த ஆய்வுகள் முன்வைக்கின்றன. பலரது கையெழுத்துக்கள் அப்படி மோசடியானவை என்கிறது அந்த ஆய்வுகள்.\nவரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய வரலாற்றை ஆங்கிலேயர்களின் கண்களுக்கூடாகவும் அவர்களின் மூளைக்கூடாகவுமே பார்க்கத் திணிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் சொன்னதே இன்றும் எமக்கான ஆதாரமாகியிருக்கிறது. எனவே இந்த மோசடிகள் குறித்த சந்தேகங்க��ை அசட்டை செய்யவும் முடியாது.\nஉடன்படிக்கை 12 பிரமாணங்களைக் கொண்டது. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் அரச போகத்தை இழப்பதுடன், இனி அந்த வம்சாவளியை சேர்ந்த எவருக்கும் ஆளுரிமை இல்லை என்றும், அவர்களில் எவரும் கண்டி பிரதேசத்துக்கும் நுழைந்தால் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்தே முதல் மூன்று பிரமாணங்களும் பேசுகின்றன.\nநான்காவது கண்டி பிரித்தானிய ஆட்சிக்குட்படுத்தப்பட்டதாக அறிவிக்கிறது. ஐந்தாவது பௌத்த மதத்தை பேணி பாதுகாப்பது குறித்தும், ஆறு, ஏழு, எட்டு ஆகியவை தண்டனை நிறைவேற்றுவதில் நெகிழ்ச்சித் தன்மை குறித்தும், ஒன்பதாவது கண்டியில் நீதி வழங்கும் அதிகாரம் ஆள்பதியின் கட்டுப்பாட்டில் இருப்பது, பத்தாவது இந்த ஒப்பந்தத்தின் வலிமை குறித்தும், பதினோராவது கண்டியில் பெறப்படும் வரி கண்டியின் அபிவிருத்திக்கு பயன்படும் என்றும், பன்னிரெண்டாவது வர்த்தகம் குறித்த விடயங்களை ஆள்பதி மன்னருக்கு பொறுப்பு கூறுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது.\nஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பலவற்றை ஆங்கிலேயர் பின்பற்றவில்லை என்று அதிருப்திகொண்டனர் கையெழுத்திட்டவர்கள். பொது மக்கள் மத்தியிலும் ஆங்கிலேய எதிர்ப்பு நாளாக நாளாக வளர்ந்தது.\nஇந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பெட்டிபோல, பிலிமத்தலாவ, மில்லவ போன்ற தலைவர்கள் தம்மை ஏமாற்றிய ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஒரு சிங்கள மன்னனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். அதன் விளைவாக அவர்கள் பலர் 1818இல் மரணதண்டனை விதிக்கப்பட்டனர். சிலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சிறைத்தண்டனை பெற்றனர்.\nகண்டியரசன் ஆங்கிலேயர்களுக்கு கடைசியாக சொன்ன வசனம்\n“எஹெலபொலவையும், மொல்லிகொடவையும் நம்பாதீர்கள். அவர்கள் என்னை ஏமாற்றியவர்கள். உங்களையும் ஏமாற்றத் தயங்க மாட்டார்கள்.”\nஇலங்கை ஏறத்தாள 450 வருடங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. போர்த்துக்கேயர் 153 வருடங்கள், ஒல்லாந்தர் 140 வருடங்கள், ஆங்கிலேயர் 152 என அது தொடர்ந்திருக்கிறது. ஒரு சண்டியரிடம் இருந்து தப்புவதற்காக இன்னொரு சண்டியரை நாடுவதும், காப்பாற்ற வந்த சண்டியர் முன்னைய சண்டியரை விரட்டிவிட்டு மேலும் மோசமான சண்டித்த���ம் செய்வதுமாக தொடர்ந்திருக்கிறது.\nஇறுதியில் சொந்த தேசத்து மன்னரை விரட்டிவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பு பேய்களிடம் மொத்தமாக தம்மை ஒப்படைத்த கதை விசித்திரமானது. சொந்த மன்னனை அந்நியன் என்று தூற்றி அவரை விரட்ட செய்த சதி இறுதியில் உண்மையான அந்நியனிடம் தேசத்தை காவு கொடுத்தனர். அந்த வகையில் கண்டி ஒப்பந்தம் இலங்கையின் மரண சாசனம் தான். அந்த ஒப்பந்தத்தின் எதிர் விளைவை நாடு இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nதொடங்கப்பட்டது 7 hours ago\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nBy கிருபன் · பதியப்பட்டது 6 minutes ago\nமலையக அரண் சாய்ந்துவிட்டது க.ஆ.கோகிலவாணி மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார். அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர். அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்ளது என்றே கூறலாம். மலையகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மலையகம் இழந்துகொண்டு வருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், பெ.சந்திரசேகரன், வேலாயுதம், எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலரின் இழப்புகளே இன்னும் ஈடுசெய்யப்படாத நிலையில், மலையகத்தின் மைந்தனாகவே திகழ்ந்து, தனது கம்பீர அரசியலால் மலையக மக்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பி வந்த தலை சிறந்த மலையக வீரனை, மலையக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர். ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய மு���ியாது. அதுவும் மலையகம் எனும் மாபெரும் பிரதேசத்துக்கே ஒற்றைத் தலைவனாய் நின்று, அம்மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து மீட்டு, அம்மக்களுக்காகக் குரலெப்பி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் போராடி, அவர்களது ஏதேச்சதிகாரம், தொழிலாளர்களைப் பாதிக்காது பாதுகாத்து வந்த காவலரண் அவர். மலையகத்தைப் பொறுத்தளவில், பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் தாய்த் தொழிற்சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையில்லை. இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்தவர்களே, அரசியல் முரண்பாடுகளால் அந்தத் தொழிற்சங்கத்தை விட்டுப் பிரிந்து புதிய தொழிற்சங்கங்ளை உருவாக்கி, அவரவர் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் மலையக மக்களை வழிநடத்தி வருகின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பிறகு, இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்று, ஒரு தந்தையாக இருந்து மலையகத்தை வழிநடத்தி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், அவரது இழப்பு இன்று மலையகத்துக்கே சாபக்கேடாகிவிட்டது. அந்த ஆளுமைமிக்கத் தலைவனுக்கு ஈடாக ஒரு தலைவன் மலையகத்துக்கு இனி இல்லை. கம்பீர அரசியலே அவரது அடையாளம். அந்தக் கம்பீரத்துக்குப் பயந்தே, தொழிலாளர்கள் மீது கைவைக்க, அவர்களை அடிமைப்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடைநடுங்கின. அந்தக் கம்பீரத்துக்கு அடிபணிந்தே, மலையக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவர் தொடர்பில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், 'ஆறுமுகன்' என்ற ஒரு தலைவன் இல்லை எனில், மலையகத் தொழிலாளர் வர்க்கம் நசுக்கப்பட்டுப் போயிருக்கும். அந்த கம்பீர அரசியலை மலையகத்தில் இனிக் காணக்கிடைக்குமா என்பதே, மலையக மக்களின் ஏக்கமாக அமைந்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை தற்துணிவோடு எதிர்த்து நின்றுப் போராடி, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான். 1998ஆம் ஆண்டு முதல், முதலாளிமார் சம்மேளனத்துடன் நேருக்கு நேர் நின்று, அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை 20 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வந்தவர். அவரது இழப்பு பேரிழப்பாகிவிட்டது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மறைந்தாலும், அவர்களுக்கு நிகரான ஒரு தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவருக்குப் பின், ஓர் இடைவெளி மட்டுமே எஞ்சி நிற்கின்றது. 'தொழிற்சங்கம்', 'அரசியல்' என வரும்போது, நேர், எதிர் என இருபக்கங்களும் இருக்கவே செய்கின்றன. குற்றங்காணாத எந்த அரசியல்வாதியும், இலங்கையில் ஏன் உலகளவில் இல்லை. சில சில குறைபாடுகளால், மக்களின் மனதில் அவர் தொடர்பில் விரிசல் ஏற்பட்டாலும், அதனைச் சரிசெய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கட்டிக்காத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இந்திய வம்வசாவளி மக்கள் தொடர்பில், பாரத நாடு இன்னும் கரிசனை கொள்கின்றது என்றால், அது இ.தொ.கா என்னும் ஆலவிருட்சத்தின் அரசியல் காரணமாகத்தான். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிணைப்புக்கு, இ.தொ.காவே பாலமாக இருந்துச் செயற்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டின் தலைவர்களான அமரர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணச்சடங்குளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை, இ.தொ.காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்பும்கூட, இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறவேண்டும். அதன் பின்னர், பிரமதர் மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான், பிரதமரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, தனது அமைச்சுக்கு சென்று பின்னர் வீடு திரும்பும்போதே, தனது 30 வருடகால அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை, இயல்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சார்ந்த இறுதிச் சந்திப்புகள் மிக முக்கியமான சந்திப்புகளாக அமைந்துள்ளன. வரலாறு சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி, இராமநாதன், இராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இந்தியாவிலும், ஆங்கில மொழியில் இவர் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியைப் பலப்படுத்துவதே, அவரது ஆரம்பகாலச் செயற்பாடுகளாக அமைந்திருந்தன. 1993ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1994ஆம் ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராக, மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் நியமிக்கப்பட்டார். அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசம், 1994ஆம் ஆண்டாகும். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார். இ.தொ.காவின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1999ஆம் ஆண்டு இயற்கை எய்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 121,000 வாக்குகளால் வெற்றிபெற்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை 2000ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், கூட்டொப்பந்தப் பேச்சில் பங்கேற்று, பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார். முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இ.தொ.கா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. இதில், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றிருந்தார். 2002ஆம் ஆண்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, அதிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனூடாக, அவர் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இ.தொ.காவை பலப்படுத்தினார். ந��டாளுமன்றத்தில் 17ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதில் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டதுடன், அரசமைப்பின் ஓர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 121 ரூபாயாக இருந்த நாள் சம்பளத்தை, 147 ரூபாயாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து, அரசாங்கம் தனியார்த் துறைக்கு அறிவித்த சம்பள அதிகரப்பை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் வெற்றியும் கண்டார். 2008ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிராஜவுரிமை விடயத்தில், இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளையும் அங்கிகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கும் காரணமாக இருந்தார். மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2002ஆம் ஆண்டளவில் இந்திய வீட்டுத்திட்டத்தை மலையகப் பகுதிக்கு அறிமுகப்படுத்திய அவர், லிந்துலை - கலிடோனியா தோட்டத்தில், மாடி வீட்டுத் திட்டத்தின் கீழ் 300 வீடுகளை அமைத்துக்கொடுத்தார். அந்த வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்குக் காரணமாக இருந்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில், மலையகத்துக்கு 3,000 ஆசியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொடுத்தார். 2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 65,000 வாக்குளால் வெற்றிபெற்று, கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, 2010ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார். 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுக் காலப்பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்ததுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிந்து பச���க்களை இறக்குமதி செய்து, கொட்டகலை போன்ற பாற்பண்ணை அதிகம் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு விநியோகித்தார். பெருந்தோட்ட மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திலும், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சு பதவியை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இயற்கை எய்தினார். இவ்வாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது. இ.தொ.காவின் தலைமைப் பதவியையும் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துவந்த அவர், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார். ஆறுமுகன் தொண்டமான், ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நாச்சியார், விஜி, ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்மார் இருவரும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரிஸின் இளைஞரணியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையக-அரண்-சாய்ந்துவிட்டது/91-250996\nபொத்துவில் தமிழர் பிரதேசம்.. முழுச் சிங்கள பெளத்த மயம்.\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nஇப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்���ிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம், வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nBy கிருபன் · பதியப்பட்டது 13 minutes ago\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது. தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய, தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்தி��ும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/82905\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nடென்சில் கொப்பேகடுவ இருந்து இவர் வரைக்கும் இதுதான் சொல்லிக்கிட்டு தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்கிறார்கள். தமிழர் நிலத்தில்.. சிங்கள மயமாக்கத்திற்கு இந்தக் கூச்சல் மிக அவசியம். உலகத்தை ஏமாற்ற.\nஇலங்கை மன்னன் தமிழில் கையொப்பம் இட்ட கண்டி ஒப்பந்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/21776-2012-10-25-07-00-30", "date_download": "2020-05-28T07:58:57Z", "digest": "sha1:IW2ZLAQIJP2MHPRMLLZN6YNERIEW7KWP", "length": 9140, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "பேரீச்சம் பழ மில்க் ஷேக்", "raw_content": "\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2012\nபேரீச்சம் பழ மில்க் ஷேக்\nபால் - 250 மி.லி\nபேரீச்சம்பழம் - 50 கிராம்\nஐஸ் க்யூப் - சிறிது\nபாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டையை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சம் பழத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி உற விடவும். ஊறிய பேரீச்சம் பழத்துடன் குங்குமப்பூவைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுது, பால், ஏலக்காய், ஐஸ் க்யூப் முதலியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து ஜில்லென்று பருகவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_175380/20190329124423.html", "date_download": "2020-05-28T07:59:09Z", "digest": "sha1:LQV4HXITIQHLRWWXSEOVLNNNO65C2YXM", "length": 8258, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் போட்டி", "raw_content": "காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் போட்டி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் போட்டி\nசமீபத்தில் காங்கிரசில் இணைந்த நடிகை ஊர்மிலாவுக்கு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nபிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் தன்னை இணைத்துக்கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் நிருபம், மிலின்டா தேரா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.\nமுன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பற்றி நடிகை ஊர்மிளா நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பிடித்ததால் என்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டேன். எனக்கு அன்பான வரவேற்பு கொடுத்த தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் தேர்தலுக்காக கட்சியில் இணையவில்லை. தேர்தல் முடிந்த பின்னரும் கட்சியில் இருந்து விலகமாட்டேன்’ என்றார்.\nஇந்த நிலையில், அக்கட்சியின் பொது செயலாளர் (பொறுப்பு) முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஊர்மிளா மடோங்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலுக்கு போட்டியிடுகிறார். இதற்கு கட்சியின் மத்திய தேர்வு குழு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ���விர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/irumal-marunthu-in-tamil/", "date_download": "2020-05-28T07:26:56Z", "digest": "sha1:XOIBU7FBXADX27GGPF4QDJKUHDAZIDM5", "length": 19996, "nlines": 222, "source_domain": "pattivaithiyam.net", "title": "இருமலுக்கு இயற்கை வைத்தியம்,irumal marunthu in tamil,irumal neenga,irumal nattu marunthu in tamil |", "raw_content": "\nகற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.\nவெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.\nஇருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.\nநீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.\nஇஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.\nநாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.\nவறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.\nஉடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.\nபொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.\nகக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.\nஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.\nஇருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ\nகுளிர்ச்சியான வானிலையின் போது, நன்கு சூடாகவும், உடலுக்கு இதமாகவும் இருக்க டீ போட்டு குடித்தால் நன்றாக இருக்கும். அதிலும் சாதாரண பால் டீயை விட, மூலிகை டீ போட்டு குடித்தால், குளிர்ச்சியான வானிலையின் போது ஏற்படும் இருமல், ஜலதோஷம் போன்றவை வராமல் இருக்கும். அதிலும் அக்காலத்தில் இருமலைப் போக்கப் பயன்படும் கற்பூரவள்ளியைக் கொண்டு டீ போட்டு குடித்தால், இன்னும் நன்றாக இருக்கும். இப்போது அந்த கற்பூரவள்ளி டீயை எப்படி செய்வதென்று பார்ப்போம்.\nஉலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\nதேன் – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த இலையை நீக்கி விட்டு, அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால், சுவையான கற்பூரவள்ளி டீ ரெடி\nகுறிப்பு: உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம். இல்லாவிட்டால், அது டீயின் சுவையையே மாற்றிவிடும். ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால், பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, தேன் சேர்த்து குடிக்கலாம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரு���் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/103015", "date_download": "2020-05-28T08:02:25Z", "digest": "sha1:DVET33T6IDFHD4WA73DURAXALMFKJ3TQ", "length": 10317, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "தேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும்-", "raw_content": "\nதேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும்-\nதேவைக்கு ஏற்ப உபதேசிக்க வேண்டும்-\nமற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்றது, நம்மைதான் முட்டாளாக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.\nஅந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும், வேதங்களையும், புராணங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்வதற்காக அழைத்திருந்தனர். கூட்டத்திற்கு எப்படியும் 10 ஆயிரம் பேராவது வருவார்கள் என்று அந்த ஊர் பெரியவர்கள், நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.\nகூட்டம் நடைபெறும் அன்றைய தினம் அங்கு வந்தார், குரு. அவரை ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர ஒரு குதிரைக்காரர் வந்திருந்தான். அவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் வழி நெடுகிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் கூடியிருந்த அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். குரு அங்கு வந்தபோது, யாருமே இல்லை. அவரும் குதிரைக்காரரும்தான் அங்கே இருந்தனர்.\nமழையின் காரணமாக அங்கே தண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது. கூட்டத்தை இனி நடத்த முடியாது என்ற நிலையைக் கண்டதும், குருவுக்கு பெரிய ஏமாற்றம். ‘இங்கே குதிரைக்காரன் மட்டும்தான் இருக்கிறான். அவன் ஒருவனுக்காக நாம் பிரசங்கம் செய்ய வேண்டுமா\nபின்னர் குதிரைக்காரரை நோக்கி, “இப்போது என்னப்பா செய்வது” என்று கேட்டார், குரு.\nஅதற்கு அந்த குதிரைக்காரன், “எனக்கு எதுவும் தெரியாதுங்க. ஆனால் ஒன்ணுங்க.. நான் 30 குதிரைகள் வளர்க்கிறேன். அவற்றுக்கு புல்லு வைக்கப் போகும்போது, எல்லா குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் இருக்குன்னு வச்சிக்கோங்க.. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுதான் திரும்புவேன்” என்றார்.\nயாரோ தன்னை ஓங்கி அறைவதுபோல் இருந்தது, குருவுக்கு. அவர் குதிரைக்காரருக்கு ஒரு சபாஷ் சொல்லிவிட்டு, அவருக்கு மட்டும் தன்னுடைய பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்.. என்று சரமாறியாக பல விஷயங்களைப் பற்றி பேசி பிரமாதப்படுத்தினாா்.\nஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. உடனே குதிரைக்காரரைப் பார்த்து, “எப்படியப்பா இருந்தது என் பேச்சு”ன்னு பெருமை பொங்க கேட்டார், குரு.\n“ஐயா.. நான் குதிரைக்காரன். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒன்று.. நான் புல்லு வைக்கப்போற இடத்திலே ஒரு குதிரைதான் இருக்கிறது என்றால், அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன். 30 குதிரைக்கான புல்லையும் அந்த ஒரே குதிரைக்கே கொட்டிட்டு வந்துவிட மாட்டேன்..” என்றார், அந்த குதிரைக்காரர்.\nஆம்.. மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். புரியாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்றது, நம்மைதான் முட்டாளாக்கும். அதை குருவும் உணா்ந்துகொண்டாா்\nவலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம்\nநீண்ட நாட்கள் சுயஇன்பம் செய்யாமல் இருந்தால் ஆண்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nகொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்\nசமூக இடைவெளியை பின்பற்றி விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்\nஇன்று 28 05. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20180", "date_download": "2020-05-28T09:04:38Z", "digest": "sha1:6PQXIITNJKRC4I7UEG5ZZRMG3I7TEJEE", "length": 11729, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "தி .நகரில் அல்லது தாம்பரத்தில் சிறந்த ,சரியான விலையுள்ள பாத்திரக்கடை எது ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதி .நகரில் அல்லது தாம்பரத்தில் சிறந்த ,சரியான விலையுள்ள பாத்திரக்கடை எது \nதோழிகளே என் தோழி ஒருவருக்கு திருமணத்திற்கு தேவையான பாத்திரங்கள்\nஎடுக்க(அனைத்து பாத்திரங்கள் ,கட்டில் ,மெத்தை ,பிரிட்ஜ் .டிவி,வாஷிங் என அனைத்தும் சரியான விலையில் கொடுக்க கூடிய பாத்திரக் கடை இருந்தால் கூறுங்களேன் ...\nஉங்களுக்கு பல்லாவரம் பக்கம் என்பதால் பொருட்களை எடுத்துச்செல்வதில் சிரமம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்\nபல்லாவரத்தில் செல்லமணி அன் கோ நல்லாயிருக்கும். எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக்கலாம். என் தங்கைக்கும் அங்கே தான் திருமண சீர் மொத்தமாக வாங்கினோம்\nதாம்பரத்தில் சேலையூரில் உள்ள சரவணா ஸ்டோரில் பாத்திரக்கடை இருக்கான்னு தெரியல. விஷாரிச்சு பாருங்க. க்ரோம்பேட்டையிலேயே நிறையா கடை இருக்குமே....\nதாம்பரம் அத சுத்தியுள்ள பகுதியிலன்னா கூட்டம் கம்மியா இருக்கும். பொருமையா எடுக்கலாம். திநகர்ல விலை கம்மியா சொல்ற மாதிரி இருக்கும். ஆனா தரம் வேறுபடும்.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nதாம்பரம் ஓகே என்றால் அமுதா&கோ என்று ஷோ ரூம் புது sbi இருக்கும் ரோட்டில் இருக்கும், அங்கு எல்லா item ம் குறைவாக இருக்கும் , வசந்த்&கோ வும் அருகில் உள்ளது, இரண்டையும் கம்பர் செய்து வாங்குங்க.\nநான் அமுதாவில் வாஷிங் மிசின் வாங்கினேன், 500 வரை குறைவாகவே இருந்துச்சு.\nபாத்திரம் என்றால் ரத்னா ஸ்டோர்ஸ்ல் வாங்கலாம், தாம்பரம் சரவணா விலை ஜாஸ்தி,\nகட்டில் நாங்க வேளச்சேரி ரோடில் சேலையூர் தாண்டி ஒரு ஏரியா வரும், அங்க நோர்த் இந்தியன் கடை ஒன்னு இருக்கு, நேம் மறந்துடுச்சு. அங்க விலை குறைவா இருக்கும். மாடல் நிறைய இருக்கும், ஷோவரூம்ல வங்குநிங்கான மரம உதிர்த்து கொட்டும். full wood ல இவங்க கிட்ட கிடைக்கும்.\nதாம்பரம் ஓகே என்றால் அமுதா&கோ என்று ஷோ ரூம் புது sbi இருக்கும் ரோட்டில் இருக்கும், அங்கு எல்லா item ம் குறைவாக இருக்கும��� , வசந்த்&கோ வும் அருகில் உள்ளது, இரண்டையும் கம்பர் செய்து வாங்குங்க.\nநான் அமுதாவில் வாஷிங் மிசின் வாங்கினேன், 500 வரை குறைவாகவே இருந்துச்சு.\nபாத்திரம் என்றால் ரத்னா ஸ்டோர்ஸ்ல் வாங்கலாம், தாம்பரம் சரவணா விலை ஜாஸ்தி,\nகட்டில் நாங்க வேளச்சேரி ரோடில் சேலையூர் தாண்டி ஒரு ஏரியா வரும், அங்க நோர்த் இந்தியன் கடை ஒன்னு இருக்கு, நேம் மறந்துடுச்சு. அங்க விலை குறைவா இருக்கும். மாடல் நிறைய இருக்கும், ஷோவரூம்ல வங்குநிங்கான மரம உதிர்த்து கொட்டும். full wood ல இவங்க கிட்ட கிடைக்கும்.\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********\nப்ரிட்ஜை உபயோகப்படுத்தாமல் எப்படி பாதுகாப்பது\nதங்க நகை பளீச் ஆக உதவுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-05-28T06:52:07Z", "digest": "sha1:W77WH4JSRVBEV7CVZLC2V54JFHDCAJUH", "length": 4535, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் - GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nசைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் – GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசைட்டம் தனியார் நிறுவனம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் செயல்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் நேற்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கமகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nEPDPNEWS.COM வாசகர்களுக்கு எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசைட்டம் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வாய்பில்லை - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல\nஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்\nஜனாதிபதியிடம் தீயணைப்பு வண்டிகள் கையளிப்பு\nஐ. நா. சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து\n1900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த ஆண்டில் வெங்காயச் செய்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/g-v-prakash-gautham-menon-movie-news", "date_download": "2020-05-28T08:03:53Z", "digest": "sha1:DBTSPVT74UT45KAR3UV5ZZLSUIQZX3YJ", "length": 6255, "nlines": 79, "source_domain": "primecinema.in", "title": "*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம் - Prime Cinema", "raw_content": "\n*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம்\n*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம்\nஜி.வி.பிரகாஷ். நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம்.\nஇந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது ‘டிஜி பிலிம் கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.\nஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.\nவிரைவில் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/95", "date_download": "2020-05-28T08:32:36Z", "digest": "sha1:XOOV4VEOI4ZANYV3K6DWWMHXO5STX5H4", "length": 5004, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/95\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/95\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/95\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/95 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உடற்கல்வி என்றால் என்ன.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் தத்துவம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/250", "date_download": "2020-05-28T07:06:46Z", "digest": "sha1:TKKFN2FYKMCCI26JAN6TT5EA7CE2IUIV", "length": 4701, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/250\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/250\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/250 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பதினெண் புராணங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/21-year-old-panchayat-president-sandhyarani-says-i-will-not-join-the-political-party-373224.html", "date_download": "2020-05-28T08:23:49Z", "digest": "sha1:6VALSR5JGZNNTGEHDHY5NKH227TOJROI", "length": 18912, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Exclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி! | 21 year old panchayat president sandhyarani says, I will not join the political party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nExclusive: இப்போதைக்கு அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. 21 வயது ஊராட்சி தலைவி சந்தியாராணி அதிரடி\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டுநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் அது பற்றி ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியின் விவரம் பின்வருமாறு;\nகேள்வி: 21 வயதில் ஊருக்கு தலைவராகி விட்டீர்கள், இதை எப்படி உணர்கிறீர்கள்\nபதில்: நான் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என கனவில் கூட நினைத்ததில்லை. எனது ஊர் மக்கள் சேர்ந்து கேட்டுக்கொண்டதால் தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தேன். என் மீதுள்ள நம்பிக்கை காரணமாக நானே எதிர்பார்க்காத வகையில் கிராமமக்கள் எனக்கு அதிக வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர்.\nகேள்வி : உங்கள் கிராம மேம்பாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ன திட்டங்கள் கையில் உள்ளன\nபதில்: சூளகிரி ஒன்றியத்தில் உள்ள காட்டுநாயக்கன் தொட்டி கிராமத்தில் சுமார் 2500 பேர் வசிக்கின்றனர். அடிப்படைத் தேவைகளாக கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுப்பது, தெரு விளக்குகளை பொருத்துவது,பழுதடைந்த சாலைகளை சீரமைத்து கொடுப்பது என்பன உள்ளிட்ட சில திட்டங்கள் கைவசம் உள்ளன. முதலில�� இவைகளை செய்துகொடுத்துவிட்டு அடுத்தக்கட்டமாக மற்ற தேவைகளை பற்றி திட்டமிடுவேன்.\nகேள்வி: நீங்கள் சொல்வதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால், போட்டி அரசியலில் இன்னும் பல கரடுமுரடான அனுபவங்களை சந்திக்க நேரிடும், அதற்கெல்லாம் பக்குவப்பட்டு விட்டீர்களா\nபதில்: நான் தனி மனுஷி இல்லை, ஒரு பஞ்சாயத்திற்கே தலைவர். மேலும், என்னுடன் எனது குடும்பத்தினரும், ஊர் மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை. நிச்சயம் எதையும் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை என் மனதில் உள்ளது.\nகேள்வி: நீங்க இன்னும் கல்லூரி படிப்பையே முடிக்கவில்லை, அதனால் இந்தப் பதவி உங்கள் படிப்பை பாதிக்காதா\nபதில்: நிச்சயம் பாதிக்காது. நான் கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ.மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்னும் 3 மாதங்களில் படிப்பு முடிவடைகிறது. இருப்பினும் இந்த மூன்று மாதங்களுக்கும் நான் தங்குதடையின்றி மக்கள் பணியாற்ற எனக்கு கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூறியுள்ளது. ஊராட்சி மன்றக்கூட்டம், ஆட்சியருடன் சந்திப்பு என எந்த நிகழ்வாக இருந்தாலும் நான் தவறாமல் இருப்பேன்.\nஉள்ளாட்சித் தேர்தல்.. மீண்டும் வரலாறு படைத்த திமுக.. ஆளுங்கட்சியை வீழ்த்துவது 2வது முறை\nகேள்வி: அரசியல் கட்சியில் இணையும் திட்டம் உள்ளதா\nபதில்: எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போது இல்லை. முழுக்க முழுக்க எனது பஞ்சாயத்து நிர்வாகத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என நினைக்கிறேன்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதேன்கனிக்கோட்டையில் துயரம்.. முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி.. கால்நடைகளை விட்டு மேயவிடும் விவசாயிகள்\nதொடங்கிய நுங்கு அறுவடை.. உள்ளூர்களில் களைகட்டும் விற்பனை.. ஆர்வம் காட்டும் மக்கள்\n2 பெண்களுக்கு கொரோனா.. பச்சை மண்டலம் அந்தஸ்தை இழந்தது கிருஷ்ணகிரி மாவட்டம்\nகொரோனா நோயாளி இருந்தும் கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாகவே இருப்பது ஏன்\nஉள்ளதும் போச்சே நொள்ளை கண்ணா.. கோயம்பேடு மார்க்கெட்டா, வைரஸ் மார்க்கெட்டா\n.. ஆனால் அரசு செய்திக் குறிப்பில் அப்படி சொல்லலையே\nமீண்டும் கொரோனா இல்லாத மாவட்டம் ஆனது கிருஷ்ணகிரி... ஓசூர் நபருக்கு மற���சோதனையில் நெகட்டிவ்\nதண்ணீர் பிடித்த போது கிருஷ்ணகிரியில் மின்னல் பாய்ந்து இளம்பெண் பலி.. மற்றொரு பெண் காயம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நுழைந்தது கொரோனா... 43 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி\n9வது நாளாக ஒசூரில் இலவச காய்கறி வினியோகம்.. அசத்தும் அதிமுக\nஒரு மாதத்திற்கான உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்.. கிருஷ்ணகிரி திமுக மகளிர் அணி சபாஷ்\nகிருஷ்ணகிரி அருகே சர்ரென வந்த கார்.. போலீஸ் வாகனம் மீது டமால் என மோதல்.. எஸ்எஸ்ஐ காயம்- வீடியோ\n\"என்னை விட்டுடுப்பா..\" கெஞ்சிய தாயை கட்டையால் அடித்தே கொன்ற மகன்.. அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsandhyarani panchayat president சந்தியாராணி பஞ்சாயத்து தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/536726-edison-patented-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-05-28T07:13:03Z", "digest": "sha1:UKW5B5YLMC2KCS4FOUNWRG5NFDAEVV2M", "length": 14155, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்று என்ன நாள்: மின்விளக்குக்கு எடிசன் காப்புரிமை பெற்ற தினம் | Edison Patented Day - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\nவெற்றிக் கொடி இன்று என்ன நாள்\nஇன்று என்ன நாள்: மின்விளக்குக்கு எடிசன் காப்புரிமை பெற்ற தினம்\nஉலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.\nஇவரது பங்களிப்புகளில் மிக அத்தியாவசியமானது, நாம் ‘குண்டு பல்பு’ என்று சொல்லும் மின் விளக்கு. அப்போது உலகம் முழுவதும் ஒளி தேடி அலைந்து கொண்டிருந்த காலம். தீப்பந்தம், விளக்கு என சிறிது நேரம் கிடைக்க கூடிய ஒளியை நம்பிதான் இருந்தனர்.\nஆனால் அனைவருக்கும் பயன்படும் வகையில் நீண்ட நேரம் எரியக் கூடிய மின்விளக்கை 1878-ல்கண்டுபிடித்தார். பின்னர் 1879-ல் காப்புரிமைக்காக பதிவு செய்தார் எடிசன். சிறிது காலம் கழித்து 1880 ஜனவரி 27-ம் தேதி அவருக்கு காப்புரிமை கிடைத்தது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமின்விளக்குஎடிசன்காப்புரிமைEdisonPatented Dayதாமஸ் ஆல்வா எடிசன்இன்று என்ன நாள்\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்...\nதீவிர லாக்டவுன் அனுசரித்தால் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில்...\nசந்திராயன்-2 ஆராய்ச்சிக்கான மண் மாதிரி தயாரிப்பு: காப்புரிமை பெற்றது பெரியார் பல்கலை. விஞ்ஞானிகள்...\nகரோனா போகிறதோ இல்லையோ ‘ரெம்டெசிவைர்’ காப்புரிமை 15 ஆண்டுகளுக்குப் போகாது: ரத்து செய்யக்கோரி...\nஇந்திய கடற்படை தயாரித்த புதுமையான, குறைந்த செலவிலான,தனிநபர் பாதுகாப்பு கவசம்: காப்புரிமைக்குப் பதிவு\nவைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையை வெளிப்படுத்த மோடி அழைப்பின்படி இன்று இரவு 9 மணிக்கு...\nகோவையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 3,200 ஆசிரியர்கள்: மருத்துவப் பரிசோதனைக்குப்...\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்புத் தேர்வு; ஜூலை முதல் வாரத்தில்...\nதென்காசியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு கூடுதலாக 139 மையங்கள் ஏற்பாடு: பெற்றோர் சந்தேகங்களைத் தீர்க்க பிரத்யேக...\nகல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு தொடர்பாக தூத்துக்குடி வஉசி கல்லூரி- மீன்வளக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமே 28-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\n'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை; ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல்...\nமீண்டும் டாம் க்ரூஸுடன் இணையும் டக் லிமான்\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக வழக்குப்பதிவு: செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை...\nஈரோடு விவசாயிக்கு வேளாண்மைத் துறை சிறப்பு விருது; 5 பேருக்கு வீரதீர செயலுக்கான...\nஅரசமைப்புச் சட்டம் நமக்குத் தந்துள்ள அடிப்படை உரிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/chengam/", "date_download": "2020-05-28T06:29:01Z", "digest": "sha1:S4VQXITY5LEENP5ZK4QROGJEQFOY3G7J", "length": 26471, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "செங்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nசெங்கம் தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-\nநாள்: மே 15, 2020 In: செங்கம், கட்சி செய்திகள்\n15.4.2020 — திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ரெட்டியார் பாளையம் கிராமத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்திட பொதுமக்களுக்கு கபசுர மூலிகை சாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடா...\tமேலும்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி\nநாள்: மே 06, 2020 In: செங்கம், கட்சி செய்திகள்\n19.04.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சாத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர மூலிகை சாறு வழங்கப்பட்டது\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/செங்கம் தொகுதி\nநாள்: பிப்ரவரி 01, 2020 In: செங்கம், கட்சி செய்திகள்\n20.1.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டம் ராமாபுரம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nநாள்: ஜனவரி 24, 2020 In: செங்கம், கட்சி செய்திகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாச்சிப்பட்டு கிராமத்தில் 12 .01.2020 அன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் உறுப்��ினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nநாள்: நவம்பர் 16, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து செங்கம் தொகுதி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் 13.11.2019 நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.\tமேலும்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-செங்கம் தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n27.10.2019 ‌- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது.\tமேலும்\nபனை விதை திருவிழா- செங்கம் தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n29.9.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 23, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n15 .09. 2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் நாளாள்பள்ளம் மோட்டூர் ஏரி மற்றும் தானிப்பாடி காட்டுப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது.\tமேலும்\nபனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n08.09.2019 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தண்டர...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/07072007/1057229/DMK-meeting-on-November-11.vpf", "date_download": "2020-05-28T07:12:45Z", "digest": "sha1:DQUTVYVGHPQT7GF4LG4XEKYNPWTRDSHA", "length": 8352, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நவ. 11 - ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநவ. 11 - ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசென்னையில் வருகிற 11 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.\nசென்னையில் வருகிற 11 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். வருகிற 10 ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக திங்கட்கிழமை காலை 10. 30 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அந்த அறிவிப்பில் அன்பழகன் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து திமுகவும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருவது உறுதியாகி உள்ளது.\nஅம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nஅம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கு - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nகரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்\nஎம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர���வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.\nவட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை\" - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்\nரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது.\n\"கடன் தொகையை உடனடியாக வசூலிக்க கூடாது\" - மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை\nதிருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் அதிக அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.\nவிபரீதத்தில் முடிந்த ஜோதிட நம்பிக்கை - கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கணவர் - கருகலைந்ததால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சை\nபவானி அருகே சின்னமுனியனூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் குடிபோதையில், 3 மாதம் கர்ப்பிணியான தனது மனைவி ரம்யாவை எட்டி உதைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/09161141/1057468/Ayodhya-Case-tamil-peoples.vpf", "date_download": "2020-05-28T06:52:02Z", "digest": "sha1:ZDPEDFB7JQI2SWO36VUNR3RA4GNCCHZI", "length": 11313, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅயோத்தி வழக்கில் இடம் பெற்ற தமிழர்கள் யார் யார்..\nமத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர்.\nமத்தியஸ்த குழுவில் இடம்பெற்று இருந்த 3 உறுப்பினர்களும் தமிழர்கள் ஆவர். இதி���், எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா மத்தியஸ்த குழு தலைவராகவும், வாழும் கலை அமைப்பு நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஆகியோர் உறுப்பினர்களாவும் இடம் பெற்றிருந்தனர். ராம் லல்லா சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கே. பராசரன், சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nமுன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்\nஎம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.\nவட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை\" - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்\nரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது.\n\"கடன் த���கையை உடனடியாக வசூலிக்க கூடாது\" - மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை\nதிருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் அதிக அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.\nவிபரீதத்தில் முடிந்த ஜோதிட நம்பிக்கை - கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கணவர் - கருகலைந்ததால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சை\nபவானி அருகே சின்னமுனியனூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் குடிபோதையில், 3 மாதம் கர்ப்பிணியான தனது மனைவி ரம்யாவை எட்டி உதைத்துள்ளார்.\nதேர்தல் முன்விரோதம் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு - ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் வெறிச்செயல்\nசீர்காழி, காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.\nஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவது போல் நடித்து மோசடி - சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய இளைஞர் கைது\nமதுரையில், ATM சென்டரில் பணம் எடுத்து தருவது போல் நடித்து, நூதன முறையில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Gabriella", "date_download": "2020-05-28T07:47:39Z", "digest": "sha1:U52N2WHKPBL5ZZH4RMKK465R5LOUT64G", "length": 2860, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Gabriella", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Gabriella\nஇது உங்கள் பெயர் Gabriella\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/7,000-layoffs-at-cognizant-it-staff-in-fear", "date_download": "2020-05-28T08:11:32Z", "digest": "sha1:HX4N62466S2VO3CPNRA7UPOR5UIZFN47", "length": 13760, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nகாக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு\nசர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ். இந்த நிறுவனத்திலிருந்து, 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கப் படவுள்ளதாக வெளியான தகவல்சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.\nசமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில்உள்ள இன, மத, மொழி ரீதியானவன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் ‘கண்டெண்ட் மாடரேஷன்’ துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப் படுவார்கள் என்றும் காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆயினும், ஊழியர்கள் மத்தியில் வேலை பறிக்கப்படுமோ, அடுத்த வேலைக்கு இப்போதே முயற்சி செய்ய வேண்மோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.சென்னையில் எத்தனை ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போகிறார்கள் என இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என காக்னிசண்ட் ஊழியர்ஒருவர் கூறியதாக செய்தி நி��ுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.“ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பீடு இருக்கும். அதுமட்டுமல்லாது இதுபோன்ற நெருக்கடி சமயத்தில் பணியாளர்களின் திறன்களை சோதிக் கிறோம் என அறிவிப்பார்கள். இதற்குமுந்தைய காலத்தில் நடந்தமதிப்பீடுகளை வைத்துக்கொண்டு, தற்போது குறைத்து மதிப்பெண் கொடுத்து, எங்கள் நிறுவனத்திற்கு தேவையான திறன் இல்லை எனகூறிவிடுவார்கள். யாருக்கு வேலைபறிக்கப்படும் என்ற பயத்தில் இருக்கிறோம்,’’ என்கிறார் அந்த ஊழியர்.\n‘’வேலையில் இருந்து நீக்கிவிட்டால், என் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடன் வேலைசெய்யும் நண்பர்கள் பலரும் இதே சூழலில்தான் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு வேலை போகக் கூடாது என்ற சுயநலமான எண் ணம் வந்துவிட்டது,’’ என வருத் தத்துடன் பேசுகிறார் அந்த ஊழியர்.2017ல் ஏற்பட்டது போல பெரியஅளவில் ஆட்குறைப்பு நடைபெறும் என்ற பதற்றம் காக்னிசண்ட் ஊழியர்களைத் தொற்றியுள்ளது என்று மற்றொரு ஊழியர் கூறினார். “வேலையில் இருந்துநீக்கப்படுபவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.10 முதல் 18 லட்சம்வரை சம்பளம் வாங்குபவர்களாகஇருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு மற்ற நிறுவங்களில் எளிதாக வேலை கிடைக்காது. பணியில் இருந்து நீக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டுமே, புதிய பயிற்சிகள் மற்றும் மதிப்பீட்டில் தேறிமீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 10,000 பேரில் வெறும் 2,000 பேர்தான் தேறுவார்கள்’’ என்றும் அவர் கூறினார்.ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க குறைந்தபட்சம் மூன்று மாதம் அவகாசம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட பல விதிகளை மென்பொருள் நிறுவனங்கள்பின்பற்றுவதில்லை என ஐடி ஊழியர்களுக்கான அமைப்பை நடத்தி வரும் பரிமளா கூறுகிறார்.“ஒரு நிறுவனம் ஆட்குறைப் பில் ஈடுபடுவதற்கு முன்னர், தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் மூத்தபணியாளர்களை நீக்கப்போகிறோம் என தற்போது காக்னிசண்ட்தெரிவித்துள்ளது. மூத்த பணியாளர்கள் என்றால், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, சுமார் 40 வயதை தொடும் நபராக இருப்பார்கள்,’’ என்று அவர் கூறுகிறார்.“ஒரு சில நிறுவனங்கள் பணியாளர்களை நீக்குவதற்கு பதிலாக, அவர்களாகவே வெளியேற விரும்புவதாக கடிதம் கொடுக்கச் சொ��்வார்கள். அடுத்தகட்டமாக மதிப்பீடு செய்கிறோம் எனக் கூறி வெளியேற்ற முயற்சிப்பார்கள். ஊழியர்கள் தொழிலாளர் நலத் துறை அல்லது நீதிமன்றம் சென்றால் வழக்கு முடிய குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும்.அதுவரை வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது என்பதால் துணிச்சலுடன், பல நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டுவார்கள்,’’ என்றும் அவர் கூறுகிறார்.\nTags காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு fear அச்சத்தில் தவிக்கும் ஊழியர்கள் layoff cognizant காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு fear அச்சத்தில் தவிக்கும் ஊழியர்கள் layoff cognizant காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு fear அச்சத்தில் தவிக்கும் ஊழியர்கள் layoff cognizant காக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு fear அச்சத்தில் தவிக்கும் ஊழியர்கள் layoff cognizant\nகாக்னிசண்ட் ஐ.டி நிறுவனத்தில் 7,000 பேர் ஆட்குறைப்பு\n2020 மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 1.2 சதவீதம் - எஸ்.பி.ஐ அறிக்கை\nஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.3 சதவீதமாக உயர்வு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-28T08:00:08Z", "digest": "sha1:CXVYKXJBTGGNDKWQWRFFYXJLV3T522O4", "length": 5606, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் கீதா குமாரசிங்க? - EPDP NEWS", "raw_content": "\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் கீதா குமாரசிங்க\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மட்டுமேயாகும் என குடிவரவு கு��ியகல்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nவேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளதாக இதுவைரயில் தெரியவரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.\nநாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து குடியுரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான விசாரணைகள் தெடார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.19ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நபர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது\nவீடு புகுந்து சிறுமியை கடத்த முயற்சி: அசமந்தமாக இருக்கும் பொலிஸார் - மக்கள் குற்றச்சாட்டு\nதொலைக்காட்சி நாடக வரியை அறவிட வேண்டாம்- ஜனாதிபதி வேண்டுகோள்\nயாழில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு\nஅரிசி கொள்வனவில் 4 இலட்சத்து .93 ஆயிரம் ரூபா மோசடி செய்தவருக்கு விளக்க மறியல்\nபாலின் விலையையும் அதிகரிக்க கோரிக்கை\nஎரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-05-28T07:11:36Z", "digest": "sha1:3DI4VEJX3ZIQBXG6TWHC2A446X523EZJ", "length": 7250, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாருங்கள் : விவசாயிகள் கோரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nதடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாருங்கள் : விவசாயிகள் கோரிக்கை\nகிளிநொச்சி – மண்டைக்கல்லாறு ஆற்றுக்கான உவர்நீர்த் தடுப்பணையை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பில் விவசாயிகள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nபூநகரி பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மண்டைக்கல்லாறு பாலத்திற்கான உவர் நீர்த்தடுப்பணை அமைக்கப்படாமையினால் கடற்பெருக்கு காலங்களில் மண்டைக்கல்லாற்றில் உவர்நீர் பெருக்கெடுத்து முடக்கனாற்றினூடாக வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளுக்குள் உட்புகுந்து வருடாந்தம் இப்பகுதிகளில் உவர்ப்பரம்பல் அதிகரித்து வருகின்றது.\n400 மில்லியன் ரூபா செலவில் மண்டைக்கல்லாற்றுக்கான பாலம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.\nஆனால், கடல்நீர் உட்புகுதலை தடுப்பதற்கும் ஆனைவிழுந்தான் வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை வெளியேற்றுவதற்குமான கதவுகளுடன் கூடிய தடுப்பணைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nஉவர் நீர்த்தடுப்பணைகள் இன்மையால் கடற்பெருக்கு காலங்களில் உவர் நீர் பெருக்கெடுத்து வன்னேரிக்குளம், குஞ்சுக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது அக்கராயன்குளம் பகுதிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக அக்கராயன்குளத்தின் கீழான ஸ்கந்தபுரம் மணியங்குளம் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் கிணறுகள் உவர்நீர்க் கிணறுகளாக மாறி வருகின்றன. அத்துடன் விளைநிலங்கள் பலவும் உவர்நிலங்களாக மாறி வருகின்றதுடன், விளைச்சல்கள் பாதிப்படைவதாகவும் இந்த பகுதி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்\nஊழியர்களின் விடுமுறைகள் இரத்து - தபால் திணைக்களம்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்...\nகுமரபுரம் படுகொலை சம்பவம் : 6 இராணுவ வீரர்களும் விடுதலை\nடிசம்பர் 7 வரை கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nஅரசியலமைப்பில் இருந்து 18ம், 19ம் திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் - ஜனாதிபதி \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முற���க்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-28T06:45:10Z", "digest": "sha1:7ESZ3FVSEI4IWCD6DQO5EWAZGCI4M5L5", "length": 9226, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்!! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் வவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்\nவவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்\nவவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு அதிகமாக வருகைதந்தனர்.\nஇந்நிலையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றால் மரக்கறிவகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது.\nஇதேவளை வங்கிகள்மற்றும்,வவுனியா பொதுவைத்தியசாலைக்கு இன்றயதினம் அதிகளவான பொதுமக்கள் வருகைதந்திருந்தநிலையில் வரிசையில் நின்று தமது சேவைகளை பூர்த்திசெய்திருந்தமை குறிப்பிடதக்கது.\nPrevious articleயாழ் கமநல சேவைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்.\nNext articleமட்டுநகரில் பொருள் கொள்வனவில் பெருமளவான மக்கள்\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nமினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு.\nசிறிலங்காவின் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2010/07/blog-post_22.html?showComment=1287747565860", "date_download": "2020-05-28T07:31:04Z", "digest": "sha1:BDJLAJCPONLAH77AWKJWJXQXORTQLDXG", "length": 35004, "nlines": 923, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: அழகுராஜா சைக்கிள் கடை", "raw_content": "\nகுறிப்பு: இந்த பதிப்பில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்துவத்ற்காக அல்ல....\nஇடம் : ஆல் இன் ஆல் அழகுராஜா சைக்கிள் கடை\nகவுண்டர் : இங்கே வந்திருக்கின்ற ஆல் ஆம்பளைஸ் அண்டு பொம்பளைஸ்.... இந்தியாவுலயே.... ஏன் இந்த world லயே சைக்கிள் கடைக்கு interview வச்சி ஆள் எடுக்குறது ஒரே கடையில தான்.. அது நம்ம கடையில தான்... டேய் பேரிக்கா மண்டையா... இன்னிக்கு எத்தனை பேருடா வந்துருக்காய்ங்க..\nசெந்தில் : ஒரு நாலு பேரு வந்துருக்காய்ங்கண்ணே...\nகவுண்டர் : சரி அவனுகள ஒருத்தன் ஒருத்தனா அனுப்பு..\nமுதல்ல வர்றது நம்ம இளைய தளபதி விஜய்... போக்கிரி ஸ்டைலுல chair ah நாலு சுத்து சுத்திட்டு உக்காருராறு.\nகவுண்டர் : அய்யா என்ன பண்ணீங்க...\nகவுண்டர் : ஓ....... இதுக்கு பேருதான் ஸ்டைலா... இப்புடித்தான் ஊருக்குள்ள\nநெறைய பயலுக இந்த plastic chair ah தூக்கி சுத்துறது, இந்த காலர்க்குள்ள சிகரட்ட வச்சி வாயா��� கவ்விஇழுக்குறது, கர்ச்சீப்ப தொடையில கட்டுறது இதயெல்லாம் ஸ்டைலுன்னு சொல்லிக்கிட்டு திரியிறானுக....ஆமா உன் பேரு\nவிஜய் : தமிழ்நாட்டுல என்ன பாத்து பேர் என்னனு கேட்ட மொத ஆள் நீ தான்....\nகவுண்டர் : ஏன் மத்தவங்க எல்லாம் உன்ன பாக்காம தலைய குனிஞ்சிகிட்டு பேருஎன்னன்னு கேட்டாங்களா\nவிஜய் : என் பேரு டாக்டர் விஜய்..\nகவுண்டர் : ஓஓஓஒ....... அய்யா என்ன படிச்சிருக்கீங்க\nவிஜய் ; பத்தாவது பெயிலு.....\nகவுண்டர் : பண்ணாட பயலே.... பஞ்சர் ஒட்ட வந்த நாயிக்கு பேச்ச பாரு.. என்ன வேல தெரியும் ஒனக்கு...\nவிஜய் : நா நல்லா பன்ச் லயலாக் பேசுவேங்கண்ணா.. கேக்குரீங்களா... \"நா\nஅடிச்சா அடி விழாது.. இடி விழும்\"\nகவுண்டர் : இந்தா பக்கத்துல நிக்கிறானே கீரிப்புள்ள தலையன்... இவன்\nகடிச்சான்னா கடி விழாது.... ஒரு கிலோ கறிய எடுத்துருவான்...\nசெந்தில் : வொவ்..... வவ்வவ்.....\nகவுண்டர் : பாத்தியா.... ஒழுங்கா போயி அந்த ரிம்ம தொடை.... இந்த மாதிரி\nவசனமெல்லாம் இதுவே கடைசி தடவையா இருக்கனும்...\nவிஜய் : ஏய்....நீ தொடச்சா தூசு.. நா தொடச்சா மாஸ்சு...\nகவுண்டர் : வக்காளி....வந்தன்னா எட்டி குறுக்கு மேலயே மிதிச்சிபுடுவேன்...\nபல்சர் தலையா... ஒழுங்கா தொடைடா.... டேய்.... என்ன பார்டி கூட்டிட்டு வந்துருக்க நீ.... இவனுகளால என் சைக்கிள் கடை பேரே கெட்டுரும் போலருக்கு,,,,,\nசெந்தில் : கோச்சிக்காதீங்கண்ணே... அடுத்த பார்டி நல்ல ஆளா மாட்டுவான்....அந்தா வர்றாரு பாருங்க.\nகவுண்டர் : யாருடா இவன்... சைக்கிள் கடை வேலைக்கு கோட் சூட், கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு வர்ரான்...\nசெந்தில் : அவருதாண்ணே அஜித்.... அவரு எப்பவுமெ அப்புடித்தாண்ணே.... எங்க போனாலும் இந்த கெட் அப்புல தான் போவாரு..\nகவுண்டர் : சார்... உக்காருங்க சார்...யார் சார் நீங்க\nஅஜித் : 100 கோடி பேர்ல ஒரு ஆள்.. 6 கோடி பேர்ல மொத ஆள்....\nகவுண்டர் : டேய் ஸ்ப்ரிங் மண்டையா... 6 வருசத்துக்கு முன்னாடி எழுதுன வசனத்த இன்னும் புள்ளி விவரம் கூட மாறாம அப்புடியே பேசிக்கிட்டு திரியிரியா இப்ப இந்தியாவோட ஜனத்தொகை என்னன்னு தெரியுமாடா இப்ப இந்தியாவோட ஜனத்தொகை என்னன்னு தெரியுமாடா 100 கோடி 120 கோடியாவும் 6 கோடி 10 கோடியாவும் ஆயி பல மாசம் ஆயிருச்சி.... இப்ப என்ன ஜனத்தொகைன்னு யாருக்குமே தெரியாது... இன்னொருக்கா இந்த வசனத்த எங்கயாச்சும் பேசி கேட்டேன்...நாக்க இழுத்து வச்சி கடிச்சிபுடுவேன்... ஆமா எங்க வந்த\nஅஜித் : அண்��ே எதாவது வேல இருந்தா போட்டு குடுங்கண்ணே...\n அந்த தெரு மொனையில ஒரு ரெண்டு மாடி கட்டடம் இருக்குல்ல... அதுல ஒரு bank வச்சி தர்ரேன்... அத வச்சி நீ பொழச்சிக்க..\nஅஜித் ; ரொம்ப நன்றிண்ணே\nநெனச்சியா.... எதாவது வேல போட்டு குடுக்குறத்துக்கு... மேல படிச்சி\nபார்... \"ஆல் இன் ஆல் அழகுராஜா\" சைக்கிள் கடை\"... இங்க சைக்கிள் வேல மட்டும் தான் குடுக்க முடியும்....பன்சர் ஒட்ட தெரியுமா\nஅஜித் : ஒரளவு தெரியும்ண்ணே...\nகவுண்டர் : ஒரளவுன்னா... பாதி ஒட்டி பாதி ஒட்டாம குடுத்துடுவியா போய் அந்த சைக்கிள் வீலுக்கு பஞ்சர் ஒட்டு போ...\nஅஜித் : அண்ணே...கார் ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்ணே... அதுனால மொத\nமொதலா எதாது கார் டயர குடுத்தீங்கன்னா.......\nகவுண்டர் : (அஜித் பின்னந்தலைய புடிச்சி) டேய்...McLaren தலையா.. கார் டயர் பஞ்சர் ஒட்டுவதற்கு இது மூஞ்சி அல்ல..இது சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டத்தான் லாயக்கு.....போ..\nகவுண்டர் : ஓ... அதுவா... கக்கூஸ் பின்னாடி இருக்கு...நல்லா சுத்தமா பொயிட்டு வந்து வேலய ஆரம்பி...ஏன் கடையில இருக்கவங்க சுத்தமா இருக்கனும்.. அதான் முக்கியம்... அப்புறம் அங்க தண்ணி லாரி தலையன் வீல் தொடச்சிக்கிட்டு இருப்பான்... அவன் வேல செய்யலன்னா...\nஅஜித் : உங்ககிட்ட சொல்லட்டுமாண்ணே\nகவுண்டர் : வேணாம்... நீ கொஞ்ச நேரம் அவன்கிட்ட பேசு... உன் தொல்லை தாங்க முடியாம அவனே வேல செய்ய ஆரம்பிச்சிடுவான்...ச்ச இவனுகளோட ஒரே குஸ்டமப்பா.....\nசெந்தில் : அப்புறம் அண்ணே.... ரெண்டு பேர வெற்றிகரமா வேலைக்கு\nசேத்துட்டீங்க.... ஏன் கமிஷன வெட்டுரீங்களா...\nகவுண்டர் : ஆமா...இவரு IBM la ரெண்டு software இஞ்ஜினியர refer பண்ணி வேலைக்கு சேத்துருக்காரு... கமிஷன் வேனுமாம்... இந்தா நாயே ரெண்டு ரூவா நாப்பது காசு... இதான் உன் கமிஷன்... எடுத்துட்டு போயி பொறை வாங்கி சாப்புடு... மசால் வடை தலையா....\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, ரவுசு, விஜய்\nஅடுத்த interview எப்பன்னு சொல்லுங்க, வேடிக்கை பாக்க வர்றோம்\nஎங்க கடையில interview வச்சி ஆள் எடுக்குறது கெடையாதுங்க. அதுனால வீல் நிமித்த பெண்டெடுக்க\nஅடுத்த interview , வர்ற செவ்வாய் கிழமைண்ணே... கண்டிப்பா வந்துருங்க..\nஇன்னும் நிறைய காமெடி பீஸுங்க இருக்குங்கோ....\nமறக்காம அவிங்களையும் இண்டர்வியூ பண்ணுங்ணா....\nதனி காட்டு ராஜா said...\nஅழகு ராஜா சைக்கிள் கடை-பாகம் II\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/mullivaikkaal.html", "date_download": "2020-05-28T08:33:31Z", "digest": "sha1:ODGH2LTJXU6SDE4K3WPGNQ64MAT7DVA2", "length": 13091, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நாள் இரு இடங்களில்: அணிதிரளுமாறு அழைக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நாள் இரு இடங���களில்: அணிதிரளுமாறு அழைக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nமுள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நாள் வடக்கு, கிழக்கு பகுதியில் இரு இடங்களில் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து தமிழ் உறவுகளையும் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணணி இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.\nவட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பி.ப 4.00 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் மு.ப 10.00 மணிக்கும் மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்த நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும்.\nதாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூறுவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான வழியில் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கோருவதுடன், முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுமாறும் அழைக்கின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525844/amp?ref=entity&keyword=Tamil", "date_download": "2020-05-28T09:00:04Z", "digest": "sha1:KMDII7JPUCPK2TNQPJVFJXVW6IO4TT5N", "length": 11072, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Talawas: Returning to the Victory Path? | தள்ளாடும் தமிழ் தலைவாஸ்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதள்ளாடும் தமிழ் தலைவாஸ்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா\nசென்னை: புரோ கபடி தொடரில் தொடர் தோல்வியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் வலுவான அரியானா ஸ்டீலரை எதிர்கொள்கிறது, புரோ கபடி தொடரில் 5வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அறிமுகமானது. அந்த சீசனில் மட்டுமின்றி 6வது சீசனிலும் அந்த அணிக்கு கடைசி இடம்தான் கிடைத்தது. இப்போது நடைபெறும் 7வது சீசனில் வெற்றியுடன் தொடங்கியது தமிழ்தலைவாஸ். ஆனால் அடுத்து 2 தோல்வி. தொடர்ந்து ஒரு வெற்றி, ஒரு சமன், ஒரு வெற்றி என சற்று வலுவான நிலையில்தான் இருந்தது தலைவாஸ். தோற்ற போட்டிகளிலும் மிக குறைந்த புள்ளிகள் தான் வித்தியாசம். அந்த உற்சாகத்துடன் சொந்த களமான சென்னையில் விளையாடியது. அதில் ஒரு சமன், 3 தோல்வி. அதன் பிறகு வெளியூரில் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி.\nஇப்படி தொடர் தோல்விகளால் தலைவாஸ் பயிற்சியாள���் எடச்சேரி பாஸ்கரன் பதவி விலகினார். மூத்த வீரர்கள் அவர் சொல்வதை கேட்பதில்லை என்பதுதான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஜே.உதயகுமார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த 2 போட்டியிலும் தலைவாஸ் அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆக இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 சமன், 10 தோல்விகளுடன் 27 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் பூனேவில் இன்று நடைபெறும் போட்டியில் அரியானா ஸ்டீலரை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ். இந்த தொடரில் ஏற்கனவே அந்த அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் இன்று தலைவாஸ் களம் காணும். ஆனால் அது பழைய கதை. அரியானா இப்போது வலுவான நிலையில் இருக்கிறது. தமிழக வீரர் தர்மராஜ் சேரலாதன் தலைமையிலான அரியானா இதுவரை 14 போட்டிகளில் விளையாடி ஒரு சமன், 4 தோல்வி, 9 வெற்றிகளுடன் 49 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அதிலும் கடந்த 6 போட்டிகளில் ஒரு தோல்வியை விட சந்திக்கவில்லை.\nஅந்த அணியின் விகேஷ் கண்டோலா, பிரசாந்த்குமார் ராய், செல்வமணி உட்பட பலரும் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஆனால் தலைவாஸ் அணியில் ரொம்ப சுமாராக விளையாடினாலும் ராகுல் சவுத்ரி, மஞ்சித் சில்லர் ஆகியோருக்கு ஓய்வு தருவதில்லை. நன்றாக விளையாடும் அஜித்குமாரை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதனால் தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால், அரியானாவை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம். தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைக்கலாம்.\nஇந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு\nதள்ளிப் போகிறதா டி20 உலக கோப்பை\nசாம்பியன்ஸ் டிராபி டி20 தொடருக்கும் சிக்கல்\nட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை; ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்\nஇந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்\nஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்\n× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958330/amp?ref=entity&keyword=farmers%20union%20district%20committee%20meeting", "date_download": "2020-05-28T08:33:47Z", "digest": "sha1:GLGH2QC2GRGO3WND53GTIX2LZIFEWWLJ", "length": 9198, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்\nபாடாலூர்,செப் 20: ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் பாடாலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன்,மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினர்.திமுக இளைஞரணியின் மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமித்தற்கு தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும்,இளைஞரணி மாநில செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தும்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் 2000-க்கும் அதிகமான இளைஞரணி உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண் வரவேற்றார். முடிவில் பாடாலூர் ஊராட்சி செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி புகார்\nசுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு\nபாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்\nவெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு\n× RELATED திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/intelligence", "date_download": "2020-05-28T06:41:01Z", "digest": "sha1:7PGZEBICQYBLLF72TUWJURJHRIAZYBPJ", "length": 9558, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Intelligence News in Tamil | Latest Intelligence Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nபுல்வாமா தாக்குதல்.. 40 வீரர்கள் பலி.. உளவுத் துறையின் தோல்வியே காரணம்.. சிஆர்பிஎஃப் அறிக்கை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nஉளவுத்துறை எச்சரிக்கை... தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு... தீவிர கண்காணிப்பு\nராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி... 24 மணி நேரமும் கண்காணிப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு சதி வேலைகள்... முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த தமிழக உளவுத்துறை\nபாகிஸ்தானில் பெரிய மாநாடு நடத்திய உலகின் முக்கிய உளவு அமைப்புகள்.. என்ன காரணம்\nஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. கொந்தளிப்பில் ஐபி\nஆசியாவிலேயே செலவு அதிகமான நகரம் சிங்கப்பூர்.. செலவு குறைவான நகரம் பெங்களூரு\nமகாத்மா காந்தியின் உயிரை காக்க அமெரிக்கா முயற்சித்ததா மறு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபோலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலில் போலீஸ் ஏட்டு... சென்னையில் பரபரப்பு\nதமிழக உளவுத்துறை ஐஜியாக மீண்டும் சத்தியமூர்த்தி நியமனம்\nஉளவுத்துறை வார்னிங்கால் அவசரம் அவசரமாக ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு\nபத்தே நாளில் பந்தாடப்பட்ட உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம்\nஉளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடி மாற்றம்- மன்னார்குடி குடும்ப உறவினர் நியமனம்\nகிழிஞ்சது கிருஷ்ணகிரி.. இன்னும் ஒரு வாரத்துக்கு பணத்துக்கு அலையணுமாம்...\nடெல்லியில் தாக்குதல் நடத்த தாவூத் இப்ராஹிம் சதி... உளவுத்துறை எச்சரிக்கை\nஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்... எச்சரிக்கும் ஐபி\nதிடீரென மாற்றப்பட்ட உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/world-level-corona-crisis-120040900013_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-28T09:06:03Z", "digest": "sha1:ZRZLXV56ERVQ2GMTZ7PAVH6MX5DAIXON", "length": 10592, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி! அதிர்ச்சியில் அமெரிக்கா! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்���‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி\nஉலகளவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகமானொர் பலியாகி வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்புகள் 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nசீனாவில் உயிரிழப்புகள் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், இத்தாலியில் 17,669 பேரும், ஸ்பெயினில் 14,792 பேரும், பிரான்சில் 10,869 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.\n5ஜி டவரால் கொரோனா வைரஸ் பரவுமா\nகொரோனாவை விட கொடூரமானது பட்டினிசாவு\nசென்னையில் தங்கி கொரோனாவை பரப்பிய வங்கதேசத்தினர்: அதிர்ச்சித் தகவல்\nகொரோனாவை விட மோசமான அழிவு வரப்போகுது: ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரிக்கை\nகொரோனா பரவலை தடுக்க அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும் – ராமதாஸ் டுவீட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=70", "date_download": "2020-05-28T08:09:06Z", "digest": "sha1:IHCFNMH65EQE3G76YAPQU7DHG6H6MNGD", "length": 8858, "nlines": 160, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் ���ோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி சிவன் கோயில்\nதிருநெல்வேலி சிவன் கோயில் (386)\nதிருநெல்வேலி நகர், திருநெல்வேலி மாவட்டம்\nஅருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில்\nதென்காசி நகர் மற்றும் வட்டம்,திருநெல்வேலி மாவட்டம்\nஅம்பாசமுத்திரம் நகர் மற்றும் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்\nபாபநாசம் நகர், அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்\nபாபநாசம்,அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்\nஉவரி, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்\nஅருள்மிகு சிந்தாமணி நாதசுவாமி திருக்கோயில்\nவாசுதேவநல்லூர், சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/changes-in-ipl-2020-schedule-due-to-coronavirus-outbreak.html", "date_download": "2020-05-28T08:11:08Z", "digest": "sha1:DYOGZ3FSVPN5GF2IZHBHHBKPSQ5Y77QX", "length": 5517, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Changes in IPL 2020 Schedule due to Coronavirus Outbreak? | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘உங்க பையன ஒழுங்குபடுத்துங்க, இல்லன்னா’... அடுத்தடுத்து ‘சர்ச்சையில்’ சிக்கிய ‘பிரபல’ வீரர்... ‘எச்சரிக்கை’ விடுத்த முன்னாள் ‘கேப்டன்’...\n'நம்பி' எறக்கி விட்டதுக்கு... நல்லா வச்சு 'செஞ்சிட்டீங்க' ராசா... முன்னணி வீரரால் 'கடுப்பான' ரசிகர்கள்\nVideo: 'நீங்க எடுத்திருக்கலாம்ல' ஏன் நீங்க எடுத்திருக்கலாம்ல... மாறிமாறி 'திட்டிக்கொண்ட' வீரர்கள்... இப்டியே வெளையாடுங்க\n‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ...\n\"விராட், இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்...\" \"போன தடவை என்ன சொன்னேன்...\" \"போன தடவை என்ன சொன்னேன்...\" \"பேட்ஸ்மேன்கள் சொதப்பிட்டாங்கன்னு சொன்னீங்க...\" \"அதேதான் இந்த தடவையும்...\"\nVideo: அவரோட விக்கெட்டை 'இப்டித்தான்' கொண்டாடணுமா ... அரைகுறையான கேள்வி... செய்தி���ாளரிடம் கடும் 'வாக்குவாதம்'... வைரலாகும் வீடியோ\nVideo: ஆட்டமிழந்த 'கேப்டன்'... கத்தி,கூச்சல் போட்டு 'வழியனுப்பிய' கோலி... ஐசிசி 'தடையில்' சிக்குவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ms-dhoni-credits-csk-for-helping-him-improve-as-a-human-being.html", "date_download": "2020-05-28T08:02:44Z", "digest": "sha1:2EOG6VGPEABALZ2AGVSLZL2ZCROKUEMU", "length": 6240, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "MS Dhoni credits CSK for helping him improve as a human being | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n#WATCH #VIDEO: ‘வெறித்தனமான ஆட்டத்தால்’... 37 பந்துகளில் செஞ்சுரி’... ‘சிக்சர்களாக விளாசித் தள்ளி'... ‘அதிரடி காட்டிய இளம் ஆல் ரவுண்டர்’\n'ஹெலிகாப்டர்' சிக்ஸை பறக்கவிட்ட 'தோனி'... பயிற்சியின் போதே 'பட்டையை' கிளப்பும் 'தல'... 'வைரலாகும் வீடியோ'...\nஇது 'டீம்' இல்ல 'விக்ரமன்' சார் படம் ... சேப்பாக்கத்தில் கால் பதித்த 'சி.எஸ்.கே'... ஆர்ப்பரித்த 'ரசிகர்'கள் \n‘உங்க பையன ஒழுங்குபடுத்துங்க, இல்லன்னா’... அடுத்தடுத்து ‘சர்ச்சையில்’ சிக்கிய ‘பிரபல’ வீரர்... ‘எச்சரிக்கை’ விடுத்த முன்னாள் ‘கேப்டன்’...\n'நம்பி' எறக்கி விட்டதுக்கு... நல்லா வச்சு 'செஞ்சிட்டீங்க' ராசா... முன்னணி வீரரால் 'கடுப்பான' ரசிகர்கள்\nVideo: 'நீங்க எடுத்திருக்கலாம்ல' ஏன் நீங்க எடுத்திருக்கலாம்ல... மாறிமாறி 'திட்டிக்கொண்ட' வீரர்கள்... இப்டியே வெளையாடுங்க\n‘தோனி, தோனி’... மைதானத்தை ‘அதிரவைத்த’ ஆரவாரத்துடன்... ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த ‘தல’ தோனி... வைரலாகும் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/200907?ref=archive-feed", "date_download": "2020-05-28T06:39:33Z", "digest": "sha1:JHXKV6EBMSQ743MBKH4A7IOA4EDUP6I6", "length": 10948, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "25 வயது வித்தியாசம்! காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி\nடெல்ல���யில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\n50 வயதான ராஜேஸ்க்கும், 25 வயதான சுனிதாவுக்கும் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார்.\nஇவர்கள் கடந்த ஆண்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அன்றிலிருந்து இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஆரம்பமானது. சுனிதா அருகில் உள்ள இளம் ஆணுடன் பேசுவதை ராஜேஷ் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி வயது பிரச்சனை காரணமாக இவர்கள் இருவருக்குள்ளும் சிறு சிறு விடயங்கள் கூட ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. இதனால் மணவாழ்க்கை பிடிக்காமல் இருந்தால் சுனிதா இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்து தனது கணவரை கொலை செய்வதற்காக குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை செய்வது குறித்து தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.\nபின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் திகதி தனது கணவருக்கு அதிக மயக்கமருந்தினை கலந்து பானத்தில் குடிக்க கொடுத்துள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்திலேயே கணவர் இறந்துவிட, அவரது உடலை 8 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதில் தலையினை தனது குடியிருப்பில் இருந்து சுமார் சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சாக்கடை தொட்டியிலும், காலினை அதற்கு அடுத்த தொட்டியிலும் வீசியுள்ளார்.\nஎஞ்சியுள்ள பாகங்களை பிளாஸ்டிக் பையில் அடைத்து தனது படுக்கையறையில் மறைத்து வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற 2 நாட்கள் கழித்து பொலிசில் சென்று தனது கணவரை காணவில்லை என புகார் அளித்திருந்தார்.\nஇதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் உரிமையாளர் சுனிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான் இந்த கொலை அம்பலமாகியுள்ளது.\nசுனிதாவின் வீட்டை சென்று சுற்றிப்பார்த்த உரிமையாளர், படுக்கையறையில் இருந்த பிளாஸ்டிக் பையை பார்த்து, அதில் என்ன இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு சுனிதா முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார்.\nஇதில் சந்தேகமடைந்த உரிமையாளர் அந்த பையை திறந்துபார்த்தபோது அதில் உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசிற்கு தகவல் தெரிவித்���ுள்ளார்.\nஇந்த கொலை தொடர்பாக சுனிதா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் வாக்குமூலமாக அளித்ததையடுத்து தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-forest-area-leopard-peoples-shock", "date_download": "2020-05-28T07:47:39Z", "digest": "sha1:TTUCCCHQSCFZJZS6RAYD7EW3RPHAPBJ5", "length": 10217, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற சிறுத்தை... பொதுமக்கள் அச்சம் | vellore forest area leopard peoples shock | nakkheeran", "raw_content": "\nகன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற சிறுத்தை... பொதுமக்கள் அச்சம்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாமர்ச்சிகுப்பம் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமுதா என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. வீட்டின் அருகே கொட்டகையில் பசுமாடு மற்றும் கன்று குட்டியை கட்டி வைத்திருந்துள்ளார். அவைகளை சிறுத்தை அடித்துக் கொன்று இருக்கிறது.\nஇறந்த உடலை கைப்பற்றிய வனத்துறையினர் உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளன.\nசிறுத்தை தாக்கி பசு, கன்று கொல்லப்பட்டதை படம் எடுக்க, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி\n12- ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு- 3 மதிப்பெண் போனஸ்\nதமிழகத்தில் உச்சம் தோட்ட கரோனா... இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு\nரூபாய் 15,128 கோடி முதலீடு... ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தமிழக அரசு\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்���ாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\n\"அரசியல் நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்\"- அமைச்சர் காமராஜ்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி\nவயல்களை நாசம் செய்த எலிகள்.. விஷம் வைத்த விவசாயி... செத்துமடிந்த மயில்கள்\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/10103915/1057545/Maoist-Deepak-Arrested.vpf", "date_download": "2020-05-28T07:41:46Z", "digest": "sha1:F7HS5CEUULTIRJ3AVNVSUDQCEI6UQLVF", "length": 8433, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மாவோயிஸ்ட் தீபக் கைது - சிறப்பு அதிரடி படை அதிரடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாவோயிஸ்ட் தீபக் கைது - சிறப்பு அதிரடி படை அதிரடி\nகோவை ஆனைகட்டி அருகே உள்ள முழக்கன்கல் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர்.\nகோவை ஆனைகட்டி அருகே உள்ள முழக்கன்கல் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவோயிஸ்ட் தீவிரவாதியை போலீசார் அழைத்து வந்ததால் அங்கு கிராம மக்கள் குவிந்தனர்.\n12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகள் கண்டுபிடிப்பு\nமெக்ஸிக்கோவில் 12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகளை அங்குள்ள ஏரிபடுகையில் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..\n500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி\nமதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.\nபாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கு - ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு\nகொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேனி சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை\nதேனியில் புதியதாக தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினர்.\nகாவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்\nபெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-28T08:32:13Z", "digest": "sha1:SD2GA6BQFRPI4IXODVKASUZ3D75EPOSI", "length": 5391, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அதிநவீன தொழில்நுட்ப முறை | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அதிநவீன தொழில்நுட்ப முறை\n“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”\nமுன்னைய காலங்களில் குழந்தையின்மைக்குப் பெரிதும் பெண்களே காரணம் என்ற கருத்து இருந்துவந்தது.\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்��ு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~month/exact_date~1574384400/cat_ids~35,36/request_format~json/", "date_download": "2020-05-28T08:03:36Z", "digest": "sha1:RJUN2JSTK6SQIKAK2756GRHNKMXWO7J4", "length": 10024, "nlines": 281, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n28. நின் பெரும் சீர்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n55. இழி மகளிர் உறவு\n16. நேயத்தே நின்ற நிமலன்\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n30. கல்லாத தலைவனும் காலனும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2009/08/", "date_download": "2020-05-28T08:08:25Z", "digest": "sha1:JO67KPLKZHFASVXEGXGDQKZHNRBCSASI", "length": 80698, "nlines": 409, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: August 2009", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n���ாயைப் போல பூமியின் அரவணைப்பு\nதாயைப் போல பூமியின் அரவணைப்பு\n'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா\nபூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.\nஅதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.\nஇதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.\nஅதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.\nஇந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.\nமனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயி��ற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.\nமேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.\nபூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் குற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா\nஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ\n'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா\nவரலாற்றுச் சின்னங்கள் ஒரு பார்வை\nநான் தற்போது பணி செய்து கொண்டிருக்கும் இடம் சவூதியின் மாநிலங்களில் ஒன்றான தபூக். இந்த இடமும் சுற்றியுள்ள இடங்களும் இஸ்லாம், கிறித்தவம், யூதம போன்ற மார்க்கங்களுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய பல பிரதேசங்களைக் கொண்டுள்ளது. தபூக்கிலிருந்து ஜோர்டான்,எகிப்து, பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் எளிதாக பயணிக்க முடியும்.\nசில மாதங்களுக்கு முன்பு திபா என்ற கடற்கரை பிரதேசத்துக்கு பயணித்திருந்தோம். மிகவும் அழகிய ஆரவாரம் இல்லாத கடற்கரை. நம் ஊர் மெரீனா கடற்கரையைப் போன்ற பெரிய அலைகளை பார்ப்பது அரிது. நிறமும் சற்று வித்தியாசப்படுகிறது. கடற்கரை ஓரம் நின்று பார்த்தாலே எகிப்தின் கடற்கரைகளை காணக் கூடியதாக இருக்கிறது.\nஅங்கிருந்து பிறகு மக்னா என்ற இடத்தை நோக்கி பயணித்தோம். இது வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று. 'டென் கம்மேண்ட்ஸ்' படம் பார்த்தவர்கள் கடல் அலைகள் பிளந்து தூதர் மோஸே (மூஸா)வுக்கு வழி விட்ட சம்பவத்தைப் பார்த்திருக்கலாம். அந்த படத்தில் வரும் காட்சி இடம் பெற்ற இடத்தில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த படத்தின் காட்சிகள் சூட் பண்ணப்பட்ட இடத்தையும் அங்குள்ளவர்கள் காட்டினார்கள்.\nஎகிப்து நாட்டின் பா���ோ(பிர்அவுன்) மன்னன் தானே இறைவன் என்றும், தன்னையே வணங்க வேண்டும் என்றும் நாட்டு மக்களை மிரட்டுகிறான். இதற்கு இறைத்தூதர் மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் மோஸேயையும் அவரது கூட்டத்தாரையும் அழிப்பதற்கு தனது படையுடன் துரத்துகிறான். மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் மன்னனின் தாக்குதலுக்கு அஞ்சி வெருண்டோடுகின்றனர். அப்போது அவர்களின் எதிரே கடல் குறுக்கிடுகிறது. முன்னால் கடல். பின்னால் மன்னனும் அவனது படைகளும்.\n'இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது 'நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.\n'அவ்வாறு இல்லை என்னோடு என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்' என்று மூஸா கூறினார்.\n'உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே கடல் பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போல் ஆனது.\nஅங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மன்னனையும் அவனது கூட்டத்தையும் மூழ்கடித்தோம்.'\nகுர்ஆனின் இந்த வசனத்தின் படி மோஸேயும் அவரது கூட்டத்தாரும் வழி விட்ட கடலில் பயணித்து கடலின் மறு கரையான தற்போது நாங்கள் நிற்கும் இடத்தை அடைகின்றனர். இந்த இடத்தை அடைந்த மக்களுக்கு தாகம் எடுக்கிறது. உடனே அந்த மக்கள் 'மூஸாவே எங்களுக்காக இறைவனிடம் தண்ணீருக்காகப் பிரார்த்திப்பீராக' என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். இனி குர்ஆன் சொல்வதைப் பார்ப்போம்.\n'மூஸா தனது சமுதாயத்திற்க்காக நம்மிடம் தண்ணீர் வேண்டியபோது 'உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர்.\nமலைப்பாங்கான அந்த இடத்தில் ஊற்றுக்கள் வருவதற்கு அதிக சாத்தியங்கள் இல்லை. இறைவனின் ஆற்றலால் 12 ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்புகின்றன. மக்களுக்கும் தாகம் தணிகிறது. அந்த ஊற்றுகளில் சில ஊற்றுகளைத்தான் நாங்கள் பார்த்தோம். இன்றும் அந்த மலையிலிருந்து தண்ணீர் ஊற்றாக வந்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். சில ஊற்றுகள் பாலைவன புழுதிக் காற்றால் மூடப்பட்���ு விட்டது. இந்த இடத்தை புனிதமாக நினைத்து மக்கள் வணங்க அரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் சவுதி அரசு இந்த இடத்தை அதிகம் பிரபல்யப்படுத்தவில்லை.\nஇந்த இடங்களில் சிலவற்றைத்தான் மேலே ஸ்லைட் ஷோவில் நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் மலைகளை குடைந்து வீடுகளை அமைத்த இடங்களையும் பார்வையிட்டோம். அதுபற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nமனிதனின் வக்கிரபுத்தி இப்படியா போக வேண்டும்\nஸ்டார் சேனலில் ஒரு க்விஸ் புரோக்ராம் நடத்துகிறார்கள். இதற்காக பல லட்சங்களையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க செய்திகளை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் உண்மையான பதிலை சொல்ல வேண்டும். நீங்கள் பொய் சொன்னால் உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் 'உண்மை கண்டறியும்' கருவி காட்டிக் கொடுத்து விடும். இந்த கேள்விகளுக்கு நீங்கள் உண்மையான பதில் அளித்தால் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். தன் குடும்ப வாழ்வு சீரழிந்தாலும் பரவாயில்லை பல லட்சங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்ற வெறியில் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். கேள்விகளில் சில மாதிரிகளை கீழே தருகிறேன்.\n1.(குடும்ப தலைவி) உங்கள் கணவனை யாருக்கும் தெரியாமல் என்றாவது அடித்தது உண்டா\n2.(குடும்ப தலைவி) திருமணத்துக்கு முன்பு வேறு ஆண்களோடு உங்களுக்கு தொடர்பு இருந்ததா\n3.(குடும்ப தலைவி) தற்போதுள்ள கணவனை விட இன்னார் தனது கணவராக வாய்த்தால் நன்றாக இருந்திருக்குமே என்று என்றாவது எண்ணியது உண்டா\n4.(குடும்ப தலைவி) பத்து பதினைந்து வயதுகளில் உங்கள் சொந்தங்களில் யாராவது உங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்களா\n5. உங்கள் கணவன் உங்களுக்கு ஏற்றவராக இல்லை என்று என்றாவது எண்ணியது உண்டா\nஇதே போன்ற ரகங்களில் அமைந்த கேள்விகளே அதிகம் இடம் பெறுகின்றன. இதைவிட கொச்சையாகவும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த அரங்கத்திற்குள் அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள், அண்ணன், தம்பி, போன்றோரையும் அழைத்து நேரிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வைக்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அந்த நிகழ்ச்சியை புன்முறுவலோடு கண்டுகளிப்பது கண்றாவியாக இருக்கிறது.\nஒரு மனிதனின் சிறு வயதில் நடந்த அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் ��ோடுவதால் யாருக்கு என்ன நன்மை. ஏற்கனவே சாதி மத வித்தியாசம் இல்லாமல் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். இதைத்தான் ஸ்டார் டிவி விரும்புகிறதா இதை எப்படி அரசு அனுமதிக்கிறது என்றும் தெரியவில்லை.\nகணவனுக்கு மனைவி மேல் ரொம்ப நாட்களாக சந்தேகம். இரண்டாவது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான். அதை எப்படி தெரிந்து கொள்வது அதற்கு ஒரு திட்டம் தீட்டுகிறான்.\nதன் மனைவியிடம் சென்று 'ஸ்டார் டிவியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் சொல். பல லட்சங்கள் நமக்கு கிடைக்கும். நம் கஷ்டமெல்லாம் தீரும் என்கிறான்'. மனைவியும் சம்மதிக்கிறாள். போட்டிக்கு முன் நம் வீட்டிலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம் என்று கூறி தான் போட்டி நடத்துபவராக மாறி மனைவியிடம் கேள்விகளை கேட்கிறான். 'உங்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உங்கள் கணவனுக்கு சொந்தமானவர்களா' என்று கணவன் கேட்க மனைவியோ அப்பாவியாக பரிசை வெல்லனுமே என்று 'ஒரு குழந்தை என் கணவனுக்கு பிறக்கவில்லை' என்று உண்மையைப் போட்டு உடைக்க கோபத்தில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து விடுகிறான். தற்போது கணவன் சிறைச்சாலையில். மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்.\nஇது போல் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியப் போகிறதோ நல்ல வேளை இன்னும் நம் தமிழ் சேனல்கள் பக்கம் இந்நிகழ்ச்சியைக் புண்ணியவான்கள் கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன்.\nகாந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்\nஇன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா\nஅப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.\nஇவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.\nகாந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.\nஉடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும் நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.\nஅந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.\nகாந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்'\n(Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.\nஅதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.\nபின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.\nஇந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.\nஇந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.\nஇது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.\nஅதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநில��் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.\nநன்றி : விடியல் வெள்ளி\nநாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே\nபிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஏமன் சிறுவர்கள்\nரமலான் மாதங்களிலும், ஹஜ் நாட்களிலும் மக்கா மதீனா நகரங்களில் வெளிநாட்டவர் அதிகம் இருப்பர். இந்த நாட்களை பயன்படுத்தி சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் சவூதியில் பிழைக்கிறது. இந்த சிறுவர்கள் அனைவரும் பக்கத்து நாடான ஏமனிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டவர்கள். இந்த சிறுவர்களின் பெற்றோர்களின் ஏழ்மையை பயன்படுத்தி 'உங்கள் குழந்தையை நல்ல வேலையில் அமர்த்தி மாதா மாதம் பணம் அனுப்புகிறோம்' என்று கூறி சவூதிக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் இங்கு அவர்களுக்கு கொடுக்கும் வேலையோ முழு நேரப் பிச்சைத் தொழில். ஐந்து நேரத் தொழுகைக்கும் மசூதிக்கு வெளியே இவர்களை நிறுத்தி வைப்பது. தொழுகை நேரம் முடிந்தவுடன் பெட்ரோல் பங்க், கடைத்தெரு என்று இவர்களை பிழிந்தெடுக்கிறது ஒரு கூட்டம். சவூதி அரேபியா முழுவதும் சுமார் 10000 சிறுவர்கள் இது போன்று பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதில் ஒரு புறத்தை மட்டுமே குறை சொல்லி பிரயோசனம் இல்லை. 50 பைசா,ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று சிலலரையை மாற்றி நாம் பிச்சை போட்டு இது போன்ற கும்பல்கள் வளருவதற்கு நாமே காரணம் ஆகிறோம். ஒரு சிறுவன் (அஹமது 10 வயது) ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 ரியால் வரை சம்பாதிப்பதாகவும் தனது முதலாளிக்கு :-) 75 ரியால் கொடுத்து விடுவதாகவும் அரப் நியூஸூக்கு பேட்டியும் கொடுத்துள்ளான். தன் தந்தையையும் தான் பார்ப்பேனா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பெட்டியும் கொடுத்துள்ளான்.\nவாங்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் சிறந்தது என்றார் முகமது நபி. நாம் கொடுக்கும் தர்மம் ஒருவனை பிச்சை எடுக்கும் தொழிலில் இருந்து விலக வைக்க வேண்டும். 5000, 10000 என்று அவனுக்கு கடனாகவாவது க��டுத்து அவனது வாழ்வை முன்னேற்ற நமது தர்மம் பயன்பட வேண்டும். இல்லை என்றால் அந்த நிலை வரும் வரை தர்மம் செய்யாமலே இருந்து விடலாம்.\nஒரு முறை ஒரு நபித்தோழர் அரசாங்க கஜானாவிலிருந்து பொருளுதவி கேட்டு முகமது நபியை அணுகுகிறார். முகமது நபியும் அவரின் தேவைக்கேற்ப பொருளுதவி அளிக்கிறார். அந்த தோழரோ தனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். முகமது நபி சற்று கோபமடைந்தவராக 'தேவைக்கு அதிகமாக ஏன் கேட்கிறாய் யாசித்து உண்பதை விட உழைத்து உண்பதுதான் சிறந்தது' என்று உபதேசிக்கிறார். உபதேசத்தில் தெளிவடைந்த அந்த தோழர் தான் இறக்கும் வரை யாரிடமும் எதையும் யாசிக்காமல் இறந்து போனதையும் பார்க்கிறோம். முகமது நபியின் இறப்புக்கு பிறகு ஜனாதிபதிகளான அபுபக்கரும், உமரும் அந்த நபர் வறுமையில் வாடுவதைப் பார்த்து பொருளுதவி தருவதற்காக ஆளனுப்புகிறார்கள். அந்த நபரோ 'முகமது நபி என்னை யாசிப்பதில் இருந்தும் தடுத்திருக்கிறார். எனக்கு எந்த உதவியும் வேண்டாம்' என்று மறுத்ததைப் பார்க்கிறோம். அதே அரபுகளில் ஒரு சிலர் சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதையும் பார்க்கிறோம்.\n'நான் கடவுள்' படத்தில் பாலாவும் இதே பிச்சைக்காரர்கள் பிரச்னையை மிகவும் அழகாக கையாண்டிருப்பார். திரைப்படத்தைப் பார்த்து பழைய சிவாஜி படங்களில் அழுதும் இருக்கிறேன். புதுப் படங்களில் என் கண்களை கலங்க வைத்தது பாலாவின் இந்த 'நான் கடவுள்'. நம் நாட்டில் பிச்சைக் காரர்களின் நிலையை நினைத்து மனது கனத்தது. படிக்க வேண்டிய வயதில் இவர்கள் ரயிலிலும், பஸ்ஸிலும் பிச்சை எடுப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கும். கலர் டிவி, சிலைகள் என்றெல்லாம் பணத்தை வீணடிக்கும் அரசு பிச்சைக்காரர்களைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. வசதியுடன் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்தெடுத்தால் மிக எளிதில் இந்தப் பிரச்னையை சமாளிக்கலாம். ஆனால் மனது வர வேண்டுமே\nமேகங்களைப் பற்றி சற்று சிந்திப்போமா\nமேகங்களில் ஒரு வகையான மேகம் மலை போன்ற பெரிய மேகமாகும். இது இடி மின்னலுடன் கூடிய மழையோடு சம்பந்தப்பட்டது. இந்த மலை போன்ற மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன அவை எவ்வாறு மழையையும், பனியையும்,மின்னலையும் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி அறிவியலார் ஆராய்ந்துள்ளனர். இந்த மலை போன்ற மேகங்கள் மழை��ைப் பொழிவிப்பதற்கு கீழ்க்கண்ட மாற்றங்கள் நடைபெற வேண்டும்.\nமேகங்கள் காற்றினால் தள்ளப்படுதல்: மேகங்களின் சிறுசிறு துண்டுகளை காற்றானது ஒரு குறிப்பிட்டப் பகுதிக்கு தள்ளுகின்றன. அவைகளை ஓரிடத்தில் குவியச் செய்வதால் மலை போன்ற மேகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.\nஒன்று கூடுதல்: இந்த சிறிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி பெரிய மேகமாக ஆகத் தொடங்குகின்றன.\nஅடுக்கடுக்காக ஆகுதல்: சிறிய மேகங்கள் ஒன்று கூடி பெரிதாகும்போது, பெரிய மேகத்திலிருந்து மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகரிக்கின்றது. பெரிய மேகத்தின் மத்திய பகுதியில் இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகமாக உள்ளது. இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் மேகங்களைச் செங்குத்தாக வளரச் செய்கிறது. அதனால் மேகங்கள் அடுக்கடுக்காக உருவாகின்றன. இந்த மேல் நோக்கிய வளர்ச்சியானது மேகத்தை வானத்தின் குளிர்ந்த பகுதிக்கு விரியச் செய்ய வைக்கின்றது. அங்கே நீர்த்துளிகளும் பனிக் கட்டிகளும் உருவாகி அவைகள் பெரிதாக வளர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த நீர்த்துளிகளும் பனிக்கட்டியும் மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தினால் மிகவும் கனமாக மாறுகிறது. பின்பு அவைகள் மேகத்திலிருந்து மழையாகவும் பனிக்கட்டியாகவும் பொழிய ஆரம்பிக்கின்றன.\nஇந்த அறிவியல் உண்மையை குர்ஆன் எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம்:\n'இறைவன் மேகங்களை இழுத்து ஒன்றாக்குவதையும், பின்னர் அதனை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா அதன் மத்தியில் மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். வானத்திலிருந்து அதில் உள்ள பனி மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பியும் விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.'\nஇது நம்மைப் போன்ற ஒரு மனிதரின் வார்த்தையாகத் தெரிகிறதா அல்லது நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தையாகத் தெரிகிறதா என்பதை அவரவரின் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன்.\nபசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வா��ித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.\nஇதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.\n(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')\n 1500 ரியால் பரிசு மூவருக்கு\nசுவனப்பாதை மாத இதழ் நடத்தும் உலகளாவிய கட்டுரைப் போட்டி\nஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா\nசவுதி ரியால் 1500க்கு, மதிப்புள்ள முதல் மூன்று பரிசுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.\n1. கட்டுரைகள் 3 முதல் 6 பக்கத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும், தட்டச்சு செய்திருந்தால் 1200-1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்\n2. தட்டச்சு (Typing) செய்யப்பட்ட கட்டுரையின், எழுத்துருவும் (Font) ஈமெயில் மூலமாகவோ, நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.\n3. கட்டுரையை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க விரும்புபவர்கள் மூடிய உறையிலிட்டு, முழுமையான முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும்\n4. பிற கட்டுரைகளிலிருந்து தொகுக்காமல், சொந்தமான ஆக்கங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும், புரட்சிகரமான கருத்துகள், புதுமை ஆக்கங்கள், ஆகியவை மார்க்கத்திற்கு முரண் இல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும, கட்டுரைகள் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.\n5. கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டிய முகவரி/இடங்கள்:\na. இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாய்யியா. (Jeddah, K.S.A)\nb. துறைமுக நூலகம் – துறைமுகம் (Jeddah, K.S.A)\n6. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: பிறை 30 ஷஃபான் 1430 (ஆகஸ்ட் 21, 2009).\n7. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.\n8. தமிழில் எழுத தெரிந்த அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்\n9. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு).\n10. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக கலந்துகொள்ள அனுமதி இல்லை\n11. ஒருவர் பல தலைப்புகளில் கட்டுரை சமர்பிக்கலாம்\n12. ஒரே தலைப்பில் பலர் கட்டுரை எழுதியிருந்தால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற கட்டுரை மட்டுமே சுவனப்பாதையில் பிரசுரிக்கப்படும்.\n13. ஒரே தலைப்பில் பலர் கட்டுரைகள் எழுதி முதல் மூன்று பரிசுக்களுக்கோ, அல்லது ஆறுதல் பரிசுக்களுக்கோ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.\n14. பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\n15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\n1. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி\n2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா\n4. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா\n5. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்\n6. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை\n7. தஃவாவில் பெண்களின் பங்கு\n9. அழகு சாதனப் பொருட்கள் – ஒர் ஆய்வு\n10. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)\n12. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி\n13. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)\n14. கல்வியில் கணினியின் பங்கு\n16. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – ஓர் ஆய்வு\n17. தவணைமுறை வியாபாரங்கள் – ஓர் ஆய்வு\n18. முதல் உதவி மருத்துவங்கள்\n20. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்\n21. இறைவனின் அருட்கொடை – ஃபைபாஸ் சர்ஜரி\n22. டென்ஷன் ஆவது ஏன்\n23. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு\n24. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்\n25. தனிமனித வழிபாடு – ஓர் ஆய்வு\n26. கற்காலத்தை நோக்கி மனிதன்\n27. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)\n28. ஷியாயிசம் ஓர் ஆய்வு\n29. ஈராக் – ஒரு வரலாற்றுப் பார்வை\n30. சவுதி அரேபியா – ஒரு வரலாற்றுப் பார்வை\n31. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)\n35. அரசியலும் நபி(ஸல்) அவர்களும்\n36. குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்\n37. புறம், கோள் மற்றும் அவதூறு\n38. தர்ஹா வழிபாடு மார்க்கமா\n39. வீரமும் உமர் (ரலி) அவர்களும்\n40. பொறுமையும் அபூபக்ர் (ரலி) அவர்களும்\n42. அரசாங்க உயர் பதவிகளில் தமிழக முஸ்லிம்கள் இடம்பெறாதது ஏன��\n43. அரசிடமிருந்து நமக்குள்ள முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள வலுவான ஒரே தலைமையின் கீழ் எல்லா முஸ்லிமகளும் அணிதிரள வழி என்ன\n44. பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதேன்\n45. அரசியலில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதேன்\n46. நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை\n47. குர்ஆன் இறக்கப்பட்டதின் நோக்கம்\n48. மாற்று மதத்தாருக்கு நாம் அளிக்கும் பங்களிப்பு\nபன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு என்ன\nஉலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவும் தப்பவில்லை. புனேயைச் சேர்ந்த ரீடா ஷேக் என்ற 11 வயது சிறுமி தனது உயிரை இக் கொடிய நோயினால் இழந்துள்ளார். ஒரு உயிர் இழப்புக்கு பின்புதான் நமது நாடு தற்போது சுதாரித்துக் கொண்டிருக்கிறது. சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால்தான் இச்சிறுமியின் உயிர் பிரிந்தது என்று அரசு அறிக்கை கூறுகிறது. விமான நிலையத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் டாக்டருக்கும் இந்நோய் தொற்றியுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.\nஇந்தியாவில் கிட்டதட்ட 500 பேருக்கு இந்நோயின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது போன்ற நிலைகளில் நாம் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதைப் பார்ப்போம்.\n'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது கொள்ளை நோய் பரவி விட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்க்காக அவ்வூரை விட்டு வெளியேறாதீர்கள்.' என்று முகமது நபி கூறினார்.\n-முகமது நபி சொல்லக் கேட்டவர் நபித் தோழர் அப்துல்லாஹ் பின் ஆமிர்.\n-ஆதார நூல் புகாரி, எண் 5973\nஇதிலிருந்து நாம் அறிவது ஒரு நாட்டில் தொற்று நோய் பரவி விட்டதாக கேள்விப் பட்டால் அந்நாட்டிற்க்குப் பயணிக்காமல் இருக்க வேண்டும். அடுத்து நாம் இருக்கும் ஊரில் தொற்று நோய் பரவி விட்டால் நோய்க்கு பயந்து வெருண்டோடக் கூடாது என்றும் விளங்குகிறோம். ஏனெனில் நம்மையறியாமல் நம்மை அந்த நோய் தாக்கியிருந்தால் அதை மற்றவருக்கு பரப்பும் காரணியாகவே நாம் ஆகி விடுகிறோம்.\nமுகமது நபி ஒரு மார்க்க அறிஞராக மட்டும் இல்லாமல் மக்கள் நலனிலும் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். இதே முகமது நபியின் பெயரை பயன்படுத்தி தாலிபான்களும், பாகிஸ்தானிய தீவிரவாத குழுக்களும் நடத்தும் கூத்துக்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் இந்த மடையர்கள்(பாகிஸ்தானிய தீவிரவாதிகள்) உண்மையான இஸ்லாத்தை சரிவர விளங்காததே\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nதாயைப் போல பூமியின் அரவணைப்பு\nவரலாற்றுச் சின்னங்கள் ஒரு பார்வை\nமனிதனின் வக்கிரபுத்தி இப்படியா போக வேண்டும்\nகாந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஏமன் சிறுவர்கள்\nமேகங்களைப் பற்றி சற்று சிந்திப்போமா\n 1500 ரியால் பரிசு மூவருக்கு\nபன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/the-health-of-the-people-of-india", "date_download": "2020-05-28T07:04:52Z", "digest": "sha1:BKIPAD2REGHAP4536KVDJONP3TJTULNU", "length": 10132, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nஇந்திய மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ் நிலை குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற் படுத்துகின்றன.\nவிரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப் பில் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 6.4 சதவிகித குழந்தைகளுக்கு மட்டுமே அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.\nயுனிசெஃப் வெளியிட்டிருக்கும் உலக குழந் தைகள் நிலை குறித்த இந்த அறிக்கையில், இந்தி யாவில் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38 சத விகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின் றனர் என்றும், உலகளாவிய பட்டினி குறியீட்டு பட்டியலில் இந்தியா 102 வது இடத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.\nகுழந்தை வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை என்பது எஞ்சிய காலத்தில் கடுமையான பாதிப்பு களை சந்தித்து ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும். ஆகவேதான் குழந்தைப் பருவத்தில் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறு வனம் வலியுறுத்துகிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட 68.2 சதவிகிதமான குழந்தைகளின் இறப்பிற்கு ஊட்டச்சத்து குறைபாடே காரணம்.\nஇந்தியாவில் உள்ள ஏழைக்குழ��்தைகளில் சுமார் 47 சதவிகிதத்தினருக்கு முழுமையாக நோய்த்தடுப்பு மருந்து (தடுப்பூசி ) கொடுக்கப்படு வதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கண்டறி யப்பட்டிருக்கிறது. ஆனால் நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படாததால் ஏற்படும் நோய்க ளுக்கு செய்யும் செலவு அவர்களின் குடும்பத்தை வறுமையின் கோரப்பிடியில் சிக்க வைக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமே இந்திய அரசு பொது சுகாதாரத்தை புறக்கணிப்பதுதான்.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் சுகாதாரத்திற்கு 1.3 சதவிகிதம் மட்டுமே மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் சுகாதாரத்துக்கான உலக சராசரி ஒதுக்கீடு 5.99 ஆகும். இதிலிருந்தே மோடி அரசுக்கு மக்களின் சுகாதார நலன் மீது எவ்வளவு அக்கறை இருக்கி றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தியாவில் மருத்துவச் செலவினங்களை ஈடுகட்டுவதற்கே பெரும்பகுதி மக்களின் வருமா னம் போதவில்லை. அதன் காரணமாக மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர் என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது. மருத்துவ செலவுகள் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.2 -3.9 கோடி இந்தி யர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளுகின் றன என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமோடி அரசு செல்வந்தர்களின் வரியில் 0.5 சத விகிதம் உயர்த்தினால் அந்த தொகையில் 26 கோடியே 20 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்பை கொடுக்க முடியும்; அதே போல் 33 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றும் சுகாதார சேவையை வழங்கிட முடியும் என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை. ஆனால் மோடி அரசு நாட்டின் 50 சதவிகித அம்பானி, அதானி உள்ளிட்ட மக்களின் சொத் துக்கள் அளவிற்கு செல்வங்களை வெறும் 9 பெரும் செல்வந்தர்களிடம் கொண்டு போய் சேர்த்து தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறது என்பது தான் உண்மை.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/04/03/", "date_download": "2020-05-28T07:22:50Z", "digest": "sha1:UX4CEBN2AIQNM42EKUVCX7YZ5E6RH6GX", "length": 12414, "nlines": 176, "source_domain": "www.stsstudio.com", "title": "3. April 2017 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nபுலத்தில் நம்மவர்கள் இந்த வண்டியோடு நாள்பூராவும் சுழன்றடிப்பார்கள் வேலைத்தளத்தில் ' நானும் பரிசில் பரீட்சித்து பார்த்தவேளை' எத்துணை கடினமானது எனத்தெரிந்தது'…\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த…\nஉன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன் முன்னை நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன் நீ கொடுத்ததையெல்லாம் இன்று தொலைத்துவிட்டேன் அடுத்தவள் கையை…\nஇயலாமை முயலாமையின் பங்காளி. அறியாமை கல்லாமையின் பிரசவம். உயராமை உழைப்பின்மையின் அறுவடை. உணராமை உறுத்தலின்மையின் குணம். விடியாமை விழிப்பின்மையின் வெளிப்பாடு.…\nடென்மார்கில் வாழ்ந்து வந்த மூத்த கலைஞர் பொன்னம்மான்அவர்கள் பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் நினைவு கூறிக்கொள்வோம்…\nஈழத்துப்பரப்பில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல நல்ல திரைப்படைப்புக்களையும் கொடுத்தவராக அனைவராலும் அறியப்படும் மன்மதன் பாஸ்கி அவர்கள்…\nயேர்மனி Frankfurt am main வாழ்ந்துவரும் ஈழத்து M G R மரியாம்பிள்ளை அன்ரன்றொபேட் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை…\nதரை தொடா மேகம் நிலம் தொட்டு ஓவியம் வரைய…\nபுலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“ „தபேலா மனோ“ அவர்கள்\nபுலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“…\nநிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.17\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும்…\nபா வானதி வேதா. இலங்காதிலகமஅர்களின் பிறந்தாள்வாழ்து03.04.17\nசாமி காட்டிய அழகிய சாமி… கண் முன்னே…\nஆக்கம் சுதர்சன் மட்டு நகர்கவிதை சுதர்சன் மட்டு நகர்\nகரு விழிகளிலே கரு மை தீட்டி சிங்கார நடை…\nகலைஞர் ஏக.எஸ் துரையின் ஐம்பதாண்டுகள் உழைப்பிற்கு பொன்விழா..\nகலைஞர் ஏக.எஸ் துரையின் ஐம்பதாண்டுகள்…\nபெண்மை இன்றி மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் .கவிதை மானநேசன்\nபெண்மை இன்றி மண்ணில் ஆக்கம் ஏதடாவாம்…\nஈழத்துக் கலை நட்சத்திரங்க வழங்கும் கலை மாருதம் பேலினில் 29.04.17\nஈழத்துக் கலை நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்…\nமுட்டை கண்ணால என் மனசை சாய்ச்சவ ஓராம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞை ஹரிணிகண்ணன். அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 28.05.2020\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 4வது திருமணநாள்வாழ்த்து 28.05.2020\nபலம் வந்த போது பாடகர் கோகுலன் பரிசில் கண்ட அனுபவம்\nகலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (18) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (158) குறும்படங்கள் (3) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (482) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/accident_11.html", "date_download": "2020-05-28T08:16:17Z", "digest": "sha1:Z45VPI7HXSKKRX5H67D5ART6VD643XOY", "length": 10637, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் மிச்சத்தில் விபத்து தமிழ் பெண் பலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் மிச்சத்தில் விபத்து தமிழ் பெண் பலி\nலண்டனில் உள்ள மிச்சம் என்னும் இடத்தில் லண்டன் வீதியில் , வைத்து இன்று காலை நடந்த கொடூர விபத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண் பெயர் சுகந்தி என்றும் அவர், 3 பிள்ளைகளின் தாயார் என்றும்\nஜேர்மன் நாட்டில் இருந்து லண்டன் வந்து தனது கணவர் பிள்ளைகளோடு அவர் வாழ்ந்து வந்துள்ளார். மிச்சத்தில் உள்ள டட்லியா என்னும் சூப்பர் மார்கெட்டில் இவர் வேலை செய்து வந்துள்ளார். சுகந்தி அக்கா என்று அனைவராலும் அறியப்படும் இவர் மிகவும் நல்லவர் என்றும். அருமையான நபர் என்றும் பலர் தெரிவித்துள்ளார்கள். 355 இலக்க பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்றபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/thittai-vasishteswarar-temple-history-timings-how-reach-002894.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-28T07:09:24Z", "digest": "sha1:64IMOF25ZBXK2XMRQJ4U2B72RJFTEPU7", "length": 33612, "nlines": 229, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Thittai Vasishteswarar Temple History, Timings and how to reach, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், வரலாறு மற்றும் சிறப்பு - Tamil Nativeplanet", "raw_content": "\n»குருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு\nகுருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு\n309 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n315 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n316 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n316 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போ��ும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nNews 160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nFinance தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\nSports விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTechnology 365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nLifestyle மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா\nMovies மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்\nகுரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் முன்னோர்களின் வாக்கு. குருவின் பார்வை எத்தகைய தோஷமாக இருந்தாலும் அதை விலக்கும் என்பது ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட குருவின் பார்வை தங்கள் ராசியின் மீது விழாதா என்பது பலரின் ஏக்கம். இந்நிலையில் அடுத்த குரு பெயர்ச்சி வந்துவிட்டது. இது குறிப்பிட்ட ஒரு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி விதைக்கப் போகிறது. அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை தரும் குரு பகவான், கோடியாய் குவிக்கப் போகிறார். இதில் சில ராசிகளுக்கு பரிகாரம் தேவைப்பட்டாலும் ஒரே ஒரு ராசி மட்டும் உச்சத்தினை தொடப் போகிறது. அது எந்த ராசி, அவர்கள் என்ன செய்ய வேண்டும், தோஷங்கள் விலக எந்தத் தலத்திற்குச் செல்ல வேண்டும் என பார்க்கலாம் வாங்க.\nமனிதர்களை நல்வழிபடுத்துவதில் குரு பகவானுக்கு நிகராக யாரும் இல்லை என்பது கூற்று. இதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்கின்றனர். பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவரே பிருகஸ்பதி என்னும் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம்.\nகுரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒருவருட காலம் கொள்கிறார். அவர் எந்த ராசியில் குடிகொண்டுள்ளாரோ அங்கிருந்து மற்ற ராசிகளை அவர் பார்க்கும் பார்வையினைப் பொறுத்தே ஜோதிடத்தில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அஇந்த காலகட்டத்தில் குரு பகவான் நம்மைப் பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடிச் சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.\nகுரு பகவான் அடுத்த அக்டோபர் மாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். அப்போது, அவர் சென்று அமரும் ராசி மிதுனம். தற்போது மிதுனத்தில் 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைய உள்ளார். சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் முதலே நல்ல பலன்களை அளிக்கிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இதில், ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிகளுமே செழிப்பான பலன்களை பெறவுள்ளன.\nஇந்த குருப் பெயர்ச்சியின் போது மிதுனம் ராசிக்காரர்களுக்கு 6-வது வீட்டில் குரு அமர்கிறார். எனவே, குரு பகவானின் பார்வை விழும் 2-ஆம் இடம் தனம், குடும்ப வாக்கு இடமாகும். 10ஆம் இடம் தொழிலையும், 12ஆம் இடம் விரைய ஸ்தானமாகும். இப்பெயர்ச்சி காலத்திலேயே தொழிலில் முன்னேற்றம், வாகன யோகம், புது வீடுகள் கட்டும் வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன.\nகுருபகவான் தனது 5ம் பார்வையால் மிதுன ராசியின் 10ம் வீட்டைப் காண்பதால் இடையில் நின்ற வேலைகல் மீண்டும் புதுப் பொழிவுடன் துவங்ப்படும். புதிய வேலையும், செய்யும் வேலையில் முன்னேற்றமும் உண்டாகும்.\nஇந்த ஆண்டில் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்கிறார். இதனால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வர சுப காரியங்கள் அரங்கேறும். குறிப்பாக, குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர் மாலையும் சாற்றி வழிபட நன்மை உண்டாகும்.\nகுரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், குருவித்துறை ஆகியவை விளங்குகின்றன. குருப்பெயர்ச்சி காலத்தில் இத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் ராசியிலும், குர பார்வையிலும் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கி குருப் பெயர்ச்சிக்கான முழுப் பயன்களையும் அடையலாம்.\nமதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ள குருவித் துறை பகுதியானது அயன் குருவித்துறை மற்றும் கோயில் பகுதி குருவித்துறை என இரு பகுதிகளாக திகழ்கிறது. இதில், கோயில் குருவித் துறை பகுதியில் அமைந்துள்ளது சித்திர ரத வல்லப பெருமாள் திருத்தலம். குரு பகவானின் பிரச்சனையைத் தீர்த்தருளி அவருக்குப் பிரத்தியேகமாகக் காட்சி தந்து அருளிய பெருமாள் இவர். இதனால், இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்கென்று தனிக் கோவிலும் உள்ளது.\nசிவா தலங்களில் குரு பகவானுக்கு சன்னதி இருப்பது பொதுவான ஒன்று தான். ஆனால், வைணவத் தலமான பெருமாள் கோவிலில் குருபகவான் வீற்றிருப்பது சற்று விசித்திரமாக உள்ளது. தேவலோகத்தில் இருந்த குரு பகவான் பூலோகத்துக்கு வந்து, இங்கு வீற்றிருந்து பெருமாளைத் தரிசித்ததால் இத்தலம் குரு வீற்றிருந்த துறை என அறியப்படுகிறது.\nமதுரையில் இருந்து கல்லுப்பட்டி- மரவபட்டி நெடுஞ்சாலையில் இருந்து ஸ்ரீநகர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையை அடைந்து அங்கிருந்து சோழவந்தானைக் கடந்தால் குருவித்துறையில் அமைந்துள்ளது அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோவில். வைகைக் கரையோரம் அமைந்துள்ள இத்தலத்தை சென்றடைய மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. வாடிப்பட்டி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.\nசென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும்.\nகுரு பகவான் தனக்கு ஏற்பட்டிருந்த தோஷத்தில் இருந்து விடுபட இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு என தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது.\nவியாழன் தான் செய்த தவறால் தன் தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் உள்ள சி���பெருமானை வழபட்டால் பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என அறிவுருத்தினார். அதன்படியே இத்தலத்தில் உள்ள பாரத்வாஜ புனித தீர்த்தத்தில் வியாழன் நீராடி சிவபெருமானை வணங்கி விமோட்சனம் அடைந்தார்.\nசென்னை மாநகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவலிதாயம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நீங்கள் பயணிக்கிரீர்கள் என்றால் அயனாவரம் சாலையில் நியூ ஆவடி சாலையை அடைந்து பாடி பகுதியில் உள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். உள்ளூர் வாடகைக் கார்கள் மூலம் இத்தலத்தை அடைவது எளிமையாக இருக்கும்.\nகாவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார்.\nதிட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலம் பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது தல சிறப்பாக உள்ளது. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக வீற்றுள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாக விளங்கும் இத்தலத்தில் குருப் பெயர்ச்சி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.\nதிட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்தில் மூலவருக்கும், அம்பாளுக்கும் இடையே ராஜகுருவாக எழுந்தருளி குரு பகவான் அருள்பாலிக்கிறார். இவருக்கு இத்தலத்தில் வருடந்தோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார பிராத்தனையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் ஆலயம். தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு பிரியும் சாலையில் பயண��க்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இத்தலத்திற்கு உள்ளது.\nதட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது குரு கோவில் என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் திருத்தலம். இங்கு மூலவராக வீற்றுள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தோஷம் நீங்கி, குரு பலம் கூடும் என்பது நம்பிக்கை. மேலும், தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுதான்.\nஇத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி அளித்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசம் செய்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனை வணங்கி பாடல்கள் பாடி வழிபட்ட தலம் இது என்பதால் கோவிந்தபாடி என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது கோவிந்தவாடி அகரம் என அழைக்கப்படுகிறது.\nகாஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் புதுவாக்கம் அடுத்துள்ளது அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில். அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் கோவிந்தவாடியை அடைந்து விடலாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூருக்கு தினந்தோறும் ரயில் சேவை உள்ளது.\nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nராஜராஜ சோழன் உடல் உண்மையில் எங்கே சென்றது தெரியுமா\nஉலகையே ஆண்ட தமிழர்களின் சோழ ராஜ்ஜியம் படிப்படியாக வீழ்ந்த இடங்கள் பற்றி தெரியுமா\nகண் திருஷ்டி போக்க வழிபட வேண்டிய சக்திவாய்ந்த கோவில் இது தெரியுமா\nஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்\nஇந்தியாவின் டாப் 5 வரலாற்றுச் சின்னங்கள்\nஒருமுறை சென்றால் போதும்... வளமான வாழ்வு தரும் காஞ்சிபுரம் அம்மன் கோவில்கள்\nநகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\n உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க\nஇந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள்..\nஒரே பயணத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள்...\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹ���ட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/people-named-a-twins-as-corona-covid-120040300038_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-28T09:04:45Z", "digest": "sha1:3OGMNVB3BV4JGFY2KGBM4YJ7AEMANJXH", "length": 11508, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்களா? இரட்டை குழந்தைகள் பெயர் கோவிட் – கொரோனா! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n இரட்டை குழந்தைகள் பெயர் கோவிட் – கொரோனா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்க அதை தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயராக சூட்டியுள்ளனர் தம்பதினர் ஒருவர்.\nகடந்த மூன்று மாதங்களில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சமும், அதிர்ச்சியும் கொள்ளும் அளவிற்கு கொரோனா பெரும் உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது. கொரோனாவால் உலக அளவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா என பெயரிடுவது தற்போது ட்ரெண்டாகி வருவதாக தெரிகிறது. சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா என பெயரிட்டிருப்பதாக செய்திகள் பரவின. தற்போது ராய்ப்பூரில் ப்ரீத்தி வர்மா என்ற பெண் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கொரோனா என்றும், பெண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயரிட்டுள்ளதா�� தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து அந்த குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தான் குழந்தைகளை பெற எதிர்கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு இந்த பெயரை வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.\nஇந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி\nகொரோனா விழிப்புணர்வு குறித்து சச்சின், பிவி சிந்துவுடன் பிரதமர் ஆலோசனை\nவீம்புக்கு நிர்வாணமாக திரியும் நோயாளிகள்: முகம் சூளிக்கும் நர்சுகள்\nசீனாவில் மீண்டும் களைகட்டும் விலங்குகள் இறைச்சி - கழுவி ஊற்றிய பாலிவுட் நடிகை\nமோடி ஈஸியா சொல்லிட்டார்; இவங்க என்ன பண்ண போறாங்களோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-0", "date_download": "2020-05-28T06:41:27Z", "digest": "sha1:AONIGAVIUFHAIRQXDWOPI3U2WOE5UBG2", "length": 3951, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " வெலிக்கந்த ஆராம்ப பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள் | Sri Lanka Army", "raw_content": "\nவெலிக்கந்த ஆராம்ப பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது படைப்பிரிவினரின் ஒருங்கிணைப்புடன் வெலிக்கந்தையில் உள்ள ருகுணுகெத ஆரம்ப பாடசாலைப் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை உபகரணங்கள் திருமதி ஹினயா குணதிலக்க மற்றும் திரு ஹிரான் குணதிலக ஆகியோரின் நன்றியுடன் (16) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வானது 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுலா அபேணாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆதன் பின் அந்த பகுதியில் உள்ள பாடசலை செல்லாத மாணவர்களுக்கு அவர்கள் உதவ விருப்பம் தெரிவித்தனர்.\nகிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவார்களின் எண்ணக்கருவிற்கமைய இந்த நிகழ்வு இடம் பெற்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-28T06:19:38Z", "digest": "sha1:276K2ACRFQZK4AMKERR2GHOGAJHHEH3S", "length": 9059, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: நீட் தேர்வு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா காலத்திலும் நீட் தேர்வு வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமுறையற்ற வகையில் நடைபெறும் நீட் தேர்வை இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல், மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு தேதி நாளை அறிவிப்பு\nஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘நீட்‘ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நாளை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘நீட்’ உள்பட நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு\nமருத்துவ கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளின் தேதி தள்ளி வைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3-ந்தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\n‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல்\nஇணையத்தில் வலம்வரும் வைரல் வீடியோ சிங்கம்பட்டி ஜமீன் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதா\nஅவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nஇந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை\nஜெயல���ிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி\nகுதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்\nதேர்வர்கள் புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி- டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி\nமோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்\nஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் - 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/04/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-bcg-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-05-28T07:21:58Z", "digest": "sha1:SER4DHPIV34AV6XS7JFFWKG7JOH6BOOK", "length": 11867, "nlines": 101, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கையின் பழமையான BCG தடுப்பூசி திட்டம் Covid-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்குமா? - Newsfirst", "raw_content": "\nஇலங்கையின் பழமையான BCG தடுப்பூசி திட்டம் Covid-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்குமா\nஇலங்கையின் பழமையான BCG தடுப்பூசி திட்டம் Covid-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்குமா\nColombo (News 1st) ஒரு சில நாடுகளில் COVID-19 தொற்று வேகமாக பரவும் நிலையில், சில நாடுகளில் நோய் பரவும் வேகம் குறைவடைவதற்கான காரணம் புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஸ்பெயினில் 15,000 COVID-19 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், போர்துக்கலில் அந்த எண்ணிக்கை 500-க்கும் குறைவாக பதிவானமைக்கு காரணம் என்ன\nஒரே பிராந்தியத்தில் இத்தகைய மாறுபட்ட தரவுகள் பதிவாகின்றமை வியப்பை ஏற்படுத்தினாலும் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள தடுப்பூசிக் கொள்கைகள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.\nCOVID-19 எதிரான தடுப்பூசி அல்லாவிட்டாலும், BCG தடுப்பூசி சுவாச நோய்களைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற பழமையான தடுப்பூசியாகும்.\nBCG தடுப்பூசி மற்றும் புதிய கொரோனா வைரஸ் ஆகியவற்றுக்கிடையிலான தாக்கம் தொடர்பில் புதிய ஆய்வுகளில் கண்டறி��ப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nBCG தடுப்பூசி ஏற்றும் கொள்ளையில்லாத இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தடுப்பூசி ஏற்றப்படுகின்ற நாடுகளில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபுதிய கொரோனா வைரஸால் 17,000 மரணங்கள் பதிவான இத்தாலியில் ஒருபோதும் அனைவருக்கும் BCG தடுப்பூசி ஏற்றப்பட்டதில்லை.\n63 மரணங்கள் மாத்திரம் பதிவாகியுள்ள ஜப்பானில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டாலும் அங்கு அனைத்து பிரஜைகளுக்கும் BCG தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.\nஅத்தோடு, BCG தடுப்பூசியை இரண்டு கால கட்டங்களில் வழங்கியுள்ளதால், ஆய்வாளர்கள் ஜப்பான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை தமது ஆய்வின்போது ஒப்பிட்டுள்ளனர்.\nஜப்பான் 1947 ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன் ஈரானில் அது 1984 ஆம் ஆண்டே நடைமுறைக்கு வந்தது.\nபிந்திய நிலையில் BCG தடுப்பூசி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசி ஏற்றப்பட்ட வயது முதிர்ந்தவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசுவாச நோய் தடுப்பூசி வழங்குவதன் மூலம் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதாக கடந்த வாரம் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அறிவித்தனர்.\n1908 ஆம் ஆண்டு பிரான்ஸ் விஞ்ஞானிகளான Albert Calmette மற்றும் Camille Guérin ஆகியோர் BCG தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர்.\nபின்னர், Bacillus Calmette Guérin தடுப்பூசி அதாவது BCG தடுப்பூசி என இதற்கு பெயரிடப்பட்டது.\nசுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இலங்கையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\n1960 ஆம் ஆண்டு முதல் சிசுக்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அமைச்சு கூறுகின்றது.\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nஅமெரிக்காவில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை கடந்தது\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nகொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்\nஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nஅமைச்சரின் பூதவுடல் பாராளுமன்றில் அஞ்சலிக்காக...\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_174479/20190311174833.html", "date_download": "2020-05-28T08:36:08Z", "digest": "sha1:FXZANPTCQSLDFDJ7BQZ2S66DIFMHTLBN", "length": 11407, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "எத்தியோப்பியா விமான விபத்தில் பலி: இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ சுஷ்மா உறுதி!!", "raw_content": "எத்தியோப்பியா விமான விபத்தில் பலி: இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ சுஷ்மா உறுதி\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஎத்தியோப்பியா விமான விபத்தில் பலி: இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ சுஷ்மா உறுதி\nஎத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்\"என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்திருந்தார்.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக���குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்\nஇந்த விமான விபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 157 பேரும் உயிரிழந்தனர். இதில் 4 இந்தியர்களும் பலியானார்கள். பலியான இந்தியர்களில் ஷிகா கார்க் எனும் பெண் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிரிதிநிதியாக நைரோபியில் நடக்கும் ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கச் சென்றார். அப்போது இவர் விபத்தில் சிக்கினார். மேலும், ஷிகா கார்க் தவிர்த்து, வைத்தியா பன்னாகேஷ் பாஸ்கர், வைத்யா ஹசின் அன்னாகேஷ், நுகவரபு மணிஷா ஆகிய இந்தியர்களும் பலியானார்கள் என்று எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்தது.\nஇந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், \"எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்\"என உறுதியளித்திருந்தார். மற்றொரு ட்விட்டரில் சுஷ்மா கூறுகையில், \"வைத்யா குடும்பத்தார் கனடாவின் டொரான்டோ நகரிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்களின் குடும்பத்தில் 6 பேர் விமான விபத்தில் இதற்கு முன் பலியாகியுள்ளனர் எனும் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எத்தியோப்பியா, கென்யாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் உடனடியாக உங்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை அளிப்பார்கள் உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள்.\nஎன். மணிஷாவின் உறவினருக்கு தேவையான உதவிகளை வழங்கு மாறு நைரோபியில் உள்ள இந்தியத் துணைத்தூதர் ராகுல் சாப்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது \"எனத் தெரிவித்திருந்தார். அதேசமயம், இந்திய அதிகாரி ஷிகா கார்க் குடும்பத்தினரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சுஷ்மா தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், \"விமான விபத்தில் துரதிர்ஷ்டமாக உயிரிழந்த ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள யாரேனும் உதவுங்கள் \"என கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு தொடரும்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20909198", "date_download": "2020-05-28T07:18:35Z", "digest": "sha1:3H4VCCAQRHMIWQSRP4HWAPYN4YWH6GKW", "length": 80128, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா? | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nஇந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம்.\nஇந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும�� இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.\nச‌வுதி ம‌ன்ன‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு புத்த‌க‌த்தை எழுத‌ மாரிஸ் புக்காயிலை ப‌ணித்தார் என்று தெரிய‌வில்லை என்றாலும், ப‌ல‌ ஹேஷ்ய‌ங்க‌ள உல‌வுகின்ற‌ன‌. ஒன்று ந‌வீன‌ ம‌ருத்துவத்தில் பரிணாமவியல் சொல்லித்தரப்படுவதாகவும், அதன் படி அல்லாஹ் மனிதனை படைக்கவில்லை என்றும், குரங்குகளே மாறி மாறி மனிதனாக ஆகிவிட்டன என்றும் கூறப்படுவதாக ச‌வுதி இமாம்கள் கருதினர். இதனால், நவீன மேலை நாட்டு மருத்துவர்களை கொன்டு சவுதி மன்னர் தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றும் கருதினர். உடல் ந‌ல‌ம் குன்றியிருந்த‌ ச‌வுதி ம‌ன்ன‌ர் இப்ப‌டி ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்தை ம‌றுக்க‌ விரும்ப‌வில்லை. ஆக‌வே இப்ப‌டி ஒரு புத்த‌க‌த்தை எழுதி ச‌வுதி இமாம்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ விரும்பினார் என்றும் க‌ருத‌ இட‌முண்டு.\nஇந்த புத்தகம் வெளிவந்ததும் இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அல் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதே என்பதை ஆணித்தரமாக நிறுவ உபயோகப்படுத்தப்பட்டது.\nஇதே வேளையில் அல் குர் ஆனும் பல்வேறு மொழிகளில் புதிய மொழிபெயர்ப்பாக வெளிவரத்தொடங்கியது. இதற்கு ஆதாரமாக சவுதி அரசாங்கத்தின் இஸ்லாமிய பிரச்சார பிரிவு உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும், அரபி மொழி பரவலுக்கும் ஏராளமாக செலவழித்தது. இதனால், அரபி மொழி கற்றவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றினர்.\nஅரபி மொழி அறிவும், மாரிஸ் புக்காயீலின் புத்த‌க‌மும் ஒரு புதிய‌ பாதையை இஸ்லாமில் உருவாக்கியுள்ள‌து என்றால் அது மிகையாகாது.\nஅறிவிய‌ல் ரீதியில் அல் குர்ஆனுக்கு த‌ஃப்ஸீர் எழுதுவ‌தை இது தொட‌ங்கி வைத்துள்ள‌து.\nஜ‌க‌ல்லூல் எல் ந‌க்க‌ர் என்ற‌ எகிப்திய‌ விஞ்ஞானி, புவியியலில் தற்போது கண்டறியப்பட்டுள்ள விஷயங்களை அல் குர் ஆன் எப்படி அன்றே சொல்லியுள்ளது என்று ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nகுரானுக்கு தஃப்ஸீர்கள் (விளக்கங்கள்) எழுதுவது என்பது நான்கு அடிப்படை விஷயங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.\nமுதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்.\nஇரண்டாவ���ு அல் குர்ஆனின் வசனங்களை நபிகள் பெருமானாரே (ஸல்) ஹதீஸ்களில் விளக்கியிருக்கும் இடங்களை வைத்து விளக்குவதாகும்.\nமூன்றாவது சஹாபாக்கள் (நபிகள் பெருமானாரின்(ஸல்) தோழர்கள்) அல்குரானை விளக்கி போதித்ததை கூறும் ஹதீஸ்கள் மூலமாக விளக்குவதாகும்.\nநான்காவது சஹாபாக்களின் போதனையின் கீழ் கற்றுக்கொண்ட மற்றவர்கள் விளக்குவதை வைத்து விளக்குவதாகும்.\nஆனால், இந்த நான்கு தஃப்ஸீர்களையும் உதறித்தள்ளிவிட்டு, தற்போது தான் தோன்றித்தனமாக அறிவியல் புத்தகங்களை வைத்து அல்குரானின் வசனங்களை விளக்க முற்பட்டுள்ளார்கள் இந்த புதிய தலைமுறையினர். இவர்களில் இந்திய அளவில் ஜாகிர் நாயக் அவர்களும் அவரை பின் தொடர்ந்து தமிழ்நாட்டு முஸ்லீம்களில் பலரும் இது போல அறிவியல் புத்தகங்களை முன்னே வைத்துகொண்டு அல் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத முற்பட்டுள்ளார்கள்.\nஇது ஆபத்தான போக்கு மட்டுமல்ல, இது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு அடுக்காத போக்குமாகும்.\nஇது குறித்து என் நண்பர்களுடன் நீண்ட விவாதம் புரிந்துள்ளேன். முதலில் என்னுடைய வாதத்தினை கேலியாக பார்த்த பலரும் என்னுடைய விவாதத்தில் உள்ள உள்ளக்கிடக்கையை உணர்ந்துள்ளனர். இதனை திண்ணை வாசகர்களுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nசமீபத்தில் இணையத்தில் ஒரு சகோதரருடன் நடந்த விவாதத்தினையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.\nஅல் குர்ஆன் மீண்டும் மீண்டும் (11:1, 41:3, 41:44, 54:17, 54:22, 54:32, 54:40 இன்னும் பல வசனங்களில்) தன்னை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக இயம்புகிறது. ஆகவே இதற்கு நேரிடையாக அரபியில் அர்த்தம் என்னவோ அதனையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்களோ அல் குர்ஆன் கூறுவதை மறுத்து, அது குழப்பமாகவும், மறைபொருளாகவும் கூறப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு தலையைச் சுற்றி விளக்கம் கூற முற்படுகிறார்கள்.\nஎவனொருவன் அல் குர்ஆனுக்கு தன்னுடைய சொந்தக்கருத்தை கூறி அதுவே சரியென்று இயம்புகிறானோ அவன் தவறு செய்கிறான் என்று நபிபெருமானார்(ஸல்) இயம்பியுள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட தவறான தஃப்ஸீர்கள் மூன்று வழியை சேர்ந்தவை. முதலாவது தத்துவ ரீதியாக விளக்குவது. அதாவது கம்யூனிஸ்டு ஒருவர் அல் குர்ஆனில் கம்யூனிஸ்ட் தத்துவங்கள்தான் இருக்கின்றன என்றும் அதன் வசனங்களை திரித்து கம்யூனிஸ கொள்கைக்கு தகுந்தாற்போல மாற��றி விளக்கம் கூறுவதாகும். ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் பலர் இதுபோல கம்யூனிஸ பார்வையில் அல் குர்ஆனை பார்த்து விளக்கம் கூறியுள்ளன. நல்லவேளையாக ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இது போன்ற தவறான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.\nஇது போன்ற இன்னொரு முயற்சியே சூஃபி வழியாகும். அதாவது அல் குர்ஆனின் வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று கருதிக்கொண்டு அதற்கு ஒவ்வொரு சூஃபியும் ஒரு விளக்கம் கொடுப்பதாகும். ஒவ்வொரு அல் குர்ஆன் வசனத்துக்கும் ஒன்றின் உள்ளே ஒன்றாக ஏழு அடுக்காக மறைபொருள் உண்டு என்று இவர்களாக எழுதிக்கொண்டனர். ஆனால், இதுவும் தவறானதொன்றே என்பது வெளிப்படை.\nஅடுத்ததாக வந்துள்ள தவறான தஃப்ஸீரே விஞ்ஞானப்பூர்வமாக அல் குர்ஆனை விளக்கும் முறையாகும். இதுவும் நபிபெருமானார்(ஸல்) அவர்களின் நேரடியான கண்டிப்பையும் உதாசீனம் செய்து மனம் போன போக்கில் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் முயற்சியாகும்.\nஉதாரணமாக கீழ்க்கண்ட வசனங்களை உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்வதாக கற்பனை செய்துகொள்கின்றனர் அறிவியல் தஃப்ஸீர்காரர்கள்.\n37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்\n37:6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.\n55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.\n70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.\nமேற்கண்ட வசனங்களிலிருந்து உலகம் உருண்டை என்று அல் குர்ஆன் சொல்கிறது என்று கண்டுபிடிக்க, கீழ்வருமாறு கூறுகின்றனர்.\n“உங்கள் தட்டையான உலக வரைபடைத்தின் மேல் வடக்கு பாத்து நின்று கொண்டு கிழ்க்கு திசை நோக்கி ஒரு கையும் மேற்கு திசை நோக்கி ஒரு கையும் நீட்டுங்கள். ஒரு கிழக்கு; ஒரு மேற்கு. அந்த வரைபடத்தின் மேல் பலர், நிங்கள் நிற்கும் அதே பாணியில் பல இடங்களில் பலர் நின்றால் பல கிழக்கு வராது. பல மேற்கு வராது. ஒரே கிழக்கும் ஒரே மேற்கும் தான் வரும்.\nஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோல வடிவ ‘குளோபில்’ இதேபோல் ஏறி நின்று கைகளை விர���த்தால், விரிக்கும் திசைகள் பல காட்டும். இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும். இதிலிருந்து புவி –ன்பது உருண்டை என இவ்வசனத்திலிருந்து விளக்கம் கிடைக்கவில்லையா”\nஅல் குர்ஆன் இறங்கிய காலத்தில் ஒரே ஒரு கிழக்குதான், ஒரே ஒரு மேற்குதான் அறியப்பட்டிருந்தது என்றால், இந்த வசனம் பெரும் பிரச்னையை கிளப்பியிருக்கும் என்பது நிச்சயம் இல்லையா எந்த ஒரு ஹதீஸிலும் இது பற்றிய கேள்வியை காணமுடியாது. ஏன் அந்த காலத்திய அரபியர் யாரும் பல கிழக்கு திசைகளை பற்றியும் பல மேற்கு திசைகளை பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கவில்லை\nசூரியன் பனிக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் கோடைக்காலத்தில் ஒரு கீழ்த்திசையிலும் தோன்றுமாறு அல்லாவால் பணிக்கப்படுகிறான். அதே போல கோடைக்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் குளிர்காலத்தில் ஒரு மேற்கு திசையிலும் மறையுமாறு பணிக்கப்படுகிறான். இதனாலே இரண்டு கீழ்த்திசைகளுக்கும் இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவனாக அல்லாஹ் உள்ளான். அதுமட்டுமல்ல இரண்டு எல்லை கிழக்குகளுக்கும் இடையே இருப்பது பல கிழக்குகள், இரண்டு எல்லை மேற்குகளுக்கு இடையே இருப்பது பல மேற்குகள். அதனால்தான் பன்மையில் கிழக்குகளும் மேற்குகளும் குறிப்பிடப்படுகின்றன.\nஅப்போது பல கிழக்குகளும் பல மேற்குகளும் இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். இஸ்மயீல் இப்னு கதீர் அவர்கள் 700 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்த வசனங்களுக்கு தஃப்ஸீர் எழுதும்போது பனிக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் மறைகிறான். கோடைக்காலத்தில் ஒரு கிழக்கில் சூரியன் உதிக்கிறான், ஒரு மேற்கில் சூரியன் மறைகிறான் என்று தஃப்ஸீர் எழுதியுள்ளார். சூரியன் கடுங்குளிர் காலத்தில் ஒரு கிழக்கில் உதிப்பவன் கோடைக்காலம் வர வர கிழக்கு திசை மாறிக்கொண்டே செல்கிறது. பன்னெடுங்காலமாக இந்த இரண்டு கிழக்குகளுக்கு இடையே சூரியன் உதிக்கும் திசை மாறுகிறான் என்பதை மக்கள் அறிந்தே வந்துள்ளார்கள்.\nஆனால், இந்த வசனங்கள் மறைபொருள் கொண்டவை என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு, பல கிழக்கு திசைகள் என்பதே கிடையாது, பல கிழக்கு திசைகள் இருக்கவேண்டுமென்றால் அது கோளமாகத்தான் இருக்கவேண்டும் என்று அல் குர்ஆன் ��ொல்கிறது என்று கேட்காத கேள்விக்கு தஃப்ஸீர் எழுதுகிறார்கள்.\n27:61 இல் இந்த பூமியை ஆடாத இடமாக ஆக்கியிருக்கிறேன் என்று வசனத்தை இறக்கியுள்ளான். தமிழில் அதனை வசிக்கத்தக்க இடமாக என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆடாத இடம் என்றால், நகராத இடம். ஆனால், கிறிஸ்துவர்களிடமும் காபிர்களிடமும் கேட்டால் பூமி நகர்கிறது என்றுதான் சொல்வார்கள்.\nஇதே போல ஹதீஸ்களுக்கும் தஃப்ஸீர் எழுத ஆரம்பித்துள்ளார்கள்.\nஉதாரணமாக கீழ்க்கண்ட ஹதீஸை பார்ப்போம்\nBukhari பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.\nஅல்குரான் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களே விளக்கம் கொடுக்கும் இந்த ஹதீஸ் மிக முக்கியமான ஹதீஸாகும்.\nபூமியை சுற்றி வந்த சூரியன் மறையும்போது “செல்கிறது” என்ற வார்த்தை என்ன சொல்கிறது. அது மறையும்போது அதன் இயக்கத்தையே குறிக்கிறது. காபிர் விஞ்ஞானிகள் சூரியன் மறைவதன் காரணம் பூமி எதிர்த்திசையில் சுற்றுவதால் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே தெளிவாக நபி(ஸல்) அவர்கள் மறையும்போது “செல்கிறது” என்று அதன் இயக்கத்தை குறித்துள்ளார். இதிலே எங்கே பூமி எதிர்த்திசையில் சுற்றுகிறது என்ற வரி இருக்கிறது அது உண்மையாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அதனை குறித்திருப்பார்களே\nஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறது. உடனே அது அளிக்கப்படுகிறது. அதனாலேயே அது பூமியைச் சுற்றி வருகிறது என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார். 36:38க்கு நபி(ஸல்) அவர்களே விளக்கம் அளித்துவிட்டார்கள். அல்லாவின் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்யவே ஒவ்வொருநாளும் அது செல்கிறது.\nஆனால், அல் குர்ஆனை நம்பாத விஞ்ஞானிகள் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று கூறுவார்களா பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றுதானே தவறாக கூறி வருகிறார்கள்\nஆனால், இந்த ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்க முனைந்த ஒரு சகோதரர் இது நபி (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் கூறிய தவறான விஷயம் என்று விளக்கம் அளிக்கிறார். ரயிலில் பயணம் செய்யும்போது “விழுப்புரம்” போய்டிச்சா என்று கேட்பது போன்றது இது என்று விளக்கம் அளிக்கிறார். விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று ரயிலில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம். ஆகவே பேச்சுவழக்கில் சூரியன் செல்கிறது என்று நபி(ஸல்) கூறுகிறார். ஆனால், சூரியன் செல்லவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்பது அவருக்கு தெரியும் என்று ஒரு சகோதரர் கூறுகிறார்.\nரயிலில் உள்ள அனைவருக்கும் விழுப்புரம் போகவில்லை, ரயில்தான் போகிறது என்று தெரியும். ஆனால், நபிகள் பெருமானார்(ஸல்) எந்த இடத்திலாவது சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்த்திசையில் சுற்றுகிறது என்று கூறியுள்ளாரா என்று சகோதரர் காட்டவேண்டும். அதே போல, ரயில் உட்கார்ந்திருக்கும் மற்றவர்கள் போல, அந்தகாலத்திய அரபுகள் அனைவரும் சூரியன் மறையவில்லை, பூமிதான் எதிர்திசையில் சுற்றுகிறது என்று அறிந்திருந்தார்கள் என்று காட்டவேண்டும்.\nமேலும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் தவறான தகவல்கள் பலவற்றை கூறியிருக்கிறார் என்றும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சகோதரர் ஒத்துக்கொள்வாரா\nகுரானும் ஹதீஸும் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் ஏராளமான தவறான புழக்கங்களை கொண்டுள்ளது என்று இவர்கள் எழுதிவிடலாம். இன்னும் இவர்களது நிலைப்பாடு தெளிவாகிவிடும். ஒவ்வொரு சொல்லும் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் முக்கியம். ஒரு சொல் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே பெரிய சழக்குகளை இமாம்கள் தீர்த்து வைத்துள்ளார்கள். இவர்களோ, அல் கு��்ஆனும் ஹதீஸும் பேச்சுவழக்குமாதிரி. ஏராளமான தவறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வ‌து என்று தெரிய‌வில்லை.\nஒவ்வொருநாளும் சூரியன் மறையும்போது அர்ஷுக்குக் கீழே சஸ்தா செய்வதற்காக செல்கிறது என்று நபி(ஸல்) தெரிவிக்கிறார்கள். பின்னால், அல்லாவிடம் அனுமதி கேட்கும் என்று இருக்கிறது. தரையானது உருண்டையாக இருந்தால், எந்த இடத்தில் அனுமதி கேட்கிறது என்று கூறமுடியுமா அரேபியாவில் மறைந்த பின்னாலா அல்லது இந்தியாவில் மறைந்த பின்னாலா அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா அல்லது அமெரிக்காவில் ம்றைந்த பின்னாலா இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள் இதனை “பேசசுவழக்கில்” எப்படி புரிந்துகொள்வீர்கள் உங்களது உலகம்தான் உருண்டையாயிற்றே எந்த இடத்தில் மறைந்த பின்னால் அனுமதி கேட்கும் என்று சொல்லுங்களேன். உருண்டையான‌ உல‌க‌த்தில் சூரியன் எங்குமே மறைவதில்லையே சூரியன் மறையவே மறையாதபோது எப்படி மறைந்த பின்னர் அல்லாவை சஜ்தா செய்வதோ, அல்லது அனுமதி கேட்பதோ நடக்கும்\nஒவ்வொரு நாளும் சூரிய‌ன் ச‌ஜ்தா செய்ய‌ செல்வ‌தை ந‌பி(ஸ‌ல்) குறிப்பிட்டு சூரிய‌ன் தின‌ந்தோறும் ச‌ஜ்தா செய்ய அர்ஷை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று குறிப்பிட்டுள்ளார். தினந்தோறும் ஓடுவதை குறிப்பிட்டு சொன்னதை கியாமத் நாளை நோக்கி ஓடுவதாக இட்டுக்கட்டி கூறுகிறார்கள். இவர்களே சற்று ஹதீஸை படித்து பார்க்க அழைக்கிறேன். எந்த அளவுக்கு அதன் மீது இட்டுக்கட்டுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டுகிறேன்.\nமேலும் தரை உருண்டை என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அல்லாஹ் இறக்கிய வசனங்களோ திரும்பத்திரும்ப தரை என்பது தட்டை என்றே கூறுகின்றன.\nஇவர்களை அல்குர்ஆனை படித்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். எந்த இடத்தில் உலகம் உருண்டை என்று அல்குர்ஆனில் அல்லாஹ் இறக்கியுள்ளான் என்று காட்டினால் ந‌ல்ல‌து. உல‌க‌ம் த‌ட்டை என்று அல்குர்ஆனில் எங்கும் இல்லை இவர்கள் கூறுவது வியப்புக்குரியது.\n2:22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான் (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்���ு கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.\n13:3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான் இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.\n15:19 பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்¢ ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.\n20:53 ‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான் இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான் இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).\n43:10 அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.\n50:7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.\n51:48 இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்¢ எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.\n71:19 ‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.\n78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா\n79:30 இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.\n88:20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n91:6 பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-\nஃபிராஷா, மத்த, மதத்னாஹா, மஹ்தன், தஹாஹா, ஸுடிஹட், மிஹாதா, பிஸாடா ,ஃப‌ரஷ்னாஹா அர‌பி மொழியில் த‌ட்டை என்ற‌ பொருளில் எத்தனை வார்த்தைக‌ள் உண்டோ அத்த‌னை வார்த்தைக‌ளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை இற‌க்கியுள்ளான்.\nஅல்குர்ஆன் அஹதீஸில் இல்லாத க‌ருத்துக்கள் யார் கூறினாலும் நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்��ு என்பது இஸ்லாத்தின் அடிப்படை.\nஆனால், பதிலுக்கு இவர்களோ, “கோளத்தின் மீது எதையும் விரிக்க முடியாதா\nஇவரிடம் கேட்கிறேன். கோள‌த்தின் மீது விரிப்ப‌தாக‌ எங்கே அல்லாஹ் இற‌க்கியிருக்கிறான் நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து நீங்க‌ள் சொல்லும் கோள‌த்தையே அவ‌ன் விரிப்பு, ப‌டுக்கை, த‌ட்டையாக‌ ஆக்கியிருப்ப‌தாக‌ கூறுகிறான். நீங்க‌ள் என்ன‌டாவென்றால், கோள‌த்தின் மீது விரித்திருப்ப‌தாக‌ இட்டுக்க‌ட்டுகிறீர்க‌ள். கோள‌ம் என்ற‌ வார்த்தை எங்கே இருக்கிற‌து அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார் அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத‌ சொல்லை இட்டுக்க‌ட்டுவ‌து யார்\nஆனால், புவி உருண்டை என்று புரிந்து கொள்ள மறைமுக ஆயத்துகளும் அதனை\nநிருபிக்க பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடி ஆதாரங்களாய் உள்ளன. . என்றும் உலகம் உருண்டை என்று அல்லாஹ் நேரடியாக சொல்லவில்லை என்றும் கூறுகிறார்கள்.\nஅல்லாஹ் எதற்கு எதையும் மறைமுகமாக சொல்லவேண்டும் என்று இவர்களே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறவேண்டுமென்றால், அவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. கோளத்தின் மீது விரித்திருக்கிறோம் என்று அவன் தெளிவாக இறக்கியிருந்திருப்பான். நேரடியாகவே சொல்லியிருந்திருப்பான். இந்த உலகத்தையும் மனிதர்களையும் உருவாக்கிய அல்லாஹ், இந்த மனிதர்களுக்காக பயந்துகொண்டு மறைமுகமாக சொல்லியிருக்கிறான் என்றல்லவா இவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள்\nபிறகு பதில் கூறிய சகோதரர் ”நீங்கள் லைப்ரரிக்கு சென்று பல அறிவியல் நுல்களை படித்தபின் அல் குர்ஆனை சிந்தியுங்கள். அது உங்களை சரியான பாதையில் இன்ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும்” என்று அறிவுரை கூறுகிறார்\nஇவர்கள் இதனைத்தான் செய்கிறார்கள் போலிருக்கிறது. முதலில் அறிவிய‌ல் நூல்க‌ளை ப‌டித்துவிட்டு அத‌ற்கு த‌குந்தாற்போல‌ அல் குர்ஆனை சிந்திப்ப‌து ச‌ரியான‌தா என்று சிந்திக்க‌ வேண்டுகிறேன். இன்று த‌க்காளி ந‌ல்லது என்று அறிவிய‌ல் சொல்லும். நாளை த‌க்காளி கெட்ட‌து எ���்று அறிவிய‌ல் சொல்லும். அத‌ற்கு ஏற்றாற்போல‌ அல் குர்ஆனை ப‌டிக்க‌ வேண்டுமா அல் குர்ஆன் அப்படிப்பட்ட தினத்துக்கு ஒருமுறை மாறும் புத்தகமா\nஅல் குர்ஆனோ அல்லது ஹதீஸோ உங்கள் இஷ்டப்படி எல்லாம் வளைத்து பொருள் கூற\nஇவர்களின் வாதத்தின் படி அல் குர்ஆனின் சில ஆயத்துக்களின் பொருளை சிந்தித்து பூரணமாய் விளங்க உலகின் அனைத்து துறைகளிலும் தேற்சி பெற்றிருக்கவேண்டும் என்கிறார்கள் இப்போது அல் குர்ஆன் தப்சீர்கள் பல, ஒரு நபரால் மட்டுமே எழுதப்படுகிறது. அப்போது, அவர் எத்துறையில் வல்லுனராய் உள்ளாரோ அத்துறையில் மட்டுமே செம்மையாக சிந்தித்து சரியான பொருளை தர முடியும். அதே நேரம் பல துறையை சார்ந்த விற்பன்னர்கள் ஒன்றுகூடி எழுதினால் அது கிட்டத்தட்ட முழுமையான தப்சீராய் அமையும் என்பது இவர்களது வாதம். இது நேராக நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைக்கும் கண்டிப்புக்கும் ஆட்பட்டது என்பதி நாம் கூறித்தெரியவேண்டியதில்லை.\nஇவரது செய்தியின் படி, ”சமீபத்தில், அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் டி.ஏ.எம். ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதி இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட, “அறிவியல் வழிகாட்டி அல் குர் ஆன்” என்ற புத்தகம் படித்தேன். அதில் அவர் விலங்கியல் பேராசிரியர் என்பதால் அந்த அறிவினூடேயே பல ஆயத்துகளை அறிவியல் விளக்கொளியில் சிந்தித்து இருந்தார். அதன்பயனாய், பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாய், முதஷாபிஹாத் (இறைவன் மட்டுமே பொருள் அறிந்துள்ள)வசனங்கள் என்று இதுகாறும் கூறப்பட்ட, “55:6 – செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின்றன” வசனத்திற்கு அவரின் விளக்கம்: எந்த உயிர்க்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை. தலையை பூமியில் வைப்பதே சஜ்தா. தாவரங்களுக்கு தலை வேர்ப்பகுதி. ஆகவே, அதனை தரையில் வைத்து அவை எப்போதும் சுஜூது செய்கின்றன என்கிறார்\nடி.ஏ.எம். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ஆகிய‌ இட்டுக்க‌ட்டுப‌வ‌ர்க‌ள், அறிவிய‌லை வைத்துக்கொண்டு அல் குர்ஆனை நிரூபிக்க‌ முனைகிறார்க‌ள். அல் குர்ஆன் யார‌து நிரூப‌ண‌த்துக்கும் காத்திருக்க‌வில்லை. இப்ப‌டியெல்லாம் நிரூபிக்க‌ முனைவ‌து மேலும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும்தான் இப்படிப்பட்ட இட்டுக்கட்டுபவர்களை ஆட்ப‌டுத்தும்.\nஉதாரணத்துக்கு செடிகளும் மரங்களும் ஸுஜூது செய்கின��றன என்ற வசனத்துக்கு ஹபீப் முஹம்மது சொல்லும் விளக்கத்தை பார்க்கலாம். எந்த உயிருக்கும் வாய் எங்குள்ளதோ அதுதான் தலை என்று இவராக ஒன்று சொல்கிறார். அல்லது பல செடி கொடிகள் வேர்களே இல்லாமல் வேறு மரங்களில் வளர்கின்றன. அவற்றின் வாய் மேலே இருக்கிறது. சில செடிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. அவற்றின் வாய் எங்கே இருக்கிறது அவைகள் எப்படி ஸுஜூது செய்யும் அவைகள் எப்படி ஸுஜூது செய்யும் செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா செடிகளும் மரக்களும் ஸுஜூது செய்கின்றன என்று சொல்லிவிட்டு அதன நம்பி சென்றுவிடுவதுதான் சரியானது. எப்படி ஸுஜூது செய்கின்றன, விளக்குங்கள் என்று யாரேனும் கேட்டார்களா ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம் ஏன் கேட்காத கேள்விக்கு முழ‌நீள‌ம் விள‌க்க‌ம் இதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று இவர்களாக ஒரு வாய்-தலை வியாக்கியானம், அதற்கு இன்னொரு விளக்கம் என்று இவர்களே அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுத கிளம்பி விடுகிறார்கள்.\nகுரங்கிலிருந்து மனிதன் வந்ததாக சொல்லும் பரிணாமவியல் எப்படி அல் குர் ஆனில் இருக்கிறது என்று விலங்கியல் பேராசிரியர்கள் தப்ஸீர் எழுதிவிட்டார்களா அப்படி எழுதவில்லை என்றால், ஏன் எழுதவில்லை\nஒவ்வொரு துறை பேராசிரியர்களும் அவரவர் துறைக்கு தகுந்த ஆயத்துகளுக்கு தப்சீர் போடலாம் என்று இவர்களாக விஞ்ஞானிகளிடம் தஃப்ஸீர் எழுத அழைப்பு விடுக்கிறார்கள்.\nஅல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் அல் குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் மூலமாகவும்தான். அறிவியல் புத்தகங்கள் மூலமாக அல்ல.\nநாளை அறிவியல் புத்தகங்கள் மாறினால், இன்னொரு தஃப்ஸீர் எழுதுவார்களா அல்லது அல் குர்ஆன் தவறு என்று எழுதுவார்களா இன்று வரும் விஞ்ஞானிகள் நேற்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்கிறார்கள். நாளை வரும் விஞ்ஞானிகள் இன்று வந்த விஞ்ஞானிகளை தவறு என்று சொல்வார்கள். இதுதான் விஞ்ஞானத்தை வைத்து தஃப்ஸீர் எழுதுவதில் உள்ள பெரிய தவறு.\n10:60 அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமன��தர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nஎட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்\nஇரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை\nசமாட் சைட் மலாய் கவிதைகள்\nஅம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்\nசாகித்திய அகாதமியின் : Writers in Residence\nஅரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..\nஜனா கே – கவிதைகள்\n“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்\nமறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்\n“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nNext: அறிவியல் புனைகதை:8\tஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nஎட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்\nஇரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை\nசமாட் சைட் மலாய் கவிதைகள்\nஅம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்\nசாகித்திய அகாதமியின் : Writers in Residence\nஅரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..\nஜனா கே – கவிதைகள்\n“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்\nமறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்\n“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/", "date_download": "2020-05-28T08:49:48Z", "digest": "sha1:GBLTD32YZ2RCY7JPHBXECSLCFGW72XEH", "length": 122085, "nlines": 618, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 2018", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nதோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.\nதோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.\n\"பாகிஸ்தான் சென்று விட பல வாய்ப்புகள் இருந்தும் அதனை எல்லாம் தூரமாக்கி இந்திய நாட்டின் மீது பற்று கொண்டு இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்குத்தான் அதிக தேச பக்தி உண்டு. எங்கள் மீ து நம்பிக்கை வைத்து எங்களோடு தங்கி விட்ட உங்களை பாதுகாப்பது எங்கள் கடமையல்லவா\nசங்கிகளுக்கு மிக அழகாக உணர்த்திய சிவாவுக்கு பாராட்டுக்கள்.\nஆண்களுக்கு தலாக் என்று உள்ளது போல் பெண்களுக்கும் அந்த உரிமையை கொடுக்கச் சொல்கிறார் சாருஹாஸன். சட்டம் தெரியாமல் பேசியுள்ளார் சாருஹாஸன். பெண்களுக்கும் தனக்கு பிரியமில்லாத கணவனை பிரிய 'குலா' என்ற சட்டம் உள்ளது. அதனை சகோதரர் சாருஹாஸனுக்கு யாராவது விளக்கினால் நல்லது.\nஇனி இது பற்றி சற்று விரிவாக பார்போம்....\nமனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.\nகனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.\nவிவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.\nஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை ��ீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள் என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : புகாரி 5273\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை மேற்கண்ட செய்தியிலிருந்து அறியலாம்.\nஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.\nபெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.\nபிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் ��ரிமை இல்லை.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை.\nபரீராவின் கணவர் முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)\nநூல் : புகாரி 5283\nஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.\nஅவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.\nஅந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும்.\nகணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.\nகணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் தி��ும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல் மனைவி குலா செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது.\nதலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலா அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது.\nஅதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.\nஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு\nஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு\nநம் தாய் மொழியான தமிழை ஒரு அரபியர் பேசுவதை கேட்க ஆனந்தமாக உள்ளது. அதிலும் திருக்குறளை அழகுற சொல்வதை கேட்க இன்பம் கூடுகிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.\nபாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர்\nஉலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும் எஞ்சினீரிங்க் தொழில்நுட்பம் தான் \"மார்வெல் –காரகோரம் ஹைவே\" ஆகும்\nகீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,\nஇதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….\n1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )\nஉள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி ) பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.\nஇதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,\nமீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….\nஇந்தப் பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.\nபாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட\nஉடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.\n1959-ல் துவங்கிய பணி இருபது ஆண்டுகள் கழித்து\nஅதன் பின்னர் பல சமயம் பாதை பல இடங்களில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு,\nஇந்த பாதையை உருவாக்கும் பணியில் –\nநிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே – 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.\nஇந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்\nஉலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்\nஅமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்\nஇனி – உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான (Thrilling) பாதையில் பயணம் போகலாம் வாருங்கள்...\nமீண்டும் ஒரு முறை பாருங்கள்...\nஅப்போது தான் அதன் அருமையை உங்களால் உணர முடியும்\nமீண்டும் மீண்டும் பலமுறை பார்த்தும்,\nஎப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…\nஅதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….\nஅங்கு செல்ல முடியாவிட்டாலும்.. இந்த காணொளியை கண்டு ரசிக்கலாம் அல்லவா\n(யாரோ அடிக்கல் நாட்டி யார் யாராலோ தொடரப்பட்டு இன்று மோடியால் திறக்கப்பட்டிருக்கும் பாலத்துக்கு பிஜேபியினர் கொடுத்த பில்டப்பையும் இங்கு எண்ணிப் பார்தேன்.)\nசுதந்திரம் கேட்டுப் போராடினாயா \"நீதிபதி கேட்கிறார்.\"\n1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.\nசுதந்திரம் கேட்டுப் போராடினாயா \"நீதிபதி கேட்கிறார்.\"\nநான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்\nஅதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது\nசிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை\nகோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.\nதண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்\n50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்.\nஅந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான்.\nஇவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை இன்றைக்கும் முன்னெடுத்துப் போராடுகிறான்.\nஅவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் இன்றைக்கும் ஓடி ஓடி உழைக்கிறான்\n90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு \"பாரத ரத்னா\" விருது கிடைக்கிறது இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது\n1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.\nஅவர் அடல் பிகாரி வாஜ்பாய்...\nஇவர் அருமை அய்யா நல்லகண்ணு\nஅன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.\nஇன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி\nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nதீரா இடும்பை தரும். - குறள் 510\nஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.\nபக்தருக்கும் , பதருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாத தேசம், தியாகங்களை மதிக்கத் தெரியாத தேசம் அல்லலுறும்.\nநண்பர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்.....\nரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை\nரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை\nமத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது.\nஇந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை உள்ளார்ந்து பொருள்பட படிக்க நேரிட்டது\nஇதில் சூரத்துன் நிசாவில் தலாக் குறித்த ஐந்து அம்சங்களை தெளிவாககூறப்பட்டுள்ளது., மேலும் \"சூரத்துல் பக்ரா\"வில் தலாக் சட்டம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்\nஎந்தெந்த காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோரலாம், எந்தெந்த காரணங்களுக்காக ஆண் விவாகரத்து கோரலாம் என்ற தெளிவான சட்ட நடைமுறை உள்ளது.\nமூன்று தாலாக் கூற குறைந்தது 90 நாட்கள் கால இடைவெளி தேவைப்படுகிறது இதில் ஒருமுறையாவது கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் கூட மீண்டும் முதல் முறையிலிருந்தே சட்டம் செல்லுபடியாகும்.\nஇவ்வளவு தொலைநோக்கு பார்வை, உலகில் எந்தச் சட்டத்திலும் இல்லை மேலும் இதை இந்திய விவாகரத்து சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் உங்கள் எண்ணம் தவறு, உங்கள் நோக்கம் தவறு.\nநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்பது வெகு சொட்பமே இதை அளவுகோலாக கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது\nஇதில் பெண்களுக்கான நீதி எங்குள்ளது கணவனை ���ிறைக்கு அனுப்பிய பின் அந்தப் கணவன் மூன்று வருடம் கழித்து மீண்டும் விவாகரத்து தருவானேயன்றி ஜீவானாம்சம் தரமாட்டான், இதில் குழந்தைகளின் பொறுப்பு யாருக்கு சார்ந்தது கணவனை சிறைக்கு அனுப்பிய பின் அந்தப் கணவன் மூன்று வருடம் கழித்து மீண்டும் விவாகரத்து தருவானேயன்றி ஜீவானாம்சம் தரமாட்டான், இதில் குழந்தைகளின் பொறுப்பு யாருக்கு சார்ந்தது உங்களுக்கு பெண்களின் மீதோ, முஸ்லீம்கள் மீதோ எந்த அக்கறையும் இல்லை.\nஇந்த மசோதா நிறைவேற்றினால் முஸ்லீம் பெண்கள் பஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் இதன் மூலம் முஸ்லீம்கள் வாக்கு பெற்றுவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு ஒரு ஓட்டும் கிடைக்காது.\nஇந்த மசோதா பெண்கள் நலன் சார்ந்தது எனில் முஸ்லீம் பெண்களின் மீது மட்டும் கரிசனம் ஏன் இந்து பெண்கள் மீது இந்த கரிசனம் இல்லை எத்தனை பலாத்கார வழக்குகள், எத்துனை விவாகரத்துகள் இந்து கணவன்கள் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்களே இவர்களுக்காக ஏன் உங்களால் சட்டம் இயற்றவில்லை.\nசில ஆண்கள், தவறு செய்யும் ஆண்கள் அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள் அவர்கள் சட்டத்தையும் தவறாக பயன்படுத்துபவர்களே அவர்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.\nமுஸ்லீம் சமூகம் தலாக் சட்டத்தை புரிந்து கொள்ளவும் இல்லை அதன் இயல்பில் அதை கடைபிடிக்கவும் இல்லை, இது புரிதல் மற்றும் பின்பற்றுதல் குறைபாடு அதை இந்த சமுகமே சட்டத்தின் அம்சங்களை அனைத்து முஸ்லிம்களும் எடுத்து கூற வேண்டும்.\nமுஸ்லிம் பெண்களில் கல்வியறிவு குறைந்தே உள்ளது. இந்துப்பெண்களில் கல்வி கற்றவர்கள் மிகுந்து உள்ளனர். உங்களது சட்ட நுணுக்கங்களை புரிந்து தனது வழக்கை எங்கு கொண்டு செல்வாள்\nஅவளுக்கு யார்தான் உதவி புரிவார்கள். கணவனை சிறைக்கு அனுப்பி விட்டு அவளது, அவள் குழந்தைகளுக்கு யார் செலவு செய்வார்கள்.\nநீங்கள் அவளை அவளது சமுதாயத்திலிருந்து வெளியேற்றி அவளை நிர்க்கதியாக்கும் வகையில் சட்டம் இயற்ற முயற்சிக்கின்றீர்கள்.\nஇஸ்லாமிய விவாகரத்து சட்டங்களை முஸ்லிம் அறிஞர்கள் துணையுடன் இய்ற்றப்பட வேண்டும்.\nஎன்னைக்கேட்டால் குர்ஆனின் அடிப்படையில் விவாகரத்து சட்டம் தான் ஆக சிறந்த சட்டமாக இருக்கும்.\nபெண்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்பத�� எனது கோரிக்கை.\nஇந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டார்.\nஇந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டார்.\nதிருச்செந்தூரில் பல நாட்களாக தோட்டத்தில், வீடுகளில் கட்டப்படடிருந்த கறவை மாடுகள் காளை மாடுகள் திடீர் திடீரென்று காணாமல் போயுள்ளன. வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் ஒரு மினி வேனில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்து டிரைவரை விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே டிரைவரை காவலர்கள் நன்றாக கவனித்துள்ளனர். உடனே அவன் உண்மையை சொல்ல ஆரம்பித்து விட்டான்.\nஅதாவது ஏழை விவசாயிகளிடமிருந்து காணாமல் போன பல மாடுகளை இந்த திருட்டு கும்பல் பல காலமாக திருடி விற்று வந்துள்ளது. இதற்கு தலைவனாக இருந்தவன் திருச்செந்தூர் இந்து முன்னணி பிரமுகர் கந்தன். இவனோடு சேர்ந்து முருகேஷன், கார்த்தி, ஹனீஃபா என்ற மூவரும் கூட்டு களவாணிகளாக திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்து முன்னணி திருட்டு கும்பலில் ஹனீஃபா என்ற முஸ்லிம் எதற்கு என்று கேட்கலாம். அதாவது கோமாதாவை திருடும் போது மாட்டிக் கொண்டால் ஹனீஃபாவை மாட்டி விட்டு விட்டு இவர்கள் தப்பித்து விடலாம் என்பது திட்டம். இந்த கிறுக்கு கும்பல் அதனையும் காவல் துறையிடம் ஒப்பித்துள்ளது. அர்ஜூன் சம்பத்தை பிடித்து விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம்.\nஇந்த திருட்டு கும்பல் கோமாதாவின் மீது பாசமழை பொழிவதெல்லாம் வெளி வேஷம் என்பது தெரிகிறதல்லவா வட மாநிலங்களில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று பொய் கூறி முதியவரை கொன்றது இந்த காட்டு மிராண்டி கும்பல். கோமாதாவை ஏழை விவசாயிகளிடமிருந்து திருடி 25000 பெறுமானமுள்ள மாடுகளை அடிமாடுகளாக 3000 க்கும் 4000 க்கும் விற்ற இந்து முன்னணி திருட்டுக் கும்பலுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.\nநேற்று (24-12-2018) நியூஸ்18 சேனல் இதனை ஒளிபரப்பியது. அந்த செய்தியை பதிவதற்காக எனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். உண்மை தகவலை துணிந்து பதிந்த நியூஸ்18 சேனலுக்கு நன்றிகள். இதே வட மாநிலமாக இருந்திருந்தால் சம்பவத்தையே மாற்றி முஸ்லிம்களை பலிகடா ஆக்கியிருப்பார்கள்.\nநீச்சல் வீராங்கனை \"கசனா இவிகா\"\nரஷ்யாவில் பயிற்சி பெற்ற மொராக்கோவின் நீச்சல் வீராங்கனை \"கசனா இவிகா\" நேற்று காசா பிலாங்காவில் சத்திய ���ஸ்லாத்தை ஏற்று கொண்டார். தனது பெயரை \"கதீஜா இவிகா\" என்று மாற்றி கொண்டார்.\nமனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன்\nவிளை நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் தாரை வார்ப்பதைக் கண்டு நமது மனம் துடிக்கிறது. ஆனால் ஆளும் வர்க்கத்துக்கு சிறிது கூட மன உளைச்சல் வருவதில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆளும் வர்க்கமான மேல் சாதியினர் வாழையடி வாழையாக சிறு வயதிலிருந்தே மனு ஸ்மிருதிகளை படித்து வருகின்றனர். சூத்திரன் என்றால் அவனுக்கு சட்டம் இதுதான்: பிராமணன் என்றால் அவனுக்கு சட்டம் இதுதான் என்று முன்பே வகுக்கப்பட்டு விட்டதால் ஆளும் வர்க்கத்துக்கு ஏழைகளை வஞ்சிக்கிறோமே என்ற மன உளைச்சல் வருவதில்லை. எட்டு வழி சாலையாக இருக்கட்டும், தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையாக இருக்கட்டும் எங்கும் சாமான்யன் பழி வாங்கப்படுவதை பார்த்து வருகிறோம்.\nமனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன் படித்துப் பாருங்கள்.\nமனு ஸ்ருமிதி சொல்லும் சட்டமானது......\n“ஒரு பிராமணன் ஒரு சூத்திரனுடைய பொருள்களை முழு மன அமைதியோடு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சூத்திரனுக்கென்று எதுவும் சொந்தமில்லை. அவனது சொத்துக்களை அவனது எஜமானன் எடுத்துக் கொள்ளலாம். (இயல் 8, பாடல் 417)\nசூத்திரன் அவனது எஜமானனிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவன் அடிமைத் தொழில் செய்வதிலிருந்து விடுவிக்கப் படுவதில்லை. அடிமைத் தொழில் செய்வது அவனோடு பிறந்ததாகும். அப்படி இருக்கையில் யாரால் அவனை அதிலிருந்து விலக்க முடியும் (இயல் 7, பாடல்கள் 412-414)\nசூத்திர சாதியைச் சார்ந்தவர்கள் இரு பிறப்பாளரான ஆரிய சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகப் பொய்க் குற்றம் சாட்டுவார்களேயானால் அரசன் தன்னுடைய அலுவலர்கள் மூலம் அவர்களது நாவைப் பிளந்து விட வேண்டும். மற்றும் அரசன் அவர்களை கழுமரத்தில் ஏற்றிட வேண்டும்.\nஒரு சூத்திரன் இருபிறப்பாளரை கேவலமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி விட்டால், அவனது நாவை அறுத்து விட வேண்டும். காரணம் அவன் கீழ் சாதிக்காரன்.\nஅவன் அவர்களது பெயரையோ அல்லது சாதியையோ இழிவாகப் பேசிவிட்டால், பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பிகளைப் பழுக்கக் காய்ச்சி அவனது வாயில் செலுத்திவிட வேண்டும்.\nஅவன் துடுக்குத்தனமாக அவரது பணியைப்பற்றிப் பிராமணனுக்கு அறிவுரை சொல்வானேயாகில், அரசன் அவனது வாயிலும் காதுகளிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிட வேண்டும்.\nஎந்த ஒரு உறுப்பால் கீழ்சாதியைச் சார்ந்தவன் ஒரு பிராமணனைத் தாக்குகிறானோ அந்த உறுப்பைத் துண்டித்திட வேண்டும். அதுதான் அவன் செய்த குற்றத்திற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.\nஒரு கீழ் சாதியில் பிறந்தவன் ஒரு உயர்சாதிக்காரன் அமர்ந்திருக்கும் இடத்தில் சமமாக உட்கார முயற்சித்து விட்டாலும் அவனது இடுப்பில் சூடு போட்டு அடையாளமிட்டு அவனைத் தேசப் பிரஷ்டம் செய்திட வேண்டும். அல்லது அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது ஆசனப் பகுதியைச் சிதைத்திட வேண்டும்.\nஅவன் அகங்காரத்தால் மேல்சாதிக்காரன் மீது துப்பி விட்டால், அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது இரு உதடுகளையும் அறுத்து விட வேண்டும். மூத்திரத்தை மேல் சாதிக்காரன் மீது பெய்துவிட்டால், அவனது ஆண்குறியை அறுத்துவிட வேண்டும். மேல் சாதிக்காரன் மீது வாயு படிய விட்டால், அவனது குதத்தை அறுத்துவிட வேண்டும்.” (இயல் 15, பாடல்கள் 22-27)\nஎன்றும் மனித நேய பணியில் முன்னணியில்.....\nஎன்றும் மனித நேய பணியில் முன்னணியில்.....\nTNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் சவுத் (சுமைஸி) மருத்துவமனையின் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.\nசவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி ஆகிய மருத்துவமனைகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக பல்வேறு இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து பல யூனிட்கள் குருதி கொடையளிக்கப்பட்டு வருகின்றது.\nஅதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில்-2018 மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக, ரியாத் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரத்ததான முகாம்களில் சுமார் 1517க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் சுமார் 1321 நபர்கள் வரை குருதி கொடை அளித்ததின் அடிப்படையில் (594.45 மில்லி லிட்டர்கள்) வரை இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது...\nஇந்த மனித நேய சேவையைப் பாராட்டி கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமை���ி) மருத்துவமனையின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த இரத்ததான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇதனை சுமைஸி மருத்துவமனையின் இரத்த வங்கி தலைவர் டாக்டர். இப்ராஹிம் அல் தலீல் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு தலைவர் சகோ.எம்.எஸ் சுலைமான் அவர்களிடம் வழங்கினார்கள்.\nமேலும் சுமைஸி மருத்துவமனை இரத்த வங்கி தலைவர் டாக்டர். இப்ராஹிம் அல் தலீல் அவர்கள் கூறுகையில், “மறுமை நன்மையை மட்டும் நாடி செய்யப்படும் இது போன்ற மனித நேய பணி பாராட்டுக்குரியது” என்றும் இது போன்ற பிறருக்கு உதவுவதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமூகத்திற்கு ஏவினார்கள், அதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவது மிக்க மகிழ்ச்சி என்று தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஇது போன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம், உலக இரத்த நன்கொடையாளர்கள் தினம் மற்றும் மருத்துவமனைகளின் சிறப்பு அழைப்புகளின் மூலம் நடப்பாண்டில்-2018 மட்டும் இது வரை மூன்று பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சவுதி அரேபியா சுகாதாரத் துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களை இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது.\nஇறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண்\nஇறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண்\nஇறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமித்து செய்த இந்த செயலால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.\nபொதுவாகவே, கணவனிடம் வாழப் பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்யும் பெண்களையும், கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொள்ளும் பெண்களைப் பற்றிய செய்திகளையும் தான் அடிக்கடி நாம் படித்திருக்கிறோம். இது போக ஜீவனாம்சமாக பல கோடி தரவேண்டும், ஆடம்பர வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று நீதிமன்றம் செல்லக்கூடிய பெண்கள் மத்தியில், அன்பு, பாசம் மற்றும் காதலை பறை சாற்றும் விதமாக முன்னுதாரணமாக இருக்கிறார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்.\nஇறந்த தன் கணவருக்காக, அவர் பெயரில் வரும் பென்சன் பணத்தை சிறுக, சிறுக சேமித்து, தன் கணவர் பெயரிலேயே ஒரு பள்ளிவாசலை கட்டியுள்ளார் ஒரு பெண்மணி. இது குறித்து இப்பெண்ணின் மகன், தனது தாயாரை பாராட்டி பதிவு செய்துள்ள ட்விட்டர் டிரண்டாகி வருகிறது.\nஇவரது மகன் முஹம்மது அல் ஹர்பி தனது ட்விட்டரில்,\nநீங்கள் எவ்வளவு சிறந்தவர் அம்மா, நீங்கள் நினைத்திருந்தால் அத்தாவின் பென்சன் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ரியாலையும் சேமித்து வைத்து தந்தையின் பெயரிலேயே பள்ளிவாசலை உருவாக்கியுள்ளீர்கள். தந்தைக்கு இறைவன் சொர்கத்தை அருள்வானாக” என்று பதிவு செய்துள்ளார்.\nஇந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொர்க்கத்தில் உங்கள் இருவரையும் இணைப்பானாக என்று மக்கள் அவர்களுக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள். நாமும் அதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டினார் ஷாஜகான். அது காதலின் அடையாள சின்னமாக கருதப்பட்டு, உலக அதிசயமாக இருக்கிறது. ஆனால் அதை விட, இறந்த கணவருக்காக 30 வருடங்களாக சேமித்து வைத்த பணத்தில் இந்த ஏழை பெண்மணி கட்டிய பள்ளிவாசல் சிறந்தது என்றால் மிகையாகாது.\nஇறந்த கணவரை நினைத்து உருகுகிறார் இப்பெண். ஆனால் நாமோ, வாழும் போதே சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிதாக்கி இறுதியில் விவாகரத்தில் வந்து நிற்கிறோம். இப்பெண்மணியை போல, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால், விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமிருக்காது என்பதே உண்மை. ஒவ்வொரு கணவரும் தன் மனைவிக்கும், ஒவ்வொரு மனைவியும் தன் கணவருக்கு இதை பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள்\nதந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள்\n*தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....\nசவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....\n100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை, என்றும் ���னவே நீதிமன்றம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 70 வயதான சகோதரன் வழக்கு தொடர்ந்தார்...\nநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. என்ன வந்தாலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பை யாருக்கும் நான் விட்டுத்தரமாட்டேன் என்று அண்ணனும், கடந்த 40 வருடங்களாக அண்ணன் தந்தையை கவனித்து வருவதால் இனிமேலுள்ள காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் என்று தம்பியும் வாதம் செய்தனர்.\nநீதிபதிக்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறினார். இருந்தாலும் ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டுமே....எனவே இனியுள்ள காலம் இரண்டு பேரும் தந்தையை மாறி மாறி கவனித்து கொள்ளலாமே என்ற கருத்தை சொன்னார். ஆனால் இதற்கு இரண்டு பேரும் உடன் படவில்லை.\nநீதிபதி தந்தையிடம் கருத்து கேட்டார். தந்தை எனக்கு என்னுடைய மக்கள் எல்லாரும் சமம். அவர்களிடம் எனக்கு வேற்றுமை காண முடியாது என்று அழுது கொண்டே சொன்னார்.\nகடைசியில் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து தனது தீர்ப்பைக் கூறினார்.*\nகடந்த 40 வருடங்களாக தந்தை பெரிய மகனின் கவனிப்பில் இருந்து வந்துள்ளார். இப்போது பெரிய மகனுக்கு 80 வயதாகி முதுமை அடைந்துள்ளதாலும், மேலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பு மக்கள் அனைவரின் கடமை என்பதாலும் இனிவரும் காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை இளைய மகனிடம் ஒப்படைக்கிறேன்.\nதீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பிய பெரிய மகன் நீதிபதியைப் பார்த்து, \"நீங்கள் சொர்க்க வாசலில் இருந்து என்னை அகற்றியுள்ளீர்கள்.. என்னுடைய சொர்க்க வழியை நீங்கள் அடைத்து விட்டீர்கள்....”\nபெரிய மகனாகிய முதியவர் அழுது புலம்பும் இந்த காட்சியுடன் கூடிய செய்தியை சவுதி செய்தித்தாள்களும் ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன...\nஇந்த வழக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேறுபட்ட வழக்கு என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு கூற தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நீதிபதி கூறினார்....இதையும் செய்தித் தாள்கள் வெளியிட்டன.\n*தாய் தந்தையரை கால்பந்தைப் போல் அங்கும், இங்கும் தட்டி விளையாடுவதும், முதியோர் இல்லங்களில் அநாதைகளைப்போல் கொண்டு தள்ளுவதும் நடக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அபூர்வமான வழக்கு வந்ததை பார்க்கும் போதுதான் இந்த வழக்கு ஏன் இவ்வளவு பிரபலமடைந்தது என்று தெரிந்தது.\n���ாய் தந்தையருக்கு சேவை செய்து சுவர்க்கத்தை அடையும் நற்பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக....\nவிசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்தும் சன் டிவி\nவிசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்தும் சன் டிவி\nகோவையில் இந்துத்வா தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஐந்து இஸ்லாமியர்களை கைது செய்து அவர்கள் வீட்டில் இன்று சோதனை நடைபெறுவதாக இன்று (19-12-2018) சன் செய்திகளில் செய்தி வாசிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர் 'தீவிரவாதி இஸ்மாயீல்' என்றும் 'தீவிரவாதி ஹூசைன்' என்றும் திரும்ப திரும்ப சொல்கிறார். விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி: என்று முத்திரை குத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது ஸ்டாலின் சன் குழுமத்தை விசாரித்து உண்மையை அறிய வேண்டும்.\nபொதுவாக தமிழகத்தை பொருத்த வரை இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் இஸ்லாமியர்கள் ஓடோடி வந்து தங்கள் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வாரி இறைத்து தொப்புள் கொடி உறவுகளின் உயிரையும் உடமைகளையும் காக்கின்றனர். பசித்தவர்களுக்கு உணவளிக்கின்றனர். இவ்வளவு வாஞ்சையோடு வாழ்ந்து வரும் இஸ்லாமியர் இந்துக்களை கொல்ல முடிவெடுப்பார்களா அப்படி முடிவெடுப்பவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா அப்படி முடிவெடுப்பவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா இந்துத்வா தலைவர்கள் கொல்லப்பட்டால் அதனால் பலனடைவது யார்\nசிறு பிள்ளைக்கும் தெரியும் இந்துத்வாக்கள் கொல்லப்பட்டால் பிஜேபியின் ஓட்டு வங்கி தமிழகத்தில் அதிகரிக்கும். சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. மண் குதிரையான அதிமுகவோடு பிஜேபி களம் காணப் போகிறது. சில சீட்டுக்களையாவது பெற்று விட பிஜேபி முயலும். அதற்காக இது போன்ற கைது நடவடிக்கைகள் அதிகமாக நிகழலாம். பிஜேபியினரே அவர்கள் அலுவலகத்தக்கு தீ வைத்து விட்டு அதனை இஸ்லாமியர் மேல் போடலாம். அவர்கள் ஆட்களை அவர்களே கொன்று விட்டு அதனையும் இஸ்லாமியர் மேல் போடலாம். காவல்துறையும், நீதித் துறையும், உளவு அமைப்புகளும் அவர்களின் கையில் இருப்பதால் எதனையும் அவர்களால் சாதிக்க முடியும். எனவே இனி வரும் காலங்களில் இஸ்லாமியர் மிகவும் வி��ிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ போன்ற அமைப்புகள் பகைமைகளை மறந்து ஒன்று பட்டு எதிரிகளை வீழ்த்த முன் வர வேண்டும். தவறினால் வட மாநிலங்களின் நிலையையே நாம் இங்கும் காண்போம்.\nஅத்தகைய துர்பாக்கியமான நிலையிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக\n'பேடி பச்சாவ்' என்று ஊருக்கு ஊர் சென்று மோடி கத்துவது வெறும் பகல் வேஷமே...\nஅலஹாபாத்தில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் மோடிக்கு எதிராக ஒரு பெண் குரல் எழுப்பினார். அவரை பலரும் சேர்ந்து அடிக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். சோரம் போன இந்திய ஊடகங்கள் இதனை அதிகம் வெளியில் கொண்டு வரவில்லை. பாஜக பாசிச ஆட்சியில் கருத்து சுதந்திரத்தக்கு இதுதான் மதிப்பு.\n'பேடி பச்சாவ்' என்று ஊருக்கு ஊர் சென்று மோடி கத்துவது வெறும் பகல் வேஷமே....\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....\nவட சென்னை மாவட்டம் தாதாஷா மக்கான் கிளையில் இன்று V.விக்னேஷ்வரன் வயது 23 என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,\nபெயர் ,சமீர் முஹம்மது இவருக்காகவும், இஸ்லாத்தில் கொள்கையோடு பயனிக்கவும்\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் 3 புத்தகங்கள் வழங்கப்பட்டது\nஆபத்து காலங்களில் உங்களுக்கு உதவுவது யார்\nவட மாநில மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்.\nதனக்கு கிடைத்த தற்காலிக வெற்றிகளால் திமிர், அகங்காரம், ஆணவம், கிண்டல், கேலி, கொலை வெறி என்று சுற்றித் திரிந்த இவருக்கு வட மாநில மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்.\nஅனைத்து விதமான கிண்டல் கேலிகளையும் புன் முறுவலோடு எதிர் கொண்ட ராகுலுக்கு மக்கள் அங்கீகாரத்தையும் தந்துள்ளார்கள்.\nமுஸ்லிமாக மாறியவுடன் 'பாய்' என்று கூப்பிடும்\nஇந்துத்வாவாதிகள் முஸ்லிம்களை மட்டும் குறிப்பாக எதிர்க்க காரணம் மதப் பற்றா அல்லது சாதிப்பற்றா\nசாதி இந்து ஒரு தலித்தை 'ஏய்' என்று கூப்பிடுபவன் முஸ்லிமாக மாறியவுடன் 'பாய்' என்று கூப்பிடும் அதிசயம் நிகழ்கிறதா இல்லையா\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...\nஉய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....\nஉய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....\nஅமெரிக்காவில் குடியுரிமை பெற்று தங்கி விட்ட உய்குர் முஸ்லிமான அய்தின் அன்வர் தரும் செய்திகளே இவை......\n'கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பல உய்குர் முஸ்லிம்கள் விசாரணையின்றி சித்தரவதை கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அரபியில் பெயர் வைத்தாலோ இஸ்லாமிய நடைமுறைகளை பின் பற்றினாலோ உங்களை விசாரணையின்றி அழைத்துச் செல்கின்றனர். அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கம்யூனிஷ சித்தாந்தை பின்பற்றவில்லையானால் முடிவில் கொன்று விடுகின்றனர். உடலைக் கூட உறவினர்களிடம் ஒப்படைப்பதில்லை. துர்கிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை.\nசித்தரவதைக் கூடம் மிகவும் கொடூரமானது. பாம்புகளை விடுதல், பற்களை பிடுங்குதல், நகங்களை பிடுங்குதல் என்று வெறித்தனமாக தங்கள் சித்தாந்தத்தை அந்த மக்கள் மேல் புகுத்துகிறார்கள். எனது உறவினர் 2017ல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரை பிணமாகத்தான் வெளிக் கொண்டு வந்துள்ளனர். சிலருக்கு உடல்களும் கிடைப்பதில்லை. மற்றொரு உறவினர் தனது உறவினரை பார்க்க அமெரிக்கா சென்றதை காரணம் காட்டி 15 வருட தண்டனையை கொடுத்துள்ளார்கள்.....' இவ்வாறாக அந்த பெண்மணியின் பேட்டி தொடர்கிறது.\nஎந்த ஒரு சித்தாந்தமும் வன்முறையாலோ, சித்திரவதையாலோ பரவி விடாது. மக்களின் மனதை அது வெல்ல வேண்டும். இதனை அந்த சீன மூடர்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள். வன்முறையால் ஒரு சித்தாந்தம் நிறுவப்பட வேண்டுமானால் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இன்று இந்துக்களாக மாறியிருக்க வேண்டும். அந்த அளவு மோடியாலும், அமீத்ஷாவாலும் சித்தரவதையை அனுபவித்தவர்கள் முஸ்லிம்கள். உயிரைத்தான் விட்டார்களோயொழிய ஒரு முஸ்லிமும் இதுவரை இந்துவாக மனம் மாறவில்லை. உலகம் முழுக்க இதுதான் நிதர்சனம். வாள் முனையில் எந்த சித்தாந்தமும் வெற்றி பெறாது என்பதனை பாசிச வாதிகள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது பாசத்தை பொழிகின்றன. இறைவன் சகோதரர் காலிதைப் போன்ற பல தனவந்தர்களை அந்த நாட்டுக்கு தரட்டுமாக\nசுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் ��ேட்டி\nசுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி\n'எனது தந்தை பசு காவலர்களால் கொல்லப்பட்டு விட்டார். எனது தந்தை எப்போதுமே இந்து, முஸ்லிம், சீக் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரையுமே ஒரே கண்ணோடு பார்த்தார். இன்று இந்து, முஸ்லிம் என்ற பிரிவினையில் எனது தந்தையை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். எனது தந்தையை இனி யார் மீட்டுத் தருவார்'\nஇந்த மகனின் கண்ணீருக்கு யோகி ஆதித்யநாத்தின் தேச விரோத கும்பல் என்ன பதிலை வைத்துள்ளது.\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nபாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் மாணவர்கள் வருகை தரும் நேரம் பார்த்து இஸ்ரேலிய ராணுவம் இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. 40000 டாலர் செலவில் கட்டப்பட்ட இப்பள்ளி 7 வகுப்பறைகளை கொண்டது. 50 மாணவர்கள் பாடம் படிக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது. பாலஸ்தீனர்கள் கல்வியறிவு பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளது இஸ்ரேலிய பாசிச அரசு.\nதாங்கள் மட்டும் அறிவு பெற வேண்டும் மற்றவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற பாசிச மனப்பான்மை நம் நாட்டிலும் அரங்கேறுவதைக் காண்கிறோம். நீட் தேர்வு போன்றவற்றை புகுத்தி மற்ற இனத்தவர் மருத்துவம் போன்ற சிறந்த படிப்புகளில் நுழைந்து விடக் கூடாது என்பதில் இங்கும் உள் அடி வேலை நடப்பதை பார்க்கிறோம். பாசிசவாதிகளின் எண்ண ஓட்டம் எப்போதுமே ஒரே திசையிலேயே பயணிக்கும் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.\nமஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…\nகளத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…\nதிருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் - ஆய்வு நூல்\nதிருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு செய்து மும்பையில் ஆய்வு நூல் வெளி வந்துள்ளது.\n\"வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்-குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், ஸ்கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவா���ாகக் கருதுகிறார்கள். உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது துவக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.\nபுத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த போது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.\nபுத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப் போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது - அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்\nதொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார். பந்தர் பூர், பூரி செகந்நாதம், சபரிமலை அய்யப்பன் இவை யெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது.\"\n பாபர் மசூதிக்கு முன் ராமன் கோயில் இருந்தது; அதனால் அங்கு ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற இந்துத்வாவின் வாதப்படியே வந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக இருந்ததே - அதன்படி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக மாற்றப்படுமா\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா\nபாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர். ஆனால் இவர்களின் பொய்யை நம்பி சென்று பாபர் மசூதியை உடைத்தவரின் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதே நிலைதான். இன்று தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, அத்வானியோ, அமீத்ஸாவோ வருவார்களா\nதன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன்.\n//தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.// - Narendran\nபிறந்த தாய் நாட்டை நேசிக்காதவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.\nஒரு பேச்சுக்கு மொகலாயர்கள் அந்நியர்கள் என்றால் நம் நாட்டு பிராமணர்கள் யார் வெள்ளைத் தோலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் வெள்ளைத் தோலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் சமஸ்கிரதத்துக்கும் நம் நாட்டு தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம் சமஸ்கிரதத்துக்கும் நம் நாட்டு தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம் அனல் வாது புனல் வாது செய்து சமணர்களை கழுவிலேற்றிய கொடூரத்தை செய்தது யார் அனல் வாது புனல் வாது செய்து சமணர்களை கழுவிலேற்றிய கொடூரத்தை செய்தது யார் இயற்கை வழி முறைகளில் வாழ்ந்த தமிழர்களை மாட்டையும், பன்றியையும், நாயையும், பருந்தையும் கடவுளாக்கி அவனை சூத்திரனாக்கியது யார் இயற்கை வழி முறைகளில் வாழ்ந்த தமிழர்களை மாட்டையும், பன்றியையும், நாயையும், பருந்தையும் கடவுளாக்கி அவனை சூத்திரனாக்கியது யார் இன்று வரை மண்ணின் மைந்தனை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுப்பது யார்\n//அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.//\nஉங்கள் வாதப்படி வாள் முனையினால் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதோ மோடி, ஆதித்யநாத் போன்றோரின் பாசிச ஆட்சி. இப்போது இந்துவாக மாறினால் பல சலுகைகளை பெறலாம். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துவாக மாறவில்லையே ஏன் ஏனென்றால் இந்து மதம் என்பது பார்பனிய மதம். பார்பனர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட மதம். இதனாலேயே மக்கள் இந்த காலத்திலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இதுதான் உண்மை.\nஅலகாபாத் நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது\nஅலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது\nஇந்த மூன்று மாதங்களில் அதிக சாமியார்கள் மற்றும் பக்தர்கள் இங்கு வருகை தர இருப்பதால் உங்கள் குடும்பத்தின் திருமணங்களை மூன்று மாதம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆணை பிறப்பித்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். அனைத்து அரங்க உரிமையாளர்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டுள்ளது.\nகும்��மேளா நடப்பதற்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம் திருமணம் முடித்து குடும்பம் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்துவந்திருந்தால் யோகிக்கு திருமணத்தின் அருமை புரியும். போதை மருந்துகளை ஏற்றிக் கொண்டு எந்த குடும்ப கவலையும் இல்லாமல் நாடோடிகளாக சுற்றித் திரியும் இவர்களுக்கு திருமணத்தின் அவசியம் விளங்கவா செய்யும்\nசிவயோகி சிவகுமார் வித்தியாசமாக சொல்கிறார்\nசிவயோகி சிவகுமார் கருத்துக்களை கொஞ்சம் வித்தியாசமாக சொல்கிறார். ரசிக்கும் படி உள்ளது.\nஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....\nஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....\nஅப்துல் கஃப்பார் வயது 42. சீனாவின் உய்குர் மாகாணத்தை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 14.4 மில்லியன் டாலர்கள் இவரது சொத்து மதிப்பு. பல பள்ளி வாசல்களை கட்டியுள்ளார். பல தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று உடையவர். கம்யுனிஷ அரசுக்கு இவரது முன்னேற்றம் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே இவரை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.\nசென்ற வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல் கஃப்பார். அரசு அனுமதித்த குழுவில் செல்லாமல் இவர் தனியாக தனது ஹஜ் பயணத்தை முடித்துள்ளார். இதனை காரணமாக காட்டி கம்யூனிஷ அரசு இவரை கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, இவரது பிள்ளைகள் மற்றும் இவரது நண்பர்கள் மொத்தம் 50 பேரையும் கைது செய்துள்ளது சீன அரசு. தற்போது இவருக்கு மரண தண்டனை என்று நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவரது மனைவி விசாரணைக் காலத்தில் சிறைச் சாலையிலேயே மரணத்தை தழுவியுள்ளார்.\nஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மரண தண்டனைக்கு உரிய குற்றமா இவரது சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஷ அரசு பிடுங்கிக் கொண்டது. இது ஒரு பகல் கொள்ளை. இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.\nதங்கள் உயிரையும் இழக்க முஸ்லிம்கள் துணிவார்களேயொழிய சீனா, ரஷ்யாவிலேயே துடைத்தெறியப்பட்ட கம்யூனிஷ சித்தாங்களை தங்கள் வாழ்வியலாக எடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் சீன அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.\nகஜா புயல் - தினமணி செய்தி\nஇத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\n\"நாங்க யாரை எதிரியா நினைச்சோம��� அவங்கதான் காப்பாத்துறாங்க....\" - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....\nஉணவு விநியோகம் - திருத்துறைப்பூண்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000 பேர்களுக்கு வெஜ்டெபில் பிரியாணி,முட்டை,ஊருகாய்,தண்ணீர் பாக்கெட் ஆகியவை இன்று 29:11:18 நேரிடையாகச் சென்று வழங்கப்பட்டது.\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்க��ின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nதோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.\nஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு\nபாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும், 1300 கிலோ...\nசுதந்திரம் கேட்டுப் போராடினாயா \"நீதிபதி கேட்கிறார்...\nரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை\nஇந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டா...\nநீச்சல் வீராங்கனை \"கசனா இவிகா\"\nமனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன்\nஎன்றும் மனித நேய பணியில் முன்னணியில்.....\nஇறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெ...\nதந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள்\nவிசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்த...\n'பேடி பச்சாவ்' என்று ஊருக்கு ஊர் சென்று மோடி கத்து...\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....\nஆபத்து காலங்களில் உங்களுக்கு உதவுவது யார்\nவட மாநில மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்....\nமுஸ்லிமாக மாறியவுடன் 'பாய்' என்று கூப்பிடும்\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக...\nஉய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்ட...\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nமஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…\nதிருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் - ஆய்வு...\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவ...\nதன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன்.\nஅலகாபாத் நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திர...\nசிவயோகி சிவகுமார் வித்தியாசமாக சொல்கிறார்\nஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரச...\nகஜா புயல் - தினமணி செய்தி\nஇத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே........\nஉணவு விநியோகம் - திருத்துறைப்பூண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12326", "date_download": "2020-05-28T08:50:14Z", "digest": "sha1:VXIZGMNF6IUVL2ZVQQW23GKFE6VK4QUR", "length": 16569, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "வறுத்தரைத்த பூண்டு குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபூண்டு - பெரியது 1 அல்லது 15 பல்\nமிளகாய் வற்றல் - 4\nபுளி - எலுமிச்சை அளவு\nதேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nதக்காளி - 1 (விரும்பினால்)\nசாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nமுதலில் பூண்டை உரித்து, பெரியதாக இருந்தால் நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, தேங்காய் துருவல்,\nவறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் விரும்பினால் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளலாம்.\nஆறியவுடன் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். புளி, உப்பு கரைத்து அரைத்த பூண்டு கலவையுடன் கரைத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி போட்டு உடன் கரைத்த கலவையை விட்டு நன்றாக கொதி வந்ததும் சிம்மில் வைத்து, குழம்பு மணம் வந்து எண்ணெய் தெளிந்து இறக்கவும். கடலைப்பருப்பு சேர்ப்பதால் அடியில் உரையும். அடிக்கடி கிளறி விடவும்.\nசூப்பர் சுவையான வறுத்தரைத்த பூண்டு குழம்பு ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை உடன் பரிமாறலாம்.\nகுழம்பு வைத்தவுடன் அப்படியே உள்ளங்கையில் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும். வற்றல், புளி, எண்ணெய் வேண்டுமானால் அவரவர் தேவைக்கு கூட்டி கொள்ளலாம்.\nவாவ் ரெசிப்பி பார்க்கும் போதே செய்து சாப்பிடனும் போல் இருக்கு, அடுத்த வாரம் செய்தபின் சொல்கிறேன்.\nஆசியாக்கா இதில் ஒரு பதிவு போட்டுகறேன்..என் கணவருக்கு நிச்சயம் இதை செய்து கொடுக்கனும்..\nஒருவலியாக இந்த ரெஸிபியையும் உங்க கடாய் காளானையும் செய்தாச்சு..நன்றிக்கா..ஒரு சந்தேகம் இதில் கேட்டதுக்கு மன்னிகவும்..அந்த காளான் ரெஸிபியை சேர்ச் செய்து போட முடியலக்கா பையன் மடியில்..காளானை இப்பதான் முதல் முதலாக சமைத்து இருக்கேன்..கிளீன் செய்வதே தெரியல கேட்கவும் டைம் இல்லாமல் போச்சு நான் மெலே லேசா தோல் உரிச்சு..உள்ளே கருப்பா நூல் போல இருக்கே அதை கட் பண்ணிஎட்டுத்து அப்புறமா நீங்க சொன்னமாதிரி சுடு நீரில் ஊற வைத���து போட்டேன் இப்படிதான் கிளீன் செய்யனுமா\nமுதலில் நீங்கள் வாங்கியது பட்டன் காளான் தானே,அது வெள்ளையாக பார்க்கவே அழகாக இருக்கும் அதனை இரண்டாக கட் செய்து வெந்நீரில் அலசி போடவேண்டியது தான்.காம்பு வேண்டுமானல் சிறிது கழித்து விடவும்.சில காளான் உள்ளே கருப்பாக இருக்கும்.பிடிக்கலைன்னால் லேசாக ஸ்கூப் ஔட் செய்து விடலாம்,சிப்பிக்காளான் கூட சமைத்தால் அருமையாக இருக்கும்.\nஅதில் பட்டன் காளானுதான் போட்டிருந்தது உள்ளே கருப்பா இருந்தது அது கொஞ்சம் மாதுரியாக இருந்ததால் எடுத்துட்டேன்..இதில் அப்ப பல வகை இருக்கா\nஆஸியா, இந்த குழம்பு சூப்பர். வெங்காயம், தக்காளி வதக்கி செய்வதால் நல்ல கெட்டியாக வந்தது. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2020-05-28T07:46:43Z", "digest": "sha1:X4OPCG3WWCCQDIDN6OUW7P53V6FQKPXZ", "length": 5912, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nஅரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை\nபணம்செலுத்தி அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு முற்பட்டபோது அரிசி இல்லை என்று கூறி மறைத்துவைக்கப்பட்டது தொடர்பில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிறுவனம் மறைத்துவைத்திருந்த அரிசியை அரசுடமையாக்கி விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தை நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபையின் கணக்கில் வைப்பீடு செய்யுமாறு மாளிகாவத்தை மேலதிக நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.\nபுறக்கோட்டை ஜோன் வீதியில் அரிசி வர்த்தகத்தை நடத்திவரும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கே நீதவான் மஞ்சுள ரத்னாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nகுற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டது. அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளையில் தமது அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சென்று பணத்திற்கு அரியை கொள்வனவு செய்ய முற்பட்டபோது அரிசி இல்லை என்று கூறியதாக நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இந்த நடவடிக்கையின்போது அந்த நிறுவனத்தில் தலா 25 கிலோ எடைகொண்ட 686 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவிநியோக குழாயில் வெடிப்பு : எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தம்\nகூட்டு வன்புணர்வு: குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை \nவட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் இராஜினாமா\nமேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்கள்\nநிதியொதுக்கீட்டு சட்டமூலத்தை ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில்வெளியிட நடவடிக்கை\nமீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A/", "date_download": "2020-05-28T06:35:26Z", "digest": "sha1:W7J5UX7EMUOAZU4ZSUUZTM3KHRIJCRCN", "length": 6501, "nlines": 57, "source_domain": "www.epdpnews.com", "title": "சர்வதேசப் போட்டிகளில் சச்சின், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து தோனி! - EPDP NEWS", "raw_content": "\nசர்வதேசப் போட்டிகளில் சச்சின், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து தோனி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இளம் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 3ஆவது இந்தியராக மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 500ஆவது போட்டியாக அமைந்தது. மேலும் இவர் உலகளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9ஆவது வீரராகவும் திகழ்கிறார்.\nஇதுவரை 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 டி 20 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ��ொடர்ந்து விளையாடி வருகிறார்.\nடெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைச்சதம் உட்பட 4,876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைச்சதம் உட்பட 9,967 ரன்களும், டி 20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மேலும் மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார்.\nஇந்த வரிசையில் 200 டெஸ்ட், 463 ஒருநாள், மற்றும் ஒரு டி 20யுடன் 664 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 164 டெஸ்ட், 344 ஒருநாள் மற்றும் ஒரு டி20-யுடன் 509 போட்டிகளுடன் ராகுல் டிராவிட் 8ஆவது இடத்திலும் உள்ளனர்.\n500 சர்வதேசப் போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற வீரர்களின் விவரம் பின்வருமாறு:\n• சச்சின் டெண்டுல்கர் – 664\n• மஹேல ஜெயவர்த்தன – 652\n• குமார் சங்ககாரா – 594\n• சனத் ஜெயசூர்யா – 586\n• ரிக்கி பாண்டிங் – 560\n• ஷாஹித் அஃப்ரிடி – 524\n• ஜாக்கஸ் கலீஸ் – 519\n• ராகுல் டிராவிட் – 509\n• மகேந்திர சிங் தோனி – 500*\nமீண்டும் புதிய சாதனை படைத்தார் ஆசிகா\nபிரபல கொல்ப் வீராங்கனை கொலை\nஇறுதிப் போட்டிக்கு சென்றது ஐக்கிய அமெரிக்கா\nசங்காவின் அணியை உலுக்கிய பந்து\nபஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_321.html", "date_download": "2020-05-28T08:25:44Z", "digest": "sha1:3LAGD3SQXWI23L5COB2I43TY5WYPQ35L", "length": 39428, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வன்முறைகளுக்கு முன், முஸ்லிம் பகுதிகளில் சுற்றித்திரிந்த அமித் வீரசிங்க - விசாரணைகளில் அம்பலம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவன்முறைகளுக்கு முன், முஸ்லிம் பகுதிகளில் சுற்றித்திரிந்த அமித் வீரசிங்க - விசாரணைகளில் அம்பலம்\nவடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் குறித்து கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.\nபொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம், அவசரகால சட்டத்தின் 33 (ஈ) பிரிவின் கீழ் அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார நீதிமன்றுக்கு இன்று அறிவித்த நிலையிலேயே, அது தொடர்பிலான சாட்சி சுருக்கத்தினை மன்றில் சமர்ப்பிப்பதற்காக நாளை வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில் வட மேல் மாகாணத்தில், குருணாகல், நிக்கவரட்டிய, குளியாபிட்டிய மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் வன்முறைகள் கடந்த 13 ஆம் திகதி பதிவான நிலையில், அந்த திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் அமித் வீரசிங்க குளியாபிட்டிய பொலிஸ் வலயத்தின் ஹெட்டிபொலை பகுதியிலும், நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தின் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் சுற்றித்திரிந்துள்ளமை அவரது தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் இன்று -28- நீதிமன்றுக்கு அறிவித்தனர்.\nஅத்துடன் அமித் வீரசிங்கவின் மஹசொஹொன் பலகாய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் ஹெட்டிபொலை பகுதியைச் சேர்ந்த கலமுதுவே சுசீம தேரர் எனும் பிக்குவை தற்போது தேடி வருவதாகவும், வன்முறைகளின் பின்னர் அவரும் பிரதேசத்தை விட்டு தலைமறைவகையுள்ளதாகவும் இதன்போது பொலிஸார் நீதிவனைன் கவனத்துக்கு கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாற���, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_538.html", "date_download": "2020-05-28T08:09:12Z", "digest": "sha1:UVEX2XLAWGVMOYJIDVHKJCTKRXX5JV64", "length": 6592, "nlines": 88, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "போதை -விஜயகுமார் வேல்முருகன்.. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome கவிதைகள் போதை -விஜயகுமார் வேல்முருகன்..\nபோதை போதை மது போதை\nஎங்கும் போதை எதிலும் போதை\nஎன்றும் போதை எப்பொழுதும் போதை\nஎங்கும் போதை போதை என்றாகும்\nபோதை போதை என்றும் போதையே..\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15268", "date_download": "2020-05-28T09:09:15Z", "digest": "sha1:3Q7YZXQ46GUKINVID5SVPIAIRWMSVXRN", "length": 5386, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "சுழலும் வர்த்தக நிலையங்கள், கலை அரங்குகள்... தெற்காசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுழலும் வர்த்தக நிலையங்கள், கலை அரங்குகள்... தெற்காசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\n21-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n× RELATED இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/210319?ref=archive-feed", "date_download": "2020-05-28T08:27:13Z", "digest": "sha1:UHKV65TNYFBH5ETZGBYPE3M3WDZYPLLF", "length": 8438, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கிம் முன்னிலையில் நடந்த மிகப்பெரிய ஏவுகணை சோதனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிம் முன்னிலையில் நடந்த மிகப்பெரிய ஏவுகணை சோதனை\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.\nசர்வதேச அளவில் எதிர்ப்புகளை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.\nஇதனால் உலக நாடுகள் கலக்கமடைந்த நிலையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அணு ஆயுத பரிசோதனைகள் கைவிடப்படும் என்று வடகொரியா அறிவித்தது.\nஆனால், மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதை தென்கொரிய ராணுவம் உறுதிபடுத்தியது. கடந்த யூலை 25, யூலை 31, ஆகஸ்டு 2, ஆகஸ்டு 6, ஆகஸ்டு 10 மற்றும் ஆகஸ்டு 16 ஆகிய நாட்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டது.\nஇந்நிலையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிகப்பெரிய ஏவுகணையான ‘Super Large Multiple Rocket Launcher'வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,\nஇந்த புதிய மேம்பட்ட சாதனம், ஒரு மிகப்பெரிய ஆயுதமாக திகழும். எதிரி நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்க அழுத்தங்களை, தயக்கமின்றி தடுக்கின்ற வகையில் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://programmium.wordpress.com/2012/10/", "date_download": "2020-05-28T08:25:12Z", "digest": "sha1:5WNZAISLWYERHUEIXTLA65Y7MR3ZYPLN", "length": 3133, "nlines": 86, "source_domain": "programmium.wordpress.com", "title": "October 2012 – programmium", "raw_content": "\nயார் இந்த ஸ்டீவ் ஜோப்ஸ்…\nஅப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தமும், அதை தொடர்ந்த பனிப்போரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நாடுகள் வழமைக்கு திரும்பிக்கொண்டு இருந்த காலம். அந்த ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். பத்து வயது தான். ஒரு முறை பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு இலத்திரனியல் என்ஜினியர் வீட்டுக்கு செல்கிறான். அவருடைய வீட்டு கராஜில் ஒரு பரிசோதனை செய்கிறார்கள். கார்பன் மைக்ரோபோனை பயன்படுத்தி சத்தத்தை அம்பிளிபை பண்ணும் பரிசோதனை. என்ஜினியர் அந்த சிறுவனையும் துணைக்கு வைத்து வேலையை தொடர்கிறார். […]\nRead More யார் இந்த ஸ்டீவ் ஜோப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/thamilisai-soundarajan-replied-actor-vijay-sethupathi/", "date_download": "2020-05-28T07:54:31Z", "digest": "sha1:2GJLT2C3A7JGROSCBFT4GVEU7TQT5VNZ", "length": 12926, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"விஜய் சேதுபதிக்கு என்ன தெரி��ும்...?\" - கொந்தளித்த தமிழிசை! | thamilisai soundarajan replied to actor vijay sethupathi | nakkheeran", "raw_content": "\n\"விஜய் சேதுபதிக்கு என்ன தெரியும்...\" - கொந்தளித்த தமிழிசை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கான மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து எதிர் காட்சிகள் மற்றும் பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்த மசோதா பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி இது பற்றி பேசும் போது, ''காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமான செயல். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் காஷ்மீர் விவகாரம் பற்றி பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார்.\nஅதாவது அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்தக்கூடாது என்று பெரியார் கூறியிருக்கிறார், என குறிப்பிட்டிருந்தார். விஜய் சேதுபதியின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, காஷ்மீர் பற்றி சிலர் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும் காஷ்மீர் பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள். பெரியார் பற்றி தேவையற்ற எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், விவரம் தெரியாத நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது,'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன் கரோனா பயமா\nபா.ஜ.க.வில் இணையப்போகும் தி.மு.க.வின் முக்கிய நபர்\n“கார்ப்பரேட்டுகளுக்காகப் பதைக்கும் மோடி அரசுக்கு எளியோரைப்பற்றி ஏது கவலை...” அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்த தொல்.திரும��வளவன்\n'திரௌபதி' என்ற பேரைக் கேட்டாலே பயம் கவ்விக் கொள்ளும்... 'திரௌபதி' குறித்து எச்.ராஜா கருத்து\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்... என்ன நிபந்தனை தெரியுமா தீவிர ஆலோசனையில் தி.மு.க. தலைமை\nபோக்குவரத்துத் துறை அமைச்சரின் சாதிய வன்மம் நடவடிக்கை எப்போது\n'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன் கரோனா பயமா\nபா.ஜ.க.வில் இணையப்போகும் தி.மு.க.வின் முக்கிய நபர்\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/3964/notice-of-curfew-extended-until-tomorrow-morning", "date_download": "2020-05-28T07:14:47Z", "digest": "sha1:VFWMLOCCKH6PP7WIWGXJZRHHRBQJ56Q3", "length": 6266, "nlines": 72, "source_domain": "eastfm.ca", "title": "ஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டித்து அறிவிப்பு", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nமுன்னணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை\nமோசமான வானிலையால் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதை ஒத்தி வைத்த நாசா\nதாய் இறந்தது தெரியாமல் அவருடன் விளையாடும் குழந்தையின் காணொலி ஏற்படுத்திய வேதனை\nரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக அரசு அறிவிப்பு\nவிமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பில்லை; நோய் கட்டுப்பாடு மையம் தகவல்\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டித்து அறிவிப்பு\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிரந்தஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.\nஇவை தவிர்ந்த 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நேற்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n\"அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக...\nபாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி 2 வாரங்களில்...\nஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பழங்கள்... இயற்கை முறை...\nஉங்கள் கரங்களின் வறட்சியை போக்க எளிமையான யோசனை...\nஉங்கள் முகம் பொலிவு பெற உதவுகிறது \"தக்காளி\"...\nமுகத்தில் எண்ணெய் வழிகிறதா; உங்களுக்காக இயற்கை...\nவாய் அருகே கருமை நீங்க எளிமையான வழிமுறை உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-28T06:50:33Z", "digest": "sha1:4H4N5RFXKTJUTATGM4WQWUDYAUSDIJCD", "length": 15505, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு -பாதுகாப்பு குறைபாடு\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு விரிவான பொறுப்புக்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபெருந்தோட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்\nநாடு முழுவதும் காவல்துறை ஊடரங்குச்சட்டம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற நத்தார் நள்ளிரவு திருப்பலி.\nஇயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை பாதுகாப்பு கோரும் சிவாஜி\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.மீண்டும் சோதனை சாவடிகள். – கோத்தாபயவின் பாதுகாப்பு பிரச்சனையா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு\nபொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய நாட்டின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக ஸ்கானர்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தானில் இலங்கை அணிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு\nபாகிஸ்தானிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு அன்னையின் ஆடி மாத திருவிழா – பாதுகாப்பு சோதனைகளின் பின்பே ஆலயத்தினுள் பக்தர்களுக்கு அனுமதி :\nஎமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட அரசாணை – தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை :\nதமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்\nஅரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சு, இராஜாங்க அமைச்சு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎளிமையாக நடைபெற்றநல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூர திருவிழா\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை விடுமுறையை நீடிக்க கோரிக்கை :\nநாட்டினுள் பாதுகாப்பு உறுதிப்படத்தப்படும் வரையில்...\nஇ���ங்கை • பிரதான செய்திகள்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல் :\nநாட்டில் கடந்த 21 ஆம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு 6ஆம் திகதி ஆரம்பம் – பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளைச் சம்பவங்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெடிகுண்டு மிரட்டல் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பாடசாலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு\nவடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி May 27, 2020\nராஜிதவின் விளக்கமறியல் நீடிப்பு May 27, 2020\nவீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/98371", "date_download": "2020-05-28T07:09:08Z", "digest": "sha1:ATX7NFX3YRGU73ALLTBT5VSRDBKGYYYH", "length": 7703, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "சீனாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாப பலி", "raw_content": "\nசீனாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாப பலி\nசீனாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாப பலி\nசீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் செத்து மடிந்தனர். இதனால் ஒட்டுமொத்த சீனாவும் ஆட்டம் கண்டது.\nஊரடங்கை அமல்படுத்தி மக்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது. கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு சீன மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், அந்த நாட்டின் தென்மேற்கு மாகாணமான யுனானை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.\nயுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.\nயுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.\nஇதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.\nஇதில் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.\nகட்டிட இடிபாடுகளில் இருந்து 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா: 4,167 பேர் பலி\nதீ விபத்து: 3 நோயாளிகள் உடல் கருகி சாவு\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12165", "date_download": "2020-05-28T08:52:23Z", "digest": "sha1:LMF5YONM6LOEW33HYMC4J7BKIAEOOZO4", "length": 11993, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் 1/5Give பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் 2/5Give பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் 3/5Give பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் 4/5Give பேச்சுலர்ஸ் சிக்கன் வறுவல் 5/5\nசிக்கன் - ஒரு கிலோ\nதக்காளி - 2 [அ] 1 பெரியது\nஎண்ணெய் - 100 கிராம்\nமஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி\nமிளகாய்பொடி - 2 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - அரை தேக்கரண்டி\nகரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி\nமிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி\nசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி\nசோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nசிக்கனை கழுவி தண்ணீரை வடித்து விட்டு எல்லாப்பொடிகளையும் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.\nவெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக கீறிக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகய் வதக்கி பிசறிய சிக்கனை சேர்த்து வதக்கும்போது தண்ணீர் விட்டு வரும்.\nதண்ணீர் சிறிது வற்றிவரும்போது 1 கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு மூடி வேகவிடவும். ��டையில் திறந்து கிளறிவிடவும்.\nதண்ணீர் முழுவதும் வற்றியதும் சுருள கிளறி சிறுதீயில் 10நிமிடம் கிளறி மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு வறுவல்.\nபேச்சுலர் வெளிநாட்டில் இருப்பவர்கள் அரைப்பதற்கு மிக்ஸி இருக்காது. அவர்கள் ஈஸியாக செய்ய இந்த குறிப்பு.\nகார கோழி இறைச்சி வறுவல்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19/page79&s=c0284bd4e48da23eb8bcf8140736a79b", "date_download": "2020-05-28T07:21:46Z", "digest": "sha1:FXYWIG5BDE3XUXHULAPV3YQSTKIBMZBM", "length": 69619, "nlines": 509, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 79", "raw_content": "\n02.08.1963 அன்று வெளியாகி இன்று (02.08.2017) 54 வருடங்களை கடந்து போகும் குங்குமம் பற்றியும் அதை சிறு வயதில் பார்த்தது அதன் பிறகு மறு வெளியீட்டில் பார்த்தது பற்றியும் ஒரு சின்ன recap.\nகுங்குமம் மோகன் ஆர்ட்ஸ் மோகன் தயாரித்த படம். பாசமலர் என்ற காவியத்திற்கு பிறகு ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த படம். பாசமலர் படத்தை M .R சந்தானத்துடன் இணைந்து தயாரித்த மோகன் இந்தப் படத்தை தனியாக தயாரித்தார். பாச மலர் யூனிட் முற்றிலுமாக மாறியது. நடிகர் திலகம் தவிர அனைத்து கலைஞர்களும் ஏன் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட மாறி விட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 ���ாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும்.\nகுங்குமம் முதல் வெளியீட்டில் மதுரையில் பரமேஸ்வரி திரையரங்கில் வெளியானது. பொதுவாகவே ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியாகும் அரங்கம். அதுவும் அன்றைய காலகட்டத்தில் நகரை விட்டு சற்றே தள்ளி அமைந்திருக்கின்றது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த அரங்கம் கூட.[அந்த படம் வெளியாகி பத்து வருடத்துக்குள் அந்த ஏரியா பக்கா டவுன் ஆகிப் போனது வேறு விஷயம். வெகு சிறிய வயதில் தாய் மற்றும் உறவினர்களுடன் படம் பார்த்தது ஒரு சின்ன தீற்றலாய் நினைவு அடுக்குகளில். குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பாடல் காட்சி மட்டும் நினைவில் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன.\n1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். நான் வாழ வைப்பேன் மாலை 5.30க்கே House full. அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் தியேட்டருக்கு போய் கூட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம். நல்ல கூட்டம். பிறகு அலங்காருக்கு போகிறோம்.[இரவு திரும்பி வரும்போது இமயம் அன்றைய மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்ற செய்தி கிடைத்தது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [அல்லது மிட்லண்ட்] 100 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த ஏரியாவிலிருந்து குங்குமம் பார்க்க வந்த நண்பன் அங்கேயும் நல்ல கூட்டம் என்கிறான். எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலங்கார போவதற்கு முன் அங்கேயும் போய் பார்த்தோம். 198-வது நாள் என்று நம்பவே முடியவில்லை. அங்கேயும் ஹவுஸ்புல் போர்டு விழுந்தது என்பதை அலங்காருக்கு தாமதமாக வந்த ஒருவர் சொன்னார். அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே] 100 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த ஏரியாவிலிருந்து குங்குமம் பார்க்க வந்த நண்பன் அங்கேயும் நல்ல கூட்டம் என்கிறான். எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலங்கார போவதற்கு முன் அங்கேயும் போய் பார்த்தோம். 198-வது நாள் என்று நம்பவே முடியவில்லை. அங்கேயும் ஹவுஸ்புல் போர்டு விழுந்தது என்பதை அலங்காருக்கு தாமதமாக வந்த ஒருவர் சொன்னார். அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே அதுதான் குங்குமம் படத்திற்கும் நடந்தது.\nபடத்தின்ப கதை பற்றி இன்ன பிற விவரங்களை பற்றி அண்மையில் ஓரிரண்டு பதிவுகளில் எழுதிய காரணத்தினால் படத்திற்கு உள்ளே செல்ல போவதில்லை. பாடல்களை பற்றி மட்டும் அதற்கு அன்று கிடைத்த வரவேற்பு பற்றி மட்டும் சொல்கிறேன். டைட்டில் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். 1962 மார்ச் தொடங்கி 3 மாதங்கள் நடிகர் திலகம் அமெரிக்க நாட்டின் அழைப்பையேற்று கலாச்சார தூதுவராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த படத்தின் டைட்டில் ஓடும்போது அதற்கு பின்னணியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nபூந்தோட்ட காவல்காரா முதல் பாடல். முதலில் விஜயகுமாரி பாடும்போது அமைதியாகயிருந்த அரங்கம் முறைப்பெண்ணை தேடி நாயகன் தோட்டத்தில் நுழைந்து பருத்திக்காட்டில் என்று ஆரம்பிக்கும்போது இங்கே ஆரம்பித்தது அலப்பறை. அதிலும் ஒரு நடை நடப்பார் நடிகர் திலகம். அரங்கம் அதிர ஆரவார ஓசைகள்\nபடத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன என்று சொன்னேன். அதிலும் தூங்காத கண்ணின்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு நெருக்கமான பாடலாக மாறிப்போனது. இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். ஒருவர் பாட ஒருவர் பதில் சொல்ல என்ற முறையில் அமைந்த பாடல். பாடல் காட்சியின்போது உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 38 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.\nசின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல் அடுத்த அலப்பறை. மேடையில் தடுமாறும் சாரதாவிற்கு கைகொடுக்க (குரல் கொடுக்க) நடிகர் திலகம் இருக்கையிலிருந்து எழுந்து போவதில் தொடங்கிய கைதட்டல் மென்மேலும் பெரிதானது. அதிலும் நடிகர் திலகம் ஸ்வரப்ரஸ்தாரங்களை ஆலாபனை செய்யும்போது தியேட்டருக்குள்ளே கோடையிடி. சின்ன வயதில் பார்த்தது நினைவில் இல்லாததனால் இந்தக் காட்சியை பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகடைசியில் வந்த பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா\nதிரை மூடிய சிலை நான்\nதுன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்\nஎன் நாடகத்தில் நான் திரை ஆனேன்\nதேனே உனக்கு புரியாது அந்த\nபோன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்\nகடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்] நடிகர் திலகம் பாடும்\nபாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.\nஇந்த படத்திற்கு மாமாவின் இசை ஒரு மிகப் பெரிய பலம். இந்தப் படம் மட்டுமல்ல. அந்த 1963-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம், குலமகள் ராதை, குங்குமம் மற்றும் அன்னை இல்லம் போன்ற மாமா இசையமைத்த நடிகர் திலகத்தின் அனைத்து படங்களிலும் மாமா மகாதேவன் தூள் கிளப்பியிருப்பார். இந்த 1963 படங்களை பற்றி சொல்லும்போது ஒரு சுவையான விஷயம் நினைவிற்கு வருகிறது. சற்று கவனித்து பார்த்தோமென்றால் குங்குமமும் சரி, அன்னை இல்லமும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்பு கொண்ட படங்களாகவே இருக்கும். (கதையின் முக்கிய முடிச்சு செய்யாத கொலையை செய்ததாக பழி சாட்டப்பட்டும் தந்தை பாத்திரம்) அதிலும் நடிகர் திலகம், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா ஆகியோர் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். இதில் மற்றொரு சுவாரஸ்யம் பாச மலர் படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்தபோது மோகன் ஆர்ட்ஸ் மோகனும் எம்.ஆர். சந்தானமும் சேர்ந்து தயாரித்தனர். அவர்கள் இருவரும் பிரிந்து தனியாக படம் தயாரித்தபோது மோகன் குங்குமத்தை எடுக்கிறார். சந்தானம் அன்னை இல்லத்தை எடுக்கிறார். பிரிந்தாலும் ஒரே மாதிரி கதையை எடுத்தார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே ஆனால் அன்னை இல்லம் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்தது. குங்குமமோ சென்சார் புண்ணியத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nஇயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் தூங்காத கண்ணின்று ஒன்று பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு\nபல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n35 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nசரியாக வருடம் ஞாபகம் இல்லை குங்குமம் படம் ரீரிலீஸ் செய்து மூன்று வாரங்கள் ஓடியது\nஅது அப்போது பெரிய சாதனையாகப் பேசப்பட்டது.\nஅதே போல்தான் இருவர் உள்ளம் படமும் கோவையில் மூன்று வாரங்கள் ஓடியது.\nஅப்போதைய காலகட்டத்தில் ரீரிலீஸ் படங்கள் ஒருவாரம் மட்டுமே ஓடும்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nசிவாஜி மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் - திருநாவுக்கரசர்\nநடிகர் சிவாஜி கணேசன் சிலையை, சென்னை கடற்கரை சாலையிலேயே மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை போன்று, சிவாஜி கணேசனுக்கும், மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நீதிமன்ற உத்தரவி*ன் அடிப்படையில் சிவாஜி சிலையை மாற்றியமைக்கும்போது, சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவில் அமைக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n30.07.2017 ஞாயிறு தந்தி டிவியில் கமல் அவர்கள் பங்குபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.\nகமல் பங்குபெறும் எந்த நிகழ்ச்...சியானாலும் அவசியம் பார்த்து விடுவேன். ஏனென்றால், அதில் நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசி விடுவார். ஆனால் இது அவர் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் நமது தலைவரைப் பற்றி பேசமாட்டார் என்று நினைத்துப் பார்க்கவில்லை.\nஎனது பையன் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, கமல் அவர்கள் இரண்டு முறை சிவாஜியைப் பற்றி பேசினார், என்று கூறியவுடன் யூ டியூப்பில் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.\nஅதில் இரண்டு முறை நமது தலைவரைப் பற்றி கமல் அவர்கள் பேசினார்.\nஎன்னை மிரட்டினால் நான் யார் காலிலும் விழமாட்டேன், எனக்கு மூத்தவர்களிடம் நான் காலில் விழுவேன். சிவாஜி, எம்.ஜி.ஆர் மேலும் மூத்தவர்கள் காலில் நான் விழுந்து வணங்கியிருக்கிறேன் என்று சொன்னார். இதில் அவர் முதலில் சொன்னது நமது நடிகர்திலகத்தை தான்.\nஅதே போல் படிக்காமல் உலக அளவில் பெயர் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அதற்கும் நமது தலைவர் சிவாஜி அவர்களைத் தான் உதாரணப்படுத்தினார்.\nஅதிலும் அவர் சிவாஜி என்ற வார்த்தையை சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருந்ததைப் பார்த்தேன்.\nநமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் யார் பேசினாலும் சரி, அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.\nசென்னையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று ஒரு வார்த்தையை தாங்கள் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கமல் சார்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.\nஇந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.\nஅன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.\n... தங்க சுரங்கம்- jamebond படம்.\nசிவந்த மண் - Action படம் .\nகாவல் தெய்வம்- ரியலிச படம்.\nதெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.\nதிருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.\nநிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .\nஅஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.\nகிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.\nஅன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.\nதங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.\nதெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.\nஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.\nடி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)\nமுக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)\nகே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)\nஸ்ரீதர் - சிவந்த மண் .\nஅன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.\nதங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)\nகாவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)\nஅஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)\nநிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nசிம்மத்தின் சிலையில் கைவைத்து விட்டீர்களேடா\nவிவரம் புரியாமல் விளையாடி விட்டீர்களேடா\nமெரினா மங்கையை விதவையாகி விட்டீர்களேடா\nதேன் கூட்டில் கை வைத்து விட்டீர்களேடா\nதேள் கொடுக்கோடு விளையாடி விட்டீர்களேடா\nஎன்னடா பாவம் செய்தான் அவன்\nஎன்னடா பாவம் செய்தோம் நாங்கள்\nசிலையில் கை வைத்து விட்டீர்களேடா\nஅவன் உயிருடன் இருந்தபோதுதான் மதிக்கவில்லை\nசிலையாய் நின்ற பின்னும் மிதித்து விட்டீர்களேடா\nஇனிமேல்தாண்டா உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும்\nஊதப் போகிறது சாவின் சங்கு\nஎழுதி வைத்துக் கொள்ளுங்களடா எத்தர்களே\nஎண்ணி மூன்றே மாதத்திற்குள் பூண்டோடு\nஅழிந்து போகிறீர்களா இல்லையா பாருங்களடா\nஅன்னை பவானி முன் என் தெய்வம் கர்ஜித்ததே\nஇடியட்டும் உங்கள் வீட்டு மதிற்சுவர்கள்\nசிலை தொட்ட கைகள் புழு பூக்குமடா\nகுஷ்டம் பிடிக்குமடா புற்று அண்டுமடா\nயாரை நம்பி நான் பொறந்தேன்\nஇது எங்கள் தெய்வம் சொன்னதடா\nபணியில் இருந்த போது செய்தி கேட்டு\nபதறிப் போனோமடா துடித்து வெந்தோமடா\nதுன்பம் காணாமல் போக மாட்டோமடா\nலட்சம் ரசிகர்களடா இனி கோடியாகுமடா\nதமிழனைத் தலை குனிய வைக்கும்\nநீங்கள் தமிழ்த் தாய் வயிற்றில் தான் பிறந்தீர்களா\nதமிழ்ப் பால் குடித்துத்தான் வளர்ந்தீர்களா\nநீங்கள் இனி படப் போகும் பாட்டை\nஇப்போதே இனிக்க கற்பனையாய் தெரியுதடா\nஅழிந்தீர்களடா ஒழிந்தீர்களடா கை வைத்த\nபாவம் இந்நொடி முதல் ஆரம்பமடா\nஎங்கள் ஆட்டமும் இந்நொடி முதல் ஆரம்பமடா\nநாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது இவ்வளவு அவசர அவசரமாக தமிழ் சமுதாயத்தின் அடையாள சின்னம் சிவாஜி சிலையை அதுவும் கலைஞர் அவர்கள் நிறுவிநார் என்ற ஒரே காரணத்துக்காக சிலையை எடுத்திருக்கிறார்கள் -சிலையை எடுக்க வேண்டும் என்று கூறியதாலேயே உங்கள் கட்சியின் தலைவரை இழந்தீர்கள் இருந்தும் மறக்காமல் சிலையை அகற்றி உள்ளீர்கள் - அரசியல் வரலாற்றில் குற்றவாளி முதல்வர் என்ற சாதனை படைத்த ஒரே கட்சி mgr அவர்கள் ஆரம்பித்த அதிமுக இன்று இளைய சமுதாயத்தால் எவ்வளவு தூற்றுதலுக்கு ஆளாகி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது உலகம் அறியும் --சிவாஜி சிலையை அகற்றியதால் உங்கள் கட்சியின் இறுதி காலம் இன்னும் சில நாட்கள் தான் என்பதை உலகம் உணர்த்தும் வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில் தமிழன் தமிழனை கேவலப்படுத்திய துக்க நாள் 03.08.2017 எங்களுக்கு எந்த அரசியல் வாதியும் காசு கொடுக்க வேண்டாம் --எந்த கட்சியும் கொள்ளை அடித்த காசை கொடுத்து பின்னால் வரவேண்டாம் -ஆள் பலம் பண பலமின்றி ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சிவாஜி அவர்களின் புகழை தன உழைப்பால் வந்த பணத்தால�� விண்ணுயர பரப்பி கொண்டே இருப்பான்\nஉலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.\n1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970\n2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாய்..நரிக்கெல்லாம்.. சிலை இருக்கும்.. இம் மண்ணில்’ - சிவாஜி சிலையும் சேரனின் கவிதைச் சீற்றமும்\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரம் எல்லா திசைகளிலும் ஒருவித அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அரசும் நடிகர் சங்கமும் சிலை விவகாரத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. சிவாஜிக்கு நேர்ந்த இந்த அவமதிப்பை வெளிப்படுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் முடங்கிக்கிடக்க, சிவாஜி ரசிகர் மன்றங்கள், சிவாஜி சமூக நலப்பேரவை ஆகிய அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.\nஇதனிடையே மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜிசிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து இயக்குநர் சேரன் காட்டமாக ஓர் கவிதையை எழுதியுள்ளார். தம் நண்பர்களுக்கும் நெருங்கிய வட்டத்துக்கும் அனுப்பிவைத்துள்ள அந்தக் கவிதை சிலை அரசியலை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். தமிழக மக்களால் பேசியும் பேசப்படாமலும் விடப்பட்ட ஷோபன்பாபுவையும் அவர் தன் கவிதையில் விட்டுவைக்கவில்லை.\nகவிதையோடு மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் நேற்று பல விரக்தியான பதிவுகளை இட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிலை அகற்றப்பட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை கறுப்பு நாள் என வர்ணித்துள்ள சேரனின் இன்னொரு ட்வீட்டில், “தமிழ்நாட்டுல கைய நீட்டிக்கிட்டு தப்பா வழிகாமிச்சவுங்க சிலை நூறுஇருக்கு இதுல சிவாஜி சிலைமட்டும் இடஞ்சலாம்” என கொதித்திருக்கிறார். முன்னதாக கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட சிவாஜி நினைவுதினமான 21-ம் தேதி சிவாஜி பற்றிய 5 மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் சிறப்பு ��ீடியோ ஒன்றை தயாரித்துள்ளார். சிவாஜியின் நடிப்பு ஆளுமையை சிறப்பாகக்கூறும் இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டது.\nஇந்தப் பாடலை உருவாக்க 4 மாதங்கள் ஆனதாக குறிப்பிடும் சேரன், வீடியோவுக்கான ஒவ்வொரு ஷாட்களையும் தேடித்தேடி எடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவனமாக பார்ப்பவர்களுக்கு அது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் சிவகுமார், மனோபாலா , YGM , MS பாஸ்கர், , விக்ரம்பிரபு, ஜெயப்ரகாஷ் இயக்குநர்கள் ரவிகுமார் சார், உதயகுமார், பிரபுசாலமன் மீரா கதிரவன் ஆகியோர் வீடியோவைப் பார்த்துவிட்டு உடனடியாக சேரனைத்தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.\n“வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடான மனிதர்களுள் ஒரேமுகமாய் வாழ்ந்துகாட்டியவர் நடிகர்திலகம். அவர் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமையே” என வீடியோவை வெளியிடுவதற்கு முன் சேரன் தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை அகற்றத்துக்கு காட்டமான கவிதை எழுதும் அளவுக்குச் சென்ற சேரனின் சிவாஜிப்பற்று எத்தகையது என்பது கவிதையைப் பார்க்கும்போது தெரிகிறது.\nசிவாஜி குறித்து சேரன் வெளியிட்டுள்ள வீடியோ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரைச் சாலையில் சிலை வைக்கப்படும்’ _ என்று முதல்வர் கலைஞர் ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த போதே, சிவாஜி ரசிகர்களும் திரை உலகினரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.\nஇந்நிலையில், ஜூன் 25_ம் தேதியன்று சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘பராசக்தி படம் வெளியானபோது இருந்த சிவாஜி மாதிரி, இளமையும் அழகும் நிறைந்த சிவாஜியின் உருவத்தைச் சிலையாக வைக்க வேண்டும்’ என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். இறுதியில் கலைஞர் பேசும்போது, இதை ஏற்க இயலாததைக் குறிப்பிட்டார். ‘‘பெரியார் என்றால், முதிர்ந்த வயதில் தாடி, தடியுடன் இருந்தால்தான் அடையாளம் தெரியும். சாக்ரடீஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம், அவரது இறுதிக்கால உருவம்தான். என் படத்தையே எனது இளமைக்கால உருவம் போல வரைந்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. எனவே, சிவாஜி மறையும் காலத்தில் இருந்ததுபோல, அவருக்குச் சிலை வைப்பதுதான் சரி. அப்படித்தான் சிலையும் தயாராகி வருகிறது\nகூடவே, ‘‘அந்தச் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த இடத்திலா என்று எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது’’ என்று சொல்லி, இடத்தையும் சொல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகினரின் ஆர்வத்தையும் அவ்விழாவில் தூண்டிவிட்டு விட்டார் கலைஞர்.\n’ என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நமக்கும் ஆர்வம் மேலிட விசாரித்தோம்.\nசிலை வைப்பது என்று அறிவிப்பு வெளியானவுடன், சிவாஜி குடும்பத்தினர் கலைஞரைச் சந்தித்து நன்றி சொல்லப் போயிருக்கிறார்கள். ‘‘எங்கள் குடும்பத்தின் சார்பில் தனிப்பட்ட முறையில் நன்றி’’ என்று ராம்குமாரும் பிரபும் சொல்லும்போதே இடைமறித்த கலைஞர், ‘‘எனக்கு எதற்கு நன்றி நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது அவருடன் நான் கொண்டிருந்த நட்புதான் உங்களுக்குத் தெரியுமே...’’ என்று சொல்லி உடைந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.\nஇதைப் பார்த்து சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி என்று எல்லோருமே கண்ணீர் வடிக்க, அந்தச் சந்திப்பே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து முடிந்திருக்கிறது.\nஅதன் பிறகுதான் சிலையை எப்படி, எங்கே அமைப்பது என்று கலைஞர் தன் மனதுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சமீபத்தில் தன் சொந்த ஊரான திருக்குவளை போனபோது, பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலையை, தான் பயணம் செய்த வேனை நிறுத்திப் பார்த்தார் கலைஞர்.\nதான் இறந்த பிறகு இந்த ‘போஸில்’தான் சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜியே தன் குடும்பத்தினரிடம் சொல்லி, ஒரு ஸ்டில்லைக் கொடுத்திருந்தார். அந்த போட்டோவில் உள்ளபடியே செய்த சிலைதான், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள சிலை. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், அதேபோல் சென்னையிலும் அமைக்க முடிவெடுத்தார்.\nஅதன்பிறகுதான் இடம் பற்றிய கேள்வி எழுந்தது. கடற்கரைச் சாலையிலேயே பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் கலைஞரே ஆசைப்பட்டு, ஓர் இடத்தை முடிவு செய்து, முதலில் சிவாஜி குடும்பத்தினரிடம் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணத்தைக் கேட்டிருக்கிறார். அவர்களும் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் அடைந்து ‘முழு திருப்தி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஇதுபற்றி நாம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவிடம் பேசினோம்.\n‘‘சிவாஜி சாருக்கு சிலை வைக்க எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசே வைப்பது அவரை அங்கீகரித்து, கௌரவப்படுத்துவது மாதிரி உள்ளது. இது பெரியப்பா (கலைஞர்), அப்பா மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. எங்கள் இரு குடும்பத்தின் உறவு நீண்ட கால வரலாறு கொண்டது. குறிப்பாக, அப்பாவுக்கும் பெரியப்பாவுக்குமான உறவு பற்றி நாடறியும். அதனால்தான் நாங்கள் நன்றி சொல்ல அவரைச் சந்தித்தபோதுகூட, ‘சிலை வைப்பது என் கடமை’ என்று சொன்ன பெரியப்பா, ‘‘இப்போதும் டி.வி.யில் கணேசனைப் பார்க்கும்போது, திரையிலேயே அவர் கன்னத்தைக் கிள்ளத் தோன்றுகிறது’’ என்று சொல்லி, கண்ணீர் வடித்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக, சிலை வைப்பதையே பெருமையாக நினைத்தோம். ஒரு முக்கியமான இடத்தில் அதை நிறுவ முடிவு செய்திருப்பது, எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார் பிரபு. ‘‘எந்த இடம் என்பதை அரசே அறிவிப்பதுதான் முறை. நான் சொல்வது சரியல்ல’’ என்று மறுத்த பிரபு, கடைசிவரை இடத்தைச் சொல்லவேயில்லை. எனினும், செய்தித்துறை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்ததன் பலனாக இடத்தை அடையாளம் காட்டினார் ஓர் அதிகாரி. கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக, ராதாகிருஷ்ணன் சாலையும் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடம்தான் தன் நண்பனுக்காக கலைஞர் தேர்வு செய்துள்ள இடம். அந்த இடத்தில், ரோட்டின் மையத்திலேயே இந்தியக் குடியரசின் பொன்விழா நினைவாக ஒரு அசோகர் ஸ்தூபி இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள மணிக்கூண்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சிலையை வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில், ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி சிலையை வைக்க தற்போது ஏற்பாடாகியிருக்கிறது. ஆனாலும் இடம் பற்றிய சர்ச்சையைத் தவிர்க்க, இப்போதைக்கு இடத்தை வெளியே சொல்லவேண்டாம் என்று கலைஞரே, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடமும், சிவாஜி குடும்பத்தினரிடமும் கேட்டுக்கொண்டாராம்.\nபாண்டிச்சேரியில் உள்ள சிலையைச் செய்த ஸ்தபதி மணி நாகப்பாதான் இந்தச் சிலையையும் செய்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதால், அவரது உதவியாளர், ஸ்த���தி ரவிதான் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்.\n‘‘சிவாஜி விருப்பப்பட்ட போஸில்தான் பாண்டிச்சேரியில் சிலையைச் செய்தோம். இந்தச் சிலையும் அதே மாதிரிதான். 750 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் சிலை தயாராகி வருகிறது. நடிகர்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து என்.எஸ்.கே. மற்றும் சிவாஜிக்குத்தான் சிலை உள்ளது. ஒரு மகா கலைஞனின் சிலையை வடிக்கும் பொறுப்பை, ஒரு பெருமையாகவே உணர்கிறேன்’’ என்கிறார் ஸ்தபதி ரவி.\nமிக விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது இந்தச் சிலை. இடத்தைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கலைஞர் அந்த விழாவில் விவரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nமுள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது\nஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது\nஅன்று நடந்தது ஆவி துடித்தது\nஇன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/how-organize-word-documents-with-tags-51752", "date_download": "2020-05-28T07:48:39Z", "digest": "sha1:RDU77IMAEYWOW76P57UJESLKXFCHXOJS", "length": 9486, "nlines": 72, "source_domain": "tam.4meahc.com", "title": "குறிச்சொற்களைக் கொண்டு சொல் ஆவணங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது", "raw_content": "\nமுக்கிய மென்பொருள் குறிச்சொற்களைக் கொண்டு சொல் ஆவணங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது\nகுறிச்சொற்களைக் கொண்டு சொல் ஆவணங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது\nகுறிச்சொற்கள் உங்கள் ஆவணங்களைக் கண்டுபிடித்து ஒழுங்கமைப்பதை எளிதாக்குகின்றன\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வழியாக குறிச்சொற்களை எவ்வாறு சேர்ப்பது\nசொல் ஆவண குறிச்சொற்களை எவ்வாறு திருத்தலாம் அல்லது அகற்றலாம்\nகுறிச்சொற்கள் உங்கள் ஆவணங்களைக் கண்டுபிடித்து ஒழுங்கமைப்பதை எளிதாக்குகின்றன\nஆவணத்தை எங்கு சேமிப்பது என்பதைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு பெயரை எழுதவும்.\nஒரு குறிச்சொல்லைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுத்து விரும்பிய சொற்களை புலத்தில் தட்டச்சு செய்க. சொல் தானாகவே ஒரு அரை பெருங்குடலை இறுதியில் வைக்கும், எனவே நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பினால் பல குறிச்சொற்களை சேர்க்கலாம்.\nநீங்கள் தட்டச்சு செய்யும் போது வார்த்தை உங்களுக்காக குறிச்சொற்களை பரிந்துரைக்கலாம். நீங்கள் அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் / அல்��து உங்கள் சொந்த தனிப்பயன் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்.\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வழியாக குறிச்சொற்களை எவ்வாறு சேர்ப்பது\nபயன்பாட்டை நிறுவவில்லை என்றாலும், நீங்கள் ஒரு வேர்ட் ஆவணத்தில் குறிச்சொற்களைச் சேர்க்கலாம். இங்கே எப்படி:\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் வேர்ட் ஆவணத்தைக் கண்டறியவும்.\nஅதை வலது கிளிக் செய்து பண்புகள் தேர்வு செய்யவும்.\nகுறிச்சொற்களுக்கு அடுத்து என்பதைக் கிளிக் செய்து முக்கிய வார்த்தைகளை உள்ளிடவும்.\nகுறிச்சொற்களைச் சேமிக்க சரி என்பதைத் தேர்ந்தெடுத்து உரையாடல் பெட்டியை மூடவும்.\nசொல் ஆவண குறிச்சொற்களை எவ்வாறு திருத்தலாம் அல்லது அகற்றலாம்\nநீங்கள் குறிச்சொற்களைச் சேர்த்தவுடன், மேலே விவரிக்கப்பட்ட அதே முறைகளைப் பயன்படுத்தி அவற்றைத் திருத்தலாம் அல்லது அகற்றலாம். பின்வரும் படிகளைப் பயன்படுத்தி ஒரு சொல் கோப்பிலிருந்து எல்லா குறிச்சொற்களையும் அகற்ற நீங்கள் தேர்வு செய்யலாம்:\nவிண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் ஆவணத்தைக் கண்டறியவும்.\nஅதை முன்னிலைப்படுத்தவும், வலது கிளிக் செய்து, பண்புகள் தேர்வு செய்யவும்.\nவிவரங்கள் தாவலின் கீழே உள்ள பண்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த கோப்பிலிருந்து பின்வரும் பண்புகளை அகற்று என்பதைத் தேர்ந்தெடுத்து குறிச்சொற்கள் குறிக்கப்பட்ட பெட்டியை சரிபார்க்கவும்.\nமாற்றங்களைச் சேமிக்க, உரையாடல் பெட்டியை மூட சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎம்.பி.எல் கோப்பு என்றால் என்ன\nPSB கோப்புகளை எவ்வாறு திறப்பது, திருத்துவது மற்றும் மாற்றுவது\nமின்னஞ்சல்களுக்கு பதில்களை எவ்வாறு செய்வது அவுட்லுக்கில் மற்றொரு முகவரிக்குச் செல்லவும்\nஎந்த மின்னஞ்சல் நிரலிலும் IMAP வழியாக Outlook.com ஐ அணுகுவது எப்படி\nடி.டி.எஸ்-எச்டி மாஸ்டர் ஆடியோ: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nரம்பிள் ரேசிங் பிஎஸ் 2 ஏமாற்றுகள் மற்றும் சாதனைகள்\nஉங்கள் உடல் இருப்பிட அமைப்புகளுக்கான அணுகலை அனுமதிக்கவும் அல்லது மறுக்கவும்\nதேடல் வரலாறு: அதை எவ்வாறு பார்ப்பது அல்லது நீக்குவது\nஇந்த ஏமாற்றுக்காரர்களுடன் பெஜ்வெல்டில் ஒரு விளிம்பைப் பெறுங்கள்\nKernelbase.dll ஐ எவ்வாறு சரிசெய்வது பிழைகள் காணப்படவில்லை அல்லது காணவில்லை\nமொபைல் துறையில் சாஸ், பாஸ் மற்றும் ஐ.ஏ.எ��்\nISZ கோப்பு என்றால் என்ன\nஎக்ஸ்பாக்ஸ் ஒன்னில் ஒரு விளையாட்டை நிறுவல் நீக்குவது எப்படி\nஇசை மற்றும் சமூக வலைப்பின்னலை கலக்கும் இலவச சேவைகள்\nவலை வடிவமைப்பு & dev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/in-meeting-with-bill-gates-pm-modi-discusses-post-covid-world-44150", "date_download": "2020-05-28T08:44:10Z", "digest": "sha1:D5UDPQXRQG5LHDJ4KUHQS6Y6NVOUMLSZ", "length": 6945, "nlines": 45, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( BIll Gates Modi Meeting): “கரோனா பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக செயல்பட்டுவருகிறது!” – பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய பில் கேட்ஸ்! | In meeting with Bill Gates PM Modi discusses post-Covid world", "raw_content": "\n“கரோனா பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக செயல்பட்டுவருகிறது” – பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய பில் கேட்ஸ்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 16/05/2020 at 1:00PM\nமைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nகரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாக செயல்பட்டுவருகிறது என பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.\nஇந்தியாவில் கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். அதே போல, 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி கணுடுபிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பில் கேட்ஸுடனான ஆலோசனைக்கு பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, கேட்ஸ் அறக்கட்டளையின் கரோனா தடுப்பு பணி மற்றும் மருந்து கண்டுபிடிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.\nபிரதமர் மோடியுடனான ஆலோசனை குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த பில் கேட்ஸ், கரோனா தடுப்பு பணிகளில் இந்தியா முன்மாதிரியாக செயல்பட்டுவருகிறது எனௌம் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்து வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடியின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.\nஇதையும் படிங்க: கரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா\n | கரோனா நிவாரணத்திற்காக பில் கேட்ஸ் அளித்த நிதி எவ்வளவு தெரியுமா\nஉலகிலேயே அதிகமாக கரோனா நிவாரண நிதி வழங்கியவர்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/shop-owner-shocked-to-see-mold-growing-on-leather-goods-43995", "date_download": "2020-05-28T07:18:38Z", "digest": "sha1:XWWXUNMAR5X7YJ4JXKFHIBA66DVAFPHS", "length": 6320, "nlines": 41, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Malaysia Leather Goods): தோல் பை, ஷூக்கள் முழுக்க பூஞ்சை! – 50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - புகைப்படத் தொகுப்பு| Shop Owner Shocked To See Mold Growing On Leather Goods", "raw_content": "\nதோல் பை, ஷூக்கள் முழுக்க பூஞ்சை – 50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – 50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 15/05/2020 at 11:23AM\nஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் உள்ள தன் தோல் பொருட்கள் கடையை திறந்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த நபர்.\nதோல் பொருட்கள் அனைத்திலும் பூஞ்சை படிந்ததால், 50 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.\nகரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல நாடுகளில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. சுமார் 2 மாதங்கள் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதால், பல நடுகள் ஊரடங்கை தளர்த்தத் தொடங்கியுள்ளன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மலேசியாவில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வை அடுத்து, சில பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, பாலு டிக்கூஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவந்தவர், 50 நாட்களுக்கு பிறகு தன் கடையை திறந்துள்ளார். ஆனால், அவரது கடையில் வைக்கப்பட்டிருந்த லெதர் ஷூ, லெதர் பைகள் உள்ளிட்டவை பூஞ்சை படிந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளன.\nசுமார் 2 மாத காலங்கள் கடை மூடப்பட்டிருந்ததாலும் AC போடாமல் இருந்ததாலும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக தோல் பொருட்களில் பூஞ்சை படிந்ததாக கூறப்படுகிறது. எனினும் தோல் பொருட்களில் இவ்வாறு படிந்துள்ள பூஞ்சையை சுத்தம் செய்துகொள்ளலாம் எனவும் இதனால் பொருளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nபிட்சா பாக்ஸில் போதை பொருட்கள் விற்பனை… – பல நாடுகளில் சத்தமில்லாமல் படு ஜோராக நடைபெறும் பிஸினஸ்\nமாணவர்களுக்கு இடையில் பிளாஸ்டிக் ஷீல்டு – கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கும் நெதர்லாந்து அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/terrorists-open-fire-at-security-forces-at-nowhatta-area-sri-260259.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T09:06:09Z", "digest": "sha1:2RN3D3SR7U7ZETMH2XBA6ELMXSLG2RUI", "length": 17307, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீநகர் தாக்குதல்... 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஒரு சிஆர்பிஎப் வீரர் மரணம்.. மோதல் தொடர்கிறது | Terrorists open fire at security forces at Nowhatta area in Srinagar. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்ற��ாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீநகர் தாக்குதல்... 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஒரு சிஆர்பிஎப் வீரர் மரணம்.. மோதல் தொடர்கிறது\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சுதந்திர தினமான இன்று காலை திடீரென தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதிகள் தரப்பில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஒரு தீவிரவாதியுடன் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுட்டுள்ளனர். சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது.\nஸ்ரீநகரின் நவஹட்டா என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. அந்தப் பகுதி தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்யார் என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. அந்த இடத்தைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதுவரை 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் தீவிரவாதிகள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். நமது தரப்பில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணமடைந்தார். ஒரு தீவிரவாதி மட்டும் தற்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளான். துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.\nபிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஸ்ரீகநரில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதாக்குதல் நடந்துள்ள நவஹட்டா பகுதிக்கு வெகு அருகில் உள்ள பக்சி ஸ்டேடியத்தில்தான் முதல்வர் மெஹபூபா முப்தி பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீநகரில் ஜூலை 8ம் தேதி 22 வயதான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் நடந்த மோதல்களில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் terror attack செய்திகள்\nபுல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன\nஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்\nமாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்.. 40 வீரர்கள் பலி.. உளவுத் துறையின் தோல்வியே காரணம்.. சிஆர்பிஎஃப் அறிக்கை\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\nஅருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. நடுரோட்டில் எம்எல்ஏ, குடும்பத்தோடு சுட்டுக் கொலை\nஇலங்கை நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீது பறந்த மர்ம ட்ரோன் விமானம்\nஇலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்\nகாஷ்மீரில் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி.. 28 பேர் படுகாயம்.. குற்றவாளி கைது\nசென்டினல் தீவு கொலையும் - 26/11 மும்பை தாக்குதலும்.. இந்தியா கற்க மறந்த பெரிய பாடம்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nterror attack srinagar independence day crpf சுதந்திர தினம் பாதுகாப்புப் படையினர் சிஆர்பிஎப் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:22:46Z", "digest": "sha1:QKI3IC2L3IGVAONL3AR4ZDNBZ2KZJYFD", "length": 20124, "nlines": 269, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today விருந்தோம்��ல் | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ நூல்கள் ⁄ சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள் ⁄ திருக்குறள் ⁄ விருந்தோம்பல்\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்\nவீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.\nஇல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nவிருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று\nவிருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று\nவிருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nதன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.\nநாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.\nவிருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.\nஇனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.\nமனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்\nவித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nவிருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ\nவிருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே ���ண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா\nவிருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா\nசெல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nவந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்\nவந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.\nவந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்\nஇனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\nவிருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்\nவிருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.\nவிருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்\nபரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nவிருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்\nவிருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.\nசெல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nசெல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.\nசெல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.\nவிருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்���வர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nஅனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.\nதொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.\nஅனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113037/", "date_download": "2020-05-28T08:02:40Z", "digest": "sha1:K4B2G4NPFE54GVPSFEH22K3ZLH4EHPM5", "length": 11025, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோதமாகவுள்ள 3 ஆயிரத்து 326 மதுபானக்கடைகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாகவுள்ள 3 ஆயிரத்து 326 மதுபானக்கடைகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படும் 3 ஆயிரத்து 326 மதுபானக்கடைகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவை மாவட்டத்தில் பல மதுபானக்கடைகள் அசட்டவிரோதமாக செயல்படுகின்றன எனவும் இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் எந்த ஒரு உரிமமும் இல்லாமலும், கட்டணம் செலுத்தாமலும் மதுபானக்கடைகள் செயல்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது எனவும் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் சில மதுபானக்கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்டறியும் சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தநிலையில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் மதுபானக்கட���களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதுகுறித்த அறிக்கையை எதிர்வரும் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.\nTagsஉடனடியாக உத்தரவு சட்டவிரோதமாக தமிழக அரசுக்கு மதுபானக்கடைகளை மூடுமாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்\nவெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வாள்வெட்டு\nநைஜீரியா ஜனாதிபதியின் பிரசார பேரணியில் நெரிசலில் சிக்கி 14 பேர் பலி\nஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் May 28, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி May 28, 2020\nகொரோனாவை வென்ற நியூசிலாந்து May 28, 2020\nஅமெரிக்காவில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு May 28, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு May 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உர��யாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_185736/20191109115740.html", "date_download": "2020-05-28T06:41:25Z", "digest": "sha1:4YLPOSWFKEFMKEJDDFT7625Y7ZRZFEJS", "length": 12928, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "அயோத்தி ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டலாம்: முஸ்லீம்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "அயோத்தி ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டலாம்: முஸ்லீம்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nவியாழன் 28, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅயோத்தி ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டலாம்: முஸ்லீம்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.\nஇதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து 40 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன.\nஅன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சுவாா்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீா்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதைத் தொடா்ந்து, சன்னி வக்ஃபு வாரியம் சில நிபந்தனைகளின் பேரில், நிலத்தின் மீது உரிமைகோருவதை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகின. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும் .அந்த தீர்ப்பில், அயோத்தியில் ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்த அயோத்தி ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்.\nமத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக ஏற்படுத்த உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான முக்கியம்சமாக உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் ப���றர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை : தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nகர்நாடகத்தில் மே 31-க்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/pampalimas-palam-maruthuva-palangal/", "date_download": "2020-05-28T08:56:12Z", "digest": "sha1:DRV2JFOA6OL2O3U56BA7FUYYBGFKATOL", "length": 13037, "nlines": 194, "source_domain": "pattivaithiyam.net", "title": "பம்பளிமாஸ் பழம்,pampalimas palam Maruthuva palangal |", "raw_content": "\nபம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. உடல் சூடு தணியும் கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும��. வைட்டமின் எ, கால்சியம் இந்த பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.\nகண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். பம்பளிமாஸ் பழத்தில் சுண்ணாம்புச் சத்தும் உள்ளதால் பித்த சூட்டை அகற்றும். சக்தி தரும் பம்பளிமாஸ் நோய் பாதிப்பினால் உடல் இளைத்துப்போனவர்கள் மதிய நேரத்தில் பம்மளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் பலமடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். இரத்தத சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியும��� ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/98372", "date_download": "2020-05-28T08:03:35Z", "digest": "sha1:HFGB6BDLKHZ7QIYXGY2KEWOHJ2C2QCHA", "length": 5690, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு", "raw_content": "\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nகண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.\nஉலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்காதான் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,561- பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 94,994- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,591,991 ஆக உள்ளது\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா: 4,167 பேர் பலி\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26322", "date_download": "2020-05-28T07:39:58Z", "digest": "sha1:PCGY2PCN4HCYCDS553JUZ2SLVSWBH6DV", "length": 7038, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kannan Por - கண்ணன் போர் » Buy tamil book Kannan Por online", "raw_content": "\nகண்ணன் போர் - Kannan Por\nவ��ை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அமுத நிலையம் (Amudha Nilayam)\nபதிப்பகம் : அமுத நிலையம் (Amudha Nilayam)\nகண்டோம் கடவுளைக் கண்டோம் கதிர்காம யாத்திரை\nஇந்த நூல் கண்ணன் போர், அமுத நிலையம் அவர்களால் எழுதி அமுத நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அமுத நிலையம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஷெல்லியும் பாரதியும் - Shellyum Bharathiyum\nஅகத்தியர் வைத்திய சிந்தாமணி - Agathiyar Vaithiya Sindhamani\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nவிவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)\nசம்பிரதாயங்கள் என்றும் சாவதில்லை - Sambiradhayangal endrum saavadhillai\nவண்ணங்கள் மீதான வார்த்தைகள் - Vannangal meethana vaarthaigal\nஇலக்கியத்தில் காதல் - Elakiathil Kadhal\nதவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவள்ளுவர் முதல் - Valluvar Mudhal\nவாருங்கள் பார்க்கலாம் - Vaarungal Paarkalam\nபதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும் - Padhittrupatthu Moolamum Aaraaichchipputthuraiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/13/109464.html", "date_download": "2020-05-28T07:20:37Z", "digest": "sha1:PWPAZRBJRLO76RVWHGMMNZG3M3SXHHE3", "length": 28941, "nlines": 242, "source_domain": "www.thinaboomi.com", "title": "பள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விருதுநகர் கலெக்டர் சிவஞானம், அறிவுரை", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விருதுநகர் கலெக்டர் சிவஞானம், அறிவுரை\nதிங்கட்கிழமை, 13 மே 2019 விருதுநகர்\nவிருதுநகர்,- விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் விருதுநகர் ஆயுதப்படையில் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மு.ராசராசன், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .அ.சிவஞானம், தலைமையில் குழு ஆய்வு செய்தது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்\nபள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி மாதம்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் போக்குவரத்து துறையின் ���ூலம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி பள்ளி வாகனங்கள் குழு ஆய்வின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி இன்று 13.05.19 விருதுநகர் ஆயுதப்படையில் மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளின் 206 வாகனங்களில் 169 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளின் 174 வாகனங்களில் 138 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளைச் சேர்ந்த 307 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து வாகனங்களில் அவசரகால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா போன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்கள். பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 73 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து அனைத்து இனங்களும் சரியான முறையில் உள்ள வாகனங்கள் பொதுசாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும். பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். திருவில்லிபுத்தூர், சிவகாசி போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார்கள். பின்னர் தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள தீயணைப்புக்கருவிகள் அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந���த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்கப்படாத 39 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்களின் குறைபாடுகள் சரி செய்யப்பட்டவுடன் பொது சாலையில் இயக்க அனுமதி அளிக்கப்படும். மேலும் சென்ற ஆண்டில் எந்த ஒரு விபத்தில்லாமல் பணியாற்றிய பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், அறிவுறித்தினார்கள்;.\nஇந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எம்.சந்திரசேகரன்(விருதுநகர்), ரவிச்சந்திரன்(திருவில்லிபுத்தூர்), வாகன ஆய்வாளர் .இளங்கோ, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .சுவாமிநாதன், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nபள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முத���்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/13882.html", "date_download": "2020-05-28T08:11:57Z", "digest": "sha1:KKBPUMN2WZAEEPOMR4DYRFO67TKS7QIE", "length": 25099, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்\nதிங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012 விளையாட்டு\nலண்டன், ஆக. - 13 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 66 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சுஷில் குமார் வெள் ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இது இந்தியாவிற்கு 30- வது ஒலிம்பிக் கில் கிடைத்த 6- வது பதக்கமாகும். மல்யுத்தத்தில் இது 2-வது பதக்கமாகு ம். நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் யோகேஸ்வர் தத் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். ஆடவருக்கான 66 கிலோ எடைப் பிரிவிற்கான பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டி நேற்று மாலை இந்திய நேரப் படி 6. 00 மணிக்கு நடந்தது.\nஇதில் இந்திய முன்னணி வீரரான சுஷி ல் குமாரும், ஜப்பான் ராணுவ வீரர் டட்சுகிரோ யொனேமிட்சுவும் பலப் பரிட்சை நடத்தினர். பரபரப்பான இந் தப் போட்டியில் ஜப்பான் வீரர் 3 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெ ற்று தங்கத்தைக் கைப்பற்றினார். இந்திய வீரர் சுஷில் குமார் 2-வது இடத் தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்த ஒலிம் பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.\nமுன்னதாக நடந்த அரை இறுதியில் குமார் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக் கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக் கு வெள்ளிப் பதக்கம் உறுதியானது. இதன் மூலம் அவர் புதிய வரலாறை படைத்தார். அரை இறுதியில் இந்திய வீரர் குமார் கஜகஸ்தான் வீரர் அக்சுரெக் டனாட்ரோவுடன் மோதினார். இதில் அபாரமாக சண்டையிட்ட குமார் 3- 1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜக் வீரரை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு நம்பிக்கை அளி த்தார். மல்யுத்தத்தில் குமார் வெளிப்ப டுத்திய திறமையால் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவானது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார், இந்த ஒலிம்பிக்கி ல் துவக்க நாளன்று இந்திய அணிக்கு தலைமை தாங்கி கொடியை ஏந்திச் சென்றார். லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் சிறப்பா க சண்டையிட்டதுடன், நல்ல தொழில் நுணுக்கத்தையும் வெளிப்படுத்தினார். தவிர, அவரது ஸ்டாமினாவும் வியக்கு ம் வ��ையில் இருந்தது. எதிரணி வீரர்க ளை திணறவைத்தார். சுஷில் குமார் இதற்கு முந்தைய சுற்றுக் களில் துருக்கி வீரரும், நடப்பு சாம்பிய னுமான ரமாஜான் சாகின், உஸ்பெக் வீரர் இக்டியார் ஆகியோரை வீழ்த்திய து குறிப்பிடத்தக்கது. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கமும், மல்யுத்தம் மற்றும் குத்துச் சண்டையில் வெண்கலமும் கிடைத்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மொத்தம் 6 பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவ ரை இந்தியா பெற்ற அதிக பதக்கம் இந்த ஒலிம்பிக்கில் தான்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27.05.2020\nரூ. 15,128 கோடி முதலீட்டில் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் எடப்பாடி முன்னிலையில் கையெழுத்து : சுமார் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்\nஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபுதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nசீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்ளிவைப்பு\n9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஇந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்\nராணுவத்தை தயார் நிலையில் இருக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு என தகவல்\nவெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ. 50 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு நடவடிக்கை : ராகுலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்\nபுதுடெல்லி : புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று ...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உ.பி. பீகார் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nபுதுடெல்லி : கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை ...\nஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு : ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ...\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: முதல்வர் மம்தா பானர்ஜி\nகொல்கத்தா : எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...\nவியாழக்கிழமை, 28 மே 2020\nஅக்னி நட்சத்திரம் முடிவு, சஷ்டி விரதம்\n1பல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\n2கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்...\n3ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : அமைச்சர் செங்...\n4ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் : விசாரணை நாளை தள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/11.html", "date_download": "2020-05-28T08:45:03Z", "digest": "sha1:DYN4LXAHVSF5P3LMV4PI2OXCS3YDO7GI", "length": 17156, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.\nஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.\nஅதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.\nமதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர். துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.\nகருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.\nஅதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.\nதளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவூட்டல்.நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில்.\nஎங்கள் மனதை நிறைத்த வதனன்\nஇனி கிடைக்க முடியா ஒருவன்\nஎங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து\nசெல்லுதே ரமணா .கொல்லுதே ரமணா.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்��ா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527058/amp?ref=entity&keyword=Rahul", "date_download": "2020-05-28T08:13:30Z", "digest": "sha1:57NVAPAB6Y3BI4D7BPI64PEJWKU6N3LO", "length": 8425, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Rahul Gandhi teased | ‘ஹவ்டி எகானமி?’ ராகுல் காந்தி கிண்டல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் ப���ரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n’ ராகுல் காந்தி கிண்டல்\n’’ என பிரதமர் மோடியை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ‘ஹவ்டி மோடி’ என்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்புடன் கலந்து கொள்கிறார். இதில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். இதனால் ‘ஹவ்டி மோடி’ என்ற ஹேஸ்டாக் டிவிட்டரில் பிரபலமாகியுள்ளது. இதை வைத்து ‘‘ஹவ்டி எகானமி மோடி நன்றாக இருப்பதுபோல் தெரியவில்லையே’’ என டிவிட்டரில் இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து ராகுல் கிண்டல் செய்துள்ளார்.\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு\nதிருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்\nஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு\nதீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏல���் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்\nபக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்\n2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்\nஇன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=sidewalk", "date_download": "2020-05-28T08:46:26Z", "digest": "sha1:Y3BV4EALNG5R53R7E7QTZMWTHKLR3BFR", "length": 4251, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"sidewalk | Dinakaran\"", "raw_content": "\nடெல்லி நடைபாதையில் அமர்ந்து தொழிலாளர்களுடன் ராகுல் பேசும் வீடியோ: ஆவண படமாக வெளியிட்டது காங்கிரஸ்\nசொந்த ஊர் செல்வதற்கு வழியின்றி நடைபாதையில் பரிதவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்\nநடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதவசியேந்தல்பட்டியில் ஆபத்தான பயணியர் நிழற்குடை உள்ளே நிற்க மக்கள் அச்சம்\nஆவடி மாநகராட்சி சாலைகளில் நடைபாதை கடைகளால் போக்குவரத்து பாதிப்பு\n2 ஆயிரம் நிவாரணத் தொகை1.26 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கிடைக்கும்\nஉடுமலை பஸ் ஸ்டாண்டில் நடைபாதையை ஆக்கிரமித்த வியாபாரிகள்\nபந்தலூர் அருகே பழுதடைந்த நடைபாதையால் பாதிப்பு\nஆவடி மாநகராட்சி சாலைகளில் நடைபாதை கடைகளால் போக்குவரத்து பாதிப்பு\nஉடுமலை பஸ் ஸ்டாண்டில் நடைபாதையை ஆக்கிரமித்த வியாபாரிகள்\nபுளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் சிதிலமடைந்த நடைபாதையில் கழிவுநீர் தேக்கம்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் தவிப்பு\nபுறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்\nபுளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் சிதிலமடைந்த நடைபாதையில் கழிவுநீர் தேக்கம்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் தவிப்பு\nநடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்\nதினசரி காய்கறி சந்தையில் புதிய சீரமைக்கப்பட்ட நடைபாதை திறப்பு\nநடைபாதை சீரமைக்காததால் மக்கள் அவதி\nகாவேரிப்பட்டணத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்\nலூப் சாலையில் நடைபாதைக்கு அனுமதி கோ��ி மாநகராட்சி மனு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபூங்கா நடைபாதையில் விபத்து அபாயம்\nபுதர் மண்டி கிடந்த பாதயாத்திரை நடைமேடை: களமிறங்கிய பட்டாலியன் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/category/tamil/page/2", "date_download": "2020-05-28T08:20:58Z", "digest": "sha1:Z7JU5ULYA6IUR3BJDBZDXARB455SDUG7", "length": 6120, "nlines": 99, "source_domain": "primecinema.in", "title": "Tamil News Archives - Page 2 of 24 - Prime Cinema", "raw_content": "\n“இனி சதவிகித அடிப்படையில் தான் சம்பளம்”-தயாரிப்பாளர்…\nஅடையாளமற்ற மூன்றாம் பாலினத்தாருக்கு தமிழக அரசு ஆதரவு\nபோலிச் செய்திகளுக்கு செந்தில் கொடுத்த பதிலடி\nஇனி சினிமாவின் நிலை என்ன\nகொரோனா ஏற்படுத்தி இருக்கும் அதிர்வால் சினிமாவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தியேட்டரில் தான்…\nபாலிவுட்டில் இர்பான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய கலைஞர்களின் அடுத்தடுத்த மரணங்கள் பெரும் அதிர்ச்சியை…\nவிஷால் சார்பாக வழங்கப்பட்ட நிவாரணம்\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு விதைத்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு…\nஊரடங்கு காலத்தில் உறுப்படியான வேலை செய்யும் நடிகர்\nகொரொனா காலத்தில் மாணவர்களுக்குப் பயன்படும் செயலைச் செய்து வருகிறார் நடிகர் ஜெகதீஸ். இவர், 'நாலு…\nசமைப்பதை வெறுக்கிறேன்; புத்தகம் படிப்பதை விரும்புகிறேன் – மாஸ்டர் நாயகி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் பலர்…\nதேசம் மெச்சிய படத்திற்கு பாசமான நன்றி\nமொத்த தேசமும் தென்னிந்திய சினிமாவை திரும்பிப் பார்த்த நிகழ்வு பாகுபலி படத்தால் நிகழ்ந்தது. முதல்பாகம்…\nதிரையரங்குகளை யாராலும் ஒழிக்க முடியாது- தாணு\n\"மாற்றம் மட்டுமே நிலையானது\" என்ற தத்துவத்திற்கு எதுவுமே விதிவிலக்கல்ல. தற்போது சினிமாவும் அந்த…\nஎதைப் பேசணுமோ அதை யாராவது பேசிட்டா பொறுக்காது நம் அரசியல் உலக்கைகளுக்கு. நடிகை ஜோதிகா…\nஅலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை-கமல்\nஎந்தவொரு விசயத்தையும் மாற்றுப்பாதையில் நின்று சிந்திக்கும் வல்லமை கொண்டவர் கமல்ஹாசன் சினிமாவாக…\nதமிழில் வெயிட்டாக களம் இறங்க இருக்கும் மகேஷ்பாபு\nநடிகர் விஜய்க்கு பல வெற்றிப்படங்களை சப்ளை செய்தவர் தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருக்கும் மகேஷ்பாபு. அவர்…\nதல அஜீத்திற்கு “டி��ிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/plot-rs-85000.html", "date_download": "2020-05-28T07:40:05Z", "digest": "sha1:6D2UPTDVUPFDVQWLXF2RLDKL4Y3WLFYC", "length": 17116, "nlines": 234, "source_domain": "tamil.adskhan.com", "title": "இடம் விற்பனைக்கு ஒரு PLOTன் விலை வெறும் Rs.85000 மட்டுமே - நிலம் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 2\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nஇடம் விற்பனைக்கு ஒரு PLOTன் விலை வெறும் Rs.85000 மட்டுமே\nஇடம் விற்பனைக்கு ஒரு PLOTன் விலை வெறும் Rs.85000 மட்டுமே\nஇடம் விற்பனைக்கு ஒரு PLOTன் விலை வெறும் Rs.85000 மட்டுமே\nஒரு PLOTன் விலை வெறும் Rs.85000 மட்டுமே\nஇராமு சீதா பாலிடெக்னிக்கு 15 MINUTES ONLY\nதவணை முறையில் DTCP வீட்டு மனைகள்- ECR இடைக்கழிநாடு பேரூராட்சியில் -\nECR -க்கு மிக அருகில் தவணை முறையில் DTCP வீட்டு மனைகள்- ECR இடைக்கழிநாடு பேரூராட்சியில் -மாத தவணை ரூ.10,000/- மட்டுமே இயற்கை எழில் நிறைந்த இடைக்கழிநாடு (கடப்பாக்கம்) பேரூராட்சியில் ECR சாலைக்கு மிக அருகில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் ஒரு ச.அடி… சென்னை\nவட சென்னை திருவொற்றியூர்|9ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது\nவட சென்னை திருவொற்றியூர் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டியே 9ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது.விலை ஒரு ஏக்கர் 11கோடி.அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஏற்ற இடம். தொடர்புக்கு சு குருநாதன் 7092177822. சென்னை\nசென்னை நெமிலிச்சேரி (பட்டாபிராமில்) புத்தம் புதிய CMDA அனுமதி பெற்ற வீட்டு மனைகள்\nசென்னை நெமிலிச்சேரி (பட்டாபிராமில்) புத்தம் புதிய CMDA அனுமதி பெற்ற வீட்டு மனைகள். மனை வாங்கவும் வீடு கட்டுவதற்கும் லோன் வாங்கி கொடுக்கப் படும். ஜெயா இன்ஜினியரிங் காலேஜ் எதிரில் ஒரு ச.அடி 1500 மட்டுமே மனை அளவுகள் 1179 ச.அடியிலிருந்து ஆரம்பம் கோயம்பேடு… சென்னை\nசெம்மர தோட்டம் கால் ஏக்கர் வெறும் ஒன்னரை லட்சம்\nசெம்மர தோட்டம் கால் ஏக்கர் வெறும் ஒன்னரை லட்சம் நிலத்தில் முதலீடு நிரந்தர லாபம் செம்மர தோட்டம் கால் ஏக்கர் வெறும் ஒன்னரை ( 1,50,000 ) லட்சம் சத்தியமங்கலம் மற்றும் சேலம் பகுதிகளில் நிலத்துடன் மரம் வைத்து தரப்படும் மேலும் தகவல் பெற தொடர்ப��� கொள்க 90472 30999… சென்னை\nபண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை\nஅன்பார்ந்த நண்பர்களே உங்கள் விடுமுறை நாட்களை உங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக அனுபவிக்க சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் அடுத்த ஊத்துகாடில் நாங்கள் எங்கள் பண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை செய்ய இருக்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் மேலும்… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான்கள் பேக்கிங் செய்து கொடுக்கும் தொழில் தொழில் பனி செய்ய ஆட்கள் தயார்\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம்\nவாலாஜாவில் வீடு விற்பனைக்கு (ராணிப்பேட்டை மாவட்டம்)\nவீடு விற்பனைக்கு.சென்னை கிழக்கு முகப்பேர்\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n312 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2019-08-22 16:54:05\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mohammed-john-aiadmk-mp-removed-from-jamaat-post-371670.html", "date_download": "2020-05-28T07:40:04Z", "digest": "sha1:EYCNZCIFV5GQEFH3RW33P6EFTD7WXVZY", "length": 17643, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்டதால்.. ஜமாஅத் பொறுப்பிலிருந்து அதிமுக எம்பி அதிரடி நீக்கம் | Mohammed John AIADMK MP removed from Jamaat post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nபுனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்க��றது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்டதால்.. ஜமாஅத் பொறுப்பிலிருந்து அதிமுக எம்பி அதிரடி நீக்கம்\nசென்னை: ராணிப்பேட்டை அனைத்து ஜமாஅத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி. முகமது ஜான் நீக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தம், இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவதை தெரிந்தும், அதற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதற்காக, உறுப்பினர்கள் சேர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் போதிய அளவுக்கு எம்பிக்கள் பலம் இருந்த போதிலும் கூட, ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தாண்டிய பிற கட்சிகளின் ஆதரவு பாஜக-வுக்கு தேவைப்பட்டது.\nஇந்த நிலையில்தான் அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் குடியுரிமை கட்சிக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. இதன் விளைவாக அந்த சட்டத் திருத்தம் நிறைவேறியது.\nஇந்த சட்டத் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் வந்து குடியேறியுள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். அதேநேரம், இலங்கையிலிருந்து வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமை கிடையாது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிப்பிட்டு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nகுடியுரிமை சட்டம்- தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்- சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி\nஇந்த நிலையில்தான் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பை, வகித்து வந்த முகமது ஜான் எம்பி, அப்பதவியிலிருந்து, நீக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டவர் ஆகும்.\nமுஸ்லிம்கள் பிற நாட்டிலிருந்து வந்து குடியேறி குடியுரிமை கேட்டால் அவர்களுக்கு, குடியுரிமை கொடுக்கப்பட மாட்டாது என்று சட்டத்தில் இடம் இருந்தும் கூட, அதற்கு ஆதரவாக முகமது ஜான் வாக்களித்ததால், அனைத்து ஜமாஅத் உறுப்பினர்கள் கூடி இவ்வாறு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nஓய்வு பெறும் அலுவலர்களை எப்படி பிரிவேன்... திடீரென அழுத அமைச்சர் செங்கோட்டையன்\nசெல்லாது... செல்லாது... தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது... ஜெ.தீபா பரபரப்பு பேட்டி\nலாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/lakhs-of-people-came-for-thanjavur-big-temple-consecration-376152.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-28T09:04:35Z", "digest": "sha1:JRHIV7RLOUNCNJ64JTFDUUWSFF5G3YI4", "length": 18649, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடுகளிலிருந்து குவிந்த பக்தர்க��்.. விழாக்கோலம் பூண்ட பெரிய கோவில்.. தஞ்சையில் கண்கொள்ளா காட்சி! | Lakhs of people came for Thanjavur Big temple consecration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nகேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்\nபசிக்குதுன்னு சொன்னான்.. என் மடியிலேயே உயிர் போயிடுச்சு.. புயல் பெயர்ந்த தொழிலாளியின் பரிதாபம்\nதேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nஇன்னொரு சுஜித்.. 120 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை.. பக்கவாட்டு பள்ளம் தோண்ட தோண்ட கீழே சரிந்து..ஷாக்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\nFinance 12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..\nMovies மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்\nAutomobiles இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nTechnology மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports என்னாது ஐபிஎல்லுக்காக டி20 உலக கோப்பையை தள்ளி வைப்பீங்களா\nLifestyle குருவின் அருளால் குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடுகளிலிருந்து குவிந்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட பெரிய கோவில்.. தஞ்சையில் கண்கொள்ளா காட்சி\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.. ஏராளமாக திரண்ட பக்தர்கள் - வீடியோ\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று நடக்கும் குடமுழுக்கு விழாவை காண இன்று பல லட்சம் மக்கள் வந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில், சோழ மன்னன் ராஜராஜ சோழன் மூலம் கட்டப்பட்டது . தஞ்சை பெரிய கோவில் விமானம் பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இங்கு இருக்கும். பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது\nதஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.\nஇந்த நிகழ்வை காண பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பக்தர்களால் கோவில் விழாக்கோலம் பூண்டது. காலை 7 மணிக்குள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு வருகை புரிந்துள்ளனர்.\n23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடப்பதால் பக்தர்கள் அதிக அளவில் கூடி இருக்கிறார்கள். இதனால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்.திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம் காணப்படுகிறது.\nதிரண்ட பக்தர்கள்.. பல்லாயிரம் பேர்.. தொடங்கியது தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nஇன்று முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆய்வாளர்கள் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. மண்டல ஐஜி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டள்ளது.\nதஞ்சையில் மொத்தம் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பல லட்சம் பேர் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவில் மதிற்சுவருக்குட்பட்ட வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .\nமக்களுக்கும், விஐபிக்களுக்கும் தனி தனி வரிசை அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே 50 ஆயிரம் பேர் திரண்டு நின்று குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு செல்ல அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அங்கு அதிக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅங்கு மருத்துவ குழுக்கள், பெண்களுக்கு உதவி செய்ய தனிக்குழு, தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.தமிழர்களின் கட்டடகலையை உலகுக்கு பறைசாற்றிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்ற��� பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுறுக்கே வந்த மகாராணி.. கோபமடைந்த சுபாஷ்.. கடித்து குதறி.. அடித்து உதைத்து.. ஆள் எஸ்கேப்\nஜோதிகா சொன்ன ஆஸ்பத்திரியில் 10 பாம்புகள்.. கர்ப்பிணிகள் அலறி ஓட்டம்.. பெண் ஊழியரை தீண்டியதால் ஷாக்\nதஞ்சையில் நடைபெற்ற ஒரு முன்மாதிரி திருமணம்... காணொலி காட்சி மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்\nசர்ச், மசூதியையும் சேர்த்து பேசியிருக்கணும்.. ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை.. சொல்கிறார் காயத்ரி\nமுட்டை, கருவாடு முக்கியமா.. இல்ல உயிர் முக்கியமா.. தஞ்சையில் சுற்றியோரை கேள்வி எழுப்பிய போலீஸ்\nசர்ச், மசூதியை சொல்லுங்களேன்.. போய் உங்க மாமனாரை கேளுங்க.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஜோதிகா\nஅதிர்ச்சி தந்த காண்டாக்ட் டிரேசிங்.. ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா.. தஞ்சையில் என்ன நடந்தது\nநிறைமாத கர்ப்பிணி.. வயிற்றில் தீவைத்து எரித்த கொடூர புஷ்பவல்லி.. தஞ்சையில் ஷாக்\nதஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்\n\"இங்க சாதி, மதம் தான் முக்கியம்.. மனுஷன் இல்ல.. அப்படிதானே\" லட்டர் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை\n\"கனி.. நீ சாகலேடா.. 7 பேர் உசுருல வாழ்ந்துட்டு இருப்பே\".. மகளின் உறுப்பு தானம்.. நெகிழ்ந்த பெற்றோர்\nஎனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் \"இது\" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்\nஎப்ப பார்த்தாலும் சங்கீதா போன் பிஸி..கத்தரிகோலால் குத்தியே கொன்ற கணவன்.. ஒரத்தநாடு ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanjavur big temple தஞ்சாவூர் கும்பாபிஷேகம் ராஜராஜ சோழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karththar-iyaesu-varukiraar/", "date_download": "2020-05-28T06:23:13Z", "digest": "sha1:TVPVROWQGHI6CQTFGPQY7TPNGF44YBUO", "length": 3691, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karththar Iyaesu Varukiraar Lyrics - Tamil & English", "raw_content": "\n1. கர்த்தர் இயேசு வருகிறார் நீ ஆயத்தப்படு\nசீக்கிரமாய் வருகிறார் நீ பரிசுத்தப்படு\nபலன்களோடு வருகிறார் நீ விழித்து ஜெபித்திரு\nஇயேசுவுக்கு மரணம் மட்டும் உண்மையாயிரு\n2. பாடுகளைக் கண்டு நீயும் பயப்படாதிரு\nபாடுபட்ட இயேசு உன்னைக் கைவிடமாட்டார்\nஜீவ கிரீடம் பெற்றிட நீ உண்மையாயிரு\n3. தாலந்தனைத்தும் இயேசுவுக்காய் செலவழித்திடு\nஆத்தும ஆதாயம் செய்து உலகை வென்றிடு\nநல்லது என் ஊழியனே என்று சொல்லுவார்\nஉண்மைய���னவன் என்று சாட்சி சொல்லுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=73784", "date_download": "2020-05-28T08:35:12Z", "digest": "sha1:S4KAM7MPKBCPOYW7Z2IKD3KBPFOLXZ5T", "length": 7371, "nlines": 51, "source_domain": "temple.dinamalar.com", "title": "அரசனாக அச்சன் கோவிலில் .. | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nஅரசனாக அச்சன் கோவிலில் ..\nசபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்று. அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது. மண்டல மகோற்ஸவ விழா, இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஅச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. ஐயப்பன் பயன்படுத்திய வாள் இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சிவன், பார்வதி சன்னிதிகளும் உள்ளன. இந்த சன்னிதிகளுக்குப் பின்னால் சுவாரஸ்யம் மிகுந்த பல கதைகள் உண்டு.இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று மணி அடித்தால், நடை திறக்கப்பட்டு அந்தக் கோயிலில் உள்ள தந்திரி, மந்திரித்த தீர்த்தமும் ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள ந்தனமும் தருவார். அவைதான் விஷக்கடிக்கான மருந்து. அதை அருந்தினால், உடலில் இருந்து முற்றிலுமாக விஷம் இறங்கி, உடல் பூரண குணமடைகிறது. இந்த நடைமுறை இன்றும் அந்த ஊரில் நடை��ுறையில் உள்ளது.இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.\nஐயப்பன் ஜோதியாய் இருக்கும் இடம்தான் இந்த பொன்னம்பல ...\nபுலிகுன்னூர் (புலிகுன்று) - குருநாதன் முகடி\nபுலிகுன்னூர் (புலிகுன்று): பந்தளத்தில் இருந்து சுமார் ...\nசபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் ...\nஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது ...\nதிருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள ...\nசபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ...\nசபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike", "date_download": "2020-05-28T06:59:49Z", "digest": "sha1:7I53NISS3MTI7HBGWAFKI5OX2CPUAA5E", "length": 13328, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: automobile - bike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2021 கவாசகி இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 கவாசகி இசட்650 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஜப்பான் சந்தையில் அறிமுகமான சுசுகி GSX R125\nசுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜப்பான் நாட்டு சந்தையில் சுசுகி GSX R125 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nடிரையம்ப் டைகர் 900 முன்பதிவு துவங்கியது\nஇந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 900 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது.\nகுறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nபேட்ரீ நிறுவனம் குறைந்த விலையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய சந்தையில் இரு பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இரு யமஹா ஸ்கூட்டர்களின் விலை திடீர் உயர்வு\nயமஹா நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்துள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் கேடிஎம் மோட்டார்சைக்கிள்களின் விலை திடீர் மாற்றம்\nகேடிஎம் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விலை இந்தியாவில் திடீரென மாற்றப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகவாசகி ந���றுவனத்தின் புதிய வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nகவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பிளாட்டினா பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய பிளாட்டினா 100 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் யமஹா மோட்டார்சைக்கிள்கள் விலை அதிரடி மாற்றம்\nயமஹா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபஜாஜ் வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி மேலும் நீட்டிப்பு\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகையை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.\nநாடுமுழுக்க கேடிஎம் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறப்பு\nகேடிஎம் நிறுவனம் நாடு முழுக்க இயங்கி வரும் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை மீண்டும் திறந்துள்ளது.\nபுதிய மோட்டார்சைக்கிள் பெயருக்கு காப்புரிமை பெற்ற டிவிஎஸ் மோட்டார்ஸ்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் பெயருக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது.\nஇந்தியாவில் 2020 நின்ஜா 650 அறிமுகம்\nகவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ராயல் என்ஃபீல்டு மாடல்களில் அந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களில் அந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமூன்று மாதங்களில் மாற்றப்பட்ட டியோ பிஎஸ்6 விலை\nஹோண்டா நிறுவனத்தின் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை வெளியான மூன்று மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் மூலம் இந்தியா வரும் நார்டன் மோட்டார்சைக்கிள்\nநார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவன வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் இரு ஹைப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nகனடாவை சேர்ந்த டெமோன் பேட்டரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இரண்டு ஹைப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் வெஸ்பா பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம்\nபியாஜியோ இந்தியா நிறுவனம் புதிய வெஸ்பா பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nஏப்ரலில் சுமார் 32,000-க்கும் அதிக யூனிட்களை ஏற்றுமதி செய்த பஜாஜ் ஆட்டோ\nஇந்திய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் சுமார் 32,000-க்கும் அதிக யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.\nடிரையம்ப் டைகர் 900 முன்பதிவு துவங்கியது\nஜப்பான் சந்தையில் அறிமுகமான சுசுகி GSX R125\nஇந்தியாவில் 2021 கவாசகி இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240610-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-28T07:22:30Z", "digest": "sha1:77VEWBDW6PWWALUYGEDWIFF3VSP36ZZ4", "length": 22368, "nlines": 235, "source_domain": "yarl.com", "title": "வைரசிற்கு உயிர் இருக்கின்றதா இல்லையா? - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nவைரசிற்கு உயிர் இருக்கின்றதா இல்லையா\nவைரசிற்கு உயிர் இருக்கின்றதா இல்லையா\nஇக்கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.\nஇதற்கான பதில் நாம் \"உயிர்\" என்பதற்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. இப்போது சொல்லக்கூடிய பதில்: \"இருக்கு ஆனால் இல்லை\".\nஉயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன.\nஎனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, இலத்திரனியல் நுண்ணோக்கியினால் (Electron Microscope) மட்டுமே காணக்கூடிய, தொற்றக்கூடிய வேறு உயிருள்ள கலன்களுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.\nவைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் பாக்டீரியங்கள் அல்லாத வேறு சிலவும் நோயை உண்டாக்கும் திறனுடையதாக இருந்ததும் தெரியவந்தது.\n19ம் நூற்றாண்டில் புகையிலையின் பல் வண்ண இலை நோய் (மொசைக்) வைரஸ் (Tobacco Mosaic Virus), வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புகையிலையைக் கடுமையாக தாக்கி சேதம் உண்டாக்கிய போதுதான் வைரஸ்கள், ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.\nநோயுற்ற இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை மேயர் என்பவர் நிரூபித்துக் காட்டினார். நோயுற்ற இலையின் சாற்றினை பாக்டீரிய வடிகட்டி மூலம் வடிகட்டின பிறகும் கூட அச்சாறு தொற்றுத்தன்மை வாய்ந்ததாக இருந்ததால், இத்தொற்றுத்தன்மைக்குக் காரணம் பாக்டீரியங்கள் அல்ல என்பதனை Dmitri Ivanovsky (1892) என்ற ரஷிய அறிவியல் அறிஞர் வெளிப்படுத்தினார்.\nடச்சு நுண்ணுயிர் வல்லுநர் Martinus Beijerinck (1898) என்பவர் ஐவோனோஸ்க்கியின் கண்டுபிடிப்புகளை ஊர்ஜிதப்படுத்தினார். நோயை உண்டாக்கும் துகள்கள் வைரஸ்கள் என அழைக்கப்பட்டது.\nW.M. ஸ்டான்லி (1935) என்ற அமெரிக்க உயிர் வேதியியல் நிபுணர் வைரஸ்களை படிகவடிவில் தனிப்படுத்தினார். இப்படிக வடிவிலும் அவை நோய் உண்டாக்கும் திறன் உடையவையாய் இருந்தன. இதுவே Virology என்ற புதிய அறிவியல் பிரிவு ஆரம்பமாக அடிகோலியது.\nவைரஸ்கள் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை (Nucleic Acid) உடையவை. நியூக்ளிக் அமிலம் DNA அல்லது RNA ஆகும். ஆனால் இவை இரண்டையும் சேர்ந்து கொண்டிருப்பதில்லை.\nவைரஸ்கள் சாதாரண கல (Cell) அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக வைரஸ்களின் அளவு 20 நேனோ மீட்டரிலிருந்து 300 நேனோ மீட்டர் வரை உள்ளன.\nஎந்த ஒரு வளர்சிதை மாற்றத்திற்கும் தேவையான அமைப்பையும் இவை பெற்றிருக்கவில்லை. உயிருள்ள செல்லுக்கு வெளியே இவை முழுமையாக செயலற்றவை. (Inactive)\nஉயிருள்ள தாவர அல்லது விலங்கு செல்லினுள்ளே பெருக்கமடையும் திறன் உடையவை.\nநியூக்ளிக் அமிலம், புரதம் மற்றும் நொதிகளைக் கொண்டிருத்தல்.\nபல்கிப்பெருகி நோயை உருவாக்கும் திறன் உடையவை\nதிடீர்மாற்றம் (Mutation) அடையும் திறன் உள்ளவை\nஅசைவு, சுவாசம், சமிபாடு போன்ற பொதுவான உயிர் இயல்புகள் அற்றவை.\nசெல்லுக்கு வெளியே பெருக்கமடையும் திறன் அற்றவை.\nஎந்த ஒரு வளர்சி மாற்றமும் அற்றவை\nகருவுடன் கூடிய கலம் (புரோட்டோபிளாசம்) அற்றவை.\nஅப்போ உயிரில்லாமலா காற்றில் இத்தனை மணி நேரம், கதவில் இத்தனை மணிநேரம் வாழும், கொல்லப்பட்ட வைரஸ்களை Vaccine ஆக பயன்படுத்த��கிறோம் என்பதெல்லாம் பொய்யா கோபாலு \nஉண்மையில் Virus கள் \"உயிருடன்\" இருக்கும் என்பதைவிட \"உயிர்ப்புடன்\" இருக்கும் எனும் சொல் பதமே பொருந்தும். அதாவது அவை உயிருள்ள கலம் ஒன்றினுள் நுழையும்போது இனப்பெருக்கம் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ளும் இயல்பிலேயே இது தங்கியுள்ளது.\nVirus களை அழிப்பதை இறப்பு (Dead) என்பதை விட செயலிழப்பு எனும் \"inactivated\" or \"attenuated\" எனும் சொல்லே பொருந்தும்.\nவெப்பமாக்கும்போது Virus களின் protein கவசம் உடைதல் (உதாரணமாக Corona Virus கள் 56 -60'C வெப்பநிலையில் அழியும்.) , genetic material அழிதல், Virus கள் துண்டுதுண்டாக உடைதல் என்பவற்றால் செயலிழக்கின்றன.\nஇதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள Link களை பார்க்கவும்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nதொடங்கப்பட்டது July 27, 2013\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nகண்டேன் கண்டேன் தலைவரை கண்டேன்\nதொடங்கப்பட்டது 15 minutes ago\nஇலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி\nதொடங்கப்பட்டது 7 hours ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ,ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அவர்கள் கோட் வேர்ட் பாவிப்பதுண்டு தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டலில் தெரியாமலிருக்கவே அதிகமாக பயன்படுத்துவர் ஆனால் போராளிகளுக்கு ஆயுதத்தை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளங்கப்படுத்தப்பட்டுவிடும் என்று , உ+ம் :டொங்கான் --இதுவும் போராளிகளால் பயன்படுத்தப்பட்ட கோட் வேர்ட் தான், ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுத முடியாது பாருங்கோ\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெ��ிவிக்கின்றன. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் தோண்டப்பட்டது. அங்கு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறுத்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் \"இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம், இந்தியாவையும் வியட்நாமின் நாகரீக இணைப்பையும் அவர் பாராட்டினார். இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கையின்படி, ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக கோயில்களை மீட்டெடுத்துள்ளது, இப்போது மூன்றாவது குழு கோவில்களில் வேலை செய்து வருகிறது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/28112205/Archeological-Survey-of-India-unearths-1100yearold.vpf\nகண்டேன் கண்டேன் தலைவரை கண்டேன்\nBy உடையார் · பதியப்பட்டது 15 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎன்ன அக்கினி நீங்களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை. என நான் நினைக்கிறன் ஆனால் துப்பாக்கிகளின் பெயர் அதுவாக இருக்கலாம் நீங்கள் சொல்வது போல\nவைரசிற்கு உயிர் இருக்கின்றதா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64476", "date_download": "2020-05-28T07:35:13Z", "digest": "sha1:Q5ES75PGKKYKYCR3M4XFHMG3KN7YIGL4", "length": 5471, "nlines": 109, "source_domain": "tamilnanbargal.com", "title": "உயிரும் நீ", "raw_content": "\nஅற்புதங்களில் ஒன்றாய் உன் ...\nஆயுள் வரை ஆதரிப்பேன் ....\nஇதயத்தில் இடம் பிடித்தவளே ...\nஈன்ற தாய் போல் என்னை ...\nஈரேழு ஜென்மம் நீதானடி .....\nஉலகம் கவரும் காதலர் நாம் ...\nஊன் உறக்கம் இன்றி என்னை ...\nஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...\nஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...\nஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....\nஎன் இதய எழில் அரசியே ...\nஎதிர் பாராமல் என்னை சந்தித்தாய்\nஎத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...\nஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...\nஏற்ற துணையாய் வந்தவளே ...\nஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....\nஐம்பொன் சிலை அழகியே ....\nஐயம் இன்றி வாழ்வும் நாம்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...\nஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...\nஓவிய அழகியே ஓவியா ....\nஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...\nஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...\nஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...\nஔவையின் ஆத்திசூடி குணம் -நீ\nஔவை தமிழின் இசை அழகியே -நீ\nஔவை பாட்டியின் வயதுவ���ை ...\nஔடதம் இன்றி வாழ்வோம் வா ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/98373", "date_download": "2020-05-28T06:39:24Z", "digest": "sha1:GPTNEWWS4ZCPUW63H4BZFWHNIV4X2QJW", "length": 5100, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "அம்பான் புயலுக்கு மேற்கு வங்கத்தில்10 பேர் பலி; வீடுகள் சூறை", "raw_content": "\nஅம்பான் புயலுக்கு மேற்கு வங்கத்தில்10 பேர் பலி; வீடுகள் சூறை\nஅம்பான் புயலுக்கு மேற்கு வங்கத்தில்10 பேர் பலி; வீடுகள் சூறை\nஅம்பான் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 10 பேர் பலியாயினர். வீடுகள், பள்ளி கட்டடங்கள் சேதமாகின.\n'அம்பான்' புயல் இன்று இரவு மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயலுக்கு மேற்கு வங்கத்தில் 10 முதல் 12 பேர் வரை பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகளும், பள்ளி கட்டடங்களும் சேதமடைந்தன.\n24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகள் புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nஇந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா: 4,167 பேர் பலி\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/doubtfulness-is-palpable--aim-is-to-strengthen-friendships-with-south-east-asian-countries", "date_download": "2020-05-28T07:18:00Z", "digest": "sha1:ZBJ33M34ZRWOVPTG6JYZ22LEI733D334", "length": 5101, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், மே 28, 2020\nபிரதமர் மோடி :- தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் நட்பைப் பலப்படுத்துவதே நோக்கம்.\nச.சா - ஆனா அது நம்ம விவசாயத்த அழிச்சு செய்ய வேண்டியதில்லையே..\nமத்திய அமைச்சர் முரளி��ரன் :- தமிழகத்தில் சில கட்சிகளின் நடவடிக்கைகள் முரண்பாடாகவே உள்ளன.\nச.சா - ஆமா நீங்க மட்டும்தான் முரண்பாடு இல்லாம, கலவரம் வந்தா கட்சிய வளர்க்கலாம்னு முனைப்பா இருக்கீங்க..\nதமிழக அமைச்சர் வேலுமணி :- கட்சி வித்தியாசமின்றி நலத்திட்ட உதவிகள்.\nச.சா - பாஜக, பாமக, தேமுதிகவயும் கவனிச்சுருவீங்களோ..\nதமாகா தலைவர் ஜி.கே.வாசன் :- என்னை தில்லிக்கு வருமாறு பிரதமர் அழைத்தது உண்மைதான்.\nச.சா - அடேங்கப்பா.. இதுதான் உங்க அதிகபட்ச எதிர்பார்ப்போ..\nபழி போடுவதை முதல்வர் நிறுத்த வேண்டும்: ஸ்டாலின்\nஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nகோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:58:08Z", "digest": "sha1:CMZSOPBJ7FYRDIPUPAOA3O5XLIM4L67D", "length": 12535, "nlines": 111, "source_domain": "www.ilakku.org", "title": "கொரோனா வைரஸ்:முகக்கவசம் அணியமாட்டேன் என அடம்பிடிக்கும் ட்ரம்ப் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் கொரோனா வைரஸ்:முகக்கவசம் அணியமாட்டேன் என அடம்பிடிக்கும் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ்:முகக்கவசம் அணியமாட்டேன் என அடம்பிடிக்கும் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ்முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ வழிகாட்டுதல் பரிந்துரைத்தாலும், நான் முகக்கவசம் அணிய மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதனது அலுவலகத்தில் “அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள்” என யாரேனும் வருகைத்தரும்போது தன்னால் முகக்கவசத்தை அணிந்துகொண்டு அவர்களை வரவேற்க முடியாது என்று அவர் கூறினார்.\nதுணியால் ஆன முகக்கவசத்தை பொதுவெளியில் செல்லும்போது ம��்கள் அணியலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தி இருந்தது.\n“நீங்களும் அணிய வேண்டும் என்று அவசியமில்லை. நான் அணிய மாட்டேன் என்று நினைக்கிறேன்” என டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்காவில் 2,70,473 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 7000 பேர் இந்த தொற்றால் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, முகக்கவசம் அணிய மக்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.\nஇதுவரை, உடல்நலம் சரியில்லாதவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருப்பவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள் மட்டுமே அணிய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், கவனக்குறைவான வைரஸ் பரிமாற்றத்தைத் தடுக்க ஒருவர் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று புதிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.\n“கொரோனா தொற்று இருந்தும் அதன் அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் நபர்கள், இந்த வைரஸை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என டிரம்ப் கூறினார்.\nஎனினும் தான் முகக்கவசம் அணியப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்கர்கள். சுத்தமான துணி அல்லது துணியால் ஆன முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். என்95 ரக முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால். அவை சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தக் கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nPrevious articleஊரடங்கை மீறிய 16 பேர் வவுனியாவில் கைது.\nNext articleகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 59,206 ஆக அதிகரிப்பு\nபோருக்கு ஆயத்தமான நிலையில் இருங்கள் சீன அதிபர் உத்தரவு\nநிலநடுக்கத்துக்கும் அஞ்சாத நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா\nதமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரு��் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nநைஜீரிய அரச குடும்பத்தில் 344 வருடங்கள் வாழ்ந்த ஆமை உயிரிழந்தது\nஆப்கானில் இரு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/important-tamil-verbs-with-conjugation-verb-arambi/", "date_download": "2020-05-28T08:26:06Z", "digest": "sha1:GCKEU3RZ27DJFADU3LDCFFMMYE42RZMG", "length": 7260, "nlines": 113, "source_domain": "ilearntamil.com", "title": "Verb Arambi ஆரம்பி - Start (Type 6) - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nI நான் நா(ன்) ஆரம்பித்தேன் ஆரம்பிச்ச~(ன்) ஆரம்பிக்கிறேன் ஆரம்பிக்கிற~(ன்) ஆரம்பிப்பேன் ஆரம்பிப்ப~(ன்) ஆரம்பித்து ஆரம்பிச்சு/சி\nWe (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஆரம்பித்தோம் ஆரம்பிச்சோ~(ம்) ஆரம்பிக்கிறோம் ஆரம்பிக்கிறோ~(ம்) ஆரம்பிப்போம் ஆரம்பிப்போ~(ம்)\nWe (Exclusive) நாம் நாம ஆரம்பித்தோம் ஆரம்பிச்சோ~(ம்) ஆரம்பிக்கிறோம் ஆரம்பிக்கிறோ~(ம்) ஆரம்பிப்போம் ஆரம்பிப்போ~(ம்)\nYou நீ நீ ஆரம்பித்தாய் ஆரம்பிச்ச ஆரம்பிக்கிறாய் ஆரம்பிக்கிற ஆரம்பிப்பாய் ஆரம்பிப்ப\nYou (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஆரம்பித்தீர்கள் ஆரம்பிச்சீங்க ஆரம்பிக்கிறீர்கள் ஆரம்பிக்கிறீங்க(ள்) ஆரம்பிப்பீர்கள் ஆரம்பிப்பீங்க(ள்)\nHe அவன் அவ(ன்) ஆரம்பித்தான் ஆரம்பிச்சா~(ன்) ஆரம்பிக்கிறான் ஆரம்பிக்கிறா~(ன்) ஆரம்பிப்பான் ஆரம்பிப்பா~(ன்)\nHe (Polite) அவர் அவரு ஆரம்பித்தார் ஆரம்பிச்சாரு ஆரம்பிக்கிறார் ஆரம்பிக்கிறாரு ஆரம்பிப்பார் ஆரம்பிப்பாரு\nShe அவள் அவ(ள்) ஆரம்பித்தாள் ஆரம்பிச்சா(ள்) ஆரம்பிக்கிறாள் ஆரம்பிக்கிறா(ள்) ஆரம்பிப்பாள் ஆரம்பிப்பா(ள்)\nShe (Polite) அவர் அவங்க(ள்) ஆரம்பித்தார் ஆரம்பிச்சாரு ஆரம்பிக்கிறார் ஆரம்பிக்கிறாரு ஆரம்பிப்பார் ஆரம்பிப்பாரு\nIt அது அது ஆரம்பித்தது ஆரம்பிச்சுச்சு ஆரம்பிக்கிறது ஆரம்பிக்கிது ஆரம்பிக்கும் ஆரம்பிக்கு~(ம்)\nThey (Human) அவர்கள் அவங்க(ள்) ஆரம்பித்தார்கள் ஆரம்பிச்சாங்க(ள்) ஆரம்பிக்கிறார்கள் ஆரம்பிக்கிறாங்க(ள்) ஆரம்பிப்பார்கள் ஆரம்பிப்பாங்க(ள்)\nThey (Non-Human) அவை அதுங்க(ள்) ஆரம்பித்தன ஆரம்பிச்சுதுங்க(ள்) ஆரம்பிக்கின்றன ஆரம்பிக்கிதுங்க(ள்) ஆரம்பிக்கும் ஆரம்பிக்கு~(ம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://qa.tamilmicset.com/", "date_download": "2020-05-28T07:08:08Z", "digest": "sha1:FI4MUGXBQS4PYWYANOTPS46WJ4UR2PGS", "length": 3509, "nlines": 71, "source_domain": "qa.tamilmicset.com", "title": "Home • Tamil Micset Qatar", "raw_content": "\nகத்தார் அனுப்பிய அவசர மருத்துவ உதவிகள் உக்ரைனுக்கு வந்தடைந்தது.\nகத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து நேற்று புறப்பட்ட விமானம் இன்று இலங்கை வந்தடைந்தது.\nகொரோனா அப்டேட் (மே 27): கத்தாரில் இன்று ஒரே நாளில் 1,439 பேர் குணம். இருவர் பலி.\nகத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இருவர் பலி‌.\nகத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை உறுதி செய்ததற்காக அமீருக்கு பிரதமர் மோடி பாராட்டு.\nகொரோனா அப்டேட் (மே 26): கத்தாரில் புதிதாக 1,742 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு....\nகத்தாரில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இருவர் பலி‌.\nசவூதி அரேபியா மற்றும் ஓமனிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் அறிவிப்பு.\nகத்தார் To இந்தியா மேலும் 10 விமானங்கள் இயக்கப்படும்; இந்திய தூதரகம் அறிவிப்பு.\nஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து 177 இந்தியர்கள் கொச்சி வந்தடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-05-28T06:43:49Z", "digest": "sha1:33EPWUFI7E7YKMAAKMLK3GVHJ4V2FALQ", "length": 9258, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழையூர் (நாகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழையூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வட்டம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமைந்துள்ள கீழையூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.\nகீழையூர் பல்வேறு புகழ்மிக்க கோவில்களை கொண்டு விளங்குகிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற பூர்வரங்கநாதர் ஆலயம் உள்ளதால் கீழரங்கம் எனப் பெருமையுடன் அழைக்கப்பட்டது. இன்று மருவி கீழையூர் என்றானது. சிறப்பு வாய்ந்த சிவாலயம் உள்ளது. இன்னும் பல ஆலயங்களும் உள்ளன. அரசினர் மேனிலைப் பள்ளி உள்ளது.\nஅத்தியாவசியமான அரசு மருந்தகம், கால்நடை மருத்துவமனை, அங்காடி, கிராம நிர்வாக அலுவலகம், அரசு பள்ளி, காவல் நிலையம் மற்றும் பல அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளது\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nமயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · வேதாரண்யம்\nகீழ்வேலூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · தரங்கம்பாடி · திருக்குவளை · வேதாரண்யம் · குத்தாலம்\nகீழ்வேளூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · கீழையூர் · திருமருகல் · வேதாரண்யம் · தலைஞாயிறு · கொள்ளிடம் · குத்தாலம் · செம்பனார்கோயில்\nதிட்டச்சேரி · தரங்கம்பாடி · வேளாங்கண்ணி · கீழ்வேளூர் · குத்தாலம் · மணல்மேடு · தலைஞாயிறு · வைத்தீசுவரன்கோவில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81(II)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-28T08:58:01Z", "digest": "sha1:3RGFXWQWKT4RE4X6TCKGOFICG3TLXLNR", "length": 7009, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n08:58, 28 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஐரோப்பிய ஒன்றியம்‎ 02:40 -165‎ ‎Billinghurst பேச்சு பங்களிப்புகள்‎ rm link spam\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:57:04Z", "digest": "sha1:WN3XWBZ3FI4IPCZB35ZXBG6OEYAHDARN", "length": 10168, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "நப்பூதனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் புலவரின் பெயர் முல்லைப்பாட்டு நூலில் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பூதனார் காவிரிப்பூம் பட்டினம் என்னும் ஊரில் வாழ்ந்த பொன் வாணிகன் ஒருவரின் மகன் என்பது இப்புலவரின் பெயருக்கான விளக்கம். இவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு என்னும் நூலைப் பாடியவர் இவர். நல்பூதனார் என்பது நப்பூதனார் என மருவியுள்ளது.\n3 முல்லைப்பாட்டு நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள்\n3.1 தலைவி அரண்மனையில் உறங்காமை\n3.2 தலைவன் பாசறையில் உறங்காமை\n3.3 தலைவன் தலைவியிடம் கார் பூத்த முல்லைநிலத்தில் வருதல்\nஇருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைத்திணையின் உரிப்பொருள் என்பார்கள். இந்தப் பாடலில் அரசி அரசன் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாள். அரசன் போர்ப்பாசறையில் இருக்கிறான்.\nஅரண்மனையில் இருக்கும் அரசிக்கு அரசன் மீளப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக உடனிருப்போர் கூறுகின்றனர். என்றாலும் அவளுக்கு உறக்கம் கொள்ளவில்லை. - இது பாடலின் முதல் பகுதி.\nபாசறையில் அரசனுக்கும் உறக்கம் கொள்ளவில்லை. அவன் போர்க்களத்தில் காயம் பட்ட தன் படைகளைப் பார்வையிட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கிறான். - இது இரண்டாம் பகுதி.\nகார்மழை பொழிந்து முல்லைநிலம் பூத்துக் குலுங்குகிறது. விசய வெல்கொடி உயர்த்திக்கொண்டு அரசன் படை அந்த முல்லைநிலத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறது. - இது மூன்றாம் பகுதி.\nமுல்லைப்பாட்டு நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள்[தொகு]\nபெருமுது பெண்டிர் விரிச்சி, நலோர் வாய்ப்புள் ஆகிய நன்னிமித்தங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.\nஅரசன் பாசறையில் யவனர், மிலேச்சர் ஆகியோர் காவல் புரிந்த செய்திகள் கூறப்படுகின்றன.\nதலைவன் தலைவியிடம் கார் பூத்த முல்லைநிலத்தில் வருதல்[தொகு]\nகாயா, கொன்றை, கோடல், தோன்றி ஆகிய பூக்கள் கார்காலத்தில் மழை பொழிந்து பூத்துக் கிடக்கும் வழியில் அரசன் வெற்றி முழக்கத்துடன் மீளும் செய்தி கூறப்படுகிறது.\nஇதன் இறுதியில் இரண்டு வெண்பாக்கள் உள்ளன. இவை இந்தப் பு��வர் நக்கீரனாரால் பாடப்பட்டவை அல்ல. பத்துப்பாட்டைத் தொகுத்தவர் பாடிச் சேர்த்தவை.\nமுதல் வெண்பா, இந்தப் பாட்டுடைத் தலைவனைத் திருமாலாகப் பாவித்து, அன்று கன்றை எறிந்து விளாம்பழத்தை உதிர்த்தாய். குன்றைக் குடையாகப் பிடித்தாய். இனி ஆய்ச்சியரைக் காண்பது எப்போது\nஇரண்டாவது வெண்பா, அவர் தேர் வாரா முன் கார்காலம் வந்துவிட்டதே என்று தலைவி கலங்குவதாக அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:23:42Z", "digest": "sha1:5A4PCAOZIX63AIYOXOQDJRCWJDC5HMC5", "length": 5942, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொனீர் ஒசைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 3.83 19.50\nஅதிக ஓட்டங்கள் 11 25\nபந்து வீச்சுகள் 1270 607\nபந்துவீச்சு சராசரி 28.19 29.27\nசுற்றில் ஐந்து இலக்குகள் ஒரு 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 -\nசிறந்த பந்துவீச்சு 5/74 3/35\nமொனீர் ஒசைன் (Monir Hossain , பிறப்பு: சனவரி 27 1985), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%87_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-28T09:05:15Z", "digest": "sha1:T3ACS4RA6BGDH2NZ3K2K53F6FAUC3ZYK", "length": 11895, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்பிரிட்டட் அவே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஸ்பிரிட்டட் அவே (திரைப��படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசென் டு ஷிஹிரோ நா காமிகாகுஷி\n, \"Sen and Chihiro's Spiriting Away\") 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அனிமே திரைப்படமாகும். ஹேயோ மியோசாகியினால் எழுதி இயக்கப்பட்டது.[5] இத்திரைப்படம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; howe என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; variety என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஸ்பிரிட்டட் அவே\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஸ்பிரிட்டட் அவே\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் ஸ்பிரிட்டட் அவே\nபெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் Spirited Away\nபாக்சு ஆபிசு மோசோவில் ஸ்பிரிட்டட் அவே\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் ஸ்பிரிட்டட் அவே\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசெரெக் (2001) • ஸ்பிரிட்டட் அவே (2002) • பைண்டிங் நீமோ (2003) • தி இன்கிரெடிபில்ஸ் (2004) • வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (2005) • ஹாப்பி ஃபீட் (2006) • ராட்டட்டூயி (2007) • வால்-இ (2008) • அப் (2009) • டாய் ஸ்டோரி 3 (2010) • ரங்கோ (2011) • பிரேவ் (2012) • புரோசன் (2013) • பிக் ஹீரோ 6 (2014) • இன்சைட் அவுட் (2015) • சூடோபியா (2016) கோகோ (2017) சுபைடர்மேன்:இன்டூ த சுபைடர்வர்சு (2018) டாய் ஸ்டோரி 4 (2019)\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/05/blog-post.html", "date_download": "2020-05-28T07:59:17Z", "digest": "sha1:OANRK76INPJDCHPX47TAQ3U4N4EMB5FP", "length": 10081, "nlines": 54, "source_domain": "www.malartharu.org", "title": "ஜோரான முகநூல் பகிர்வு- குமரேசன் அசாக்", "raw_content": "\nஜோரான முகநூல் பகிர்வு- குமரேசன் அசாக்\nபெருகும் மரியாதையும், கூடவே ஒரு ஏக்கமும்\nஸ்டீபன் ஹாக்கிங் - மரியாதைக்குரிய ஒரு அறிவியலாளர். இந்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் தன் ஒரு குணப்படுத்த இயலாத நோயின் காரணமாக உடலின் மோட்டார் இயக்கங்கள் முடங்கிப்போனவர். ஆனால் மூளையின் இயக்கத்தை மிகவும் கூர��மையாக்கிக்கொண்டவர். பேசுவது கூட, தனது சக்கர நாற்காலியில் இணைக்கப்பட்ட கணினியின் உதவியோடு எந்திரக் குரலில்தான் பேச முடியும் இவரால்.\nஇவரது புகழ்பெற்ற புத்தகம்: ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ (காலத்தின் சுருக்கமான வரலாறு). “கடவுளின் மனதை அறிவதே என் நோக்கம்” என்பதாக அந்தப் புத்தகத்தைத் தொடங்கி, நம் பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள், இவற்றைக் கொண்டுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட பேரண்டம்... இவை எப்படி இயங்குகின்றன, எப்படி உருவாகின என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கியிருப்பார்.\nஅண்மையில் வெளியிட்ட இரண்டாவது புத்தகம் ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் - பார்ட் 2 (காலத்தின் சுருக்கமான வரலாறு - பாகம் 2). அந்தப் புத்தகத்தில் ஆராய்ச்சியை விரிவு படுத்தி இறுதியில், “இந்த இயற்கையான பேரண்டத்தைப் படைக்க கடவுள் எனப்படுகிற ஒருவர் தேவையில்லை,” என்று அறிவித்திருப்பார். கடவுளால் படைக்கப்பட்டதல்ல இந்தப் பேரண்டம், கடவுள் என்கிற சங்கதியே இல்லை என்ற உண்மை இவரது ஆராய்ச்சியால் மேலும் வலுப்பெற்றது.\nஉடலின் ஒத்துழையாமையை மீறிய தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு, அறிவியல் உண்மையை உரக்கக் கூறிய முனைப்பு ஆகிய காரணங்களால் என் மரியாதைக்குரிய அறிவியலாளர் இவர்.\nஇப்போது இவர் மீதான என் மரியாதை மேலும் அதிகரித்திருக்கிறது.\nஇஸ்ரேல் அரசின் சிறப்பு அழைப்பாளராக ‘ஃபேசிங் டுமாரோ’ (நாளையை எதிர்நோக்கி) என்ற ஒரு மாநாட்டில் அடுத்த மாதம் உரையாற்றவிருந்தார் ஹாக்கின்ஸ். இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரேஸ் ஆண்டுதோறும் நடத்துகிற இந்த உயர்மட்ட மாநாட்டில் முந்தைய ஆண்டுகளில் டோனி பிளேர், ஜார்ஜ் புஷ், ஹென்றி கிஸ்ஸிஞ்சர் போன்ற பெருந்தலைகள் உரையாற்றியிருக்கிறார்கள்.\nஇப்போது ஹாக்கின்ஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவோ உரையாற்றவோ இயலாது என்று அறிவித்திருக்கிறார். பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகைளைக் காலில் போட்டு நசுக்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். பாலஸ்தீனர்களின் நேற்றைய, இன்றைய, நாளைய வாழ்க்கையை இருட்டாக்கியிருக்கிற இஸ்ரேல் அரசின் ‘நாளையை நோக்கி’ மாநாட்டில் உரையாற்ற ஒப்புக்கொண்டது தவறு என்ற மனசாட்சியின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு ��ரியான முடிவை எடுத்திருக்கிற ஹாக்கிங் மீது எனது மரியாதையும் நேசமும் பலமடங்காகப் பெருகாமல் இருக்குமா\nஅறிவியல் வல்லுநர்கள், தொழில்நுட்ப மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர் பெருமக்கள் என்றால் உலக அரசியல், சமுதாய நிலைமைகள் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் என்ற எண்ணத்தை பலரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்றுகிற சிலரோடு சேர்ந்துள்ள ஸ்டீஃபன் ஹாக்கிங்கைக் கட்டியணைத்துக்கொள்ள முடியவில்லை என்கிற ஏக்கம்தான் எனக்கு.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-unit-1-8305.html", "date_download": "2020-05-28T06:36:54Z", "digest": "sha1:Z7P4J5YXH42VAGZA52445IPSULQA3GOZ", "length": 21924, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வரலாறு Chapter 1 பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாத்தாள் ( 11th Standard History Chapter 1 Early India - From the Beginnings to the Indus Civilisation Important Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )\nபண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை\nபண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாக்கள்\nஎழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.\nவரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.\nபழங் கற்காலக் க��ுவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன\nமத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்\nமெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.\nசெம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______\nஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____\nஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.\n________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.\nமனித இனத்தின் மூதாதையர் முதலில் _______ தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை\nஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.\nஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.\nநர்மதை மனிதன் குறிப்பு வரைக.\nஅச்சூலியன், சோஹானியப் பண்பாடுகளின் கருவிச்செயல்பாடுகள் குறித்து எழுதுக.\nஇந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.\nஇடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.\nபுதிய கற்கால புரட்சி - வரையறு:\nஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.\nவரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.\nகீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.\nஇந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.\nPrevious 11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Med\nNext 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance ... Click To View\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of ... Click To View\n11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming ... Click To View\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: ... Click To View\n11th Standard வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.wosaicabinet.com/ta/24-hole-metal-cable-management.html", "date_download": "2020-05-28T07:37:25Z", "digest": "sha1:3OAANYS2RABDPVWYEEEUCCNJINW53EG2", "length": 7519, "nlines": 194, "source_domain": "www.wosaicabinet.com", "title": "", "raw_content": "24 துளை உலோக கேபிள் மேலாண்மை - சீனா நீங்போ Wosai நெட்வொர்க்\nஒன்பது மடிந்த விவரக்குறிப்பு நெட்வொர்க் அமைச்சரவை\nஇரட்டை பிரிவில் சுவர் அமைச்சரவை\nசுவர் அமைச்சரவை கீழே நாக்\nசுவர் நிறுவல் சுவர் அமைச்சரவை\nஇரட்டை சறுக்கும் திறந்த ரேக்\nஒன்பது மடிந்த விவரக்குறிப்பு நெட்வொர்க் அமைச்சரவை\nஇரட்டை பிரிவில் சுவர் அமைச்சரவை\nசுவர் அமைச்சரவை கீழே நாக்\nசுவர் நிறுவல் சுவர் அமைச்சரவை\nஇரட்டை சறுக்கும் திறந்த ரேக்\nடபிள்யூஜே-806 ஸ்டாண்டர்ட் நெட்வொர்க் அமைச்சரவை\nடபிள்யூஜே-503 இரட்டை திறந்த ரேக் சறுக்கும்\n24 துளை உலோக கேபிள் மேலாண்மை\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: 12 துளை உலோக கேபிள் மேலாண்மை\n16 ஹோல் உலோக கேபிள் மேலாண்மை\n24 ஹோல் கேபிள் மேலாண்மை\n24 ஹோல் உலோக கேபிள் மேலாண்மை\n5 ஹோல் கேபிள் மேலாண்மை\nஅமைச்சரவை செங்குத்து கேபிள் மேலாண்மை\nமூழ்கிய குறியீடு சுழற்சி 2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\nஇல்லை 8 Wenshan ல் சாலை Guanhaiwei கிழக்கு தொழில்துறை மண்டலம், சிக்சி நகரம், நீங்போ, ஸேஜியாங் பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/98374", "date_download": "2020-05-28T07:32:49Z", "digest": "sha1:PQQIREIGNBPUZTP6OEBYMFMLOTEQABTG", "length": 7035, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் மின்சாரம் தாக்கி, வீடுகளில் இடிந்து போன்ற சம்பவங்களால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என மம்த�� பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nதெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.\nஇந்த புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.\nகொல்கத்தா நகரத்தில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.\nநேற்றைய நிலவரப்பு 5500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அம்பன் புயலுக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில் கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nஇந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா: 4,167 பேர் பலி\nஅமெரிக்காவில் கட்டுக்கடங்காத கொரோனா- 97 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8305", "date_download": "2020-05-28T08:43:46Z", "digest": "sha1:JGX7VN6HBEGI2ITWWRE4KHJH3BTDVZBU", "length": 24482, "nlines": 245, "source_domain": "www.arusuvai.com", "title": "Waiting for a baby | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம்.நான் அறுசுவையில் புதிதாக இணைந்துள்ளேன்.நீங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.எனக்கு திருமணம் முடிந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்து விட்டது.1979-ல் பிறந்தேன்.குழந்தைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.இந்தியாவில் பல டாக்டர்களை சந்தித்தாகி விட்டது,21/2 வருடமாக.யாருமே சரியாக டயக்னைஸ் பண்ணாமல் PCO இருக்கிறது என்று மட்டும் கூறி OVALATION க்காக மாத்திரை மட்டும் கொடுத்தார்கள்.கருத்தரிக்கவில்லை.\nகடந்த மூன்று மாதங்களாக வெளிநாட்டில் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இங்கு எங்களுக்கு பழைய ரிப்போர்ட் எல்லாம் வேண்டாம் என்று கூறி முதலிருந்து ஆரம்பித்தார்கள்.முதலில் பிளட் டெஸ்ட் எடுத்தார்கள்.அதில் எனக்கு LH ஹார்மோன் 11,4 mlU/ml, FSH ஹார்மோன் 6,3 mlU/ml என்று கூறி PCO இருப்பதாக கூறினார்கள்.மேலும் Sugar Test செய்து விட்டு வாருங்கள்,பின்பு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார்கள்.சுகர் டெஸ்ட் செய்த போது initial stage of diabetics என்று கூறி,Metformin 500mg tabletஒரு நாளைக்கு இருமுறை எடுக்கச் சொல்லி,home sugar test kit கொடுத்து sugar test செய்யச் சொன்னார்கள்.Metformin 500mg tabletசாப்பிட்ட ஒரு வாரத்தில் test -ல் morning எழும்பும் போது உள்ள bloog sugar அளவுகளை தவிர மற்ற அனைத்தும் நார்மலாக இருக்கிறது என்று கூறி Metformin 500mg tablet (morning 1),Metformin 850mg tablet(night 1)தற்போது எடுக்கச் சொல்லி மூன்று வாரம் கழித்து மறுபடியும் LH ஹார்மோன்,FSH ஹார்மோன் value எடுத்து பார்த்து ovalation tablet கொடுத்து,ultrasonic மூலமாக ovalation date கண்டுபிடிப்போம் என்று கூறி உள்ளார்கள்.\nMetformin 500mg (morning 1),Metformin 850mg(night 1)சாப்பிட்டதற்கப்புறம் முன்பு உள்ள upperlip,chin hairgrowth 75% குறைந்துள்ளதாக உணர்கிறேன்(இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியவில்லை,maybe pco or hormonal imbalance).\nநான் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டுமா.எந்த விதமான உணவுப்பழக்கங்கள்,நடைமுறைப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.Metformin tablet சாப்பிடுவது எதற்காக(இங்கு டாக்டர்களிடம் கேட்க முடியவில்லை).\nமேலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனக்குழப்பங்கள்,டிப்ரஸன் வேறு இருக்கிறது.இது தீர்வதற்கு வழியில்லை.இது கூட குழந்தைப் பேற்றை பாதிக்குமா,எந்த விதத்தில்\nதனிமை வேறு ரொம்ப.இவர் காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்று விட்டு இரவு 12 மணிக்கு திரும்புகிறார்.குழந்தைக்கு முயற்சி செய்யும் போது yoga class,meditation classபோலாமாஇரண்டில் எ���ு Best.உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல் நினைத்து என் மனக் கஷ்டங்களைக் கூறி விட்டேன்.எனக்கு பதில் தந்து உதவுவீர்களா\nகவலைப்படவேண்டாம். எங்கள் குடும்ப உறவினர் ஒருவருக்கு PCO இருந்தது. இதற்கு மாத்திரைகளுடன் முக்கியமாக டயட் கொன்றோல் செய்ய வேண்டும். அவர் அப்படி செய்து 2 வருடத்தில், குழந்தை கிடைத்தது. இப்போ 2 வது குழந்தையும் கிடைத்துவிட்டது. எனவே கவலைப் பட வேண்டாம். நீங்கள் எந்த வகையான டயட்டில் இருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை.\nPCO இருப்பதால் ஹோமோன்ஸ் control இல்லாமல் இருக்கும். இதனால் டயபற்றிஸ், அதனுடன் வேறு பிரச்சனைகளும் ஏற்படும். மெற்றோபின் எடுப்பது உடம்பின் சுகரைக் கொன்றோல் பண்ணுவதற்காக. சுகர் கொன்றோலுக்கு வந்தால் உடம்பில் normal function ஏற்படும்.\nPCO க்கு மாத்திரைகள் எடுத்தால் மட்டும் போதாது. டயற் கொன்றோல்தான் முக்கியம்.\nமுக்கியமாக சுகர் கொன்றோல் பண்ணக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். ஒயில், கொழுப்பு உணவுகளை கைவிடவும், முடிந்தால் மரக்கறிகளையே அதிகம் உண்ணுங்கள். இப்படி செய்தால் ஒருசில மாதத்திலேயே மாற்றம் தெரியும். இனிப்புகளை அறவே தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nPCO இருப்பதால் டிப்பிறசன் ஏற்படலாம். நீங்கள் மேலே கூறியபடி செய்துவர எல்லாமே நோர்மலாகும். ஆனால் உணவில் கட்டுப்பாடாக இருக்க தொடங்கினால் பெரிதாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். அதனால் டிப்பிறசன்கூட அதிகமாகலாம். எனவே முடிந்தால் கொஞ்சம் நடவுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். சந்தோசமாக இருங்கள். சீக்கிரம் குழந்தை கிடைக்கும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nPCO-விற்கும் ,Diabetes -க்கும் தொடர்பு உண்டாPCO இருப்பதினால் தான் Diabetics ஏற்படுகிறதாPCO இருப்பதினால் தான் Diabetics ஏற்படுகிறதாPCO Permanent-ஆக தீர ஏதேனும் வழி உள்ளதாPCO Permanent-ஆக தீர ஏதேனும் வழி உள்ளதாஎனக்கு,என் lifetime-ல் திருமணம் ஆன பிறகு உள்ள ஒரு வருடம் வரை பீரியட்ஸ் நார்மலாக தான் இருந்தது.குழந்தைக்கு பிளான் பண்ணும் போது இர்ரெகுலர் ஆகி விட்டது.\nஅதிரா, அருமையான வார்த்தைகள். மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். முதலில் நானும் தமிழில் எழுத நினைத்து பின் சிரமத்தால் ஆங்கிலத்திற்கு மாறினேன். ஆலோசனையுடன் ஊக்கமும் சேர்ந்த உங்கள் பதிவு பாராட்டற்குரியது. நன்றி.\nஉங்களின் அன்பான பதிலுக்கு நன்றி.நீங்கள் எந்த வகையான டயட்டில் இருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை எனக் கேட்டுள்ளீர்கள்.எனக்கு எந்த வகையான டயட்டில் இருக்க வேண்டும் என்றே தெரியவில்லை.இந்தியாவில் ட்ரீட்மெண்ட் எடுத்த வரை எனக்கு சுகர் இருக்கிறது என்றே தெரியாது.\nடயட்டுக்கு,குறிப்பாக எந்த உணவுகளை நன்கு சாப்பிடலாம்,எந்த உணவுகளை அறவே சாப்பிடக்கூடாது என்று குறிப்பிட்டு கூறுவீர்களாPregnent ஆகி விட்டால் Metformin உடனே நிறுத்தி விட வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.அதை தவிர வேறு ஒன்றுமே எனக்கு புரியவில்லை.Metformin சாப்பிட் ஆரம்பித்தால் உடனே பீரியட்ஸ் ரெகுலர் ஆகி விடுமாPregnent ஆகி விட்டால் Metformin உடனே நிறுத்தி விட வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.அதை தவிர வேறு ஒன்றுமே எனக்கு புரியவில்லை.Metformin சாப்பிட் ஆரம்பித்தால் உடனே பீரியட்ஸ் ரெகுலர் ஆகி விடுமாஏனெனில் எனக்கு ஒரு வாரம் பிந்தியிருக்கிறது.\nஅனுபா, டயட் மற்றும் எடை குறைப்பு சம்பந்தமாக அருசுவை சகோதரிகளே நிறைய விளக்கம் கொடுத்துள்ளனர். முக்கியமாக கார்போஹைட்ரேட், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவும்.\nமனம் தளராமல் நம்பிக்கையுடன் மேற்கூறியவைகளில் உங்கள் சூழ்நிலைக்கு ஒத்துவருவனவற்றை கடைபிடித்து பாருங்கள். யாவும் நலமுடன் நடந்தேற வாழ்த்துக்கள். PCOS எப்படி வருகிறது என்பது புதிராக இருந்தாலும் மன உளைச்சல் ஒரு காரணமாக கருத்தப்படுகிறது. சந்தோசமாக இருங்கள்.\nநான் எந்த பழங்கள் எல்லாம் நன்கு சாப்பிடலாம்,எந்த பழங்கள் சாப்பிடக் கூடாது என்று சொல்வீர்களா.\nஅநேக குடும்பப்பிரச்சனைகள்,குழந்தையின்மை போன்றவற்றால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது.மன அமைதிக்காக yoga class,meditation class போகலாமென்று நினைக்கிறேன்.குழந்தைக்கு முயற்சி செய்யும் போது yoga class,meditation classபோலாமாஇரண்டில் எது Best.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.\n...என்ன இது மனசு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கீங்க முதலில் கவலைப்படாமல் இருங்க. இதைப்பற்றியே நினைப்பதை விடுங்க. நீங்க படித்திருக்கிறீர்களா முதலில் கவலைப்படாமல் இருங்க. இதைப்பற்றியே நினைப்பதை விடுங்க. நீங்க படித்திருக்கிறீர்களா அப்படி என்றால் முதலில் ஏதாவது வேலைக்கு போங்க. டாக்டர் நீங்க ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை அல்லவா அப்படி என்றால் முதலில் ஏதாவது வேலைக்கு போங்க. டாக்டர் நீ���்க ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை அல்லவா அப்ப இதை மறந்துவிட்டு வேறு எதிலாவது மனதை ஈடுபடுத்துங்க. நம்முடைய மனநிலைக்கும் யூட்ரஸ் ஃபங்ஷனிங்குக்கும் சம்மந்தம் இருக்கிறது. அதனால் முதலில் சந்தோஷமாக இருங்க. எனக்கு தெரிந்து எத்தனையோ பேருக்கு லேட்டாக குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுக்கும் கண்டிப்பாக பிறக்கும்.\nஅதிரா சொல்வதுபோல நான் வெஜ் ஐட்டங்களை தவிர்த்துவிட்டு நிறைய பழம் காய்களை எடுத்துக்கொள்ளுங்க. சுகர் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்க.\nமழலை வரம் வேண்டிய பாடல்\nஎனக்கு காய்சல் ஜலதொசம் குனமாஹ\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru44.html", "date_download": "2020-05-28T07:11:59Z", "digest": "sha1:RUFCLMCJBGZG4C3D6L6236JLAROJVW24", "length": 5599, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 44. முல்லை - இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வினை, அருங், சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nவியாழன், மே 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 44. முல்லை\nவந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்\nதம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;\nமுரண் செறிந்திருந்த தானை இரண்டும்\nஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்\nமுன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, 5\nநன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,\nதுன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,\nபொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு\nஅன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10\nபருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,\nகண்டது நோனானாகி, திண் தேர்க்\nகணையன் அக���்பட, கழுமலம் தந்த\nபிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி\nஅழும்பில் அன்ன அறாஅ யாணர், 15\nபழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,\nபொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,\nபண்புடை ஆகத்து இன் துயில் பெறவே\nவினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 44. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வினை, அருங், சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_94115.html", "date_download": "2020-05-28T07:08:22Z", "digest": "sha1:ZLBGRDQ4JD54AILYS46VGDHDEHHKW7GL", "length": 17832, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஊதியம் வழங்காததைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்", "raw_content": "\nமத்திய நிதியமைச்சர் தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழக ஆலோசனை கூட்டம் - நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க திட்டம்\nதேசிய ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் - அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தகவல்\nரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக சக மருத்துவர்கள் குற்றச்சாட்டு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்த��� பானர்ஜி குற்றச்சாட்டு\nசி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 817 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரிப்பு\nஊதியம் வழங்காததைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஊதியம் வழங்காததைக் கண்டித்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றிய வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் சென்டரல் ரயில் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு மாதமாக ஊதியம் வழங்கவில்லை என தெரிவித்த அவர்கள், வைப்பு தொகை போன்றவை பிடிக்கவில்லை எனவும், இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 817 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரிப்பு\nமக்களை வாட்டி வதைத்த அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு - வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்‍கு குற்றவாளி புழல் சிறையில் தூக்‍கிட்டு தற்கொலை\nதமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூ.8.09 கோடி வசூல் - காவல்துறை தகவல்\nதேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய கனமழை - ஏராளமான வாழை மரங்கள் சேதம் - விவசாயிகள் கவலை\nதிருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிக்‍கு வைரஸ் தொற்று உறுதி - கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்‍கு மருத்துவ பரிசோதனை\nசிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் பணிகள் மீண்டும் தொடக்கம் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னையில் சாலையோர வியாபாரிகளை தாக்கியதாக புகார் - வியாபாரிகளுக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்‍குவாதம்\nமத்திய நிதியமைச்சர் தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழக ஆலோசனை கூட்டம் - நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க திட்டம்\nதேசிய ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் - அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தகவல்\nரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக சக மருத்துவர்கள் குற்றச்சாட்டு\nஅனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் : இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவு\nகொரோனாவால் விமானச் சேவையை நிறுத்திய சவுதி அரசு : சுற்றுலா விசா காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nவாரணாசியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் உடல்கள் மீட்பு : போலீசார் விசாரணை\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nமத்திய நிதியமைச்சர் தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி ....\nதேசிய ஊரடங்கை ஐந்தாம் கட்டமாக நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் - அதிகாரம் வ ....\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள ....\nரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக ச ....\nஅனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் : இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்க சிங்கப்பூர் ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/166908?ref=archive-feed", "date_download": "2020-05-28T08:30:38Z", "digest": "sha1:KV5EJ6EXCBJL3OLPOVFERACXS3PVGTFU", "length": 7197, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுளின் புதிய Files Go அப்பிளிக்கேஷன் பற்றி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுளின் புதிய Files Go அப்பிளிக்கேஷன் பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனமானது Files Go எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனை உலகம் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டுள்ளது.\nஇந்த அப்பிளிக்கேஷன் ஆனது மொபைல் சாதனங்களில் கோப்புக்களை வினைத்திறனான முறையில் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.\nபழைய படங்களை அழித்தல், இரட்டிப்படைந்த கோப்புக்களை அழித்தல், சட் செய்யப்பட்ட மீம்ஸ்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத அப்பிளிக்கேஷன்களை அழித்தல் என்பனவற்றுடன் Cache கோப்புக்களை அழித்தல் என்பவற்றினையும் மேற்கொள்ள முடியும்.\nஇவ்வாறு செய்வதன் ஊட��க 1GB வரையிலான சேமிப்பு நினைவகத்தினை மீதப்படுத்த முடிகின்றது.\nதவிர 125Mbps வேகத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என்பவற்றினை பரிமாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.\nஇதனை அன்ரோயிட் சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/actor-raana-daggubathi-officially-encaged-with-mikik-bajaj-44819", "date_download": "2020-05-28T07:55:30Z", "digest": "sha1:FF6GVFJ3KLKBIUZZJOG5YJFLM3YMMUFV", "length": 5472, "nlines": 39, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Raana, miheeka bajaj): ராணா வீட்டில் விசேஷம்; லாக்டவுனால் நடந்த ரகசிய நிச்சயதார்த்தம் | Actor Raana Daggubathi Officially Encaged with miheeka bajaj", "raw_content": "\nராணா வீட்டில் விசேஷம்; லாக்டவுனால் நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்\nஊரடங்கு தளர்த்தப்பட்டு சூழ்நிலை கட்டுக்குள் வந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ராணா தரப்பு திட்டமிட்டுள்ளது.\nபாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்திய சினிமா முழுக்க பிரபலமானவர் ராணா டகுபதி. கடந்த வாரம் தன் காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த ராணா டகுபதி தற்போது அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மிகீகா பஜாஜ் மற்றும் ராணா இருவரின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள நடந்திருக்கிறது. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிப்பு வெளியாகும். தற்போது ஊரடங்காக இருப்பதாலும் 50 பேருக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகள் இருப்பதாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சூழ்நிலை கட்டுக்குள் வந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ராணா தரப்பு திட்டமிட்டுள்ளது.\nராணா டகுபதி, மிகீகா பஜாஜ்\nதெலுங்கில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் ராணா, அவருடைய திருமண நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்��ிருக்கிறார். அவசரமாக 50 பேர் மட்டும் கொண்டு நடத்தி விட வேண்டாம் என்பதால் நிச்சயதார்த்தத்தை மட்டும் இருவீட்டார் முன்னிலையில் நடத்திவிட்டு திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.இருவருக்கும் பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி - கிளம்பும் எதிர்ப்புகள்\nபிரம்மாண்ட பாகுபலி 2 - மூன்று வருடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/citizenship-amendment-live-updates-protest-in-many-parts-of-cities-all-over-india-live-updates-371573.html", "date_download": "2020-05-28T08:59:28Z", "digest": "sha1:SWCSEEBRBPVDSRRDJ3KUDDU44K4Y7POE", "length": 31803, "nlines": 291, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்ட திருத்தம் LIVE: திமுக போராட்டம்.. ஸ்டாலின் ஆக்ரோஷம்! | Citizenship Amendment LIVE UPDATES: Protest in many parts of cities all over India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படு���் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்ட திருத்தம் LIVE: திமுக போராட்டம்.. ஸ்டாலின் ஆக்ரோஷம்\nசென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது. அசாம், டெல்லி, மேற்கு வங்கம், ஹைதராபாத், பீகார், உத்தர பிரதேசம், கேரளா என்று பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.\nஇந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஉயர் நீதிமன்றங்களை மாணவர்கள் அணுகலாம். சம்பவம் நடந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களை மாணவர்களை அணுகலாம். மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வழக்கை விசாரிக்கலாம். மாநில உயர் நீதிமன்றம் இதில் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம் - உச்ச நீதிமன்றம்.\nஇனிமேலும் எங்களால் மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது. டெல்லி ஹைகோர்ட்டில் இதை முறையிடுங்கள்: அங்கு விசாரிப்பார்கள். டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி இதை விசாரிப்பார் - தலைமை நீதிபதி\nநாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது. இது தொடர்பான ஏன் எங்களிடம் முறையிட்டீர்கள். டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது. பேருந்தை எரித்தது யார்\nமுன்னாள் நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும் - மாணவர்கள் தரப்பு\nமுதலில் இந்த வழக்கை ஹைகோர்ட் விசாரிக்கட்டும். அதன்பின் உங்களுக்கு சந்தேகம் என்றால் சுப்ரீம் கோர்ட் வாருங்கள் - தலைமை நீதிபதி\nஇந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் - தலைமை நீதிபதி\nபல்கலைக்கழகம் தனியார் இடம்: அங்கு போலீஸ் அனுமதி இன்றி சென்றுள்ளது - மாணவர்���ள் தரப்பு\nமாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்க வேண்டும் - மாணவர்கள் தரப்பு\nபோலீசை கல்லால் தாக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள். மாணவர்கள் இப்படி வன்முறையில் ஈடுபட கூடாது - தலைமை நீதிபதி.\nநாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது. இது தொடர்பான ஏன் எங்களிடம் முறையிட்டீர்கள். டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது. பேருந்தை எரித்தது யார் - தலைமை நீதிபதி .\nஇதில் பல அரசுகள், பல அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இருக்கிறார்கள். எல்லோருக்கும் தனி தனியாக ஆலோசனைகள் வழங்க முடியாது. எல்லோரையும் தனி தனியாக விசாரிக்க முடியாது - தலைமை நீதிபதி.\nபல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது - தலைமை நீதிபதி\nநாடு முழுக்க போராட்டம் நடக்கிறது - மாணவர்கள் தரப்பு\nஎங்களின் போராடும் உரிமையை பறிக்க கூடாது - மாணவர்கள் தரப்பு\nமாணவர்கள்தான் நமது எதிர்காலம்: அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாடே எழுந்து போராட்டம் செய்து வருகிறது. நாடு முழுக்க பெரிய புரட்சியே நிகழ்ந்து வருகிறது - மாணவர்கள் தரப்பு\nபடிக்கும் மாணவர்களை ஆயுதம் ஏந்திய போலீஸ் தாக்கியுள்ளது - மாணவர்கள் தரப்பு\nஉச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வருகிறது.\nமாணவர்கள் மீதான டெல்லி போலீஸ் தாக்குதலுக்கு எதிரான வழக்கு மீது விசாரணை தொடங்கியது\nகுடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து காஞ்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை சட்டம் என்பது நாடாளுமன்றத்தில் கடந்த 11- இல் நிறைவேற்றப்பட்டது. 13-ஆம் தேதி திமுகவின் இளைஞரணி, மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலையில் கைது மாலையில் விடுதலை. போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்குகளுக்காக மூலையில் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை- ஸ்டாலின்.\nகுடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக திரும்ப பெற வேண்டும்- ஸ்டாலின்\nதமிழகம் முழுக்க திமுக போராட்டம் தொடங்கியது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம். காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம். சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஆகியோர் போராட்டம்.\nபோராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஸ்டாலின் அழைப்பு\nதமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்த உள்ளனர்\nசென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தம்: திமுக சார்பில் இன்று போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தம்: திமுக சார்பில் இன்று போராட்டம்\nசென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம்\nதமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்த உள்ளனர்\nபோராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஸ்டாலின் அழைப்பு\nதமிழகம் முழுக்க திமுக போராட்டம் தொடங்கியது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம். காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம். சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஆகியோர் போராட்டம்.\nகுடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக திரும்ப பெற வேண்டும்- ஸ்டாலின்\nகுடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து காஞ்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை சட்டம் என்பது நாடாளுமன்றத்தில் கடந்த 11- இல் நிறைவேற்றப்பட்டது. 13-ஆம் தேதி திமுகவின் இளைஞரணி, மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலையில் கைது மாலையில் விடுதலை. போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்குகளுக்காக மூலையில் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை- ஸ்டாலின்.\nமாணவர்கள் மீதான டெல்லி போலீஸ் தாக்குதலுக்கு எதிரான வழக்கு மீது விசாரணை தொடங்கியது\nஉச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வருகிறது.\nபடிக்கும் மாணவர்களை ஆயுதம் ஏந்திய போலீஸ் தாக்கியுள்ளது - மாணவர்கள் தரப்பு\nமாணவர்கள்தான் நமது எதிர்காலம்: அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நாடே எழுந்து போராட்டம் செய்து வருகிறது. நாடு முழுக்க பெரிய புரட்சியே நிகழ்ந்து வருகிறது - மாணவர்கள் தரப்பு\nஎங்களின் போராடும் உரிமையை பறிக்க கூடாது - மாணவர்கள் தரப்பு\nநாடு முழுக்க போராட்டம் நடக்கிறது - மாணவர்கள் தரப்பு\nபல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது - தலைமை நீதிபதி\nஇதில் பல அரசுகள், பல அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இருக்கிறார்கள். எல்லோருக்கும் தனி தனியாக ஆலோசனைகள் வழங்க முடியாது. எல்லோரையும் தனி தனியாக விசாரிக்க முடியாது - தலைமை நீதிபதி.\nநாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது. இது தொடர்பான ஏன் எங்களிடம் முற��யிட்டீர்கள். டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது. பேருந்தை எரித்தது யார் - தலைமை நீதிபதி .\nபோலீசை கல்லால் தாக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள். மாணவர்கள் இப்படி வன்முறையில் ஈடுபட கூடாது - தலைமை நீதிபதி.\nமாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்க வேண்டும் - மாணவர்கள் தரப்பு\nபல்கலைக்கழகம் தனியார் இடம்: அங்கு போலீஸ் அனுமதி இன்றி சென்றுள்ளது - மாணவர்கள் தரப்பு\nஇந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் - தலைமை நீதிபதி\nமுதலில் இந்த வழக்கை ஹைகோர்ட் விசாரிக்கட்டும். அதன்பின் உங்களுக்கு சந்தேகம் என்றால் சுப்ரீம் கோர்ட் வாருங்கள் - தலைமை நீதிபதி\nமுன்னாள் நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும் - மாணவர்கள் தரப்பு\nநாங்கள் ஒன்றும் கீழமை நீதிமன்றம் கிடையாது. இது தொடர்பான ஏன் எங்களிடம் முறையிட்டீர்கள். டெல்லியில் எத்தனை பேருந்து கொளுத்தப்பட்டது. பேருந்தை எரித்தது யார்\nஇனிமேலும் எங்களால் மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது. டெல்லி ஹைகோர்ட்டில் இதை முறையிடுங்கள்: அங்கு விசாரிப்பார்கள். டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி இதை விசாரிப்பார் - தலைமை நீதிபதி\nஉயர் நீதிமன்றங்களை மாணவர்கள் அணுகலாம். சம்பவம் நடந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களை மாணவர்களை அணுகலாம். மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வழக்கை விசாரிக்கலாம். மாநில உயர் நீதிமன்றம் இதில் விசாரணை ஆணையங்களை அமைக்கலாம் - உச்ச நீதிமன்றம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncitizenship bill rajya sabha lok sabha bjp குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக் சபா பாஜக ராஜ்ய சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/28/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE-1002247.html", "date_download": "2020-05-28T07:53:50Z", "digest": "sha1:BE3H5ZFF3X7XSLCPZXNENI55OSLWVWKF", "length": 7993, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பசும்பொன்னில் புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபசும்பொன்னில் புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்\nதேவர் ஜயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் வாகன நெரிசலைத் தவி ர்ப்பதற்கு புதிய மாற்று சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.\nபசும்பொன்னில் தேவர் நினைவிடத்துக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி முன் உள்ள தார்ச் சாலை வழியாகத் தான் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் செல்லும்.\nஅதே சமயம் இதே சாலை வழியாகத் தான் மற்றவர்களின் வாகனங்களும் செல்ல வேண்டி உள்ளது. அப்போது வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படும்.\nஇந்த நெருக்கடியை இந்த ஆண்டு தவிர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், பள்ளியின் பின்புறம் மாற்று புதிய சாலை அமைக்க உத்தரவிட்டார்.\nஇதையடுத்து ரூ.3 லட்சம் செலவி���் புதிதாக மெட்டல் ரோடு போடும் பணி துவங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.\nகமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் வழக்குரைஞர்\nத. பாலு மேற்பார்வையில் கூடுதல் ஆணையர் வீரராகவன்,\nஒன்றிய பொறியாளர்கள் கணபதி செந்தில் குமார், துணை ஆணையர்கள் தங்கப்பாண்டியன்,\nராஜேந்திரன், மங்களேஸ்வர், ஓவர்சீயர்கள் ரவிச்சந்திரன், சத்தியேந்திரன், ராஜகுமார், சாதிக் பாட்சா உள்ளிட்டோர் புதிய சாலை அமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7070/", "date_download": "2020-05-28T08:41:47Z", "digest": "sha1:KHG7EMEJFDOLX5NJVJ4SX4J7USECBGQL", "length": 32683, "nlines": 92, "source_domain": "www.savukkuonline.com", "title": "”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா?” மறுக்கிறார் மாறன் – Savukku", "raw_content": "\n”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nஇந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவர் சமீபத்தில் இந்திய அரசின் கவுரவ விருந்தினராக இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கிறார்.\nஅவருக்கு இந்திய அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை ராஜ மரியாதையோடு எப்படி இந்தியாவுக்கு வரவழைக்கலாம் என்கிற கேள்வி பரபரப்பாக எழுந்து அடங்கி இருக்கிறது.\nஇப்படி இந்தியாவுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிலேயே சிறை பிடிக்க வேண்டும் என்று சொல்லி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அவர் எந்தவித இடையூறும் இல்லாமல் இலங்கைக்கு பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக��கிறார்.\nஇது ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைப் படை என்கிற இயக்கத்தை நடத்தி பரபரப்பாகப் பேசப்பட்ட பிரமுகர்களான மாஸ்டர் பிரைன் மாறனும் ரேடியோ வெங்கடேசனும் தங்களுடைய கடந்த கால செயல்பாடுகளுக்காக போலீஸாரிடம் சிக்கி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, மொத்த சமூகத்திலிருந்தும் தற்போது தங்களுடைய சொந்த கிராமங்களில் ஒதுங்கி பிரச்னையில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை திடுமென வெடிகுண்டு வழக்கில் நுழைக்க போலீஸார் படாதபாடுபட்டுக் கொண்டிருக்க, அவர்கள் சார்ந்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறவுக்காரர்களும் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள்.\nகும்பகோணம் பக்கத்தில் இருக்கும் சொந்த கிராமம் ஒன்றில் செங்கல் சூளை அமைத்துக் கொண்டு தானுண்டு தன் பணியுண்டு என்று இருக்கும் மாறனும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவருமான ரேடியோ வெங்கடேசனும்தான் சமீபத்தில் விழுப்புரம் அருகில் நடந்த ரயில் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று சொல்லி, மொத்த பழியையும் தூக்கி அவர்கள் தலையில் திணிக்க முயன்று கொண்டிருக்கிறது போலீஸ். அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், கில்லாடியான தமிழகப் போலீஸார்.\nகாவல்துறையினரால் ‘தலைறைவாகி இருக்கிறார்கள்‘ என்று சொல்லப்படும் மாறனை எந்தவித சிக்கலும் சங்கடங்களும் இல்லாமல் நாம் தினமதி நாளிதழுக்காக சந்தித்தோம். அப்போது அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து-\n”சமீபத்தில் விழுப்புரத்திற்கு அருகில் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் தப்பினார்கள். அந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் தமிழ்த் தீவிரவாதிகள் உள்ளனர் என்று போலீஸார் தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த குண்டு வெடிப்பில் உங்களுக்கும் உங்களோடு சிறையில் இருந்த ரேடியோ வெங்கடேசனுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள்.\nஇது குறித்து உங்கள் கருத்து என்ன\n”என் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றிற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு கடந்த ஜனவரி 19-ம் தேதி நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்கு தவிர, என் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் பூந்தமல்லி, சிதம்பரம், சத்தியமங்கலம், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய நீதிமன்றங்களில் இருக்கின்றன.\nஅங்கெல்லாம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்காக வாரம் இருமுறை நான் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மீது அசைக்க முடியாத நல் எண்ணம் இருப்பதாலேயே தொடர்ந்து விசாரணைக்குச் சென்று வருகிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.\nஇது என் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக போலீஸுக்கு மிக நன்றாகத் தெரியும். இருந்தும், என்ன காரணம் என்று புரியவில்லை… விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்துக்கு நான் காரணம் என்பது போல செய்தியை பரப்பி, நான் தலைமறைவாகி விட்டதாகவும் செய்தி பரப்புகிறது தமிழக போலீஸ். இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nஎன்னைப் போலவேதான் ரேடியோ வெங்கடேசனும் அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக தொடர்ந்து நீதிமன்றங்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், துளியும் ஆதாரமற்ற செய்திகளை போலீஸ் எப்படி வெளியிட்டு வருகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. எல்லாமே எனக்குப் புதிராகத்தான் உள்ளது.\nமொத்தத்தில், ஏதோ ஒரு சதி வலை எங்களை நோக்கிப் பின்னப்படுகின்றன என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிகிறது. மன உறுதியின் துணை கொண்டு எதனையும் தைரியமாக எதிர்கொள்வோம்.”\n”விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடித்த குண்டு வெடிப்புத் தொடர்பாக 33-க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாபர் சேட், விழுப்புரத்தில் பேட்டியளித்துள்ளார்.\nஉங்களை இது தொடர்பான விசாரணைக்காக அழைத்து சென்றார்களா உங்களை விசாரித்தார்களா\n”குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநாள் க்யூ பிரிவு டி.எஸ்.பி. ஒருவர் எங்களை அழைத்து விசாரித்தார். நாங்கள் தொடர்ந்து குடும்பத்தினரோடு இருந்து வருகிறோம் என்றும் சம்பவம் நடந்த முதல் நாள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி விட்டு ஊர் திரும்பிய விவரங்களையெல்லாம் சொன்னோம்.\nவிழுப்புரம் குண்டுவெடிப்பு சம்பவ இடத்தில் இருந்த கடிதத்தின் கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க ம��திரி கடிதம் ஒன்றை எழுதித் தரச் சொன்னார். அவ்வாறே எழுதிக் கொடுத்தோம். தேவைப்படும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று சொன்னார். வருகிறோம் என்று சொன்னோம். இது தான் நடந்தது.\nமற்றபடி, எங்களை அந்த வழக்கு தொடர்பாக யாரும் அழைக்கவுமில்லை. நாங்கள் போகவுமில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் தலைமறைவாகி விட்டதாக எப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை.\n”இதுபோன்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் எப்படி வெளியாகும்\n”ஆதாரம் பற்றியெல்லாம் எனக்கோ வெங்கடேசனுக்கோ எதுவும் தெரியாது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்கள் தெளிவுபடக் கூற முடியும். நாங்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறோம்.\nஒரு நாள் கூட தவறியதில்லை. மேலும், நாங்கள் எங்கு வசித்து வருகிறோம், யாருடன் வசித்து வருகிறோம் என்ற விவரங்களெல்லாம் க்யூ பிரிவு போலீஸ் உட்பட காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கும் ஆவணங்களில் தெளிவாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து அவர்கள் சோதித்துக் கொள்ளலாம்.\nஅப்படி, எங்களுடைய நடவடிக்கைகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்புக்குள் இருக்கும்போது, அவர்கள் கண்களை மறைத்துவிட்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும். தேவையில்லாத விஷயங்களில் எங்கள் பெயர் அடிபடுவதை நாங்கள் விரும்பவில்லை.\nஅப்படியிருக்கும்போது அடிப்படையில் துளியும் ஆதாரமில்லாத இந்த மாதிரியான செய்திகள் எங்கிருந்து கிளம்புகிறது என்பது தான் எங்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இந்த விஷயங்களின் நிஜமான பின்னணி குறித்து எங்களுக்கு யாராவது தகவல் சொன்னால், நாங்களும் அதனை அறிந்து கொள்வோம்.\n”உங்களுடைய எதிரிகள் யாராவது இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று சந்தேகப்படுகிறீர்களா\n”இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களில் ஈடுபடும் அளவுக்கு எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது.\nமேலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டு, விடுதலையாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், திடீரென்று இப்படி ஒரு செய்தி ஏன் கிளம்புகிறது என்பதுதான் புரியவில்லை. வியப்பாக உள்ளது.\nஅப்படியே எங்களுக்கு எதிரி என்றாலும், அவர்கள் இதுபோன்ற மட்டரகமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். எங்களுக்கான எதிரிகள் கூட அப்படியொரு மேம்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பத��தான் எங்கள் கணிப்பு. கருத்து.”\n”அப்படியென்றால், இந்த தகவலின் பின்னணியில் தமிழக உளவுத் துறை இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா\n”அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாறன் மற்றும் ரேடியோ வெங்கடேசன் தலைமறைவு என்ற செய்தியை வெளியிடும் முன், பத்திரிக்கைகள், என்னையோ, எனது வழக்கறிஞரையோ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் செய்தியை வெளியிட்டிருக்கலாம்.\nசெய்தியை உறுதிப்படுத்தாமல், வதந்தியை செய்தியாக பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது, கண்டிக்கத்தக்கது. அதற்கு பின்னணியாக இருந்தாலும், அவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். மற்றபடி, உளவுத்துறை இதில் அத்தனை ஆர்வமெடுத்து செயல்பட்டிருக்குமா என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை…”\n”அப்படியென்றால், உங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன\n”நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம் என்று சொல்லி, தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது, மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து, வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளோம்.\nசட்டரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும். ஏனென்றால், யாரும் சொன்னார்கள் என்று சொல்லி தவறான செய்தியை வெளியிடுவதன் மூலம் குடும்பம் என்ன சிக்கலுக்கு ஆளாகும் என்பதை பத்திரிகையாளர்கள் உணர வேண்டும்”\n”நீங்கள் தலைவராக இருந்த தமிழ்நாடு விடுதலைப் படை, இதற்கு முன்னர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதே. இந்த சம்பவத்தில் நீங்கள் ஈடுபடவில்லை என்று சொன்னாலும், உங்கள் அமைப்பைச் சேர்ந்த வேறு யாராவது ஈடுபட்டிருக்கலாம் அல்லவா அதன் பின்னணியில் நீங்கள் இருந்து செயல்பட்டிருக்கலாம் அல்லவா அதன் பின்னணியில் நீங்கள் இருந்து செயல்பட்டிருக்கலாம் அல்லவா\n”எங்கள் அமைப்புச் சேர்ந்தவர்கள் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும், அதனை நாங்கள் தான் செய்தோம் என்று சொல்லி, அதனை பகிரங்கமாக அறிவித்துவிடுவோம். அதுதான் எங்கள் பாணி. ஏற்கெனவே, நாங்கள் செய்த சில காரியங்களுக்கு ’தமிழ்நாடு விடுதலைப்படை’ பொறுப்பேற்கிறது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். அது தான் எங்களுடைய வழக்கம்.\nஎந்த வொரு செயலையும் செய்துவிட்டு அதற்கான பொறுப்பை இன்னொருத்தர் மேல் சுமத்த மாட்டோம். அதுமட்டுமல்ல, அப்பாவிகள் பாதிக்கும்படியாக ஒருபோதும் அசம்பாவித சம்பவ��்களில் நாங்கள் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் மாட்டோம்.\nவிழுப்புரம் ரயில் தண்டவாளம் பெயர்க்கும் படியாக வைக்கப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தால் ரயில் பாதிக்கப்பட்டிருந்தால், ரயிலில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியொரு காரியத்தை எங்கள் விடுதலைப்படை இயக்கம் ஒருபோதும் செய்யாது. இப்படிப்பட்ட காரியங்களில் எங்கள் இயக்கத்துக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை.\n”தற்போது உங்களின் தமிழ்நாடு விடுதலைப்படையில் உறுப்பினராக உள்ள யாராவது இதை செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா\n”2001-ம் ஆண்டு, தமிழ்நாடு விடுதலைப் படை இயக்கம் தடை செய்யப்பட்டது. இதையெதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு, இயக்கத்தின் நடவடிக்கைகள் முழுமையாக செயலிழந்து போனது. நானும் சிறையில் இருந்த காரணத்தால், இயக்கத்தின் செயல்பாடும் முற்றிலும் அற்றுப் போனது. இந்நிலையில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த யாராவது ஒருவர் செய்திருக்கக் கூடுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை.”\n”தற்பொழுது சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் உங்களை, இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், மீண்டும் வன்முறைப் பாதையில் உங்களை திருப்புவதற்கான உத்தியா நீங்கள் உங்கள் இயக்கத்தை புதுப்பிப்பதற்கான வேலைகள் எதிலும் இறங்கியுள்ளீர்களா நீங்கள் உங்கள் இயக்கத்தை புதுப்பிப்பதற்கான வேலைகள் எதிலும் இறங்கியுள்ளீர்களா\n”பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அரசியல் பொருளாதார சூழல் இன்று இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னால், சமூக பொருளாதார அரசியல் சூழல்கள் தலைகீழாக மாறியுள்ளன.\nஇந்த நிலையில், மீண்டும் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுப்பதோ, ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பது போன்ற எந்த உத்தேசமும் எங்களுக்கு இல்லை. மக்களுக்கான பிரச்னைகளை ஜனநாயக பூர்வமான வழியில் மக்களுடன் இணைந்து, தீர்வு காண்பது என்ற எண்ணத்தில் தான் நானும் எனது நண்பர்களும் இருக்கிறோம்.\nஅதனால் மீண்டும் வன்முறைப் பாதைக்குச் செல்வோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏதாவதொரு நெருக்கடி கொடுத்து, அரசோ, அல்லது விரும்பத்தகாத சக்திகளோ, எங்களை அவ்வாற�� தள்ள முயற்சித்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை.”\n”உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள் அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்\n”எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வது மட்டுமே எங்களின் உடனடித் திட்டம். வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை, வேறு எந்தத் திட்டமும் இல்லை. மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து, மக்களுக்கான போராட்டங்கள் எதையும் நடத்தும் உத்தேசம் இருந்தாலும், அது ஒரு வெளிப்படையான ஜனநாயக ரீதியான இயக்கமாக இருக்குமே ஒழிய, நிச்சயமாக ஒரு தலைமறைவு இயக்கமாக இருக்காது.”\nNext story ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம்.\nPrevious story இரு வழக்குகள்..\nஎட்டப்பர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு\nவிகடன் குழுமத்தின் கனத்த மவுனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/03/cimai-akatti-senna-alata-tamil.html?showComment=1553487278573", "date_download": "2020-05-28T08:17:46Z", "digest": "sha1:BPQAZ4YOQNJH4CBQZEAAQFCUIS4ETS2Q", "length": 19493, "nlines": 215, "source_domain": "www.scientificjudgment.com", "title": "சீமை அகத்தி - வண்டு கொல்லி - Cimai Akatti.", "raw_content": "\nமுகப்புமூலிகைகள்.சீமை அகத்தி - வண்டு கொல்லி - Cimai Akatti.\nசீமை அகத்தி - வண்டு கொல்லி - Cimai Akatti.\nஜட்ஜ்மென்ட் சிவா. மார்ச் 24, 2019\nமூலிகையின் பெயர் :- சீமை அகத்தி.\nதாவரவியல் பெயர் :- Senna Alata.\nபேரினம் :- Senna [சென்னா].\nகுடும்பம் :- Fabaceae. [வாபேசியே]\nதுணைக்குடும்பம் :- Caesalpinioideae [சீஸல்பின்னியாய்டியே].\nவாழிடம் :- இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா முதலிய பல்வேறு கண்டங்களில் வளர்கின்றன. இந்தியாவில் நீர்நிலைகள் மற்றும் நீரோடை ஓரங்களில் இதைக் காணலாம். வீடுகளில் அழகு செடியாகவும் வளர்க்கப்படுகிறது.\nசெடியின்தன்மை :- இது புதர் போன்ற சிறு மரம். 3 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. நன்கு செழிப்பாக தழைத்து வளரும் இயல்புடையது. கண்களை கொள்ளை கொள்ளும் மஞ்சள் நிற பூக்களை கொண்டது. சில செடிகள் சிவப்பு நிற பூக்களையும் கொண்டுள்ளன.\nஇலைகளின் தன்மை :- அகத்தி இலைகளை ஒத்த ஆனால் அதை விட கொஞ்சம் பெரியதான முட்டைவடிவ இலைகளைக் கொண்டது. சிறு காம்புகளுடன் கூடிய தனி இலைகளைக் கொண்டது. இது மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உணவாக பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல.\nமலர்களின் தன்மை :- மஞ்சள் நிறமான கூம்பு வடிவ மலர் கொத்துக்களை கொண்டது. கதிர்வடிவில் பூக்கும். இது பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போல் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் ''மெழுகுவர்த்தி செடி'' என அழைக்கின்றனர். மலர்களின் சாறு மார்புச்சளிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.\nகாய்களின் தன்மை :- காய்கள் நீளமாக பார்ப்பதற்கு பிரண்டை கணுக்களைப்போல் இருக்கும். இதன் காய்கள் ''இருபுற வெடிகனி'' வகையினை சேர்ந்தது.\nவிதைகள் முதிர்ந்த பின் கருமை நிறமாக மாற்றமடையும். விதைகள் 3 வருடம்வரை முளைப்பு திறனை தக்கவைத்துக் கொள்ளும் திறனுள்ளது.\nவரலாறு :- பொதுவாக தமிழில் சீமை என்றால் அது அந்நிய பிரதேசத்தைக் குறிக்கும். இத்தாவரம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாலும் இதன் இலைகள் பார்ப்பதற்கு அகத்தி இலைபோல் இருப்பதாலும் ''சீமை அகத்தி'' என்று அழைக்கிறோம். இதன் பிறப்பிடம் மெக்சிகோ.\n20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டது. இதன் இலைகள் பார்ப்பதற்கு அகத்தியின் இலைபோல் இருந்ததால் நாம் இதற்கு செல்லமாக ''சீமை அகத்தி'' என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டோம். தற்போது இது தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.\nசீமை அகத்தி இலைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நுண்ணுயிர் மற்றும் புழுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.\nதோல் நோய்களை குணமாக்கும் ''கிரையேகோனிக்'' என்னும் வேதிப்பொருள் இதன் இலைகளில் அதிக அளவில் உள்ளதால் உலர வைக்கப்பட்ட இதன் இலைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஇதன் இலைகள் சோப்பு செய்வதற்கும், முகப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\nசீமை அகத்தி இலை, விதை ஆகியவற்றை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கரப்பான், படை, சொறி, சிரங்கு மற்றும் சிலருக்கு வரும் கழிப்பறை பற்று ஆகியவற்றின் மீது தடவிவர குணமாகும்.\nஇதன் இலை சாற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் காய்த்து தைல பக்குவத்தில் இறக்கிக்கொள்ளவும். இதனை நகச்சுற்று, சேற்றுப்புண் , படர்தாமரை முதலியவற்றிற்கு பயன்படுத்த சிறந்த பலன்தரும்.\nவண்டுக்கடியினால் ஏற்படும் வீக்கம் தடிப்பு முதலியவைகளை இது சிறப்பாக குணப்படுத்துவதால் இச்செடி ''வண்டுக்கொல்லி'' என்றும் அழைக்கப்படுகிறது. சீமை அகத்தி இலையை எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்கு அரைத்து வண்டு கடித்து தடித்த இடங்களில் பூசிவர சிறந்த குணத்தைப் பெறலாம்.\nஇதன் மஞ்சள் நிற பூக்களை கஷாயமாக அருந்திவர சிறுநீர் கோளாறுகள் நீங்கி சிறுநீர் தடையின்றி வெளியேறும்.\nஇதன் பட்டையை ஊறவைத்த முறைப்படி கஷாயம் வைத்து சாப்பிட மேக வியாதிகள் நீங்கும்.\nபற்று, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றிற்கு சித்த மருந்துகள் விற்கப்படும் கடைகளில் ''சீமையகத்தி களிம்பு'' விற்கப்படுகிறது. இதையும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசரி, சீமையகத்தி களிம்பு எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பார்ப்போம்.\nசீமையகத்தி இலைச்சாறு - 1 லிட்டர்.\nதேங்காய்யெண்ணை - 1 லிட்டர்.\nகருஞ்சீரகம் - 20 கிராம்.\nகாட்டுசீரகம் - 20 கிராம்.\nகசகசா - 20 கிராம்\nகார்போக அரிசி - 20 கிராம்.\nநீரடிமுத்து - 20 கிராம்.\nதேன்மெழுகு - 300 கிராம்.\nசெய்முறை :- மேற்கண்ட பொருட்களை மூலிகை சுத்தி முறையில் சுத்தி செய்து எடுத்துக்கொள்ளவும் +. கருஞ்சீரகம், காட்டுசீரகம், கசகசா, கார்போகஅரிசி, நீரடிமுத்து ஆகியவைகளை தேவையான அளவு தேங்காய்ப்பால் விட்டு தனித்தனியாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.\nபின் அரைத்தெடுத்த பொருட்களை ஓன்றாக கலந்து அதனுடன் சீமை அகத்தி இலை சாறு, தேங்காய்யெண்ணை, எலுமிச்சம்பழச் சாறு விட்டு சிறு தீயாக எரிக்கவும். [தீ அதிகமாக எரியவிட்டால் மருந்து கருகி வீணாகப்போகும்.] கலத்தின் அடியில் படியும் மருந்தின் வண்டல் பகுதி மெழுகுபதமாக வந்தவுடன் [கருகுவதற்கு முன் ] இறக்கிவிடவும்.\nபின் வடிகட்டி தேன்மெழுகை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்கு ஆறும்வரை கலக்கிக்கொண்டே இருந்தால் களிம்பாக உறையும். இதுவே ''சீமையகத்தி களிம்பு ''. இதை பாட்டிலில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.\nஅகத்தி என்று சொல்லப்படும் அகத்திக்கீரையைப் பற்றி அறிந்து கொள்ள 👇\nஅகத்திக்கீரையின் மருத்துவ குணங்களை அறிய 👇\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஸ்ரீராம். 25 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 5:55\nசாதாரண அகத்தி எப்போதாவது வீட்டில் சமைப்போம். இது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். விதைகள் மூன்று வாருங்கள் வரை வீரியமாக இருக்கும் என்பது சிறப்பு. அதன் மருத்துவப்பயன்களும் சிறப்பு.\nஜட்ஜ்மென்ட் சிவா. 25 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 9:44\nதங்கள் வருகைக்கும், கருத்துக��கும் நன்றி நண்பரே\nJvJ 28 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:02\nஜட்ஜ்மென்ட் சிவா. 29 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 12:50\n தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி \nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிஞர்களின் வாழ்க்கை வரலாறு 4\nஊர்வன வகை உயிரினங்கள் 12\nதலைவர்களின் வாழ்க்கை வரலாறு 7\nநோபல் சாதனையாளர்கள் பயோடேட்டா 4\nவிஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு 1\nகறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-1.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. மூலிகைகள் சுத்தி. Herbal Purification part-2.\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nஉளவியல் [சைக்காலஜி] அறிமுகம். Psychology Introduction.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை. காரம் சாரம் சுத்தி. Saltl Purification-part- 3.\nஉணவாகும் விஷம் - அஜினோமோட்டோ. Food Poison - Ajinomoto.\nஜட்ஜ்மென்ட் சிவா. மே 16, 2019\nAJI-NO-MOTO. பெயர் :- . அஜினோமோட்டோ . [ AJI-NO-MOTO ]. உணவுகளுக்கு சுவையை அதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/31202712/1004954/mauritius-hindi-manadu.vpf", "date_download": "2020-05-28T07:29:30Z", "digest": "sha1:KHVYGK4FXKWHIHSJPXBGSVK5ZECCVR5Q", "length": 3888, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "மொரிஷியஸில் 11வது உலக இந்தி மாநாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமொரிஷியஸில் 11வது உலக இந்தி மாநாடு\nமொரீஷியஸில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை 11வது உலக இந்தி மாநாடு நடைபெறவுள்ளது.\nமொரீஷியஸில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை 11வது உலக இந்தி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தி மொழியை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102960", "date_download": "2020-05-28T06:44:04Z", "digest": "sha1:DNBP4JJD3O7Q3C7I77LFI4RLSJ4GGPFH", "length": 8234, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்", "raw_content": "\nஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்\nஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்\nஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்\nஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.\nசமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.\nவிளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.\nஉடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.\nதோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று ���றிந்து கொள்ளலாம்.\nதம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்\nபிரபாகரனும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும்\nரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா\nஇந்திய வரலாறு: சாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\nஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க கிராமங்களில் உலாவரும் பேய்கள்\nவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்\nஇன்று 28 05. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/98375", "date_download": "2020-05-28T08:23:06Z", "digest": "sha1:HWNQMR75W22D2IT3XPSVZBUJ4DGTN5QW", "length": 8408, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "பாகிஸ்தானில் பயங்கரம்: 95 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்!", "raw_content": "\nபாகிஸ்தானில் பயங்கரம்: 95 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்\nபாகிஸ்தானில் பயங்கரம்: 95 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்\nவிபத்துக்குள்ளான பாகிஸ்தான் பயணிகள் விமானத்தில், 91 பயணிகள் மற்றும் எட்டு விமான பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் சிலர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nமக்கள் அடர்த்தியான குடியிருப்பு பகுதியில் குறித்த விமானம் வீழ்ந்ததனால், அப்பகுதியில் வசித்த மக்கள் சிலரும் பாதிப்படைந்துள்ளனர்.\nஅங்கிருந்துவரும் செய்திகளின் படி, அப்பகுதியில் வசிப்பவர்கள் 25 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.\nஅத்துடன், கராச்சியின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பயணிகள் விமானம் விபத்து: ஏறக்குறைய 100 பயணிகளின் நிலைக் குறித்து அச்சம்\nபாகிஸ்தானில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 100 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.\nலாகூரிலிருந்து கராச்சிக்கு சென்ற பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ் விமானமான ‘ஏ -320’ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த விமானத்தில் பயணித்த ஏறக்குறைய 100 பயணிகளின் நிலைக் குறித்து அறிவதற்காக, தற்போது மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nகராச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, மாடல் காலனிக்கு அருகிலுள்ள பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாடல் காலனி என்பது கராச்சியில் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வடகிழக்கில் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது.\nஉள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து நடந்த இடத்திலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன.\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nகனடாவில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி\nகொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29035", "date_download": "2020-05-28T06:35:02Z", "digest": "sha1:Q6PWK7NYYW5QHV6ZMJPC6HYSBBYEXTQF", "length": 16541, "nlines": 351, "source_domain": "www.arusuvai.com", "title": "நியூட்டெல்லா கேக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 250 கி்ராம்\nமார்ஜரின் (Margarine) - 250 கி்ராம்\nசர்க்கரை - 250 கி்ராம்\nபேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி\nவெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி\nநியூட்டெல்லா (Nutella) - 4 மேசைக்கரண்டி\nபால் - அரை கப்\nதேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து வைக்கவும்.\nமுதலில் மார்ஜரினுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.\nமுட்டையைத் தனியாக அடித்து, மார்ஜரினுடன் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.\nஅதனுடன் நியூட்டெல்லாவைச் சேர்த்து அடிக்கவும்.\nபிறகு பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.\nஇந்தக் கலவையுடன் மைதா மாவைச் சேர்த்து, மரக்கரண்டியால் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.\nமைக்ரோவேவ் பவுலில் பட்டர் தடவி, சிறிது மாவு தூவி கல்ந்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.\nபிறகு பவுலை மைக்ரோவேவில் வைத்து ஹையில் 20 / 25 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nடூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டுப் பார்த்து, ஒட்டாமல் வரும் போது எடுத்து, ஒரு தட்டில் மாற்றி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.\nடேஸ்டி நியூட்டெல்லா கேக் ரெடி. விரும்பினால் அதன் மீது நியூட்டெல்லா தடவி அலங்கரித்துப் பரிமாறவும்.\nகேக் செய்யும் அடிப்படை முறையை அறுசுவையிலிருந்து கற்றுக் கொண்டு, நான் முயற்சி செய்து பார்த்த கேக் இது.\nசாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்\nகேக் பார்க்க‌ சூப்பரா இருக்கு. நல்ல‌ முயற்சி. ஆனா நான் கேக் செஞ்சா எனக்கு ஹார்டா வருது. ஸாஃப்டா வர‌ மாட்டுது. எப்டி பண்ணனும்னு கத்து குடுங்க‌ நித்தி.\nகேக் மைக்ரோவேவில் நல்லா வந்திருக்கு நித்யா, இனி வித விதமா கேக் ரெஸிப்பிகளா செய்து அசத்திடுங்க.சூப்பர்.\nநான் பிகினர்ஸ் க்கு என்று ஸ்டெப் பை ஸ்டெப்பா Sponge கேக் ரெசிப்பி கொடுத்துள்ளேன். விரும்பினால் பார்த்து டிரை பண்ணுங்க.\nஇல்லைன்னா நீங்க எப்படி பண்ணினீங்கன்னு குறிப்பிட்டால் தவறை திருத்திக் கொள்ளலாம். உங்களுக்கு உபயோகப் பட்டால் மகிழ்ச்சி.\nமைக்ரோவேவ் அவனிலே நியூட்டெல்லா கேக் சூப்பரா வந்திருக்கு நித்யா. வீட்டில நியூட்டெல்லாக்கு ஒரு பெரிய ஃபேன் இருக்காங்க, ஒரு நாள் இப்படி கேக் செய்து குஷிப்படுத்திட வேண்டியதுதான்\nவாவ்... மைக்ரோவேவில் சூப்பர் கேக். என்ன மைக்ரோவேவ் வெச்சிருக்கீங்க ;) சொல்லுங்க பயன்படும்.\nகுறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.\nபாலனாயகி கருத்துக்கு நன்றி. நானே இப்போ தான் பா கத்துகிட்டு இருக்கேன். வானி சொல்ரேன் சொல்ல்ராங்க அவங்கலிடம் கேளுங்க பா.\nசூஸ்ரீ நன்றி. செய்து பாருங்கள்.\nநன்றி வனி.நான் solstar model. மைக்ரோவேவ் வைத்துள்ளேன்.\nசூப்பரோ சூப்பர் நித்யா. :)\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4247", "date_download": "2020-05-28T08:55:58Z", "digest": "sha1:X4DB7HDPW6ZCQRWRXAAOY5XJLLL3TBZS", "length": 11616, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பைசி மஃபின்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஸ்பைசி மஃபின்ஸ் 1/5Give ஸ்பைசி மஃபின்ஸ் 2/5Give ஸ்பைசி மஃபின்ஸ் 3/5Give ஸ்பைசி மஃபின்ஸ் 4/5Give ஸ்பைசி மஃபின்ஸ் 5/5\nஒரு கோப்பையில் முட்டைய்யை உடைத்து ஊற்றி அதனுடன் மோர், மற்றும் எண்ணெய்யை ஊற்றி நன்கு கலக்கவும்.\nபின்பு அதனுடன் கார்ன் மீல் மற்றும் பொடியாக நறுக்கிய ஜாலபீனோ பெப்பரையும் போட்டு நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்க்கு ஊற வைக்கவும்.\nபிறகு மற்றொரு கோப்பையில் மைதாவுடன் பேக்கிங் பவுடர் உப்பு சர்க்கரை சில்லிபவுடர் மற்றும் சீஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி முட்டைக் கரைசலில் சேர்த்து இலேசாக கலக்கவும்.\nபிறகு இந்த கலவைய்யை எண்ணெய் தடவிய பன்னிரென்டு குழிகலுள்ள மஃபின் டின்னில் சரிசமமாக ஊற்றவும்.\nதயாரித்த மஃபின் டின்னை 375 டிகிரி Fல் சூடாக்கிய அவெனில் வைத்து இருபது நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.\nநன்கு வெந்ததை உறுதி செய்துக் கொண்டு வெளியில் எடுத்து பத்து நிமிடத்தற்க்கு ஆறவைத்த பின்பு டின்னிலிருந்து எடுத்து பரிமாறவும்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_200.html", "date_download": "2020-05-28T06:51:43Z", "digest": "sha1:2LTSS6CU6U53ZPW5TSWIMDL7BBZY6464", "length": 4560, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 April 2017\nகத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய கவுதமனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கவுதமனுடன் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் கைதான ஒரு மாணவனுக்கு மட்டும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\n0 Responses to கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கத்திப்பாரா பாலத்தை பூட்டி போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமனுக்கு ஜாமின் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/tags/169-oiseau&lang=ta_IN", "date_download": "2020-05-28T09:04:09Z", "digest": "sha1:U2UTHGMDNWVVHRL5JVTE6LA65BZD2LJ5", "length": 4757, "nlines": 103, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "Mot-clé oiseau | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 84 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/tamilnadu-coronavirus-cases-update-latest-44207", "date_download": "2020-05-28T07:54:49Z", "digest": "sha1:K3QGY7O42NPOS5ACWILAHDA545CARPTY", "length": 5354, "nlines": 45, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "தமிழகத்தில் 74 ஆக உயர்ந்த உயிரிழப்பு! குறைந்த கரோனா பாதிப்பு!", "raw_content": "\nகரோனா வைரஸ்: தமிழகத்தில் 74 ஆக உயர்ந்த உயிரிழப்பு 12 வயதுக்குள் 621 குழந்தைகள் பாதிப்பு\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 16/05/2020 at 7:23PM\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று வழக்கத்தை விட சற்று குறைந்துள்ளது.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக இன்று புதிதாக 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் 332 பேருக்கு இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 6,271 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று வழக்கத்தை விட சற்று குறைந்துள்ளது. 0-12 வயதுக்குள் மட்டும் 621 குழந்தைகள் காரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று செங்கல்பட்டில் 13 பேரும், திண்டுக்கல் , விழுப்புரம் மற்றும் நாகையில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரையில் தலா 3 பேரும், காஞ்சிபுரத்தில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,945 பேர் ஆண்கள், 3,637 பேர் பெண்கள்.\n இந்தியா முழுவதும் தீவிரமாகும் கரோனா பாதிப்பு\nகரோனா வைரஸ்: தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் சென்னையில் எந்த ஏரியாவில் அதிக பாதிப்பு தெரியுமா\nதமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/sbi-announced-100-crore-to-corona-relief-120033100100_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-28T08:25:17Z", "digest": "sha1:I3ISODRIL6FQDH4VXF2XCZSNUHUSPYOK", "length": 10731, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொரோனா நிவாரணம் – 100 கோடி அறிவித்த வங்கி ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனா நிவாரணம் – 100 கோடி அறிவித்த வங்கி \nகொரொனா நிவாரணத்துக்காக எஸ்பிஐ வங்கி 100 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே ஸ்தம்பித்து போக வைத்துள்ளது. இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமூகத் தொற்று எனும் மூன்றாம் நிலை பரவலுக்கு இன்னும் உருவாகவில்லை என்பதே ஒரே ஆறுதல்.\nஇந்நிலையில் கொரோனா நிவாரணத்துக்காக பிரதமர் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நிதி கேட்டுள்ளார். இதையடுத்து ரத்தன் டாடா 1500 கோடி ரூபாயும், அம்பானி 500 கோடி ரூபாயும் அளித்துள்ளனர். இதையடுத்து எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களின் இரு நாள் சம்பளத்தை பிரதமர் நல நிதிக்காக கொடுத்துள்ளது. 2,56,000 ஊழியர்களின் சம்பளமான 100 கோடி ரூபாயை கொடுத்துள்ளது.\nஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை செல்பி… கர்நாடக அரசின் சூப்பர் ஐடியா \nபி.எஸ்.என்.எல், ஏர்டெல் அடுத்து வோடோபோன் அறிவித்த சலுகை\n2 லட்சம் மனித உயிரை கொரோனாவுக்கு பலி கொடுக்கும் அமெரிக்கா\nடெல்லி மத நிகழ்வால் தெலங்கானாவில் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு நிதியாக சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karam-pitiththennai-vali-nadaththum-3/", "date_download": "2020-05-28T08:53:36Z", "digest": "sha1:OM4NWAIVPI6MBDBJSGDVYGISOIZFIHRJ", "length": 3546, "nlines": 137, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karam Pitiththennai Vali Nadaththum Lyrics - Tamil & English", "raw_content": "\nகண்மணி போலக் காத்துக் கொள்ளும் – 2\nகரை திரையில்லா வாழ்வளித்து – 2\nபரிசுத்தப் பாதையில் நடத்திச் செல்லும் – கரம்\n1. மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே\nமேய்த்திடும் மேய்ப்பனின் பின்னே செல்வேன் – 2\nபுல்வெளி மேய்ச்சல் காணச் செய்து\nஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் – 2\nஉம் கோலினைக் கொண்டு என் பாதை மாற்றும் – கரம்\n2. ஜீவனைத் தந்து என் ஜீவன் மீட்டீர்\nஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் – 2\nவரங்களினாலே எனை நிரப்பும் – 2\nஉம் வார்த்தையைக் கொண்டு என் வாழ்வை மாற்றும் – கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=795", "date_download": "2020-05-28T07:50:40Z", "digest": "sha1:GJXT35VETBRDYEJSMD2574UF5ICQF6VK", "length": 13101, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅசத்தி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு\nமாரியம்மன் கோவில் முன் உப்புக்கூடை மாற்றிய மக்கள்\nதிருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ரத்து\nதம்பிக்கலை அய்யன் கோவிலில் மந்திரிக்க மண் சொப்புகள் ரெடி\nஈரோடு கோவில்களில் திருமணம் செய்ய முன் பதிவு நிறுத்தம்\nகர்நாடகாவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி துவக்கம்\nகோவில்களில் பூஜை நடத்த அனுமதி வழங்க கோரிக்கை\nமலை முனீஸ்வரன் கோவில் முன் புதையலுக்காக பள்ளம் தோண்டிய கும்பல்\nமுதல் பக்கம் » மகா காளி வழிபாடு\nஸ்ரீகணேசாய நம:ஓம் அஸ்ய ஸ்ரீ தக்ஷிண காளிகா ஹ்ருதய மந்த்ரஸ்ய மஹா காள ருஷி: உஷ்ணிக் சந்த: ஸ்ரீ தக்ஷிண காளிகா ... மேலும்\nஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் - ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் - க்ரீம் ... மேலும்\nத்யானம்களத்ரக்த முண்டாவலீ கண்டமாலாமஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளாவிவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீமஹாகாள ... மேலும்\nகாளீகா தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்மார்ச் 09,2015\nவிநியோகஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்த்ரஸ்ய ஸ்ரீ பகவான் மஹாகாளபைரவ ருஷி: உஷ்ணிக் சந்த: சுத்த ... மேலும்\nஸ்ரீ காளீ ஸஹஸ்ராக்ஷரீமார்ச் 09,2015\nதக்ஷிண காளிகா மந்திரம்மார்ச் 17,2015\n(ஸ்ரீ வித்யா ராஜ்ஞீ மந்த்ர:)ஓம், அஸ்யஸ்ரீ தக்ஷிண காளிகா மஹா மந்த்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக் சந்த: ... மேலும்\nமஹா காள மந்த்ரம்மார்ச் 17,2015\nஅஸ்யஸ்ரீ மஹா காள மஹா மந்த்ரஸ்ய காளிகா ருஷி: விராட் சந்த: ஸ்ரீமஹா காள தேவதாஹூம், பீஜம் ஹ்ரீம் சக்தி: ... மேலும்\nதக்ஷிண காளி ஆவரண பூஜா\nஸ்ரீ காளி ஸபர்யா பத்ததிவந்தே கஜேந்த்ர வதனம் வாமாங்காரூட வல்லபாஸ்லிஷ்டப் குங்குமபராக சோணம் குவலயனீ ... மேலும்\nஓம் க்ரீம் ஹ்ரீம் காள்யை நம:ஓம் க்ரீம் ஸ்ரீம் கராள்யை நம:ஓம் க்ரீம் க்ரீம் கல்யாண்யை நம:ஓம் க்ரீம் ... மேலும்\nதக்ஷிண காளி ஸஹஸ்ர நாமாவளீமார்ச் 20,2015\nதக்ஷிண காளிகா தேவியினுடைய ஸஹஸ்ர நாமாவளி மிகவும் விக்ஷேஷமானது. திரிபுரஸூந்தரிக்கு மஹாகாளரால் ... மேலும்\nஓம் அஸ்யஸர்வ ஸாம்ராஜ்யமேதா நாம ககாராத்மக ஸ்ரீகாளி ஸஹஸ்ரக ஸ்தோத்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக சந்த; ஸ்ரீ ... மேலும்\n1. கற்பூரம் மத்ய மாந்த்யஸ்வர பரிரஹிதம் ஸேந்து வாமாக்ஷி யுக்தம்பீஜம் தே மாதரேத த்ரிபுர ஹரபது த்ரி: ... மேலும்\nகாளி மாதாவை வழிபடுவதற்கு முன்னோர்கள் மூன்று வழிகளை வகுத்துக் கொடுத்தனர். அதாவது 1. தாய்-சேய் உறவு 2. ... மேலும்\nபிரளயம் வந்து பார்த்தவரில்லை, பிரபஞ்ச நாயகியாம் காளியின் ஊழிக்கூத்தை கண்டவர்களும் இன்றில்லை. அவள் ... மேலும்\nவித்யா ராஜ்ஞீ மந்திரம்கற்பூராதி ஸ்தோத்ரம் என்ற தக்ஷிணகாளியினுடைய ஸ்தோத்திரத்தில், அந்த ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-7/", "date_download": "2020-05-28T06:34:26Z", "digest": "sha1:O2TASGX55K3NXKGCLUNT2WQXK7BKDIXK", "length": 37166, "nlines": 487, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பி அடிப்பேன்! – சீமான் – 10நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான் உடன் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\n – சீமான் – 10\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n– இது கவிதை அல்ல… ஒவ்வொரு தமிழனின் தலையிலும் காக்கைகள் இட்ட எச்சம்\nஇன உணர்வும் மன உணர்வும் இற்றுப்போய்க்கிடப்பவர் களைப் பார்த்து காக்கைகள் காறித்\nதுப்புவதில் தப்பு இல்லையே. இத்தனை மொழிகள் வாழும் என் தாய்த் திருநாட்டில் மலையாளத் தீவிரவாதி என எவனாவது மாட்டி இருக்கிறானா ஆந்திரத் தீவிரவாதி என யாரேனும் அலறி இருக்கிறார்களா ஆந்திரத் தீவிரவாதி என யாரேனும் அலறி இருக்கிறார்களா கன்னடத் தீவிரவாதியைக் கண்டுபிடித்து இருக்கிறார்களா கன்னடத் தீவிரவாதியைக் கண்டுபிடித்து இருக்கிறார்களா மராட்டியத் தீவிரவாதியை எங்கேயாவது தேடி இருக்கிறார்களா மராட்டியத் தீவிரவாதியை எங்கேயாவது தேடி இருக்கிறார்களா மொழிவாரியாய் வேறு எங்கேயும் இல்லாத தீவிரவாதிகள் ‘தமிழ்த் தீவிரவாதிகளாக’ இந்தத் தாய் மண்ணில் மட்டும் தேடப்படுகிறார்களே… மொழிக்காகப் போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக இட்டுக்​கட்டும் துயரங்களை வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா தோழர்களே\nதனித்த பெருமைகளைத் தடுப்பதற்காகவே ‘இந்தியன்’ என்கிற கட்டுக்குள் எங்களைக் கட்டிய புத்திமான்களே… எங்கள் இனத் துயரத்துக்கு மலையாள மண் என்றைக்​காவது மனம் வருந்தி இருக்கிறதா ஆந்திர தேசம் என்றைக்​காவது எங்களுக்காக அழுது இருக்கிறதா ஆந்திர தேசம் என்றைக்​காவது எங்களுக்காக அழுது இருக்கிறதா கர்நாடகம் என்றைக்காவது எங்களுக்காகக் கதறி இருக்கிறதா கர்நாடகம் என்றைக்காவது எங்களுக்காகக் கதறி இருக்கிறதா என் மீது விழுந்த அடி எவனுக்குமே வலிக்கவில்லை. சக மனிதனாகக்கூட என் கவலை​யில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் எதற்கடா எங்களுக்கு இந்தியன் என்கிற அடையாளம்\nஈழமே இறந்து கிடந்தபோதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்​காத தமிழகம், ஆந்திரத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்தபோது, பக்கத்து மாநிலம் எனப் பதறி ஒரு நாள் அரசு விடு​முறையை அறிவித்ததே… அது தவறு என எந்தத் தமிழனாவது தடுத்தானா\nதமிழ்த் தேசிய உணர்வுக்குள் எங்களைத் தள்ளிவிட்டதே நீங்கள்தானே… மலேசியாவில் தமிழர்கள் துரத்தப்பட்டபோது, அங்கே இருந்த மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ வலிக்கவில்லை. காவிரிக்காக கருணை காட்டாதவர்கள் – முல்லை பெரியாறு விவகாரத்தில் முறுக்கிக்​ கொண்டு நிற்பவர்கள் – ஒகேனக்​கல் விவகாரத்தில் எங்களை ஒதுக்கி​வைப்ப​​வர்கள் – பாலாறு விவகாரத்தில் கோளாறு​கொள்பவர்கள் ‘இந்தியர்’ என்கிற அடையாளத்தில் மட்டும் நம்மோடு இணைவது சாத்​தியமா தமிழர்களே இதைச் சொன்னால் இன வெறி… இறையாண்மை மீறல்… தேசிய பாதுகாப்புக்குப் பங்கம்… தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம்\nமராட்டிய மண்ணில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் பேருந்து ஒன்றைக் கடத்துகிறான். மராட்டியக் காவலர்கள் அவனைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். அடுத்த கணமே கட்சி வேறுபாடுகளை தூக்கி வீசிவிட்டு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பஸ்வானும், ‘எங்கள் மாநிலத்​தானை எப்படிச் சுடலாம்’ என மராட்டிய மண்ணையே உலுக்கினார்களே… தீவிரவாதச் செயல் செய்த ஒருவன் கொலையானதற்கே, அந்த மாநிலத் தலைவர்கள் குலைநடுங்கக் கொதித்தார்களே… ஆனால், கொத்துக் கொத்தாய் ஆயிரமாயிரம் தமிழர்கள் செத்து வீழ்ந்தபோதும் இந்தத் தாய்த் தமிழகம் கொதிக்கவில்லையே அய்யா’ என மராட்டிய மண்ணையே உலுக்கினார்களே… தீவிரவாதச் செயல் செய்த ஒருவன் கொலையானதற்கே, அந்த மாநிலத் தலைவர்கள் குலைநடுங்கக் கொதித்தார்களே… ஆனால், கொத்துக் கொத்தாய் ஆயிரமாயிரம் தமிழர்கள் செத்து வீழ்ந்தபோதும் இந்தத் தாய்த் தமிழகம் கொதிக்கவில்லையே அய்யா நிதீஷ் குமாரும் லல்லுவும் கொதித்தால்… அது இன உணர்வு. நான் கொதித்தால் மட்டும் இன வெறியா\nஎப்போதுமே காங்கிரஸின் எதிரி… அதோடு, பாரதிய ஜனதா கட்சியை மட்டுமே நிலையான கூட்டாகக் கொண்டவர் மராட்டிய மண்ணின் தலைவர் பால் தாக்கரே. குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்தபோது, அவர் ஆதரித்தது காங்கிரஸ் வேட்பாளரைத்தான். காரணம், அம்மையார் பிரதீபா பாட்டீல் மராட்டிய மண்ணுக்குச் சொந்தக்காரர். ‘மண்ணுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்’ என்று நினைத்த பால் தாக்கரே எங்கே… ‘கூட்டணிக்குப் பிறகுதான் குடிமக்கள்’ என்று நினைக்கும் நம் தலைவர்கள் எங்கே\n‘எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ எனச் சொன்னதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி, ஐந்து மாதங்கள் என்னை சிறையில் அடைத்தவர்களிடம் கேட்கிறேன். ராமர் பாலம் விவகாரத்தின்போது, ‘கருணாநிதியின் தலையை வெட்டுவேன்’ என வேதாந்திரி சாமியார் வெறிக் கூச்சல் போட்டாரே… ‘தமிழகத்தின் முதல்​வரை வெட்டுவேன் எனச் சொல்வது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கமாகிவிடாதா’ எனச் சொன்னதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி, ஐந்து மாதங்கள் என்னை சிறையில் அடைத்தவர்களிடம் கேட்கிறேன். ராமர் பாலம் விவகாரத்தின்போது, ‘கருணாநிதியின் தலையை வெட்டுவேன்’ என வேதாந்திரி சாமியார் வெறிக் கூச்சல் போட்டாரே… ‘தமிழகத்தின் முதல்​வரை வெட்டுவேன் எனச் சொல்வது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கமாகிவிடாதா’ என அந்தச்சாமி​யாரை யாருமே கேட்காதது ஏனய்யா’ என அந்தச்சாமி​யாரை யாருமே கேட்காதது ஏனய்யா அடிப்பேன் என்றதற்காக என்னை அடைத்தவர்கள், வெட்டுவேன் என்றவரை விட்டுவிட்டார்களே… தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; யார் வேண்டுமானாலும் வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கிவிட்டதுதான் சொரணையைச் சுண்டும் துயரம்\nநாகசாகி நச்சு எங்களின் தலைமுறையைத் தாக்கியது. சோமாலியாவின் பசி எங்களின் வயிற்றை எரித்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பு எங்களை அலறவைத்தது. ஆப்கானின் துயரம் எங்களின் அடிமடியை நொறுக்கியது. ஈராக்கில் விழுந்த இழவு எங்களில் ஈரக்​குலையை நடுக்கியது. சதாம் உசேனின் தூக்குக் கயிறு எங்கள் குரல்வளையையும் இறுக்கியது. பெனாசிர் பூட்டோவின் முடிவு எங்களையும் பேதலிக்கவைத்தது. உடலில் எங்கே அடிபட்டாலும் கண் அழுவதைப்போல, இந்த உலகத்தில் எங்கே துயரம் நிகழ்ந்தாலும் என் மண் அழுதது. ஆனால், என் மண் அழுதபோது, அதற்காக உலகில் எவருடைய கண் அழுதது எல்லாவற்றுக்காகவும் அழும் எங்களைப் பார்த்து, எதற்காகவும் அழாதவர்கள் ‘இன வெறி’ என்கிறீர்களே… இது வரலாற்று வஞ்சனையாக இல்லையா\nபந்தங்களுக்காகப் பதறுவதையும், சொந்தங்​களுக்காகத் துடிப்பதையும் இன வெறி எனப் பரப்புகிறார்களே… இதில் இருக்கும் மறைமுக அடக்குமுறையை படித்த தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்களில்சிலரேகூட இணையதளத்தில் ‘இன வெறி​யன்’ என எனக்கு அடையாளம் ஏவுகிறார்கள். இணையத்தில் ‘சீமான்’ என்கிற வார்த்தையை வைத்து விளையாடப்படும் விமர்சனங்களைப் படிக்கையில், சினம் வருவதற்குப் பதிலாக சிரிப்புத்தான் வருகிறது.\nபிச்சை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவனிடம், ‘உனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்​தால் என்ன செய்வாய்’ எனக் கேட்டார்களாம். ‘தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூருக்குப் போய் பிச்சை எடுப்பேன்’ எனக் கேட்டார்களாம். ‘தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூருக்குப் போய் பிச்சை எடுப்பேன்’ எனச் சொன்னானாம் அவன். விஞ்ஞானம் என்னும் வரப் பிரசாதத்தை நம் இளைய தலைமுறையும் அப்படித்தான் பயன்படுத்துகிறது. வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்… இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து ‘அவன் அப்படி… இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே… நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்\nஅதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்​போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கு��் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை ‘இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி\n – சீமான் – பாகம் 11\n – சீமான் – பாகம் 9\nசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tktechpro.com/2019/12/how-mobile-sms-hack.html", "date_download": "2020-05-28T06:39:52Z", "digest": "sha1:6OX2SPBNLSLVLRABBQTYNFY3GK6HG4AH", "length": 3385, "nlines": 76, "source_domain": "www.tktechpro.com", "title": "How to mobile sms hack (தமிழ்) - Tktechpro", "raw_content": "\nஇவ்வாறு கூட பண்ணலாம் என்று உங்களுக்கு தெரியவைக்க தான். இந்த post.\nஇந்த app யினால் பல hack/tips/editசெய்து கொள்ளலாம்\nஉங்களுக்கு வராத sms ஐ வந்ததாக create செய்து கொள்ளலாம்\nஉங்களுக்கு வந்த sms ஐ editing செய்து கொள்ளலாம் மேல pic காட்டியவாறு\nஇதை பயன்படுத்துவது எவ்வாறு என்றால்\nஅதன் பின் app ற்குள் உள்நுழையுவும்.\nஇப்போது உங்கள் mobile யில் உள்ள sms அனைத்தும் அந்த app இல் காணப்படும்\nஅந்த app இல் வைத்தது. உங்களுக்கு தேவையான edit களை செய்து கொள்ளவும்\nஅதன் பின் உங்கள் mobile sms app இல் பார்க்கவும் நீங்கள் செய்த edit உங்கள் original sms யில் மாற்றப்பட்டு இருக்கும்\nஉலகை வியக்கவைத்த Hacker Michal calce (தமிழ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/07105738/1007812/Farmers-facing-problem-in-Omalur-daily-market.vpf", "date_download": "2020-05-28T07:32:16Z", "digest": "sha1:SLG7PEHLI344N7AG44ZQ37Q2KQFFEVDI", "length": 4144, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 10:57 AM\nசேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இச்சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறி சங்கம் சார்பில் தற்போது மூட்டைக்கு 30 ரூபாயும் கூடைக்கு 15 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/04080747/1056852/Perambalur-State-Level-MR-Perambalur-Competition.vpf", "date_download": "2020-05-28T08:18:55Z", "digest": "sha1:HVS7J7VLQLBFEYXP6NKZAURRXS7YIYMR", "length": 10824, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : மிஸ்டர் பெரம்பலூர் பட்டம் பெற்ற இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : மிஸ்டர் பெரம்பலூர் பட்டம் பெற்ற இளைஞர்\nபெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.\nபெரம்பலூரில் மாவ���்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. 50 முதல் 75 எடை பிரிவில் 6 பிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 6 போட்டியாளர்களுக்கு இடையே நடந்த கடும் போட்டிக்கு பின்னர், மணிகண்டன் என்பவர் மிஸ்டர் பெரம்பலூர் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nதெற்கு ரயில்வே அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா - 20க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு\nசென்னை தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nபல்கலை. உதவி பேராசிரியருக்கு கொரோனா - மனைவி, மகள் உட்பட 3 பேருக்கு பாதிப்பு உறுதி\nசென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர், அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.\nவாழைத்தார்களை பாதுகாக்க புதுமை முயற்சி - வாழைத்தார்களை மூடி பாதுகாக்கும் விவசாயிகள்\nஅக்னி வெயில் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து வாழைத்தார்களை காப்பாற்ற சத்தியமங்கலம் விவசாயிகள் புதுமையான முயற்சியை கையாண்டு வருகின்றனர்.\nநாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணி - சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு\nநாகை மாவட்டத்தில் கடைமடை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் ஆய்வு செய்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nதூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Gabrielli", "date_download": "2020-05-28T06:26:53Z", "digest": "sha1:FWDOY7U4BWYJ2IZ4XIQJE4I3JOYGIESG", "length": 2782, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Gabrielli", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்கு���ள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Gabrielli\nஇது உங்கள் பெயர் Gabrielli\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrologytemple.com/explanation-of-accurate-current-dasaa-bhukthi-antharam-chart-for-120-years/", "date_download": "2020-05-28T06:47:55Z", "digest": "sha1:P34WVFAXME5RFYYC3JQET2QOAT67U5J7", "length": 51136, "nlines": 248, "source_domain": "astrologytemple.com", "title": "Astrology Temple", "raw_content": "\nகுரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2019 -2020\nகிரகம் இல்லாத ராசி வீடுகள்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nஅஸ்ட்ராலஜி டெம்பிள் டாட் காம் 360–>365[365.25]366 நாட்கள்.. astrologytemple.com ஜோதிடத்தில், ஜாதகத்தில் எதிர்காலப் பலன்களை நாம் அறிந்து கொள்வதற்கு விம்சோத்தரி தசா, புக்தி, அந்தரக் கணக்கீட்டு அட்டவணையைப் பயன்படுத்துகிறோம். தசாபுக்தி என்றும், திசாபுக்தி என்றும், தசைபுக்தி என்றும், திசைபுக்தி என்றும் அழைக்கின்றனர்.\nதசா, புக்தி, அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில், சூரியன்.. சந்திரன்.. செவ்வாய்.. ராகு.. குரு.. சனி.. புதன்.. கேது.. சுக்கிரன் ஆகிய கோள்கள் இவ்வரிசைக் கிரமப் படியே வட்டசுழற்சி முறையில் தங்களின் தசாபுக்தி அந்தரப் பலாபலன்களை ஜாதகருக்குத் தருகின்றன.\nதசா ஆண்டுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் ஆண்டுகள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.\nஎன,மொத்தம் 120 ஆண்டுகள் தசாஆண்டுகளாக கணக்கிட்டிருக்கின்றனர்.\nராசிமண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் ‘9’ கோள்களுக்கும் சரிசமவிகிதமாக பங்கிடப்பட்டு மும்மூன்று நட்சத்திரங்கள் [9ⅹ3=27] என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மும்மூன்று நட்சத்திரங்களை அடுத்தடுத்த மூன்று நட்சத்திரங்கள் ஒரு கிரகத்திற்கு என ஒதுக்காமல், அடுத்தடுத்த ஒவ்வொரு நட்சத்திரமாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.\nஅஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் கேது தசைக்கும்,\nபரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் சுக்ர தசைக்கும்,\nகார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் சூரிய தசைக்கும்,\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் சந்திர தசைக்கும்,\nமிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் செவ்வாய் தசைக்கும்,\nதிருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய ந���்சத்திரங்கள் ராகு தசைக்கும்,\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குரு தசைக்கும்,\nபூசம், அனுஷம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சனி தசைக்கும்,\nஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் புதன் தசைக்கும்,\nஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கேற்ப மீதம்/ பாக்கி/ இருப்பு இருக்கின்ற தசா, புக்தி, அந்தரங்களை நம் முன்னோர்கள் [தற்போதைய ஆங்கிலக் காலண்டர் வருகைக்கு முன்], தமிழ் ஆண்டு, மாதம், நாட்களை அடிப்படையாகக் கொண்டே கணக்கிட்டு வந்திருக்கின்றனர்.\nஆண்டின் கணக்கைப் பொறுத்தவரை, 1 ஆண்டுக்கு 360 நாட்கள் அடங்கிய 12 மாதங்கள் என்றும், 30 நாட்கள் கொண்ட்து 1 மாதம் என்றும் கணக்கிட்டுப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனால்தான், மார்கழிமாதம் என்பது 30 நாட்கள் மட்டும் கொண்ட 1 மாதமாகப் பின்பற்றி வந்ததால் – பழங்காலத் தமிழர்களின் பாரம்பரியத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் திருப்பாவை, திருவெம்பாவை முதலான நூல்களில் மார்கழி மாதம் 30 நாட்களுக்கு மட்டும் பாடல்கள் பாடப்பெற்றிருக்கின்றன.\nகாலப்போக்கில், அறிவியல் வளர்ச்சியால் 1 ஆண்டு என்பது 360 நாட்கள் மட்டும் கிடையாது, 365¼ நாட்கள் என்று கணக்கிடப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.\nஇதன் காரணமாக 360 நாட்களாக இருந்த நமது பண்டைய ஆண்டும் 365¼ நாட்களை ஏற்றுக் கொண்டுள்ளது.\nஆங்கிலக் காலண்டரில் ஒரு ஆண்டின் 365¼ நாட்களை, 12 மாதங்களுக்கும் நிரந்தரமாக -ஜனவரி31, பிப்ரவரி28 [லீப் ஆண்டில் 29], மார்ச்31, ஏப்ரல்30, மே31, ஜூன்30, ஜூலை31, ஆகஸ்டு31, செப்டம்பர்30, அக்டோபர்31, நவம்பர்30, டிசம்பர்31 நாட்கள் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் நடைமுறையில் உள்ள மற்ற பல ஆண்டுக் கணக்கீடுகளின் மாதங்களுக்கு நிரந்தர நாட்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை..\nஅந்தவகையில், தற்போதைய காலகட்டத்தில் தமிழர் ஆண்டின் மார்கழி மாதத்திற்கு சில ஆண்டுகளில் 29 நாட்கள் மட்டும் வருகிறது; சில தமிழ் மாதங்களுக்கு 29, 30,31 மற்றும் 32 நாட்கள்கூட வருகிறது.\nஆங்கிலக் காலண்டரின்படி, ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் நிரந்தரமாக நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால்தான், ஆங்கிலக் காலண்டர் உலகந்தழுவிய நிலையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழர் ஆண்டு உட்பட உலகளவில் ஆங்காங்கே நடைமுறையில் உள்ள மற்ற இன, மொழி, மதம், சாதி, ராஜ்ஜியங்கள், தனிமனித பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுகளில் பலவற்றிற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் நிரந்தரமாக நாட்கள் ஒதுக்கீடு செய்யாததால் பல குழப்பங்கள் ஏற்பட்டு-தேதி சார்ந்து பாரம்பரிய.. பண்பாட்டு நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதில்கூட சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.\nஜோதிடம், ஜாதகத்தில், தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கீடு செய்த ஆரம்ப.. தொடக்கக் காலத்திற்கும்-தற்போது [ 07.09.2017] நாம் அதை பயன்படுத்தும் காலத்திற்கும் உள்ள மாபெரும் வித்தியாசத்தை.. வேறுபாட்டை.. இயலாமையை கணக்கீட்டுத் தவறை.. நிரூபித்துக் காட்டி அந்தத் தவறை சரிசெய்து.. சீர்திருத்தம் செய்து மிகச்சரியான/துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டை தெரியப்படுத்தி.. தெளிவுபடுத்தி.. பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து ஒவ்வொருவரையும் பயன்பெறச் செய்வதே எங்களின் நோக்கமாகும்.\nஆம்.. தசாபுக்தி அந்தரம் கணக்கீடு அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தில், 60 விநாழிகைகள், 1நாழிகை எனவும் ; 60 நாழிகைகள் 1 நாள் எனவும் ; 30 நாட்கள் 1 மாதம் எனவும்: 12 மாதங்கள் [360 நாட்கள்] 1 வருடம் எனவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.\nபழங்கால தசாபுக்தி அந்தரம் கணக்கீடு அட்டவணையில் உள்ள நாழிகை ; விநாழிகைகளை _ தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள மணி: நிமிடம்: வினாடிகளாக மாற்றி ஒப்புமைப்படுத்தி புதிதாக, மற்றும் முதன்முதலாக எங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தர அட்டவணை 120 ஆண்டுகளுக்கு மாதிரி தங்களின் பார்வைக்கு http://astrologytemple.com/assets/dasaa.pdf பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபழங்கால தசாபுக்தி அந்தரம் கணக்கீட்டு அட்டவணையின் படியே, நம் முன்னோர்கள், ஆங்காங்கே அவ்வப்பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் ஆண்டு, மாதம், நாட்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தியே, ஒரு ஜாதகர் பிறந்த தேதி, ஜாதகரீதியிலான தசா இருப்பு முதல் – நடப்பு தசாபுக்தி அந்தரங்களை கணக்கிட்டு பலன்கள் அறிந்து வந்திருக்கின்றனர்.\nஆனால், ஆங்கிலக் காலண்டரின் வருகைக்குப் பின்னால் – உலகந்தழுவிய நிலையில் ஆங்கிலக் காலண்டர் பின்பற்ற ஆரம்பித்த நாட்கள் முதல், ஒருஜாதகர் பிறந்ததேதி, ஜாதக தசா இருப்பு முதல் – நடப்பு தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கீடு செய்வதில் மாபெரும் தவறு.. அறியாமை.. குறை.. பிழை.. இயலாமை நடைபெற்று வருகிறது. கணிதவியல் பூர்வமாக நிரூப்பிக்கக்கூடிய தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டின் மூலம் ; தவறாகவே பலாபலன்கள் கணிப்பதும் நிகழ்ந்துவருகிறது. இந்த தவறான கணக்கு மற்றும் கணிப்பு மூலம் ஜாதகம் சார்ந்து எதிர்காலத் திட்டமிடலே 50% தவறாகவே அமைந்து விடுகிறது.\nஜோதிடம்.. ஜாதகம் ரீதியாக எதிர்காலத் திட்டமிடலில் தசாபுக்தி அந்தரங்கள் சார்ந்து 50% பலன்களும், அவ்வப்போதைய கோட்சார கிரக நிலைகள் சார்ந்து 50% பலன்களும் என 100% பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், இதில்,\nⅰ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகபலன்கள் சிறப்பாக இருந்து – கோட்சாரப்பலன்களும் சிறப்பாக இருந்தால் 100% நற்பலன்களை அடையலாம்.\nⅱ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகப்பலன்கள் சிறப்பாக இருந்து – கோட்சாரப் பலன்கள் திருப்தியில்லாமல் இருந்தால் 50% நற்பலன்களை மட்டுமே அடையலாம்.\nⅲ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகப்பலன்கள் திருப்தியில்லாமல் – கோட்சாரப் பலன்கள் சிறப்பாகயிருந்தால் 50% நற்பலன்களை மட்டுமே அடையமுடியும்.\nⅳ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகப்பலன்கள் திருப்தியில்லாமல் – கோட்சாரப் பலன்களும் திருப்தியில்லாமல் இருந்தால் 100% திருப்தியில்லாத பலன்களே நடைமுறைக்கு வரும். கூடுதல் கவனத்துடன்/விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.\nஆக, தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டால்.. தவறான எதிர்காலத் திட்டமிடலால் 50% திருப்தியில்லாத பலாபலன்களே நடைமுறைக்கு வரும். தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டில்தான், நம்மையறியாமலே தவறு செய்து வருகிறோம் என்றால்; கோட்சாரம் சார்ந்து எதிர்காலத் திட்டமிடலிலும் சிலர் தெரிந்தே தவறு செய்து திருப்தியில்லாத பலன்களையே அனுபவிக்கின்றனர்.\nஆம்.. பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் விஞ்ஞானிகளாலும் அறிவார்ந்த நிபுணர்களாலும் கணிக்கப்பட்ட பஞ்சாங்கம், கோட்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் திருக்கணிதப் பஞ்சாங்க ரீதியிலான கிரகப்பெயர்ச்சி தேதிக்கும்- ‘பழையன கழிதல்; புதியன புகுதல்’ என்ற உண்மைக்கு மாறாக.. எதிராக.. பழமை.. பழமை என்று பழமைக்கு வக்காலத்து வாங்கி வாதாடிவரும் வாக்கியப் பஞ்சாங்கங்களின் கிரகப்பெயர்ச்சி தேதிக்கும் மாபெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன.\nஇந்த வேறுபாட்டால், எந்த பஞ்சாங்கத்தின் கிரகப்பெயர்ச்சி தேதியை சரியா���து என்று நம்பி, எதிர்காலத் திட்டமிடலை மேற்கொள்வது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டு பலரும் 50% கோட்சாரப் பலன்களிலும் திருப்தியில்லாமல் ஜோதிடத்தையே குறைகூறும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.\nகிரகப்பெயர்ச்சி சார்ந்து விழா எடுத்து ஹோமம்.. யாகம்.. வேள்வி நடத்தும் சில ஜோதிடர்களும்.. புரோகிதர்களும்.. போலி ஆன்மிகவாதிகளும் இரண்டு பஞ்சாங்கங்களின் கிரகப் பெயர்ச்சி சார்ந்தும் ஜாதகர்களை பரிகாரம் செய்யச்செய்து வசூல்வேட்டை நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.\nதசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை என்பது, திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது.\nஎனவே, நாங்கள் astrologytemple.com மேற்கொண்டுள்ள ‘மிகச்சரியான.. துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தர கணக்கீட்டு அட்டவணை’ சீர்திருத்தம் என்பது, நடைமுறையில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் – மிகச்சரியான/ துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடாக அமையும்.\nதற்போது பெரும்பாலான ஜோதிடர்களாலும், கம்ப்யூட்டர் ஜாதகங்களிலும் ஆங்கிலக் காலண்டரைப் பயன்படுத்தியே நடப்பு தசாபுக்தி அந்தரங்கள் கணக்கிடப்படுகிறது.\nசூரிய தசை மொத்தம் 6 வருடம்\nசூரிய புக்தி 3 மாதம் 18 நாட்கள்\nசூரிய தசை வருடம் 6 X 365.25நாட்கள்\nஎனவரும். இது தவறான கணக்கீடாகும். இதில், 3 மாதம் என்பதை 30, 31 நாட்கள் கொண்ட மாதங்களாகக் கணக்கிடாமல் பொத்தாம் பொதுவாக கூட்டல் கணக்கு போல மாதத்தை கூட்டியுள்ளதால் தவறான கணக்கீடாக அமைகிறது என்பதை தாங்களும் அறிவீர்கள்\nபொதுவான தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில் 1 மாதம் என்பது நிரந்தரமாக 30 நாட்கள் மட்டும்தான். ஆனால், ஆங்கிலக் காலண்டரில் 28,29,30, மற்றும் 31 நாட்கள் உள்ள மாதங்களும் வருகின்றன. இத்தகைய மாதங்களின் நாட்களைக் கணக்கிட்டால்தான், மிகச்சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் காலக்கட்டத்தைக் கணக்கிடமுடியும்.\nஇத்தகைய அணுகுமுறையின்படி,சூரியதசை 6 X 360 = 2160 நாட்களைத்தான் 31.8.2011 லிருந்து கூட்டவேண்டும்.\nஇது, எப்படியெனில், 31.8.2011 லிருந்து 2160 நாட்களைக் கூட்டும் போது,\nநாட்கள் என மொத்தம் 2160 ஆவது நாள் 30.7.2017 வருகிறது. இதுதான் மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடாக��ம்.\nதவறான [6X365.25=2191.50 நாட்கள்] தசாபுக்தி அந்தரக்கனக்கீட்டு தேதிக்கும் முன்பாகவே – மிகச்சரியான [6X360=2160 நாட்கள்] நடப்பு தசாபுக்தி அந்தர தேதி முடிந்துவிடும்.\nஒரு ஆண்டுக்கு 360 நாட்களின் படி நடந்து முடிந்த தசாபுக்தி அந்தரங்களுக்கு – ஒரு ஆண்டுக்கு 365.25 நாட்களின் படி தற்போது தான் நடைபெறுகிறது என்று தவறாகக் கணக்கிட்டு பரிகாரம்,வழிபாடு,எதிர்காலத் திட்டமிடல்,முயற்சிகள் மேற்கொண்டால் எப்படி நினைத்தது நடக்கும், எண்ணியது நிறைவேறும்\nதசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில் மிகக் குறைந்த ஆண்டு அளவான சூரியதசைக்கு – மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையின்படியும் – தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையின்படியும் சரியாக 30/31 நாட்கள் வித்தியாசம் வருகிறது.\nபழங்கால தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டின்படியும், நமது மிகச் சரியான/துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையின்படியும் – பிறந்ததேதியிலிருந்து தசாபுக்தி அந்தரம் கணக்கிடும்போது 1 ஆண்டுக்கு 360 நாட்கள் என்பதால் மிகச் சரியான தேதி, நேரத்தில் கணக்கீடு அமையும். தவறான தசாபுக்தி அந்தர கணக்கீட்டு தேதிக்கும் முன்பாகவே, மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தர தேதி முடிந்துவிடும்.\nமிகச் சரியான தசாபுக்தி அந்தரத்தின்படி முன்னரே நடைபெறும் யோக தசா, புக்தி அந்தரங்கள்- பின்னர்தான் நடைமுறைக்கு வரும் என்று தவறான தசாபுக்தி அந்தரம் நம்மை ஏமாற்றிவிடும். அதுபோலவே கெடுதசாபுக்தி அந்தரங்களிலும் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்யாமல் கஷ்ட, நஷ்டங்களை உண்டுபண்ணிவிடும் கவனம்தேவை.\n1 ஆண்டுக்கு 360 நாட்களுக்கும்\n1 ஆண்டுக்கு 365.25 நாட்களுக்கும்\n1 ஆண்டுக்கு 5.25 நாட்கள்\n2 ஆண்டுக்கு 10.50 நாட்கள்\n4 ஆண்டுக்கு 21 நாட்கள்\n8 ஆண்டுக்கு 42 நாட்கள்\n16 ஆண்டுக்கு 84 நாட்கள்\n24 ஆண்டுக்கு 126 நாட்கள்\n32 ஆண்டுக்கு 168 நாட்கள்\n50 ஆண்டுக்கு 262.50 நாட்கள்\n64 ஆண்டுக்கு 336 நாட்கள்\n72 ஆண்டுக்கு 378 நாட்கள்\nதவறான நடப்பு தசா புக்தி அந்தர தேதிக்கும் – மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர தேதிக்கும் மேற்கண்டவாறு நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வித்தியாசங்கள் ஏற்படும்.\nஇப்படியாக ஆண்டுக்கு 5¼ நாட்கள் என்ற அளவில் மிகப்பெரிய வித்தியாசத்தோடு.. தவறான நடப்பு தசாபுக்தி அந்த���த்தைக் கணக்கிட்டு, எதிர்காலத் திட்டமிடலை மேற்கொண்டு செயல்பட்டு வந்தால்.. எப்படி நினைத்தது நடக்கும் எண்ணியது நிறைவேறும்\nஒரு கிரகத்தின் தசையில்.. ஒரு கிரகத்தின் புக்தியின் நடப்பு தேதிகள் மாறுபடுவதுபோல்; ஒரு கிரகத்தின் புத்தியில்.. ஒரு கிரகத்தின் அந்தரம் நடைமுறைக்கு வரும் தேதிகளிலும் – கால அளவிலும் மாறுபாடுகள் உண்டாகும்.\nதசாபுக்தி அந்தர கணக்கீட்டு அட்டவணையின்படி ஜாதககிரக பலன்களை அறியும் போது, ஒவ்வொரு கிரகத்தின் அந்தர கால அளவு நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் – அந்தக் கிரகம் ஜாதகத்தில் அமைந்திருப்பதற்கேற்ப நற்பலன்களையோ/கெடுபலன்களையோத் தரும். ‘அந்தரம்’ தானே என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். நீதிமன்ற நடவடிக்கைகளில் சாட்சியாக இருப்பவரே பிறழ்சாட்சியாக மாறக் கூடிய கட்டாய அசாதாரண சூழ்நிலை ஏற்படும். இதை சாட்சி ‘அந்தர்பல்டி’ அடித்துவிட்டார் என்பார்கள். அதேபோல் யோகமான கிரகங்களின் தசா, புக்தி நடைமுறையில் இருந்தாலும், கெடுபலன் தரக்கூடிய கிரகங்களின் அந்தரம் நடைமுறைக்கு வந்தால் வாழ்க்கைப் பாதையில் நஷ்டங்களும், கஷ்டங்களும் அரங்கேறும்.\nஅதேபோல், கெடுபலன் தரக்கூடிய கிரகங்களின் தசா, புக்திகள் நடைமுறையில் இருந்தாலும் யோக பலன் தரக்கூடிய கிரகங்களின் அந்தரம் நடைமுறைக்கு வந்தால் வாழ்க்கைப் பாதையில் எதிர்பாராத.. நினைத்துக்கூடப் பார்க்காத அனைத்துவகை முன்னேற்றங்களும் அனுபவத்திற்கு வரும்.\nஆக, ஒரு கிரகத்தின் அந்தரத்தின் நடப்பு கால அளவை மிகச் சரியாக………………………….\nஆங்கில காலண்டரின்படிதான்.. இப்படி தவறு ஏற்படுகிறதென்று, தமிழ் ஆண்டின் மாதக் கணக்கில்.. நடப்பு தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கிட்டாலும் அதில் மார்கழி முதலான சில மாதங்கள் 29, நாட்களாகவும், தமிழ் வருடத்தின் மற்ற சில மாதங்கள் 29, 30, 31 மற்றும் 32 நாட்களாகவும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறாக நாட்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கும். எனவே, தமிழ் ஆண்டு மாதக் கணக்கின்படி ‘நடப்பு தசாபுக்தி அந்தரங்களை கணக்கீடு செய்து கொள்கிறேன்’ என்று மேலும் தவறான கணக்கையே எதிர்காலத் திட்டமிடலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஎதிர்காலத்தில் தமிழர் ஆண்டு கணக்கீட்டில் மாதங்களுக்கு நிரந்தர நாட்கள் ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு வரும் போது தமிழ் நாட்காட்டியின் படியும் மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை தயாரிக்க முடியும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டில்.. பயன்பாட்டில் மிகப் பெரிய தவறு இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவது மட்டுமல்ல எங்களது நோக்கம். அத்தகைய தவறிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள -பழமைக்கும்↔புதுமைக்கும் பாலம் கட்டுவது போல், பழங்கால தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு\nஅட்டவணையை<—>தற்கால ஆங்கிலக் காலண்டரின்படி.. காலக் கணிய அறிவியல் தொழில் நுட்பத்தின்படி, மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையைத் தயார் செய்து ஒவ்வொருவருக்கும் வழங்குவதே எங்களின் அஸ்ட்ராலஜி டெம்பிள் டாட் காம்-ன் சீர்திருத்த நோக்கமாகும்.\nதவறான நடப்பு தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கிடுவது போல், தாங்களே மிகச்சரியான/ துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடு அட்டவணை தயார் செய்து விடலாம் என்று எளிதாக.. சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரம் கணக்கிடுவதற்கு அளவு கடந்த பொறுமையும், நிதானமும், 28,29,30, 31 மற்றும் 32 நாட்கள், 360–>365 [365.25] 366 நாட்கள் கொண்ட 1 ஆண்டு என்ற வகையில் மிகப் பெரிய ஒப்புமைப் படுத்தும் ஞாபகசக்தியும், கணிதத் திறமையும் இருக்க வேண்டும். கணக்கீட்டின் இடையில் 1 நாள் எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டாலும், அது தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடாகவே அமைந்துவிடும். இதையெல்லாம்விட 1 ஜாதகத்துக்கு மிகச் சரியான/துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை தயார் செய்யவே நாட்கணக்கில் கால விரையமாகும் என்பதை அறிவீர்கள்.\nஇதனாலேயே, நாங்கள் astrologytemple.com மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையை-காலக்கணிய அறிவியல் தொழில் நுட்பத்தில் வடிவமைத்து மிக மிக எளிதாக அனைவரின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்திருக்கிறோம்.\nஜாதகரின் பிறந்த தேதி[ நாள், மாதம், ஆண்டு],நேரம் [ மணி: நிமிடம்: வினாடி] மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் அதிகபட்சம் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை பல மொழிகளில் கிடைக்கும்16 A4 பக்கங்கள்.\nஇந்த, ‘மிகச் சரியான/துல்லியமான நடப்பு தசா புக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை’ சார்ந்து தவறைக் கண்டுபிடித்ததற்காகவோ , கணினி தொழில் நுட்பத்தில் அட்டவணையாக வடிவமைக்கட்பட்டதற்காகவோ நாங்கள் எந்தவொரு பணமதிப்பும் தங்களிடமிருந்து கோரவில்லை., எதிர்பார்க்கவுமில்லை. இணையதள பராமரிப்பு மற்றும் சேவைக் கட்டணமாக மிகச் சிறிய சன்மானத்தை மட்டும் எதிர்பார்க்கிறோம்.\nமிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தரம் 120 ஆண்டுகளுக்கான அட்டவணையை கணினி அச்சில் பிரதி எடுப்பதற்கும், அதைத் தாங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கும் அஞ்சல் செலவுக்குமாகத்தான் தங்களிடமிருந்து மிகக் குறைந்த சேவைக் கட்டணம் பெறுகிறோம்.\nஒரு முறை எங்களிடமிருந்து பெறும் அல்லது தாங்களாகவே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் மிகச் சரியான துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையை தாங்கள் இணையவெளி முதலான தங்களுக்கு உகந்த, தாங்கள் நம்பும் வகையில் பல ஆண்டுகளுக்குப் பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nகம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பதற்கு பிறந்த தேதி, நேரம், இடம் தேவைப்படுவதை போல்,\nமிகச் சரியான துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை தயார் செய்ய, பிறந்த தேதி, நேரம், ஜாதக இருப்பு தசையின் பெயர் மற்றும் அதில் இருப்பு இருக்கின்ற வருடம், மாதம், நாட்கள், மணி: நிமிடம்: வினாடி [ நாழிகை: விநாழிகை] ஆகிய குறிப்புகளை பதிவு செய்தால்,மிகச் சரியான துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை கிடைத்துவிடும்.மாதிரி அட்டவணையை http://astrologytemple.com/assets/dasaa.pdf -ல் பர்க்கலாம்.\nமிகச் சரியான, துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக்கணக்கீட்டு அட்டவணை 120 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தி ஜோதிடம், ஜாதகரீதியாக தங்களின் எதிர்காலத்திட்டமிடலை சிறப்பாக/திருப்தியளிக்கும் வகையில் நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்..\nகம்ப்யூட்டர் ஜாதகம், திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான\n.. நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை astrologytemple.com-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பல மொழிகளில் கிடைக்கும்.16 A4 பக்கங்கள். இலவச சேவை..உள்ளூர் அ��்சு பிரதி விலை பதிவிறக்க கட்டணத்துடன்@ அதிகபட்ச விலை ரூ 50/-மட்டும். விற்பனைக்கு அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=6&p=56", "date_download": "2020-05-28T07:51:59Z", "digest": "sha1:WRNZCWMRKPEUGHQNXIY4J5NNOL6GTB55", "length": 4432, "nlines": 106, "source_domain": "datainindia.com", "title": "என்னை பற்றி அறிமுகம் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. என்னை பற்றி அறிமுகம்\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nநான் நாமக்கல் மாவட்டம் மோகனூர் இல் இருக்கிறேன். datainindia.com வேலை செய்து கொண்டு இருக்கிறேன்\nRe: என்னை பற்றி அறிமுகம்\nநான் நாமக்கல் -ல் இருக்கிறேன். datainindia.com வேலை செய்து கொண்டு இருக்கிறேன்\nRe: என்னை பற்றி அறிமுகம்\nRe: என்னை பற்றி அறிமுகம்\nஎங்களுடன் இணைந்தமைக்கு நன்றி இனி ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகளில் நீங்களும் எங்களுடன் வருவதற்கு வாழ்த்துக்கள்.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14780", "date_download": "2020-05-28T07:05:08Z", "digest": "sha1:TSW4RHQQSHB5A43WTL3XJQ24L4NRLC45", "length": 9227, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "கொலஸ்ட்ரால் குறைய | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் தோழிகளே என் கண்வருக்கு 2 கொலஸ்ட்ரால் அதிகமாக் இருக்கு LIPIDS (total cholestrol 306.1 mg, HDL cholestrol 38.0 mg, LDL cholestrol 219.5 mg , TRIGLYCERDIES 243.1 MG ,VLDL CHOLESTROL 48.6 MG ) இருக்கு இப்ப இந்தியா வந்திருக்கிறார் இங்க டாக்டரிடம் காமிச்சி மாத்திரை சாப்பிடுகிறார் எந்த வகையான் உணவு முறைகளை கொடுப்பது டாக்டர் இனிமேல் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சப்பிடனும்னு சொல்றாங்க கொலஸ்டரால் குறைய என்ன டயட் கொடுக்க வேண்டும் இப்ப காலையில் ஒரு கப் ஓடஸ் with lite horlicks 11 மணிக்கு fruit ஜீஸ் மதியம் சாதம் மாலை green tea இரவு சப்பாத்தி கொடுக்கிறேன் வேற என்ன உண்வு முறை கொடுக்க வேண்டும் சொல்லுங்கள் ப்ரண்டஸ் how to reduce cholestrol evening வாக்கிங் போறாங்க\nவாக்கிங் மட்டும் போதது, நன்றாக மூச்சு இரைக்கும் மாறு ஜாக்கிங், விரைவான நடை நல்ல பலன் தரும். தண்ணீரில் பட்டை தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி தேன்\nசேர்த்து பருகலாம். மீன் எண்ணெய் மாத்திரை தாருங்கள்.\nதைராய்ட் பரிசோதனை செய்ய சொல்லுங்கள். அதனாலையும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். எப்பொழுதும் சூடான தண்ணீர் பருக சொல்லுங்கள். குறிப்பாக சாப்பிட்டவுடன்\nஎன் கணவருக்கும் கொல்ஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருந்தது. தினமும் கறிவேப்பிலைய ஸூஸ் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்துவிட்டு வாக்கிங் போனார். 30 நாளில் கொலெஸ்ட்ரால் below normal ஆகிவிட்டது. ஸூஸ் குடித்து 1 ம்ணி நேரத்திற்க்கு சூடாகவோ, கூலாகவோ எதுவும் சாப்பிட கூடாது. Try this\nஹாய் பர்வீன்.வால்நட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் நன்கு குறையுமாம்.ட்ரை பண்ணி பாருங்கப்பா.\nகரிவேப்பிலை காலையில் வெரும் வயிற்றில் 25 இலை சாப்பிடவும் இது அனுபவ உண்மை\nசிசேரியனுக்கு பின் வயிறு வலி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/01/blog-post_22.html", "date_download": "2020-05-28T06:33:46Z", "digest": "sha1:5PTYTXY6OIQUKEPHYVZZ2Q7GF2ATYQPG", "length": 55815, "nlines": 601, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பின்னூட்டம் வாங்குவது எப்படி..?", "raw_content": "\n75,000 ஹிட்ஸ்களை தந்த சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் நன்றி..\nபதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதற பல பேர் பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. அது என்ன பதிவெழுதறத்துக்கு வீக் எண்ட் விடுமுறையா.\nஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்���ிலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.\nஎப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.\nபதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.\nசரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. அதை பத்தி பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..\nபதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.\nஅதிலும் அதிஷா, லக்கிலுக், பரிசல் போன்றவர்களின் திரைவிமர்சனம் வெகுவாக மக்களை கவர்திருக்கிறது என்பதும், சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கும் ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.\nசெக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..\nசரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “ஜோதியாய் நிற்கும் பரங்கிமலைன்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..\nஇப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா.. நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.\nஅப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...\nபடிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநன்றிங்க நட்பு ஜமால்.. அது சரி நானும் தான்னா எதுக்கு..\nஓ.. பின்னூட்டமிட்டதுக்கா.. அப்படின்னா என் மானத்தை காத்த காத்தவராயனே.. நீவீர் வாழ்க..\nஏதாவது சொல்லி கொடுப்பீங்கனு பார்த்தா, நல்லா எழுதுங்க பின்னூட்டம் வரும்னு சொல்றீங்க.\nஅது தெரிஞ்சா எழுத மாட்டமா வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)\nநானும் தான் பின்னூட்டம் போட்டாச்சி\n(போட்டாச்சின்னு போட்டிருந்திச்சி அதான் நானும்ன்னு போட்டேன்)\n//அது தெரிஞ்சா எழுத மாட்டமா வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)//\nபோட்டாச்சுங்கண்ணா.நானும் சினிமா பதிவு போட்டாதான் கூட்டம் வருது.தமிலிஷ்ல பாப்புலர் ஆனா கூட்டம் வருது.பின்னூட்டம் வரலைன்னா கஷ்டமாதான் இருக்கு.\nதினமும் பதிவெழுதற பல பேர் பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை.\nஅவ்வ்வ் , அதான் நான், ஞாயிற்று கிழமை போட்ட JKR பற்றிய பதிவுக்கு பின்னுட்டம் அதிகம் வரவில்லையோ\nசங்கர் அண்ணே , போட்டாச்சு, போட்டாச்சு.\nதலைப்பை இப்படி போட்டு விட்டு நாம் பின்னுட்டம் போடலன்னா எப்பிடி\n\\\\ஏதாவது சொல்லி கொடுப்பீங்கனு பார்த்தா, நல்லா எழுதுங்க பின்னூட்டம் வரும்னு சொல்றீங்க.\nஅது தெரிஞ்சா எழுத மாட்டமா வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)\nநானும் தெரிஞ்சுக்கலாம்னு ஆசை ஆசையாய் வந்தேன். சன் டிவி வெளியிட்ட படங்கள் மாதிரி ஏமாத்திட்டீங்களே.\nஹா இப்படியெல்லாம் எழுதி நிறைய பின்னூட்டம் வாங்கிட்டீங்களே, பெரியாள்தான் நீங்க..\n���ிறைய எழுதுங்க... பின்னூட்டமிட காத்துக்கொண்டிருக்கிறோம்..\n//போட்டாச்சுங்கண்ணா.நானும் சினிமா பதிவு போட்டாதான் கூட்டம் வருது.தமிலிஷ்ல பாப்புலர் ஆனா கூட்டம் வருது.பின்னூட்டம் வரலைன்னா கஷ்டமாதான் இருக்கு.//\nஅதனாலததான் இந்த பதிவே.. ரொம்ப நன்றிங்கண்ணா..\n//அவ்வ்வ் , அதான் நான், ஞாயிற்று கிழமை போட்ட JKR பற்றிய பதிவுக்கு பின்னுட்டம் அதிகம் வரவில்லையோ\n//தலைப்பை இப்படி போட்டு விட்டு நாம் பின்னுட்டம் போடலன்னா எப்பிடி//\nபின்னூட்டம் போடறவங்க.. அப்படியே ஓட்டையும் போட்டுட்டு போங்க; மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//நானும் தெரிஞ்சுக்கலாம்னு ஆசை ஆசையாய் வந்தேன்.//\nதலைவா இதுல உள் குத்து ஏதுவுமில்லையே..\n// சன் டிவி வெளியிட்ட படங்கள் மாதிரி ஏமாத்திட்டீங்களே.//\nஅடங் கொக்கா மக்கா.... இப்படி வேற யோசிச்சு கடய காப்பாத்தலாமா\nஓட்டு குத்தியாச்சு, பின்னூட்டம் போட்டாச்சு ஓகேவா சார்..\n\\\\ஏதாவது சொல்லி கொடுப்பீங்கனு பார்த்தா, நல்லா எழுதுங்க பின்னூட்டம் வரும்னு சொல்றீங்க.\nஅது தெரிஞ்சா எழுத மாட்டமா வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க. நல்லா எழுதாம பின்னூட்டம் வாங்கறது எப்படினு ஒரு ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்க :)\nநானும் தெரிஞ்சுக்கலாம்னு ஆசை ஆசையாய் வந்தேன். சன் டிவி வெளியிட்ட படங்கள் மாதிரி ஏமாத்திட்டீங்களே.//\nஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு இட்டுக்கிறேன்...\n//அடங் கொக்கா மக்கா.... இப்படி வேற யோசிச்சு கடய காப்பாத்தலாமா\nஓட்டு குத்தியாச்சு, பின்னூட்டம் போட்டாச்சு ஓகேவா சார்..//\nபின்னே கடய காப்பாத்த என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு..\n/*ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு*/\n/*பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்..*/\nஅணானிகளை ஒதுக்கிய உங்களுக்கு எனது கண்டனங்கள்.\n/*பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.*/\nஆமா. தமிழர்களாச்சே.... அத்தனையையும் படிச்சிபுட்டு, \"தமிழர்கள் சினிமா பின்னாலேயே அலைபவர்கள், திருந்தவே மாட்டார்கள்\" என்று வேற பின்னூட்டம் இட்டிருப்பார்களே, அவர்கள் பச்சை தமிழர்கள்.\n/*சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும்*/\n/*அவரின் விமர்சனங்களுக்கும் ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி. */\nஅட விடுங்க ... பொருளாதார தேக்க நிலை காரணமா வேலை இல்லாம இருந்திருப்பான்... பொழுது போகாம அந்த பக்கம் ஏட்டி பார்த்திருப்பான்.. இதெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு\n//நிறைய எழுதுங்க... பின்னூட்டமிட காத்துக்கொண்டிருக்கிறோம்.//\nரொம்ப நன்றி அபு.. நிச்சயமாய் இந்த மாதிரி மொக்கையில்லாம எழுத முயற்சிக்கிறேன்.\n//ஆமா. தமிழர்களாச்சே.... அத்தனையையும் படிச்சிபுட்டு, \"தமிழர்கள் சினிமா பின்னாலேயே அலைபவர்கள், திருந்தவே மாட்டார்கள்\" என்று வேற பின்னூட்டம் இட்டிருப்பார்களே, அவர்கள் பச்சை தமிழர்கள்.//\n/*நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.*/\nநல்ல வேளை, எங்களையே நீங்க பாட்டு எழுத சொல்லலை... சொல்லி இருந்தீங்க...\n//அணானிகளை ஒதுக்கிய உங்களுக்கு எனது கண்டனங்கள்.//\nஅவங்களே தங்களுக்கு பேர் புகழ் வாணாங்கற்பபோ.. நாம எதுக்குங்க..\n//அட விடுங்க ... பொருளாதார தேக்க நிலை காரணமா வேலை இல்லாம இருந்திருப்பான்... பொழுது போகாம அந்த பக்கம் ஏட்டி பார்த்திருப்பான்.. இதெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு//\nஅட இப்படித்தான் வந்திருக்காய்ங்களோ..// நானும் ரொம்பத்தான் சந்தோசப்பட்டுட்டேன்ன்...\nஇவ்வளோ நாள் சும்மா வந்து படிச்சிட்டு போய்விடுவேன். இன்று முதல் முதலாக ஓட்டும் போட்டு விட்டேன். பின்னூட்டமும் அளித்து விட்டேன். இது தொடரும். ஆங் சொல்ல மறந்து விட்டேனே. உங்கள் ஒவ்வொரு பதிவும் சூப்பர்..\n/*நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.*/\nஅடப்பாவமே... நானும் என்னமோ ஏதோ சொல்ல போறீங்கன்ணு நினச்சு வந்தா, இப்படி சொல்லீட்டிங்க...\n3 மணி நேரம் வெட்டு, குத்து, காட்டன் டையலாக் அதாங்க பஞ்சு வசனம் என்று மொக்கைய போட்டுட்டு, நம்மளை ஹிம்சை செஞ்சிட்டு அஹிம்சை நல்லதுண்னு சொல்ற மாதிரி சொல்லீட்டிங்க...ஹூ....ம்.... நல்ல எதிர்காலம் இருக்கிறது, உங்களுக்கு திரை உலகிலும், அப்புறம் அரசியலிலும். வாழ்க.\nரொம்ப நன்றி கோவாலு.. நீங்க நம்ம பக்கம் வந்ததுக்கும், உங்க மேலான கருத்துக்கும்.\n நாங்க சொல்றதையே நீங்களும் சொல்றீங்க...\n//இவ்வளோ நாள் சும்மா வந்து படிச்சிட்டு போய்விடுவேன். இன்று முதல் முதலாக ஓட்டும் போட்டு விட்டேன். பின்னூட்டமும் அளித்து விட்டேன். இது தொடரும். ஆங் சொல்ல மறந���து விட்டேனே. உங்கள் ஒவ்வொரு பதிவும் சூப்பர்..//\nஅதானே பார்த்தேன்.. பாருங்க நையாண்டி.. நிசமாவே படிக்கிறாங்களாம். ரொம்ப நன்றிங்க ராஜாராம்.. உங்கள் வருகைக்கும், பின்னூட்டதிற்க்கும், ஓட்டுக்கும், உங்களை போன்றவர்களின் பாராட்டும், தட்டி கொடுத்தலுமே.. எங்களை போன்றவர்களுக்கு டானிக்.\n//அடப்பாவமே... நானும் என்னமோ ஏதோ சொல்ல போறீங்கன்ணு நினச்சு வந்தா, இப்படி சொல்லீட்டிங்க...\n3 மணி நேரம் வெட்டு, குத்து, காட்டன் டையலாக் அதாங்க பஞ்சு வசனம் என்று மொக்கைய போட்டுட்டு, நம்மளை ஹிம்சை செஞ்சிட்டு அஹிம்சை நல்லதுண்னு சொல்ற மாதிரி சொல்லீட்டிங்க...ஹூ....ம்.... நல்ல எதிர்காலம் இருக்கிறது, உங்களுக்கு திரை உலகிலும், அப்புறம் அரசியலிலும். வாழ்க.//\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நையாண்டி.. அது சரி எங்கிருந்துய்யா வருது இந்த மாதிரி நையாண்டிங்க எல்லாம். சும்மா பிச்சு உதர்றீங்க..\n/*இவ்வளோ நாள் சும்மா வந்து படிச்சிட்டு போய்விடுவேன். இன்று முதல் முதலாக ஓட்டும் போட்டு விட்டேன். பின்னூட்டமும் அளித்து விட்டேன். இது தொடரும். ஆங் சொல்ல மறந்து விட்டேனே. உங்கள் ஒவ்வொரு பதிவும் சூப்பர்..//\nஇப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே எங்க உடம்ப ரணகளமா ஆக்குறாங்கலே....\nஉங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் நண்பரே. ஒரு பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இடுவதும், இடாமல் இருப்பதும், அவர்கள் அவர்கள் உரிமை என்றாலும், அந்த பதிவினை எழுதிய அன்பருக்கு ஒரு நன்றி, இல்லை என்றால் ஒரு கொட்டு, தெரிவிக்கவாவது பின்னோட்டம் இடுவது ஒரு நல்ல பழக்கம். தாங்களே ஒரு வலைபூ தொடங்கி அதற்க்கு பின்னூட்டம் எதிர்பார்த்து ஏங்கும் போது தான், அவர்களுக்கும் அது புரியும்.\nஅதே நேரம், இப்போதைய பெரிய வலைபூ எழுத்தாளர்கள் தங்கள் பதிவினில் வரும் பின்னூடத்திற்கு பதில் இடாமல் ஒதுக்குவதும் ஒரு மிக பெரிய குற்றம். அவர்கள் பிரபலமடைந்ததால் வேலை பளூ அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களை பிரபலமடைய வைத்த அந்த பின்னூட்ட அன்பர்களை அவர்கள் ஒடுக்குவது, அவர்கள் புகழ் மங்க ஒரு காரணமாக கூடாது. அந்த விசயத்தில் இவ்வளவு பெயர் வாங்கியும், தாங்கள் இன்னும் ஒவ்வொரு பின்னோடத்திர்க்கும் பதில் இடுவதற்கு பாராட்டுக்களை பெற்று கொள்ளுங்கள்.\n// நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்ட���் வரும்.//\nஉண்மை உண்மை. இதே கொள்கையுடன் தான் நான் என்னுடைய வலைபயனத்தை சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன்.\nநான் பின்னூட்டம் இடுகிறேன். வந்துட்டோம்ல\nநானும் ஒரு வோட் போட்டிருக்கேன்.\nஓட்டு போட்டோம்.. பின்னூட்டமும் போட்டோம்.. அது சரி கேபிள் தளியாப்பில ஆசை காட்டி எங்களுக்கு வயர் விட்டுட்டீங்களே..\nஅது சரி பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காத பிரபல பதிவர்கள் யாருன்னு சொல்லி இருந்தீங்கன்னு சொன்ன இன்னும் ஹிட்ஸ் எகிறி, பின்னூட்டமும் பிச்சுக் கொண்டு போயிருக்கும்.. ;)\n//இப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே எங்க உடம்ப ரணகளமா ஆக்குறாங்கலே....\n//உண்மை உண்மை. இதே கொள்கையுடன் தான் நான் என்னுடைய வலைபயனத்தை சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன்.//\nமென்மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.. ரபீக்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறிய கருத்துகளுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்..\n//நானும் ஒரு வோட் போட்டிருக்கேன்.\nரொம்பவும் நன்றி அன்பு.. உங்க அன்புக்கும், ஒட்டுக்கும்,\nஅதானே.. மோனி.. நல்ல தமாசு.. நன்றி..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//அது சரி பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காத பிரபல பதிவர்கள் யாருன்னு சொல்லி இருந்தீங்கன்னு சொன்ன இன்னும் ஹிட்ஸ் எகிறி, பின்னூட்டமும் பிச்சுக் கொண்டு போயிருக்கும்.. ;)//\nபின்னூட்டமிடறவங்க எல்லாருக்கும் அது யாருன்னு தெரியும்.. அங்க தானே நம்ம பதிவை பத்தி வாசகர்கள் யோசிச்சிகிட்டே யிருப்பாங்க.. (அப்பாடி.ஒரு வழியா தப்பிச்சாச்சு)\nநன்றி லோஷன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nமிக்க நன்றி சுப்பு.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்\nஅருமையான.. சரியான பின்னூட்டம் .. நன்றி அக்னி.. அது சரி படம்நல்லாயிருந்துச்சா..\nஆச்சரியமா நானும் இந்த கமனாட்டிங்கள பத்தி, சாரி, கமண்ட்டாளிங்க பத்தி ஒரு இடுகை இட்டிருக்கிறேன். இஸ்திகினு வந்து படிங்க இங்கே: http://www.sathyamurthy.com/2008/12/21/commenters-how-important-are-they-for-blog-authors/\nவந்தேன்,ஆனால் இது மாதிரி கூட எனக்கு எழுத வராது அதனால் பிழைத்து போகட்டும் என்று விட்டு விட்டேன் .ஐயோ ஐயோ \nபலே பலே அருமையான பின்னூட்ட பதிவு..\n/*நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.*/\nநல்ல வேளை, எங்களையே நீங்க பாட்டு எழுத சொல்லலை... சொல்லி இருந்தீங்க...\nஇது முன்னமே உங்க பதிவுல படிச்ச மாதிரி இருக்கே.. ::)))\nஅதான் ஏற்கனவே 63 , இப்ப என்னுடையதையும் சேர்த்து 64 பின்னூட்டங்கள்..இந்த மொக்கைக்கு இது போதுமே.. :)\nஆனால் பதிவு எழுதுவது மிகவும் கஷ்டமானது என்பது வாஸ்தவ்ம் தான்..\nஎழுத முன்னம் என்னவோ நிறைய எழுத இருப்பது போல தோன்றும். தட்டச்ச உட்கார்ந்தால் வெட்ட வெளி பொட்டலில் கொண்டு போய் விட்டது போல் வெறிச்சென்று இருக்கும்.. :(\nபடித்து விட்டு கண்டிப்பாய் பின்னூட்டமிடுகிறேன். வந்து என் மானத்தை காப்பாற்றியதற்கு ந்ன்றிகள் பல சத்யமூர்த்தி\nமிக்க நன்றி ராம சுப்ரமணிய சர்மா.. நான் எல்லாவிதமான கருத்துகளையும் வரவேற்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nபரிசல் டச்.. மிக்க நன்றி பரிசல்..\nவந்தேன்,ஆனால் இது மாதிரி கூட எனக்கு எழுத வராது அதனால் பிழைத்து போகட்டும் என்று விட்டு விட்டேன் .ஐயோ ஐயோ \nமிக்க நன்றி முத்து.. நீங்க திட்டினாலும் பரவாயில்லை.. முதல் முறையா வந்து பின்னூட்டமிட்டதக்கு நன்றிகள் பல.\n//பலே பலே அருமையான பின்னூட்ட பதிவு..//\nரொம்ப நன்றிங்க வினோத் கவுதம்..\n//அதான் ஏற்கனவே 63 , இப்ப என்னுடையதையும் சேர்த்து 64 பின்னூட்டங்கள்..இந்த மொக்கைக்கு இது போதுமே.. :)//\n 75,000 ஹிட்ஸ் வந்ததுக்கு, அட்லீஸ்ட் 75 பின்னூட்டமாவது வாணாம்..>\n// செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. //\n//சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.//\nஅந்த மாதிரி பெரிய பதிவர்களுக்கு நான் பின்னூட்டமே இடுவதில்லை....\nஅட கஸ்டமே... படத்தை பார்த்துட்டு விழுந்தடிச்சி வந்தேன். இவ்ளோ மொக்கையா இருக்கும்னு நினைச்சி பாக்கல சாமி\n//அந்த மாதிரி பெரிய பதிவர்களுக்கு நான் பின்னூட்டமே இடுவதில்லை....//\n//சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை//\nநீங்க சொல்ற அந்த பெரிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போடறத நான் எப்பவோ நிறுத்திட்டேன்....அடுத்த கட்டமா அவங்களோட பதிவுகளையும் படிக்கறதை நிறுத்தலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்....சாருவோட பதிவ படிக்கறத நிறுத்தன மாதிரி\nசேச்சே.. அப்படியெல்லாம் இலலை.. அவர்கள் மற்ற பதிவர்களையெல்லாம் தொடர்ந்து படிப்பதாலும், ஆணிபுடுங்குவதில் பிஸியாய் இருப்பதாலும் கூட இருக்கலாம்.. நான் கேட்பதெல்லாம் எழுதுற நேரத்துல இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும்னுதான்.\nஅனைத்தும் உண்மை.. உண்மை தவிர வேறில்லை..\nஒரு பின்னூட்டத்தில் \"நமீதாவும் உலக சினிமாவும்\" போட்டாதான் மக்கள் உள்ளே வருவாங்கன்னு அப்படின்னு சொல்ல போக அதற்கே ஒரு பதிவிட்டுவிட்டார் ஒருவர்.\nஇதற்கு பெயர்காரண நன்றி வேற..\nநானும் விசயம் இருக்கோன்னு பார்த்துட்டே வந்தா, இப்படி மொக்க போட்டிருக்கீங்களே சரிசரி,,, பின்னூட்டம் வாங்குவது எப்படின்னு சொல்லியே 80 பின்னூட்டம் வாங்கிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்...\nஇப்படி சொல்லியே 80 பின்னூட்டம் வாங்கிட்டீங்க....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nகாதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்\nசாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா ...\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-28T06:32:39Z", "digest": "sha1:OBRK5KX7HRALCUJYGC4Y4NGZH2TCQTJN", "length": 12654, "nlines": 124, "source_domain": "www.ilakku.org", "title": "யாழ் கமநல சேவைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல். | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் யாழ் கமநல சேவைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்.\nயாழ் கமநல சேவைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக 7500 வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் 0.25g கத்தரி, 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயிற்றை (ஒவ்வொன்றிலும் 25-30 விதைகள் ) மற்றும் 3g அவரை (8-10 விதைகள் )அடங்கிய பொதி ரூபா.20 வீதம் வழங்கப்படும் .எனவே அர்வமுள்ளவர்கள் தங்களது பெயர்,முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கமநல சேவைகள் நிலையத்தின் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்��ு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைத்து விதைப்பைக்கற்றுக்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவ்விதைகளுக்கு மேலதிகமாக வேறு விதைகள் மற்றும் நாற்றுக்கள் தேவைப்படின் இயலுமானவரை அவற்றினை வழங்க கமநல சேவைகள் நிலையங்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\n5.\tபுங்குடுதீவு – 0776578125\n16. மாவட்ட அலுவலகம் – 0703503900\nPrevious articleஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியாவின் நிலவரம்.\nNext articleவவுனியாவில் இலவசமாக மரக்கறி வினியோகம்\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nமுகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nமுகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் ���னத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nதிடீரென மயங்கி விழுந்த 41 மாணவர்கள்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/author/arthy/page/3/", "date_download": "2020-05-28T07:18:50Z", "digest": "sha1:U4AIKV2FB2TMO3BF2NDPVL7E2RPCIIHZ", "length": 6639, "nlines": 93, "source_domain": "www.ilakku.org", "title": "ஆர்த்தி | இலக்கு இணையம் | Page 3", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு\nநீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்\nநீதிக்கான போரில் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது – ஜஸ்மின் சூக்கா\nஒற்றுமையே எமது பலம் என்ற சிந்தனையுடன் இணைந்து பணியாற்றுவோம்\nதமிழர் தரப்பு அரசியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் – ...\nதமிழ் இனப்படுகொலை நினைவு நாள் ஒற்றுமையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்\nவீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ. நெடுமாறன்\nமே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் -அனைத்துலக...\n11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்\nகொரோனா வைரசுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு உதவி\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத��தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8433", "date_download": "2020-05-28T07:46:18Z", "digest": "sha1:NEAEXZLVCVXBHL4KRTY5MVU4FNA3IOKO", "length": 26718, "nlines": 91, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - வாழ்வென்பது....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வித்யா சுப்ரமண்யம் | மார்ச் 2013 |\nகைபேசியில் சுபத்ராவின் முகத்தோடு, குழலிசையும் ஒலிக்க, அருண் அதை வெறித்துப் பார்த்தான். அது மீண்டும் மீண்டும் இசைத்தது. நேற்றுவரை பாய்ந்து எடுத்து காதலோடு பேசியவன், இன்று மௌனமாயிருந்தான். நாலைந்து முறை அது அழைத்துவிட்டு ஓய்ந்தது.\nசற்று நேரத்தில் வீட்டுத் தொலைபேசி அடித்தது. அவளாகத்தான் இருக்கும். கீழே அம்மா எடுத்திருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அம்மா அவன் அறைக்கு வந்தாள். தூங்குவது போல் பாவனை செய்தான் அவன்.\n சுபத்ரா போன் பண்ணினாளாம். நீ எடுக்கலயாம் எடுத்துப் பேசுடா அவ லைன்ல இருக்கா பார்.\"\n உங்க ரெண்டு பேர்க்கும் ஏதாவது பிரச்சனையா\n\"அதெல்லாம் இல்ல நீ போ\" அவன் திரும்பி படுத்தான்.\nசற்று பொறுத்து மொபைலில் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் படித்தான்.\n\"சிவில் சர்விஸ் ரிசல்ட் வந்திருக்கு அருண். நான் செலக்ட் ஆகிட்டேன்.\"\nஎவ்வளவு திமிர். நான் தோற்றது தெரியாமலா இருந்திருக்கும் அது குறித்துக் கொஞ்சமும் வருத்தப்படாமல் தன் வெற்றியைக் கொண்டாடுகிறாள் அது குறித்துக் கொஞ்சமும் வருத்தப்படாமல் தன் வெற்றியைக் கொண்டாடுகிறாள் அவன் வெறுப்போடு மொபைலை வைத்தான். பதில் அனுப்பவில்லை.\nபள்ளிப் பருவத்துக் காதல் கல்லூரியிலும் தழைத்து வளர, இரு குடும்பமும் அவர்களது காதலை அங்கீகரித்து, மகிழ்ச்சியோடு மணநாள் நிச்சயித்திருந்தது. இருவரும�� பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி படிப்பில் நம்பர் ஒன்தான். ஆளுக்கு இரண்டு தங்க மெடல்கள் வாங்கியிருந்தார்கள். எம்.பி.ஏ. முடித்ததும் சிவில் சர்வீஸ் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.\n\"ஒரு வீட்டுல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஐ.ஏ.எஸ். ஆகப் போறோம். நம்ப மரியாதை எங்கயோ போய்டும் இல்ல\n\"அதுலயும் ஒரு கஷ்டம் இருக்கு. ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்க்க முடியுமான்றது சந்தேகம்.\"\n\"கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுட்டா அப்பறம் ஒரே இடத்துல கூட இருக்கலாம்.\"\n உன்ன மாதிரி ஒரு பெண், என்ன மாதிரி ஒரு பையன். ரெண்டுத்தையும் உங்கம்மாவும் எங்கம்மாவும் பார்த்துப்பாங்க.\"\n\"அதுகளையும் ஐ.ஏ.எஸ். ஆக்கிடணும். நல்லார்க்கும் இல்ல\nஇருவரும் நிறையக் கனவு கண்டார்கள், ஆனால் அதில் ஒரு பகுதிதான் பலித்திருக்கிறது. பெண் ஜெயித்து ஆண் தோற்பது மிகவும் துக்கமானது. அவனால் இதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவன் வென்று அவள் தோற்றிருந்தால் அவள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியாக இருப்பதும் மதிப்பிற்குரியதுதானே\nஆனால் கணக்கு தவறிவிட்டது. அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையையும் ஐ.ஏ.எஸ். கனவில் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த முறை முயன்றால் வெற்றி கிடைத்துவிடும். ஆனால் பணியில் அவள் அவனைவிட சீனியாராகி விடுவாள். ஒரு வேளை அடுத்த முறையும் தோற்றுவிட்டால். தலை நிமிர்ந்து நடக்கமுடியாது. வீட்டுக்குள்ளேயே ஏளனப் பார்வைகள் எழும்பும். அவன் எழுதவே இல்லை என்றால் வேறு. எழுதித் தோற்பது என்பது மதிப்பைக் குறைத்து விடும்.\nஒரு மிகப் பெரிய வாய்ப்பு தனக்குக் கை நழுவிப் போனதைவிட, அது அவளுக்குக் கிடைத்திருப்பது, அவனது மன உளைச்சலை அதிகரித்தது. வெளி உலகத்தைக் காணக்கூடப் பிடிக்காமல் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தான் அவன்.\nமாடிப்படியில் காலடி சப்தம் கேட்டது. அம்மா என நினைத்தவன் உள்ளே வந்த உருவத்தைக் கண்டதும் திகைத்தான். சுபத்ராதான். அவளை அவன் எதிர்பார்க்கவில்லை.\nஅவள் வெற்றிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால் பொறாமை என்றாகி விடும். \"வாழ்த்துக்கள்.\" அவன் மெல்லிய புன்னகையோடு சொன்னான்.\n\" அவள் கவலையோடு தொட்டுப் பார்த்தாள்.\n\"பொய். நீ அப்செட் ஆயிருக்க. அதனால் என்ன அருண். அடுத்த முறை நிச்சயம் ஜெயிக்கப் போற.\"\n\"அதுவரை உனக்கு டவாலி உத்தியோகம் பார்க்கச் சொல்றயா\" அவன் வெடுக்கெனக் கேட்க அந்த வார்த்தைகளில் வெளிப்பட்ட அனலில் அவள் ஒரு விநாடி திகைத்துப் போனாள்.\n ஏன் இவ்ளோ நெகடிவா பேசற\n\"வேற எப்டி பேசச் சொல்ற. இந்தக் கடவுளுக்கு கண்ணே கிடையாது. உன்னைவிட நா எந்த விதத்துல அறிவுல குறைஞ்சவன் எங்கயோ ஏதோ தப்பு நடந்திருக்கு. அதான் நா செலக்ட் ஆகல.\"\n\"இதுக்கு எதுக்கு கடவுள இழுக்கற அருண்\n\"ஏதோ ஒரு முட்டாளைக் கொண்டு என பேரை ரிஜக்ட் பண்ண வெச்சிருக்கானே அதான் அப்டி சொன்னேன்.\"\n\"கமான் அருண். உன் புத்திக்கு நீ கோடி கோடியா சம்பாதிக்கலாம். நமக்கு முன்னாடி ஏகப்பட்ட பாதைகள் இருக்கு.\"\n\"உனக்கென்ன பாஸ் பண்ணிட்ட சந்தோஷத்துல உபதேசத்தை அள்ளி விடுவ.\"\nசுபத்ரா அவனை உற்றுப் பார்த்தாள். இது தாழ்வு மன நிலையில் வரும் வார்த்தையா. அல்லது பொறாமையில் பொங்கும் குதர்க்கமா அவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டான், அவள் மன ஓட்டம் புரிந்ததுபோல்.\n என்ன நினைத்துக் கொள்வாள் அவள் வெற்றி தோல்வி என்பது வாழ்ககையில் சகஜம்தானே. தான் தோற்றதற்கு இவளா காரணம் வெற்றி தோல்வி என்பது வாழ்ககையில் சகஜம்தானே. தான் தோற்றதற்கு இவளா காரணம் எதற்கு இவளிடம் வெறுப்பைக் காட்டுகிறேன் எதற்கு இவளிடம் வெறுப்பைக் காட்டுகிறேன் நான் இவ்வளவு மோசமா ஒரு தோல்வி வந்ததும் உள்ளே இருக்கும் மிருகம் மேலே வந்து விடுமா அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். தொண்டையில் ஏதோ அடைத்தது.\nசுபத்ரா அவனை இரக்கத்தோடு பார்த்தாள். பாவம் தோல்வி கொடுத்த அதிர்ச்சியில் பேசுகிறான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.\n\"நாம் வெளில போயிட்டு வரலாம் வாயேன் அருண்.\"\n\"நா வரல. என்னைக் கொஞ்சம் தனியா விட்டுட்டு கிளம்பு சுபத்ரா.\"\n\"இதோட எல்லாம் முடிஞ்சுட்டதா ஏன் சோர்ந்து போற நீ இப்டி டல்லா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு. நா பாஸ் பண்ணினது எப்டி எதிர்பாராததோ அதே மாதிரி நீ செலெக்ட் ஆகாததும் எதிர்பாராததுதான். இதனால் நா ரொம்ப புத்திசாலின்னோ நீ முட்டாள்னோ அர்த்தமில்ல.\"\n\"நா பச்சக் குழந்தையில்ல சமாதானம் சொல்ல. மேல மேல பேசி என்னை எரிச்சல் படுத்தாதே.\"\nசுபத்ரா சற்றே வேதனையோடு வேறு வழியின்றி கிளம்பினாள்.\nமனிதன் போடும் சில கணக்குகள் பிழையாகும்போது சந்தோஷம் எப்படி வடிந்துவிடுகிறது இருவர���ம் தேர்வாகியிருந்தால் இந்நேரம் எவ்வளவு உற்சாகமாகி இருப்பான். ஏன் தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்ளவில்லை அவன் இருவரும் தேர்வாகியிருந்தால் இந்நேரம் எவ்வளவு உற்சாகமாகி இருப்பான். ஏன் தோல்வியைத் தாங்கும் வலிமையை அதிகரித்துக் கொள்ளவில்லை அவன் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படி என்று எடுத்துக் கொண்டால் ஏன் துக்கமும் தன்னிரக்கமும் மன உளைச்சலும் ஏற்படப் போகிறது. போகட்டும், இந்த வரைக்கும் உள்ளொன்று, புறமொன்று என்றில்லாமல் தன் குமுறல்களை வெளிப்படையாய் கொட்டினானே. நான்கைந்து நாளில் எல்லாம் சரியாகி விடும, யோசிக்க யோசிக்க மனசு தெளியும். தெளியும்போது அவனே பேசுவான்.. கீழே இறங்கி வந்தாள் அவள்.\n\"என்ன ஆச்சு சுபா அவனுக்கு. ஏன் இப்டி மூட் அவுட் ஆகி இருக்கான் ஏன் இப்டி மூட் அவுட் ஆகி இருக்கான்\nஅவள் சிவில் சர்வீஸ் முடிவுகளைச் சொன்னாள். அவன் தாயின் முகமும் சற்றே மாறியது. அப்டியா என்றாள் சுரத்தில்லாமல்.\n\"அவனுக்கு எப்பவும் அதிர்ஷ்டம் கொஞ்சம் கம்மிதான். இந்த காலத்துல மூளைக்கு எங்கே மதிப்பிருக்கு அதான் இப்டி வாடிப் போயிருக்கானா அதான் இப்டி வாடிப் போயிருக்கானா இவன் புத்திசாலித்தனத்தை சோதிக்க அங்க சரியான ஆள் இல்லையோ என்னமோ இவன் புத்திசாலித்தனத்தை சோதிக்க அங்க சரியான ஆள் இல்லையோ என்னமோ\nசுபத்ரா என்ன சொல்வதென புரியாது திகைத்தாள். தன் வெற்றிக்கு மகிழக்கூட முடியாமல் வீட்டுக்கு வந்தாள். ஆண் தோற்று, பெண் ஜெயிப்பதை பெண்ணே விரும்ப மாட்டாளா\nவீடு உற்சாகமாயிருந்தது. அவள் பயிற்சிக்கு செல்வதற்கு முன் திருமணத்தை முடித்துவிட்டால் நல்லது என நினைத்தது.\n\"அப்பா இப்போ கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்.\"\n\"அருண் செலக்ட் ஆகலப்பா. இப்போ போய் பேசினா அவங்க எப்டி எடுத்துப்பாங்கன்னு தெரியல.\"\n\"இதுல என்னம்மா இருக்கு. நீ பாஸ் ஆனதுல அவனை விட யார் சந்தோஷப்படப் போறாங்க. தவிர அடுத்த வாட்டி எழுதி அவனும் செலக்ட் ஆகிடப் போறான். நா போய் நாளைக்கு பேசிட்டு வரேன்.\"\nஅன்றிரவு அருண் அவளுக்கு போன் செய்தான்.\n\"உங்கப்பா நாளைக்கு வர்றதா சொன்னாராம்\n\"வேண்டாம்னு சொல்லு சுபி. கல்யாணம் செய்துக்கற மனநிலையில் நா இப்போ இல்ல.\"\n\"அதையும் இதையும் ஏன் முடிச்சு போடற அருண் கண்டிப்பா நீ அடுத்த வருஷம் செலக்ட் ஆகத்தான் போற. எனக்கு ந��்பிக்கை இருக்கு.\"\n\"அப்போ அதுவரை காத்திரு. ஒரு வேளை மறுபடியும் ரிசல்ட் எனக்கு சரியா வரலன்னா நீ வேற ஒரு ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் செய்துக்கோ.\"\n\"பைத்தியம் மாதிரி பேசாதே அருண். இதுக்கா நாம இவ்ளோ காலம் காதலிச்சோம் உன்னைத்தவிர வேற யாரும் எனக்குப் புருஷனாக முடியாது.\"\n\"ஒருவேளை நா மறுபடியும் தோத்துட்டேன்னு வையி. என்னால ஒரு ஐ.ஏ.எஸ்.-க்கு புருஷனா இருக்க முடியாது.\"\n\"எதையுமே பாஸிடிவா யோசிக்க மாட்டயா நீ\n‘இதுநாள் வரை பாசிடிவாதான் இருந்தேன். எப்போ புத்திக்கு மதிப்பில்லாம போச்சோ அப்பறம் வேற எப்டி யோசிக்கறது\n\"சரி உன் வழிக்கே நானும் வரேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதையும் மீறி நீ சொல்றபடி நடந்துச்சுன்னா நா என் வேலையை ராஜினாமா பண்ணிடறேன். போதுமா உன்னைவிட எனக்கு அது முக்கியமில்ல\" அவள் சொல்ல, அருண் போனை வைத்தான். பின்னால் நிழலாடத் திரும்பினான்.\nஅவனையே பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தார் அப்பா.\n நா உன்னை புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா சிவில் சர்வீஸ்ல மட்டுமில்ல, வாழ்க்கைலயும் தோற்கப் போற அடிமுட்டாள் நீன்னு இப்போதான் புரியுது.\"\n\" அவன் புருவம் சுருங்கக் கேட்டான்\n\"உன் இடத்துல நா இருந்தா இந்நேரம் என்ன செய்திருப்பேன் தெரியுமா நா செலக்ட் ஆகாட்டி என்ன, சுபத்ரா ஐ.ஏ.எஸ். ஆனதுல எனக்கு அளவுகடந்த சந்தோஷம்னு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடி இருப்பேன். தன் தோல்வியை நினைச்சு துவண்டு போறதைவிட மத்தவங்க வெற்றியில் சந்தோஷப்படறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்டா அருண். உன்னை நான் சரியா வளர்க்கலயோன்னு தோணுது. உன்னைத் தெரியாமலே உனக்குள்ள ஒரு மேல் ஷாவனிஸ்ட் இருக்கான். அதான் உன் காதலியின் வெற்றியை உன்னால ஏத்துக்க முடியல. இது ஒரு சின்னச் சறுக்கல்தான். உன் வெற்றி தோல்வி உன் நம்பிக்கைலதான் இருக்கு. அவ தன் ஐ.ஏ.எஸ். பதவியை உனக்காகத் தூக்கி எறிஞ்சா, அது அவ மதிப்பை இன்னும் கூட்டும். ஆனா உன் மதிப்பு பாதாளத்துக்குப் போய்டும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் மனசு குத்தும். அவ உன்னைவிட உசத்தியா உன் கண்ணுக்கே தெரிய ஆரம்பிச்சுடுவா. உணமையில் அப்போதான் நீ அவளோட வாழ ரொம்ப கஷ்டப்படுவ. நீ ஐ.ஏ.எஸ். ஆனாலும் ஆகாட்டியும் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும் உன்கிட்டதான் இருக்கு. பரந்த மனசு ���ருக்கறவனுக்கு உலகமே உள்ளுக்குள்ள இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்ன புள்ளியில் சுருங்கிப் போய்டும். நீ சுருங்கிப் போகப் போறயா நா செலக்ட் ஆகாட்டி என்ன, சுபத்ரா ஐ.ஏ.எஸ். ஆனதுல எனக்கு அளவுகடந்த சந்தோஷம்னு ஊர் முழுக்க ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடி இருப்பேன். தன் தோல்வியை நினைச்சு துவண்டு போறதைவிட மத்தவங்க வெற்றியில் சந்தோஷப்படறதுதான் நல்ல மனுஷனுக்கு அடையாளம். அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்டா அருண். உன்னை நான் சரியா வளர்க்கலயோன்னு தோணுது. உன்னைத் தெரியாமலே உனக்குள்ள ஒரு மேல் ஷாவனிஸ்ட் இருக்கான். அதான் உன் காதலியின் வெற்றியை உன்னால ஏத்துக்க முடியல. இது ஒரு சின்னச் சறுக்கல்தான். உன் வெற்றி தோல்வி உன் நம்பிக்கைலதான் இருக்கு. அவ தன் ஐ.ஏ.எஸ். பதவியை உனக்காகத் தூக்கி எறிஞ்சா, அது அவ மதிப்பை இன்னும் கூட்டும். ஆனா உன் மதிப்பு பாதாளத்துக்குப் போய்டும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் மனசு குத்தும். அவ உன்னைவிட உசத்தியா உன் கண்ணுக்கே தெரிய ஆரம்பிச்சுடுவா. உணமையில் அப்போதான் நீ அவளோட வாழ ரொம்ப கஷ்டப்படுவ. நீ ஐ.ஏ.எஸ். ஆனாலும் ஆகாட்டியும் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமும் உன்கிட்டதான் இருக்கு. பரந்த மனசு இருக்கறவனுக்கு உலகமே உள்ளுக்குள்ள இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்ன புள்ளியில் சுருங்கிப் போய்டும். நீ சுருங்கிப் போகப் போறயா இல்ல விஸ்வரூபம் எடுக்கப் போறயா இல்ல விஸ்வரூபம் எடுக்கப் போறயா நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.\"\nஅப்பா போய்விட்டார். அவன் துவண்டு அமர்ந்தான். இரவு கனமாய் நகர்ந்தது.\nமறுநாள் அவன் இரண்டு பை நிறைய இனிப்பு வகைகளுடன் சுபத்ராவின் வீட்டுக்குக் கிளம்பினான், அப்பாவையும் அழைத்துக்கொண்டு. குழந்தைப் பருவத்தில் அவன் தடுமாறிக் கீழே விழும்போதெல்லாம் கை கொடுத்து அவன் எழுவதற்கு உதவி செய்த அப்பா இப்போதும் அவன் நிமிர்ந்து எழ உதவியதற்கு அவன் அவருக்குப் போகும் வழியில் நன்றி சொன்னான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212680", "date_download": "2020-05-28T08:20:14Z", "digest": "sha1:MIOH3FDY4G6UEIF7XHJE56QDB2KQDKA6", "length": 7773, "nlines": 68, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "துருக்கி படையினரை எதிர்த்து எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய போராட்டம் | Thinappuyalnews", "raw_content": "\nதுருக்கி படையினரை எதிர்த்து எல்லைப்பகுதிகள��ல் பாரிய மனிதகேடய போராட்டம்\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் இனத்தவர்களின் பகுதிகளை இலக்குவைத்து பாரிய இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக துருக்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து துருக்கி படையினரை எதிர்கொள்வதற்காக எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nசிரிய படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள நகரங்களை நோக்கி வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.\nதுருக்கி படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர்கள் மனிதகேடயங்களாக மாற விரும்புகின்றனர் என கியுமிசிலி நகரத்தில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஐநா அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிராந்தியத்தில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என அனைவரும் துருக்கியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதுருக்கி இந்த பகுதியில் காலடி எடுத்துவைத்தால் பாரிய படுகொலைகள் இடம்பெறும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nதுருக்கியின் தாக்குதலிற்கு வழிவிட்டு விலகி நிற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் வயதுவேறுபாடின்றி எல்லைகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.\nஅமெரிக்கா விலகிநிற்பதன் காரணமாக, துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.\nஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவுசெய்துள்ளதை முதுகில் குத்தும் நடவடிக்கை என வர்ணித்துள்ளது.\nஎனினும் எங்கள் மண்ணை எப்பாடுபட்டாவது பாதுகாப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\n2015 இல் உருவாக்கப்பட்ட சிரிய ஜனநாயக படையணி ரொஜாவா பிராந்தியத்தில் சிரியாவின் வடக்கு எல்லையை அண்மித்த பகுதிகளில் சுயாட்;சி பிராந்தியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nசிரிய ஜனநாயக படையணியில் ப���ருமளவிற்கு குர்திஸ் வைஜேபி போராளிகளே இடம்பெற்றுள்ளனர்.\nசிரிய ஜனநாயக படையணி தற்போது 480 கிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/england-cricket-team-20-10/", "date_download": "2020-05-28T07:22:05Z", "digest": "sha1:JWMBEKLV6ERZZHVXFKHXCQATUFJUKPPL", "length": 7154, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தொடர்ந்து இலங்கைக்கு படுதோல்வி! | vanakkamlondon", "raw_content": "\nபல்லேகலை மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.\nபல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nஅணி சார்பாக தசுன் சானக 66 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 52 ஓட்டங்களைும் பெற்றனர்.\nபந்துவீச்சில் முஈன் அலி 55 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nஅதன்படி இங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nதுடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 02 விக்கட்டுக்களை இழந்து132 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இடையில் மழை குறுக்கிட்டது.\nஇதன்காரணமாக டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nகோவையை கலக்கிய மரதன் ஓட்டம்\nதோனியின் கிளவுசில் ராணுவ முத்திரை : அனுமதிக்க முடியாது\nஜி.வி பிரகாஷின் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பாடல் \nசச்சினின் சாதனையை முறியடிக்க திட்டம் தலைவர் விராட் கோலி\nஅமெரிக்க மீண்டும் ரஷ்யாவுடன் மோதல்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170529_01", "date_download": "2020-05-28T08:23:58Z", "digest": "sha1:TT6Q42XZQ7XH3TREE5OPW7TTNUFQFPSO", "length": 5346, "nlines": 22, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்�� வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅடை மழை காரணத்தினால் 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை மீட்கும் பணிகளில் அனர்த்த மத்திய நிலையத்தினால் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து இந்த பணிகள் ஆரம்பமானது.\nமுப்படையினரும் இணைந்து வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மாலை பாஹியன்கல, பாலிந்தநுவர, புளத்சிங்கள,கலவான ,வெல்லம்பிடிய, பாதுக்க, நெழுவ, மொரவக, கம்புறுபிடிய, வீரகெடிய,பெலியத்த, தெய்யன்தர, தவலம, முலடியன, வலஸ்முல்ல, இரத்தினபுரி, எல்லாவல, பரகடுவ, பதுவத்த, பிடகந்த,தெஹியோவிட வீதி, அரங்கொடகந்த, எஹெலியஹொட பிரதேசத்தில் அனர்த்த உதவி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவெள்ளத்தினால் முழுமையாக மூடப்பட்டு தவிக்கும் பாஹியன்கல, பதுரலிய பிரதேச மக்களை மீட்கும் பணிகளில் இராணுவ கொமாண்டோ படையணி உட்பட 1000 இராணுவ படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற் படையினரது படகு சேவை மற்றும் விமானப் படையினரது ஹெலிகொப்டர் சேவைகளும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nமேலும் மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான எஹெலியஹொட அரங்கொட மலைப் பிரதேசத்தில், பதுவத்த, பிடகந்த பிரதேசத்தில் 2000 ற்கு மேலான இராணுவத்தினர் அனர்த்த மத்திய நிலையத்தின் கட்டளைக்கு அமைய மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். (முடிவு)\nகொஸ்கம தொடர்பான செய்திகள் >>>\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/srilanka-independence-day-tamil-black.html", "date_download": "2020-05-28T08:07:55Z", "digest": "sha1:2RLME7O3Y5IFGGUXZRDMJGYNSR4K5DJ4", "length": 15676, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது.\nஆனால் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடன் இணைந்து பல அமைப்புகள் ஒழுங்கு செய்து தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்று காலை 10 மணியில் இருந்து லண்டன் தூதரகத்தில் நடக்க இருக்கும் கொண்டாட்டத்தின் போது ஏராளமான தமிழர்கள் எதிர்ப்பை தெரிவிக்க திரண்டு தமது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.\nஇந்த போராட்டத்தின் போது தாம் பின்வரும் கோரிக்கைகளை வைப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.இலங்கை அரசாங்கத்தால் ஐக்கிய இராச்சியத்தில் நடாத்தப்படும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அங்கு வாழும் இலங்கை மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஒடுக்கப்படும் மக்களாகிய எங்களுக்கு இந்த நாள் கொண்டாடும் தினமல்ல. இது எமது சுதந்திர தினல்ல. பல்வேறு நாட்டு பிரதிநிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் இந் நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி நமது எதிர்ப்பினைப் பதிவு செய்வதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் நமது கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டியது அவசியம்.\n அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கு.\nஅரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.\nஎல்ல�� இரகசிய சித்திரைவதை தடுப்பு முகாம்களும் மூடப்படல் வேண்டும்.\nதமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.\nசுதந்திரமான வெளிநாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்த படவேண்டும்.\nஅரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் , மக்கள் மீதான கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களும், கொலையாளிகளும் தண்டிக்கப்படவேண்டும்.\nஅரசாங்கமும், இராணுவமும் கைப்பற்றிய மக்களின் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும்.\nகல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயப்படுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.\nமலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.\nமலையக மக்களின் ஊதிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.\nமத தலங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தப்பட வேண்டும்.\nமுஸ்லிம் மக்களின் கலாச்சாரம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.\nதொடரும் டெலிகொம் ஊழியர்களின் போராட்டதின் கோரிக்கைகளை நிறைவேற்று. நிரந்தர நியமனம், சமஅளவு ஊதியம் ஆகியவற்றை வழங்கு. சுதந்திரம் எமது உரிமை தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.போராட்டக்கள் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம் எல்லோருக்கும் மீண்டும் உணர்த்திய தமிழ்நாட்டுமாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள் மற்றும் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் தோழமையுடன் ஆதரவு தெரிவிக்கின்றோம் என போராட்ட ஒருங்கிணைப்பாளார்கள் தெரிவித்துள்ளனர்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/arudra-darisanam-begins-at-chidambaram-nararajar-temple-from-january-1-371623.html", "date_download": "2020-05-28T08:56:34Z", "digest": "sha1:WKGIXL4RGFC7SJZO6ZHCWTVHGWIX6WP2", "length": 18954, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 1ல் கொடியேற்றம் | Arudra Darisanam begins at Chidambaram Nararajar temple from January 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 1ல் கொடியேற்றம்\nகடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றுகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 9ஆம் தேதியன்று நடைபெறும். ஜனவரி 10ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு திருவாபரண அலங்காரமும், பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.\nசிவபெருமான் தன்னுடைய லீலைகளை நிகழ்த்தி, பக்தர்களை ஆட்கொண்ட பஞ்சபூத தலங்கள் காஞ்சிபுரம், திருவானைக்காவல்,. திருவண்ணாமலை, காளஹஸ்தி மற்றும் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம். இவற்றில் சிதம்பரம் ஆகாயதலமாக விள��்குவதோடு, பஞ்சசபைகளில் ஒன்றாகவும் உள்ளது. இக்கோவில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nசிவபெருமான் நடனமாடி சிறப்பித்த சபைகள் ஐந்து. பொற்சபை, ரத்தின சபை, சித்திரசபை, வெள்ளி சபை, தாமிர சபை. இவற்றில் சிவபெருமான் ஆனந்த தாண்டவமாடிய சபை தான் பொன்னம்பலம் என்றும், தில்லை என்றும் அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில்.\nசிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவமாடும் கோலத்தில் உள்ள பொற்சபை ஆகும். இங்கு இவருக்கு தான் தினசரி பூஜைகள் நடைபெறுகிறது. ஆனந்த தாண்டவத்தில் இருக்கும் மூலவர் நடராஜரே, ஆண்டுக்கு இருமுறை உற்சவராக மாறி பக்தர்களுக்கு உலா வந்து காட்சி கொடுப்பார்.\nஆனி மாதத்தில் நடக்கும் திருமஞ்சன விழாவிலும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிலும் மூலவரான நடராஜர் உற்சவராக மாறி வெளியில் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் காண முடியாத அற்புத காட்சியாகும்.\nஇந்த ஆண்டு, ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, உற்சவ ஆச்சாரியார் சிதம்பரசபாபதி தீட்சிதர் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றுகிறார்.\nகொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதியன்று நடராஜர் வெள்ளி சந்திரபிரமை வாகனத்திலும், 3ஆம் தேதியன்று தங்க சூர்ய பிரபை வாகனத்திலும், ஜனவரி 4ஆம் தேதியன்று வெள்ளி பூத வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வைபவம் நடைபெற உள்ளது.\nபின்னர், ஜனவரி 5ஆம் தேதியன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஜனவரி 6ஆம் தேதியன்று வெள்ளி யானை வாகனத்திலும், 7ஆம் தேதியன்று தங்க கைலாச வாகனத்திலும், 8ஆம் தேதியன்று பிச்சாண்டவர் கோலத்தில் தங்க ரதத்திலும் நடராஜர் திருவீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 9ஆம் தேதியன்று நடைபெறும்.\nஆருத்ரா தரிசன விழாவின் இறுதி நிகழ்வாக, ஜனவரி 10ஆம் தேதியன்று அதிகாலை 3 மணிக்கு ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கு மகா அபிஷேகமும், காலை 10 மணியளவில் திருவாபரண அலங்காரமும், பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.\n11ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகளின் முத்துப்பல்லக்கில் திருவீதியுலா வைபவம் நடைபெறும்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் natarajar temple செய்திகள்\nஆருத்ரா தரிசனம் : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஜன.1ல் கொடியேற்றம்\nஅர்ச்சனை செய்ய சொன்ன பெண்ணை அடித்த தீட்சிதர்.. முன்ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஆனித்திருமஞ்சனம்: ஆடலரசனுக்கு நிகழும் அபிஷேகம் காண சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்\nசிதம்பரம் நடராஜா கோவிலில் இன்று ஆனித்தேரோட்டம் – நாளை ஆனித் திருமஞ்சனம்\nஆனி திருமஞ்சன விழா : சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கொடியேற்றம் - ஜூலை 8ல் மகா அபிஷேகம்\nஆனி திருமஞ்சனம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 29ல் கொடியேற்றம், ஜூலை 7ல் தேரோட்டம்\nஆருத்ரா தரிசனம்: நடராஜ தாண்டவத்தை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள்\nசிவபெருமானின் பஞ்ச சபை நடனம் - மதுரையில் கால் மாற்றி ஆடிய நடராஜர் காரணம் தெரியுமா\nஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு திருவாதிரை களி படைப்பது ஏன் தெரியுமா\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கொட்டும் மழையில் தேரோட்டம் கோலாகலம்- நாளை ஆருத்ரா தரிசனம்\nமார்கழி ஆருத்ரா தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் - 23ல் மகா அபிஷேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnatarajar temple chidambaram ஆருத்ரா தரிசனம் நடராஜர் கோவில் சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/thousands-of-war-missing-tamils-dead-says-gotabaya-rajapaksa-374716.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-28T09:08:01Z", "digest": "sha1:UNFLLYKYBPCPEQS2BVXF6FG3KVS7U6YL", "length": 15462, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா? கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு | Thousands of war missing Tamils 'dead: says Gotabaya Rajapaksa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தட��க்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nகொழும்பு: இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டதாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n2009 இலங்கை இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களின் நிலையை அறிவிக்க கோரி அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஆனால் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, காணாமல் போனதாக கூறப்படும் 20,000 தமிழரும் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார். 20,000 பேருக்கும் மரண சான்றிதழும் வழங்கப்படும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.\nமணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇது போராடி வரும் காணாமல் போனோரின் உறவினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சிறீதரன், காணாமல் போனவர்கள் அனைவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். ஆகையால் இலங்கை ராணுவமே பதில் சொல்ல வேண்டும் என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்- தமிழீழம் சைபர் படையணி - 5 இலங்கை இணையதளங்கள் மீது தாக்குதல்\n2018-ல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்...மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக் நிர்வாகம்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 702 ஆக அதிகரிப்பு\nஇலங்கையை சேர்ந்த 160 பேர் சென்னையில் தவிப்பு... மீட்டுவர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை\nஇலங்கையில் புதிய திருப்பம்... ஜூன் 20-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nஇலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇன்பத்திலும், துன்பத்திலும் இலங்கையுடன் நிற்போம்.. அறிவித்த இந்தியா.. 10 டன் மருந்துகளை வழங்கியது\nஇலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடல் எரிப்பு... ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka ltte war gotabaya rajapaksa இலங்கை ஈழத் தமிழர் விடுதலைப் புலிகள் கோத்தபாய ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/statue-of-mahatma-gandhi-in-gujarat-vandalised-373272.html", "date_download": "2020-05-28T07:24:40Z", "digest": "sha1:ECMZIIOV7YQHJDE6MIPYVLVUOGACLQOQ", "length": 13908, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள் | Statue of Mahatma Gandhi in Gujarat vandalised - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nபுனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nMovies தண்ணீரை சூடேற்றிய நடிகை.. வாய்பிளந்த ரசிகர்கள்.. வைரல் பிக்ஸ் \nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nSports விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்\nஅம்ரேலி: குஜராத்தின் அம்ரேலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை சமூக விரோதிகள் தகர்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஅம்ரேலி மாவட்டம் ஹரி கிருஷ்ணா ஏரியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. சூரத் தொழிலதிபர் ஒருவரின் அறக்கட்டளை மூலம் இந்த சிலை நிறுவப்பட்டது.\nஇச்சிலையை நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் உடைத்து தகர்த்து தரையில் வீசியுள்ளனர். சமூக விரோதிகளின் இந்நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள விரும்பாத சமூக விரோதிகளே இச்செயலை செய்திருக்கலாம் என்கிறார் காவல்��ுறை அதிகாரி ஒய்.பி. கோஹ்லி.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் mahatma gandhi செய்திகள்\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nரத்தம் கொதிக்குது.. மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே ஒரு நாடகம்.. பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே\nதேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்\nநாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்\nமகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nகாந்திஜிக்கே சத்திய சோதனையான காலம் தான் இது.. இன்னும் என்னெல்லாம்... ம.பி.யில் புது சர்ச்சை\nமகாத்மா காந்தி எப்படி இறந்தார்.. ஒடிசா அரசின் பள்ளி புக்லெட்டில் ஷாக் தகவல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nகாந்தியின் அஸ்தியை திருடியதுடன்.. காந்தியை துரோகி என எழுதிய கும்பல்.. கண்டித்து கமல் போட்ட டுவிட்\nவந்தாச்சு 150 ரூபாய் நினைவு நாணயம்.. நரேந்திர மோடி வெளியிட்டார்.. மகாத்மா காந்தி நினைவாக\nகாந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmahatma gandhi gujarat statue மகாத்மா காந்தி சிலை குஜராத் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/a-nitin-sathyaa-production-vaibhav-venkat-prabhu-starrer-debutant-sg-charles-directorial-lock-up/", "date_download": "2020-05-28T08:39:05Z", "digest": "sha1:YKPFDOAE2MCFATQLBVNWOE5GUT7KIMFK", "length": 7583, "nlines": 98, "source_domain": "tamilveedhi.com", "title": "வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் “லாக்கப்”! - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nதமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா..\nபிரபல கம்பெனியோடு கைகோர்த்த யோகிபாபு…. என்ன மாதிரியான படமாக இருக்கும்\nஇன்றைய ராசி பலன்கள் பார்த்துவிடலாம்..\nமூளை முதல் மலக்குடல் வ��ை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்\nHome/Spotlight/வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் “லாக்கப்”\nவைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் “லாக்கப்”\nநித்தின் சத்யாவின் தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான “ஜருகண்டி” படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nமுழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nபடத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்\nகலை – ஆனந்த் மணி\nமக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)\nஇறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் “லாக்கப்” திரைப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.\nமெதுவாக பயணம் செய்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் – வில்லன் அருள்\nபிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் – தமிழிசை செளந்தர்ராஜன்\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-28T07:50:52Z", "digest": "sha1:3VEIUJT5JFDRWTGJBBTJFCHHZT42DCCC", "length": 7186, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பேர் கொண்ட விஷேட குழு நியமனம்! - EPDP NEWS", "raw_content": "\nஅமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பேர் கொண்ட விஷேட குழு நியமனம்\nவடமராட்சி திக்கம் வடிசாலை தொழிற்பாட்டினை மீள ஆரம்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் 25 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு கொழும்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது குறித்த வடிசாலை மீளியக்கம் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் கள ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇதற்கிணங்கவே வடமராட்சி திக்கம் வடிசாலை நிர்வாக முறைமை, பௌதீக வளப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்ட வடிசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் வடிசாலை ஆரம்பிப்பதற்கு ஏதுவான காரணிகளை ஆராய்வதற்கு மூன்று பொறியியலாளர்கள் அடங்கலாக 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுகளின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வளவு “கள்” உற்பத்தி செய்யப்படுகின்றது. எவ்வளவு தவறணைகளில் கொள்வனவு இடம்பெறுகின்றது. இதற்கு எந்த சக்தியுடைய இயந்திரத்தை வடிசாலையில் பொருத்தலாம். உற்பத்தி எவ்வாறு மேற்கொள்ளலாம் போன்ற விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஅரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்யத் தடை\nகுருநகர் தூய புதுமை மாதா திருத்தல வருடாந்த திருவிழா\nஜனாதிப��ி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்\nமீத்தொட்ட அனர்த்தம் தொடர்பில் ஜப்பான் அனுதாபம் தெரிவிப்பு\nGCE A/L பரீட்சை பெறுபேறுகள் விரைவில்\nதரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவில்லை – சுகாதார அமைச்சு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_440.html", "date_download": "2020-05-28T06:41:31Z", "digest": "sha1:W3GNZPBYRSR2XQ57O6LI4G7XJWFDS5WS", "length": 55861, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இழப்­பீட்­டுக்­கான சட்­ட­மூலம், முஸ்­லிம்­க­ளுக்கு பயன் கிட்டுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇழப்­பீட்­டுக்­கான சட்­ட­மூலம், முஸ்­லிம்­க­ளுக்கு பயன் கிட்டுமா..\nஇழப்­பீ­ட்டுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்­ட­மூலம் பொது எதி­ர­ணியின் எதிர்ப்­புக்கு மத்­தி­யிலும் 16 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது. சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 59 வாக்­கு­களும் எதி­ராக 43 வாக்­கு­களும் பதி­வா­கி­ன. இந்த வாக்­கெ­டுப்பில் ஜே.வி.பி. கலந்­து­கொள்­ள­வில்லை.\nஇலங்­கையில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் இடம்­பெற்ற இன மோதல்கள் மற்றும் வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான இழப்­பீட்டு சட்ட மூலம் பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு எடுத்­து­க்கொள்­ளப்­பட்­டது. இழப்­புக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­ல­கத்தை தயா­ரிப்­ப­தற்கும், இழப்­புக்­கான எதி­ரீ­டு­க­ளுக்கு தக­வு­டைய இன்­ன­லுற்ற ஆட்­களை அடை­யாளம் காண்­ப­தற்கும், அத்­த­கைய ஆட்­க­ளுக்குத் தனி­யான மற்றும் கூட்­டாக இழப்­புக்­கான எதி­ரீ­டு­களை வழங்குவதற்­கென ஏற்­பாட்டைச் செய்­வ­தற்கும், 1987 ஆம் ஆண்டு 29 ஆம் இழக்க ஆட்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்தல் ஆத­னங்­க­ளையும் கைத்­தொ­ழில்­க­ளையும் புன­ர­மைத்தல் அதி­கா­ர­சபை சட்­டத்தை நீக்­கு­வ­தற்கும் அத்­துடன் அவற்­றோடு தொடர்­பு­பட்ட அல்­லது அவற்றின் இடை நேர்­வி­ளை­வான எல்லாக் கரு­மங்­க­ளுக்கும் ஏற்­பாடு செய்­வ­தற்­கு­மான கார­ணிகள் உள்­ள­டக்­கப்­பட்டு பாரா­ளு­மன்றில் விவாதம் இடம்­பெற்­றது.\nஇந்த சட்­ட­மா­னது புலி­க­ளுக்கு ஆத­ர­வா­னது என கூட்டு எதி­ர­ணி­யினர் கடந்த புத­னன்று பாரா­ளு­மன்றில் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தனர். அத்­தோடு, இவ்­வி­டயம் இன ரீதி­யி­லான கண்­ணோட்­டத்தில் கூட்டு எதி­ர­ணி­யினர் பார்ப்­ப­தையும் அவ­தா­னிக்­க­மு­டி­கின்­றது. இது­த­விர சாதா­ரண சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் இந்த சட்­ட­மா­னது புலி­க­ளுக்கு ஆத­ர­வா­னது, புலி­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க அரசு காய்­ந­கர்த்­தலை மேற்­கொள்­கின்­றது என்­றெல்லாம் குறிப்­பிட்டு வரு­கின்­றனர்.\nஇது இவ்­வா­றி­ருக்க நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் இடம்­பெற்ற விவா­தங்­க­ளி­லி­ருந்து பல்­பக்க பிர­தி­நி­தி­களின் கருத்­துக்கள் எவ்­வா­றி­ருந்­தன என பார்ப்போம்.\nகாலம் தாழ்த்­தி­யேனும் இந்த காரி­யா­லயம் உரு­வாக்­கப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. காரி­யா­லயம் உரு­வாக்­கப்­பட்டு உண்மை, நீதி, பொறுப்­புக்­கூறல், இழப்­பீ­டுகள் மற்றும் மீண்டும் இவை இடம்­பெ­றாமை என்­பன நிலை­மாறு பொறி­மு­றையின் அம்­சங்­க­ளாகும். இவை நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் முக்­கியம் பெறு­கின்­றது. இது நீதியை புறக்­க­ணிக்கும் வகையில் அமை­யக்­கூ­டாது. மேலும் இந்த சட்­ட­மூ­லத்தின் சில ஏற்­பா­டுகள் மூலம் அர­சாங்கம் கொள்கை உரு­வாக்கம், இழப்­பீ­டுகள் வழங்கும் சட்­டத்­திலும் சில விட­யங்­களை மேற்­கொள்­ளவும் உத­வி­யாக அமைய வேண்டும். இது தொடர்பில் சுயா­தீ­ன­மாக செயற்­பட வேண்டும். இழப்­பீ­டுகள் வழங்­கு­வது குறித்த வழி­மு­றைகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கே இதில் இழப்­பீ­டுகள் வழங்க வேண்டும். இழப்­பீ­டுகள் என்றால் அதனை எவ்­வாறு வழங்­கு­வது என்ற திட்டம் இருக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் அவர்­களின் எதிர்­கா­லத்தை, அவர்­களின் வாழ்க்­கையை கொண்­டு­ந­டத்த உத­வி­யாக இவை இருக்க வேண்டும். இளை­ஞர்­க­ளுக்கு அவர்­களின் எதிர்­காலம் குறித்து ஒரு வாய்ப்பை அமைத்­துக்­கொ­டுக்க வேண்டும். பொரு­ளா­தா­ரத்தை கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். அதன் மூல­மா­கவே மக்கள் சுயா­தீ­ன­மாக வாழ முடியும்.\nசட்­ட­மூலம் குறித்து எமக்கு சந்­தே­க­முள்­ளது, நட்­ட­ஈடு வழங்­கு­வதில் விடு­த­லைப்­பு­லி­களின் எந்த தொடர்பும் இல்­லா­த­வர்­க­ளுக்கு மட்­டுமே நட்­ட­ஈடு வழங்க வேண்டும். ஆனால் இந்தக் காரி­யா­லயம் அதனை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்தும் என்ற கேள்வி எழு­கின்­றது. விடு­தலைப் புலி­களின் தொடர்­பில்லை என்று எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­து­வீர்கள். விடு­தலைப் புலி­களின் அமைப்பின் பலர் சிவில் வேடத்தில் இருந்­தனர். அவர்கள் கொல்­லப்­பட்­ட­வுடன் அவர்­களை பொது­மக்கள் என கூறி­வி­டு­வார்கள். ஆகவே இதில் நெருக்­கடி உள்­ளது.\nகாணா­மற்­போனோர் குறித்து அவர்­களின் குடும்­பங்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்­கி­லேயே இழப்­பு­க­ளுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லகம் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. இதில் வெறு­மனே வடக்கு, கிழக்கு பகு­தி­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மட்­டுமே கருத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. வடக்கு, கிழக்கில் மட்­டுமே அவ்­வாறு காணா­மல்­போனோர் பிரச்­சினை இடம்­பெ­ற­வில்லை. தெற்­கிலும் பலர் காண­ம­லாக்­கப்­பட்­டுள்­ளனர். ஆகவே அவர்­க­ளையும் கருத்தில் கொண்டு அவர்­க­ளுக்கும் நியா­ய­மான இழப்­பீ­டுகள் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக காணாமல் போன­வர்கள் குறித்து இழப்­பீடு அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டுள்­ளது. நான்கு உறுப்­பி­னர்­களை கொண்ட சபை மூல­மாக இவை கையா­ளப்­ப­டு­கின்­றது.\nஇழப்­பு­க­ளுக்­கான எதி­ரீ­டுகள் பற்­றிய அலு­வ­லகம் சகல இலங்­கை­யரின் பாது­காப்பு குறித்தும் கருத்தில் கொள்­ள­ப்ப­டு­கின்­றது. இந்த சட்­ட­மூ­லத்தின் குறிக்­கோள்கள் என்­ன­வெனில், அமைச்­ச­ர­வைக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வது குறித்த விதிப்­பு­ரையை வழங்­கு­வது மட்­டுமே இந்த அலு­வ­ல­கத்தின் கடமை. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்கு மட்­டு­மல்ல சகல பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் இது சாரும். இங்கே மனக்­கு­றைக்கு ஆளாக்­கப்­பட்ட நபர் குறித்து கவ­னத்தில் கொள்­ளும்­போது , அர­சியல் அல்­லது சிவில் நெருக்­க­டியில் பாதிப்­புக்­குள்­ளான சகல மக்­களும் அவர்­களின் உரி­மைகள் பாதிக்­கப்­பட்ட நபர்­களும், வடக்கு கிழக்கு மோதல்கள் என அனை­வ­ரையும் சட்­ட­மூ­லத்­தினால் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது\nவடக்­கி­லி­ருந்து சிங்­கள மக்­களை விரட்­டி­ய­டிக்க வேண்­டு­மென்ற மன அழுத்­தத்தை உரு­வாக்­கி­யது அர­சாங்கம். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களை தூண்­டி­வி­டவும் அர­சாங்­கமே காரணம். எவ்­வாறு இருப்­பினும் தவ­றுகள் இடம்­பெற்­றன. இப்­போது அர­சாங்­கமும் தீர்­வு­களை நோக்கி பய­ணிக்க விரு­ப­வில்லை.\nவடக்கில் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கு சம உரிமை உள்­ள­தென எதிர்க்­கட்சித் தலைவர் கூறி­யதை நன் கேட்­டுள்ளேன். மீண்டும் இதனை உறு­தி­ப­டுத்­துங்கள். வடக்கில் அனை­வ­ருக்கும் சம உரிமை உள்­ளது என்­பதை மீண்டும் சம்­பந்தன் கூற வேண்டும். அதுவே சிங்­கள இன­வா­தி­களின் முகங்­களில் சேறு பூசும் வகையாக அமையும் எனக் குறிப்­பிட்டார்.\nஅமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இழப்­பீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்டம் குறித்து விவா­தித்­த­போது மாறு­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. இவ்­வா­றான நிலையில் குறித்த அலு­வ­லகம் கொள்கைத் திட்­டங்­களைத் தயா­ரித்து அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்கு வழங்­கினால் அது அர­சியல் மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய நிலைமை காணப்­ப­டு­கி­றது. இது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாக இருக்கும். எனவே கொள்­கைத்­திட்டம் பற்­றியும் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்.\nஇழப்­பீ­டுகள் பற்­றிய கொள்­கை­களை இழப்­பீ­டுகள் பற்­றிய அலு­வ­லகம் தயா­ரித்து அமைச்­ச­ர­வைக்கு அதனை முன்­மொ­ழியும். அதில் யாருக்கு இழப்­பீ­டுகள் வழங்க வேண்டும், இழப்­பீ­டுகள் பற்­றிய மதிப்­பீ­டுகள் என்­பன குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். இந்த செயற்­பாடு சரி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டுமா என்ற சந்­தேகம் எம்­மத்­தியில் உள்­ளது.\nகுறிப்­பாக யுத்­தத்தால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வி­டயம் கருத்­திற்­கொள்­ளப்­ப­டுமா என்ற கேள்வி நம்­மத்­தியில் எழு­கின்­றது.\nஇழப்­பீ­டுகள் பற்­றிய அலு­வ­லக சட்டம் வடக்­கி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக விரட்­டப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்கு நியாயம் பெற்­றுக்­கொ­டுக்­குமா என்ற கேள்வி எழு­கின்­றது. வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்டு 28 வரு­டங்­க­ளா­கின்­றன. இவ்­வி­டயம் குறித்து அர­சாங்­கத்­திடம் சரி­யான புள்ளி விப­ரங்­களோ அறிக்­கை­களோ கிடை­யாது. இ���்­நி­லையில் வடக்கு முஸ்­லிம்கள் விட­யத்தில் அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வி நம்முன் எழுகின்றது.\nஇதற்கு அப்பால் காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சுப்பொத்தானை, மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் முஸ்லிம்கள் கொத்துகொத்தாகப் படுகொலை செய்யப்பட்டது மட்டுமன்றி வர்த்தகர்களும் கடத்தப்பட்டனர். இவர்களுக்கு குறித்த சட்டம் என்ன நன்மையை வழங்கப்போகின்றது என்கின்ற சந்தேகங்கள் எழுகின்றன.\nஎனினும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். கால தாமதமாக இது கொண்டுவரப்பட்டாலும் கூட அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும், யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும். அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது, இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரும் இதன்போது சமமாக பார்க்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/02/100-2.html", "date_download": "2020-05-28T06:31:15Z", "digest": "sha1:LUZTLM6B5T5EOIWUIKPL7ZPAKV7WN2KR", "length": 40741, "nlines": 280, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: 100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\n52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.\n53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.\n55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.\n56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.\n57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.\n58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.\n59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்… அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.\n60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா… போன்ற பல விஷயங்களை அலசி உங்க��் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.\n61 ‘ஃபில்ட்டர்’களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.\n62 ‘எனர்ஜி சேவர்’ என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். ‘எனர்ஜி ஸ்டார்’ அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.\n63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல ‘டைமர்’ உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்… அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.\n64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.\n65. ஏ.சி. மெஷினுக்கு ‘வருட சர்வீஸ்’ வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.\n66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, ‘டர்போ ஆப்ஷன்’ உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.\n67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்… பெரும்பாலான பொருட்கள் ‘சீஸன்’ முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.\n68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.\n69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.\n70. ‘எனர்ஜி சேவர்’ ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.\n71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் ‘ஃபிரெண்ட் லோடிங்’ மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்\n72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்… அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.\nவிழாக்காலத் ‘தள்ளுமுள்ளு’களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி ‘ஆன்லைன் ஷாப்பிங்’. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்… அலைச்சலும் மிச்சம்.\n73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.\n74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது ‘கிரெடிட் கார்ட்’ ஹிஸ்டரியில் இருக்கும். ‘பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே’ என குழம்ப வேண்டியிருக்காது.\n75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.\n76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்… அதாவது, ‘SSL – Secure Sockets Layer’ என்றால்… பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\n77. இணைய தளத்தில் ‘ரிஜிஸ்டர்’ செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.\n78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆ���த்துக்கும் வாய்ப்பிருக்கிறது.\n80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்… மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.\n81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.\n82. ‘குறைவான விலைக்குக் கிடைக்கிறதே’ என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.\n83. டி.வி. வாங்கப் போகிறீர்களா… என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.\n84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.\n85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.\n86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.\n87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, தேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.\n88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.\n89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.\n90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.\n91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.\n92. பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.\n93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.\n94. ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’ இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.\n95. ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை\n96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கி��ிடப் போகிறீர்கள்\n97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.\n98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்\n99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.\n100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.��்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_221.html", "date_download": "2020-05-28T08:13:57Z", "digest": "sha1:NQLZTB2QNHHG43W3JPOE4CUYUKF4TOJX", "length": 20306, "nlines": 339, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 221 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், āṇ, ஆண்டு, āṇṭu, āṇṭalai, ஆண்டை, lord, ஆண்டி, āṇṭain, master, year, bird, species, சிலப், past, person, period, progressing, ஆண்டலை, அவ்விடம், cock, flag, figure, ஆண்டாள், brāhman, ஆண்டவன், āṇṭi, place", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், மே 28, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்��ுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 221\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 221\nஆண் கூத்துக்குச் செய்யுஞ் சிங்காரம். (W.)\nகோழி. ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபு. தெய்வ.7).\nஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள். ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணி.6, 77).\nபூவாது காய்க்கும் மரம். (மூ.அ.)\nமுருகக்கடவுளின் சேவற்கோடி. (சூடா.1, 23.)\nஆண்மகன்தலையும் புள்ளின் உடலுமாக எழுதன பறவைக் கொடி. (திருமுரு.227, உரை.)\nஆண்டலைப் புள் வடிவாகச் செய்து பறக்கவடும் மதிற்பொறி. (சிலப்.15, 211.)\nவரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை.)\nஅவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363).\nகுழந்தைகளின் முதல் அப்தபூர்த்தி நாள். (விதான.மைந்தர்.12.)\nவிருத்தி யறுதல். அந்தக் குடும்பம் ஆண்டு மூய்ந்து போயிற்று.\nஎசமானன். ஆண்டை கூலியைக் குறைத்தால். சாம்பான் வேலையைக் குறைப்பான்.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_53.html", "date_download": "2020-05-28T07:00:48Z", "digest": "sha1:UGREK5DPWNE7QH3H34KCQVF7UCFX5V26", "length": 5538, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 16 August 2017\nதி.மு.க தலைவர் மு.கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏழு மாத காலமாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.\nமருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதியை, அவரது உறவினர்கள் கவனித்துக் கொண்டனர். வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.\n0 Responses to தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170529_02", "date_download": "2020-05-28T07:24:42Z", "digest": "sha1:3ZZPNMKDTZGGJQ2UIUC6MBIOX4A27LZK", "length": 4698, "nlines": 23, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில்\nஇராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில்\nஇராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிக��ை மேற்கொள்ளும் அதேவேளையில், பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையாகத்தைச் சேர்ந்த சுமார் 1600 இராணுவ வீரர்கள் அண்மையில் (மே, 27) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த மீட்பு பணிகளை சிஸ்டர் செர்விஸ், காவல்துறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.\nஇதேவேளை இராணுவ சுகாதார சேவையினூடாக வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்துகள் உட்பட ஆம்புலன்ஸ் வண்டிகளுடன் ஐந்து மருத்துவ குழுக்கள் மக்களுக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், இராணுவத்தினரால் கடந்த 24 மணிநேரத்துக்குள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 2600 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கலாவண்ண மற்றும் பிடபெத்தர பகுதியில் சுமார் 3000 க்கும் அதிகமான சமைத்த உணவு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு உங்களது அனர்த்த சேவையின் நிமித்தம் இராணுவம் இணைந்துள்ளது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.15369/", "date_download": "2020-05-28T06:51:07Z", "digest": "sha1:AVFIK54E7EQI5JKLFGJLERQXTDSME4YR", "length": 10931, "nlines": 307, "source_domain": "mallikamanivannan.com", "title": "இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 2 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 2\nஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. இந்த கதை எப்படியிருக்குன்னு படி்ச்சு பார்த்துட்டு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...\nMe second. பாவம் மலர். சித்தி கொடுமை.அருமை மகி டியர்\nரெண்டு பேரும் சூப்பர். மலர் அப்பாவி னா ராமலி அதிரடி யா இருக்கா.\nAs usual படிக்க வைக்காமல் ஊருபட்ட\nபழைய சோறு போடும் சித்தி கொடுமை\nஇவ்வளவு நாளாய் இரண்டாவது பொண்டாட்டிக்கு மூத்த மகளை வேலைக்காரியாக்கி விட்டு\nஇப்போ பாசம் வந்து என்ன யூஸ்\nசரி அப்படித்தான் 2வது 3வது\nநீயி எக்கேடோ கெட்டு ஒழிஞ்சு போ\nகூமுட்டை அப்பன் கொடுத்திருக்க வேண்டியதுதானே\nதிருகாணி கூட திலகா தர மாட்டாள்\nஅடுத்த வாரம் தம்பிக்கு கல்யாணம்\nசெய்து வைத்து தனக்கு நிரந்தர\nஅப்பன் என்ன செய்யப் போறான்\nமலர்விழியின் அப்பா, அம்மாச்சி and\nஇன்னும் நீங்க பேர் வைக்கலையா,\nதேடி மச்சான் வரப் போறான்\nவெற்றி மச்சான் வரப் போறான்\nதம்பிக்கு மலர் புள்ளையை மணமுடிக்க பகல் கனவு காணும் திலகா கனவு கலைந்தால் என்ன செய்வாள்\nஅதுசரி மூத்தவன் சக்திவேலுக்கும் ரமலிக்கும் எப்படி திருமணம்\nஇவங்க இரண்டு பேருக்கும் எப்படி\nபாடி சாட்டையை எடுத்து அடி\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nஉன் மனதில் நானா காவலனே - 16\nஎந்தன் காதல் நீதானே P1\nவிழி வெப்பச் சலனம் - 6\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 11\"\nPROMO 17 - நீ என் காதலியானால்\nஸ்மிரிதியின் மனு - 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-04-13", "date_download": "2020-05-28T06:44:23Z", "digest": "sha1:TC3XJFUMVRNIQKSUV4AX3DYP5GNGPAX2", "length": 18850, "nlines": 254, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபந்தை பறக்க விட்ட ஆரோன் நான்கு முறை தட்டித்தட்டி கேட்ச் பிடித்த காம்பிர்\nகிரிக்கெட் April 13, 2017\nசசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட பழனிச்சாமி- ஓபிஎஸ் அதிரடி திட்டம்\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகள் பட்டியல்.....இது தான் பிரான்ஸ், சுவிஸின் நிலை\nஏனைய நாடுகள் April 13, 2017\nவியர்வையை துடைக்காமல் விட்டால் இந்த ஆபத்து நிச்சயம்\nஉதவி என்ற பெயரில் பாலியல் தாக்குதல்: பிரித்தானியா��ில் ஊனமுற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபிரித்தானியா April 13, 2017\nதுப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி: கமெராவில் சிக்கிய பகீர் காட்சி\nஉடல் எடையினை குறைக்க உதவும் சாக்லேட் ஸ்மூத்தி\nஆரோக்கியம் April 13, 2017\n விஜயபாஸ்கர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nகிரிக்கெட் April 13, 2017\n ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய குண்டு வீசி தாக்குதல்: பரபரப்பு வீடியோ\nஏனைய நாடுகள் April 13, 2017\nமொபைல் பாஸ்வேர்ட் எப்படி திருடப்படுகிறது தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் April 13, 2017\n மிரள வைக்கும் சாதனை சிறுவன்\nபிரித்தானியா April 13, 2017\nதினகரன் மோசடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகத்தியால் குத்தவந்த வாலிபரிடம் இருந்து எஜமானியை காப்பாற்றி உயிரை விட்ட நாய்\nஓடும் ரயிலில் வாட்ஸ் அப் மூலம் பிரசவம்: திக் திக் நிமிடங்களை விளக்கிய மருத்துவ மாணவர்\n25 ஆண்டுகள் சுவிஸில் வசித்த அகதி: தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவு\nசுவிற்சர்லாந்து April 13, 2017\nமாரடைப்பை தடுக்க ஒரு கைப்பிடி வேர்கடலை போதுமே\nசிரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்: ரத்து செய்த ரஷ்யா\nஏனைய நாடுகள் April 13, 2017\nஇன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்: அதிர வைக்கும் காரணம்\nபடுக்கை அறை காட்சிகளை நேரலையில் காட்டிய இளைஞர்: புகார் அளித்த மனைவி\nவீட்டில் குவிந்து கிடந்த 650 கோடி ரூபாய்: அதிர்ச்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்\nஏனைய நாடுகள் April 13, 2017\nமகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது: ஏன் தெரியுமா\nஆரோக்கியம் April 13, 2017\nகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி\nமுற்பதிவில் சாதனை படைத்தது Samsung Galaxy S8\nஉலகிலேயே பண பரிவர்த்தனை இல்லாமல் டிஜிட்டலில் இயங்கும் நாடுகள் எவை தெரியுமா\nமாமியார் கொடுமை: குழந்தைகளுடன் அகதியாக வந்த இலங்கை தமிழ்ப் பெண்\nபிரித்தானியா விமானத்தில் பணிப்பெண்ணிடம் இளைஞர் செய்த மோசமான செயல்\nபிரித்தானியா April 13, 2017\nFacebook Messenger அப்பிளிக்கேஷனின் இமாலய சாதனை\nபறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம்\nஏனைய நாடுகள் April 13, 2017\nபெண்களின் அந்தரங்களை படம்பிடிக்கும் ஸ்க்ரூ கமெரா: எச்சரிக்கை தகவல்\nநடிகை நந்தினி எந்நேரத்திலும் கைதாகலாம்: முன் ஜாமீன் தள்ளுபடி\nமதுபோதையில் மயங்கி கிடந்த பெண்: அத்துமீறி செயல்பட்ட அகதி\nசுவிற்சர்லாந்து April 13, 2017\nஐபிஎல்-ல் களமிறங்காமலே சாதனை படைத்த கோஹ்லி: எதில் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் April 13, 2017\nஉடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்\nகூடு விட்டு கூடு பாய குடும்பத்தையே கொன்ற கொடூரன்\niPhone 8 கைப்பேசியின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்\nவிவாகரத்தான ஒரு ஆணின் அறிவுரை: அனைத்து ஆண்களும் படிக்கவும்\nஒசாமா பின்லேடனுக்கு நேர்ந்த கதிதான் வட கொரிய ஜனாதிபதிக்கும் சிறப்பு படையை அனுப்பிய அமெரிக்கா\nஏனைய நாடுகள் April 13, 2017\nடோனி ஒன்றும் சிறந்த வீரர் கிடையாது: சவுரவ் கங்குலி சுளீர் பேட்டி\nஏனைய விளையாட்டுக்கள் April 13, 2017\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு\nவருமான வரித்துறை சோதனையில் சிக்கிய அமைச்சர் பதவி பறிப்பு\nரஷ்ய பள்ளியில் நிகழ்ந்த தாக்குதலில் 330 பேர் பலி: அரசுக்கு ஏற்கனவே தெரியுமா\nஏனைய நாடுகள் April 13, 2017\nஅமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி மரணம்: கொலையா\nஒவ்வொரு நாளும் குண்டாகும் பச்சிளம் குழந்தை: அதிர்ச்சியில் பெற்றோர்\nபிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவ்வளவா\nஆரோக்கியம் April 13, 2017\nபாலியல் வீடியோக்களை முடக்கக்கோரி வழக்கு: ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஏனைய தொழிநுட்பம் April 13, 2017\nகோடி கணக்கில் வரதட்சிணை: வருமான வரித்துறை கண்களில் சிக்கிய நபர்\nசனிக்கிழமை அன்று வட கொரியா அணுகுண்டை வீசுகிறது: வெளியான அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் April 13, 2017\nபெண் பணியாளர்களின் தலைமுடியை வெட்டியெறிந்த அதிகாரி: நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பம்\nஏனைய நாடுகள் April 13, 2017\nஇதை மாதம் ஒருமுறை மட்டும் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் இதோ\nவிவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்ட அரசு: கொந்தளித்த இயக்குநர் கவுதமன்\nஒன்றாக இணையும் தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்\nமாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா\nவாடகை வேண்டாம்....இது மட்டும் போதும்: வீட்டு உரிமையாளர்களின் அத்துமீறல்\nபிரித்தானியா April 13, 2017\nநிர்வாணமாக போராடிய விவசாயிகளுடன் மோடி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்\nஅரசியலுக்கு வரும் நடிகர் அஜித்குமார்\nதண்ணீரை இனி கடித்து சாப்பிடலாமே\nஏனைய தொழிநுட்பம் April 13, 2017\nஆண்களே...இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்\nவிழிபிதுங்க வைத்த சரத்குமார்: பாடம் புகட்டுவேன் என ஆவேசம்\nதமிழ் புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்\nஇயக்குனர் கவுதமன் திடீர் கைது\nஇறந்துபோன பெண்ணுடன் உறவு: கல்லறையை கூட விட்டுவைக்காத கயவர்கள்\nவாரம் ஒரு முறை அசைவம்...தினம் ஒரு முட்டை: கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nஆரோக்கியம் April 13, 2017\nதோண்டியெடுக்கப்பட்ட சிறுவனின் கண்கள்: கொடூரத்தின் உச்சக்கட்ட தண்டனை\nபாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்டவர்கள்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்: கும்பம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/women/03/200500", "date_download": "2020-05-28T08:07:02Z", "digest": "sha1:V4UCL6ODSCHINEWMXIXMF6WLCY5TXPKC", "length": 8605, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "மாதவிடாயின் நிறம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிடாய் காலத்தில் பெண்ணின் உடலிலிருந்து வெளியேறும் உதிரத்தின் நிறத்தை வைத்தே ஆரோக்கியத்தை உணர்ந்து கொள்ளலாம்.\nமாதவிடாய் நாளில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் ரத்தம், இறுதி நாட்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.\nஅவ்வாறு இல்லாமல் சிலருக்கு ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம், இதை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.\nஎனவே ஒவ்வொரு நிறமும் எதை வெளிப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஇது பழைய ரத்தத்தை குறிக்கிறது, நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த ரத்தம் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது.\nகருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறும் புதிய ரத்தத்தை குறிக்கிறது, மாதவிடாய் அதிகம் உள்ள நாட்களில் வெளியேறும்.\nஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை குறிக்கின்றது, பொதுவாக 2வது நாளில் இந்த நிறத்தில் வெளியேறும்.\nசிவப்பு நிற திட்டுகளுடன் கருப்பு நிறம்\nமிகவும் ஆபத்தான ஒன்று, இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும், கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றை க���றிக்கிறது.\nஎனினும் 4வது நாளி் கருப்பு நிற உதிரத்துடன் சிவப்பு நிற தட்டுகளை கண்டால் உறைந்த உதிரத்தை குறிக்கும், இதைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.\nகருப்பையில் வாயிலுள்ள திரவங்களுடன் உதிரம் கலந்து வெளியேறுவதால் இந்த நிறம் இருக்கும், பிரகாசமாக இருந்தால் கருப்பை தொற்று இருக்கிறது என அர்த்தம், இதனுடன் நாற்றமும் இருக்கும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-28T08:53:14Z", "digest": "sha1:C422YOOW274DN25Q3TW6JNFTBKMIWFRW", "length": 22709, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபின்னிய மொழி, சுவீடிய மொழி, போலிய மொழி, இடாய்ச்சு மொழி, உருமானிய மொழி\nகத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை, யூதம், இசுலாம், பௌத்தம், அஞ்ஞானி\nஅரசாங்கம் முழுமையான முடியரசு (அரசருக்கு முழுமையான உரிமை)\n- 1721–1725 பீட்டர் I (முதலாம்)\n- 1894–1917 நிக்கலாசு II (கடைசி)\n- 1905–1906 செர்கே விட்டே (முதலாவது)\n- 1917 நிக்கொலாய் கோலித்சின் (கடைசி)\n- Upper house அரசுப் பேரவை\n- முதலாம் பீட்டர் முடியேற்றம் 7 மே [யூ.நா. 27 ஏப்ரல்] 1682[c]\n- பேரரசாக அறிவிப்பு 22 அக்டோபர் [யூ.நா. 11 அக்டோபர்] 1721 1721\n- திசம்பர் கிளர்ச்சி 26 திசம்பர் [யூ.நா. 14 திசம்பர்] 1825\n- நிலக்கிழாரியம் இல்லாதொழிப்பு 3 மார்ச்சு [யூ.நா. 19 பெப்ரவரி] 1861\n- உருசியப் புரட்சி, 1905 சனவரி-திசம்பர் 1905\n- அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படல் 23 ஏப்ரல் [யூ.நா. 6 மே] 1906\n- பெப்ரவரி புரட்சி 15 மார்ச் [யூ.நா. 2 மார்ச்] 1917 1917\n- அக்டோபர் புரட்சி 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917\na. ^ 1866 இல் அலாஸ்கா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது, ஆனால் பட்டும், கார்ஸ், பாமிர் மலைகள், திரான்ஸ்காஸ்பியா ஆகியன வாங்கப்பட்டன.\nb. ^ 1914 இல் பெத்ரோகிராத் எனப் பெயர் மாற்றம் பெற்றது.\nc. ^ பெப்ரவரி புரட்சி முடியும் வரை யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்தியது.\nஉருசியப் பேரரசு (Russian Empire, Россійская Имперія, இன்றைய உருசியம்: Российская Империя) என்பது 1721 முதல் 1917 உருசியப் புரட்சி முடியும் வரை இருந்த நாடு. இது சாராட்சியை அடுத்து உருவாக்கப்பட்டது. உருசியப் பேரரசு பின்னர் சிறிது காலம் உருசியக் குடியரசாகி, பின்னர் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. உலக வரலாற்றில் நிலப்பரப்பின் படி பிரித்தானியப் பேரரசு, மங்கோலியப் பேரரசு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பேரரசாக இருந்தது. 1866 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பா முதல் ஆசியா ஊடாக வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருசியக் குடியரசு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல், தெற்கே கருங்கடல் வரை, மேற்கே பால்ட்டிக் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை, கிழக்கே வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது. 1897 ஆம் ஆண்டில் 125.6 மில்லியன் மக்கள் இப்பேரரசில் வசித்தனர். இது சிங் சீனா, மற்றும் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்தது. அனைத்து பேரரசுகளைப் போலவே, பொருளாதாரம், இனம், சமயம் பேன்றவற்றில் பலவகையினைக்கொண்ட நாடு இதுவாகும். உருசியப் புரட்சி, 1905 வரை இது உருசிய பேரரசரால் ஆளப்பட்ட ஒரு முடியாட்சியாகவே இருந்தது. இதன் பின் இது அரசியல்சட்ட முடியாட்சியானது/ எனினும், இதன் அரசருக்கு அரசியலில் பலம் குறையவில்லை. முதல் உலகப் போரில் இன்நாட்டின் பங்கேற்பின் விளைவாக நிகழ்ந்த 1917இன் பெப்ரவரிப் புரட்சி, இப்பேரரசின் முடிவாக அமைந்தது.\nஐரோப்பிய ரஷ்ய எல்லைகள் பின்லாந்து, மற்றும் போலந்தின் சில பகுதிகளை விடுத்து இயற்கையான கிழக்கு ஐரோப்பிய சமவெளியினை எல்லையாகக் கொண்டிருந்தது. இதன் வடக்கு திசையில் ஆர்க்டிக் பெருங்கடல் உள்ளது. வியாகெக், கொல்குயுவ் மற்றும் நோவாயா செமல்யா ஆகியத்தீவுகள் இதன் எல்லைக்குள் இருந்தன, ஆயினும் காரா கடல் சைபீரியாவுக்கு சொந்தமானதாக இருந்தது. இதன் கிழக்கில் ஆசிய கண்டத்தில் உரால் மலைகள், உரால் ஆறு மற்றும் காசுப்பியன் கடலால் பிறிக்கப்பட்டு அடஹ்ற்க்கப்பால் சைபீரியா இருந்தது.\nதெற்கில் கருங்கடல் இருந்தது. மேற்கில் போதனியா வலைகுடாவும், கோலா மூவலந்தீவும், பால்டிக் கடலில் ஒரு பகுதியும் அதனையடுத்து தன்யூப் ஆறும் இரு���்தது. இதனையடுத்து போலந்தின் சில பகுதிகளும், உருமேனியா மற்றும் ஆசுதிரியாவின் சிலப்பகுதிகளும் இதன் கட்டுப்பாட்டில் இந்தன.\nமுதல் உலக போருக்கு முன்னர் ஐரோப்பிய ரஷ்யாவின் இனக் குழுக்களின் வரைபடம்\n19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பேரரசின் அளவு சுமார் 22,400,000 சதுர கிலோமீட்டர்கள் (8,600,000 sq mi). இது பூமியின் நிலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பகுதியாகும். இந்த அளவோடு அக்காலத்தில் ஒப்பிடக்கூடிய ஒரே பேரரசு பிரித்தானியப் பேரரசு மட்டுமே. எனினும், இந்த காலத்தில், பெரும்பாலான மக்கள் ஐரோப்பிய ரஷ்யாவில் வாழ்ந்து வந்தனர். 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனக் குழுக்கள் இங்கே வழ்ந்தனர். அவர்களில் சுமார் 45% ரஷ்ய இனமாவர்.\nஉருசியப் பேரரசின் அதிகாரப்பூர்வ சமயமாக உருசியப் மரபுவழி திருச்சபை விளங்கியது. இதன் தலைவராக உருசிய பேரரசரே இருந்தார். இவரே பதவிகளுக்கான நபர்களை நியமிக்கவோ அல்லது நியமன பரிந்துரைகளை நிராகரிக்கவோ செய்தாலும், இறையியல், மறையுண்மைகளைப்பொருத்தவரை எவ்வித அதிகாரமும் இல்லை. இதகையவற்றை புனிதப் பேரவை (Holy Synod) கையாண்டது. எணினும் இப்பேரவையின் மேற்பார்வையாளர் அரச ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களுல் ஒருவராக இதுப்பது மரபு. இம்மேற்பார்வையாளருக்கும் திருச்சபையில் அதிக செல்வாக்கு இருந்தது.\nஅனைத்து மதங்களும் சிதந்திரமாக பின்பற்ற மக்களுக்கு உரிமையளிக்கப்பட்டாலும், யூதர்கள் மீது சில கட்டுப்பாடுகள் இருந்தன.\n1905இல் வெளியிடப்பட்ட 1897ஆம் ஆண்டு உருசியப் பேரரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின் அடிப்படையில் உருசியப் பேரரசு முழுவதும் உள்ள பல்வேறு சமயத்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:\nஉருசிய மரபுவழி சபை 87,123,604\nபழம் நம்பிகையாளர்கள் (Old Believers) 2,204,596\nஅர்மேனிய திருத்தூதர்கள் சபை 1,179,241\nகிறித்தவர்கள் அல்லாத பிற சமயத்தினர் 285,321\nஅர்மேனிய கத்தோலிக்க சபை 38,840\nபிற கிறித்தவ பிரிவுகள் 3,952\nஉருசிய மரபுவழி சபையின் தலைவர்களாக தலைமை ஆயர்கள் மூன்றுபேரும் (சென் பீட்டர்ஸ்பேர்க், மாஸ்கோ, கீவ்), 14 பேராயர்களும், 50 ஆயர்களும் இருந்ததனர். இவர்கள் அனைவரும் மடத்தில் வாழ்ந்த துறவிகளாக (monastic celibate clergy) இருந்தனர்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 00:00 மணிக்குத் திர��த்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mettupalayam-ooty-mountain-train-timings-attractions-fare-002852.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-28T08:30:16Z", "digest": "sha1:ROSCZIVCC65RLSFESHHVGYRCSC4JOY63", "length": 24675, "nlines": 208, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Mettupalayam - Ooty In Mountain Train timings, Attractions and Fare, மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் சுற்றுலா - Tamil Nativeplanet", "raw_content": "\n»3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\n3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\n309 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n315 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n316 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n316 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nNews காலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nஊட்டி என்றதும் ஜில்லென்ற மலைகளும், விரிந்து கிடக்கும் தேயிலைக் காடுகளும் எந்தளவிற்கு பிரசிதிபெற்றதோ அதற்கு ஈடாக புகழ்பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காகவே ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் ஊட்டியை நோக்கி படையெடுப்பது வழக்கம். அப்படி ஒரு நிகழ்வு ���ற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன் கொள்ளுத் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற தன் மனைவியுடன் ஊட்டிக்கு ஹனிமூன் வந்துள்ளார் கொள்ளுப்பேரன். கொள்ளூத்தாவின் ஆசை என்ன ஊட்டி ரயிலில் செய்தது என்ன, அவர்கள் சென்ற சுற்றுலாத் தலங்கள் என்னன்ன என பார்க்கலாம் வாங்க.\nமேலே கூறியது போல உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஊட்டிக்கு பெருமைசேர்ப்பது மலை ரயில் சேவை. ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பயணிகள் இதில் பயணிப்பதற்காகவே இங்கு வருவது வழக்கம். சீசன் காலங்களில் இதில் பயணிக்க கூட்டம் அழைமோதும். இதற்குக் காரணம், ஊட்டி ரயில் பயணிக்கும் மலைப் பாதைகளும், வழித்தடத்தில் உள்ள குகைகளுமே. குறிப்பாக, நூற்றாண்டு கடந்த இந்த ரயில் நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படுவதும் ஆகும்.\nமலைகளின் ராணி என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஊட்டியில் கடந்த 1908-ஆம் ஆண்டு நாட்டை தன் கட்டுப்பாண்டில் கொண்டிருந்த ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டதுதான் மலைப் பாதையும், மலை ரயில் சேவையும். நீலகிரி எக்ஸ்பிரஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் நூற்றாண்டு கடந்த ஓர் வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.\nதினமும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இந்த மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும் இந்த ரயில் வழித்தடத்தில் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் என மொத்தம் 11 நிலையங்களில் நின்று செல்கிறது. இதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி இன்ஜினாலும், அங்கிருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜினாலும் இயக்கப்படுகிறது.\nஎத்தனையோ காரணத்திற்காக பிரசிதிபெற்ற ஊட்டி மலை ரல் தற்போது மேலும் ஒரு புகழைச் சந்தித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர் இந்த மலை ரயிலின் ஒரு பயணத்தை முழுவதுமான தன்வசம் ஆக்கிக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தங்களது ஹனிமூன் பயணத்தை மேற்கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிரகாம் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்தவ சில்வியா ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பொதுவாக, உள்நாட்டில் இருந்து ஊட்டிக்கு ஹனிமூன் வருவது வழக்கம். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த இத்தம்பதியினர் தங்களது ஹனிமூனுக்காக ஊட்டியைத் தே��்வு செய்து பயணித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ஊட்டி மலை ரயிலே. இந்த மலை ரயிலுக்கும், அவர்களுக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்குன்னு தெரியுமமா \nஇது எங்க தாத்தாவின் சாலை..\nநூறு வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை மலை ரயிலை இயக்க முடிவு செய்ய பிரிட்டிஸ் அரசாங்கம் அப்போது ஊட்டியிலேயே குடியிருந்த பிரிட்டிஷ் மக்களைக் கொண்டு இப்பணியை மேற்கொண்டது. இந்த பாதை அமைத்ததில் முக்கிய பங்கு வகித்தது இந்த இங்கிலாந்து வெள்ளைக்கார மாப்பிள்ளையின் கொள்ளுத் தாத்தா. தாத்தாவை பார்த்ததே இல்லை, அவரது நினைவாக பிரசிதிபெற்ற இந்த மலை ரயிலில் ஹனிமூன் கொண்டாட வந்தோம் என சிலிர்க்கின்றனர் நம்ம விருந்தாளிகள்.\nடிக்கெட் விலை என்ன தெரியுமா \nஎப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் இந்த ஊட்டி மலை ரயிலில் இத்தம்பதியினர் மட்டுமே தனியே பயணித்திருப்பது கூடுதல் அம்சம். ஆமாங்க, 153 பேர் பயணம் செய்யக்கூடிய ஒட்டுமொத்த ரயில் டிக்கெட்டுகளையும் இவர்களே வாங்கிவிட்டனர். டிக்கெட்டுக் விலை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய். இங்கிலாந்தில் இருந்தே இந்த ரயிலை முன்பதிவு செய்த விட்டு செம பிலேனோடுதான் வந்திருக்கிறார் கிரகாம்.\nமேட்டுப்பாளையத்தில் பயணத்தை தொடங்கியது முதல் மலைப் பாதையில் வரும் குகைகள், மேகக் கூட்டங்களின் ஊடாக ஊர்ந்து சென்ற ரயில், பள்ளத்தாக்குகள் என மெய்சிலிர்த்தபடிய பயணித்ததான தங்களது அனுபவத்தை பகிர்கின்றனர் இந்த புதுமன ஜோடிகள். அடுமட்டுமின்றி, ஊட்டியில் சில நாட்கள் தங்கியிருந்து சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், பூங்கா, தேயிலைத் தோட்டங்கள், தொட்டபெட்டா என ஒட்டுமொத்த ஊட்டியையும் சுற்றி ரசித்த பின்பே இங்கிலாந்திற்கு திருப்ப திட்டமிட்டுள்ளனர்.\nமேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப் பாதை பயணிக்கும், ரயில் நிறுத்தங்கள் அனைத்துமே சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகும். அவற்றுள் குன்னூரில் அரிய வகை ஆர்க்கிட் மலர்கள், வண்ணமயமான பல வகை பூச் செடிகளை காண முடியும். குன்னூரில் தட்பவெப்ப நிலை எப்போதும் ஜில்லென்று நம்மை வரவேற்கும்.\nஊட்டி மலை ரயில் நிற்கும் வழித்தடத்தில் முக்கியமானது வெலிங்க்டன் நிறுத்தம். இப்பகுதியைச் சுற்றிலும், ஆன்மீகத் தலங்களான பாலசுப்பிரமணிய கோவில், ஜெயின் கோவில், ��ய்யப்பன் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளது. பசுமைக் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள வெல்லிங்க்டன் ஏரியும் முக்கிய சுற்றுலா அம்சமாக உள்ளது.\nஅருவங்காடு பகுதியில் சுற்றலாத் பயணிகள் கண்டு ரசிக்க ஏற்றதாக கிருத்துவ தேவாலயம், ராமர் கோவில், பாறை முனீஸ்வரர் கோவில் உள்ளன. அருவங்காட்டிற்கு அருகே எமரால்டு பள்ளத்தாக்கு எனும் பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கக் கூடியதாகும்.\nஊட்டி முழுக்க முழுக்க ஏராளமான சுற்றுலா அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவற்றுள், தொட்டபெட்டா மலைச் சிகரம், பொட்டானிக்கல் கார்டன், ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, மலர் கண்காட்சி உள்ளிட்டவை உலகம் முழுவதும் அறியப்படக் கூடியதாகும்.\nதொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையிலேயே மிக உயர்ந்த மலைச் சிகரமாகும். ஊட்டியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொட்டபெட்டா சுற்றுலாப் பயணிகள் தவறவிடக் கூடாத தலங்களில் முக்கியமானது. தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து குல்குடி, கட்ல்தடு, ஹெகுபா உள்ளிட்ட பிற மலை முகடுகளையும் காண முடியும்.\n பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்\nதலைகுனிந்து நிற்கும் பொள்ளாச்சியோட அதிர்ச்சியளிக்கும் உண்மை முகம்\n200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\nவளமான வாழ்வு தரும் கோவில்கள் இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகாதலர்கள் அதிகம் செல்லும் கோவையின் அழகிய இடங்கள் இவை\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nவிநாயகரைக் கண்டு மிரண்ட எமன் அவரே அமைத்து கொடுத்த கோவில்\nஅதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nகோயம்புத்தூர் - கொழுக்குமலை: வீக்கென்ட் சுற்றுலா செல்வோமா \nகோவை - மூணார் : இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், ���யணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-edappadi-palanisamy-gets-corona-relief-fund-382086.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-28T08:21:25Z", "digest": "sha1:MKTD4YIV6JJPXBSFBPDNLZ4RIDRKZDCH", "length": 17235, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா.. இதுவரை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? | Chief Minister Edappadi Palanisamy gets corona relief fund - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nMovies திடீர் பாசத்தை நினைச்சா..ஹோம் ஒர்க், கிளாஸ் டெஸ்ட்.. அதிரடியாகத் தமிழ் கற்கும் இன்னொரு ஹீரோயின்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா.. இதுவரை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா\nசென்னை: கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை எ���்வளவு பணம் வந்துள்ளது என்பது குறித்த விவரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நோய் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளை கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைக்கும், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து நன்கொடை அளிக்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏப்ரல் இரண்டாம் தேதி வரையிலான நிலவரப்படி மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக, மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரையிலான காலகட்டங்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதி உதவி வழங்கியவர்களின் விவரங்களை நான் இதில் இணைத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.\n#Corona வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும்.\nநிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி\nபிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெட்ஸ் நிறுவனம், கவின்கேர் நிறுவனம், டைட்டன் நிறுவனம், லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nவெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu edappadi palanisamy எடப்பாடி பழனிச்சாமி நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/radhakrishnan-appears-before-arumugasamy-commission-367962.html", "date_download": "2020-05-28T08:11:21Z", "digest": "sha1:EZ72VX3345KWB6XPGNY22U3BZWLAZ3AA", "length": 8503, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ\nஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் பல்வேறு தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்தார்.\nஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ\n28-05-2020 - செய்திச் சுருள் - 20,500 பேருக்கு கொரோனா பரிசோதனை\n28-05-2020 - செய்திச் சுருள் - நீராதாரத்தை முடக்கும் கேரள அரசு\n28-05-2020 - செய்திச் சுருள் - நல்ல விலை போகும் வாத்து முட்டைகள்\n28-05-2020 - செய்திச் சுருள் - பழ வியாபாரிகளைத் தாக்கிய போலீசார்\nபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள்\nஜெ. போயஸ் இல்லத்தை முதல்வர் இல்லமாக மாற்றலாம் | தீபா, தீபக் 2வது நிலை வாரிசுகள்\nமேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை: தலைநகரில் பரபரப்பு\nதிமுகவில் மாற்றத்தை கொண்டுவரும் பிரஷாந்த் கிஷோர்\nபவானிசாகர் அணையில் கூட்டம் கூட்டமாக முகாமிடும் நீர்க் காகங்கள்\nதற்கொலை செய்து வரும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கலெக்டரிடம் மனு\nஅரசுக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகையா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajinikanth-with-dhanush-and-visagan-photo-gets-viral-119030100066_1.html", "date_download": "2020-05-28T08:07:12Z", "digest": "sha1:MLBU44Y7HIEKYFEDB36Z23VZDEDF2JFO", "length": 11420, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதல் முறையாக இரு மருமகன்களுடன் ரஜினி: வைரலாகும் போட்டோ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதல் முறையாக இரு மருமகன்களுடன் ரஜினி: வைரலாகும் போட்டோ\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்களுக்கு வெளியான பேட்ட படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.\nரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் சிம்ரன் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nஇந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் கேக் கட்டிங்யோடு கொண்டாப்பட்டது. இந்த விழாவில் இந்த விழாவில் பாபி சிம்ஹா, அனிருத், மேகா ஆகாஷ் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்துக்கொண்டனர். ரஜினியின் மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் கலந்துக்கொண்டர்.\nரஜினி தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், 50 வது நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும��� சன்பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nரஜினி தனது இரு மருமகன்களுடன் இருக்கும் முதல் புகைப்படம் இது என கூறப்படுகிறது. எனவே இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஎந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி\nமணிரத்னம் படத்தின் ஆலோசகர் என் மகன் \nமீண்டும் திரைக்கு வரும் தனுஷின் புதுப்பேட்டை \nஜோடி நல்ல ஜோடியின்னு மாப்பிள்ளை, பொண்ண பாரு... இனிய திருமண வாழ்த்துக்கள் ரஜினி சார்,\nஇதில் மேலும் படிக்கவும் :\n50 வது நாள் கொண்டாட்டம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/17015604/Contains-controversy-over-Twitter-account-of-Mysore.vpf", "date_download": "2020-05-28T08:13:48Z", "digest": "sha1:MSFGP373H2P6DT5UZVLF22BM65EIYFOT", "length": 12891, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Contains controversy over Twitter account of Mysore pak - Karnataka political leaders protest || ‘மைசூர்பாகு’ பற்றிய ‘டுவிட்டர்’ பதிவால் சர்ச்சை - கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘மைசூர்பாகு’ பற்றிய ‘டுவிட்டர்’ பதிவால் சர்ச்சை - கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு\nபுவிசார்குறியீடு தமிழகத்துக்கு கிடைத்ததா என ‘மைசூர்பாகு’ பற்றிய ‘டுவிட்டர்’ பதிவுக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 02:45 AM\nபுகழ்பெற்ற இனிப்பு வகைகளில் ‘மைசூர்பாகு’ ஒன்று. எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் ‘மைசூர்பாகு’ பகிர்ந்து கொள்ளும் படம் ஒன்றை பதிவிட்டு, ‘மைசூர்பாகு’வின் புவிசார் குறியீட்டை தமிழகத்துக்கு வழங்கிய ஒருநபர் கமிட்டி சார்பாக இதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்கிறேன்‘ என்று வேடிக்கையாக குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த பதிவு வைரலாக பரவ தொடங்கியதோடு, சர்ச்சைக்கும் இடம் அளித்தது. கர்நாடக செய்தி சேனல்களில் ‘மைசூர்பாகு’ கர்நாடகத்தின் தயாரிப்பு. எப்படி தமிழகத்துக்கு புவிசார் குறியீட்டை வழங்கலாம் என்ற கேள்விகளுடன் செய்திகள் வெளியாகின. சில சேனல்களில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து ��ாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். தற்போதைய நடவடிக்கை அவருடைய இரட்டை முகத்தை காட்டுகிறது என்றும் செய்திகளை வெளியிட்டன. இதுபற்றி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஇதற்கிடையே, தனது ‘டுவிட்டர்’ பதிவு சர்ச்சை உருவாக்குவதை அறிந்த ஆனந்த் ரங்கநாதன், பெங்களூரு பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா மூலமாக சம்பந்தப்பட்ட செய்தி சேனலுடன் பேசி செய்தியை நிறுத்திவிட்டார். இருப்பினும் ‘மைசூர்பாகு’ தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ‘டுவிட்டரில்’ பதிவு செய்தனர். இதனால் ‘மைசூர்பாகு’ என்ற ‘ஹேஷ்டேக்’ இந்திய அளவில் ‘டிரெண்டிங்கில்‘ இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. பாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சை; மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் - டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை\nபாட்டிலில் பழைய விலை இருப்பதால் சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்க மதுக்கடைகளில் புதிய விலை பட்டியலை வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்; 12,365 வழக்குகள் பதிவு\nதர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 12 ஆயிரத்து 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n3. டோங்காவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nடோங்காவில் ஹிஹிபோ பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n4. கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு\nகிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n5. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு\nசத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. போருக்கு தயாராகும் சீனா\n2. சீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல���லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள்\n3. எல்லையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\n4. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா\n5. புலம்பெயர்ந்தோரின்வேதனை: ரெயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/olbid-p37080837", "date_download": "2020-05-28T08:30:48Z", "digest": "sha1:YTEZBMBDK6MXKWQTZO6G6DVS2O4XUUEU", "length": 24512, "nlines": 367, "source_domain": "www.myupchar.com", "title": "Olbid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Olbid payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Olbid பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Olbid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Olbid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nOlbid-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Olbid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Olbid-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Olbid-ன் தாக்கம் என்ன\nOlbid மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Olbid-ன் தாக்கம் என்ன\nOlbid உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Olbid-ன் தாக்கம் என்ன\nOlbid ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Olbid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Olbid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Olbid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், அடிமையாக்குவதற்கு அறியப்பட்டவை Olbid. உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOlbid உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் Olbid-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Olbid பயன்படாது.\nஉணவு மற்றும் Olbid உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளை Olbid உடன் உட்கொள்ளும் போது நீங்கள் தீவிர பக்க விளைவுகளை சந்திக்கலாம். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Olbid உடனான தொடர்பு\nOlbid உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Olbid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Olbid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Olbid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOlbid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Olbid -ஐ எடுத்துக் கொள்��ீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tiruvannamalai-karhtikai-deepam-festival-working-start-today", "date_download": "2020-05-28T08:47:43Z", "digest": "sha1:N7NUDVVSPBXYTZMH5OHWTNQPEEFYVJCA", "length": 12295, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி... புறக்கணித்த அமைச்சர். | tiruvannamalai karhtikai deepam festival working start for today | nakkheeran", "raw_content": "\nதீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி... புறக்கணித்த அமைச்சர்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா டிசம்பர் 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, டிசம்பர் 10- ஆம் தேதி காலை கோயில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.\nதீபத்தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோயிலுக்குள் இருந்து வெளியே வரும் அர்த்தநாதீஸ்வரரை காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மகாதீபத்தன்று 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலமும் வருவார்கள்.\nஇந்த தீபத்திருவிழாவை தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி செப்டம்பர் 30- ஆம் தேதி காலை 06.00 மணிக்கு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடந்த விழாவில் நகரத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். பந்தக்கால் நடப்பட்ட பின்பே தீபத்திருவிழாவின் பணிகள் தொடங்கி, தேர்கள் சீரமைப்பு, கோயில்கள் சீரமைப்பு போன்ற பணிகள் தொடங்கும்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் முக்கிய திருவிழா திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தை சேர்��்த சேவூர்.ராமச்சந்திரன் தான் தமிழக அறநிலையத்துறை அமைச்சராகவுள்ளார். இந்த விழாவில் அவர் கலந்துக்கொள்வதாக இருந்தது. ஆனால் வரவில்லை. சொந்த மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவின் பந்தக்கால் முகூர்த்த விழாவிலேயே கலந்துக்கொள்ளவில்லை என்பது அண்ணாமலையார் பக்தர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருகை வந்ததால், அவரை வரவேற்க சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி\n12- ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு- 3 மதிப்பெண் போனஸ்\nதமிழகத்தில் உச்சம் தோட்ட கரோனா... இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு\nரூபாய் 15,128 கோடி முதலீடு... ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தமிழக அரசு\nபட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை\nசென்னையில் ஆறு மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\n\"அரசியல் நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்\"- அமைச்சர் காமராஜ்\n''இது பெண்களுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத த��ிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/18989597/notice/103011?ref=ls_d_obituary", "date_download": "2020-05-28T07:29:04Z", "digest": "sha1:C5I42UDML5OES4MXLQZVVDAZUZWHVFXN", "length": 10140, "nlines": 173, "source_domain": "www.ripbook.com", "title": "Jeyathevi Piraisoody - Obituary - RIPBook", "raw_content": "\nஜெயதேவி பிறைசூடி 1934 - 2019 வல்வெட்டி இலங்கை\nபிறந்த இடம் : வல்வெட்டி\nவாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அத்தியடி புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி பிறைசூடி அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற செல்லத்துரை பிறைசூடி அவர்களின் அன்பு மனைவியும்,\nஉதயணன்(பிரான்ஸ்), நந்தன், யாமினி, ரமணன்(பிரித்தானியா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nமோகனதாஸ், இந்திரநாத், நடீன், சசிகலா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஇர்வின் பிரெய்னர், லவ்லி ஏஞ்சல், ஏஞ்சலின் வித்தியா, பிரணவன், பிரகீத், சிந்தூரி, அஸ்வின், அபிராமி, அர்ச்சயா, அஸ்வித், லக்‌ஷியன், யுவானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nAddress: Get Direction இல. 383/8 கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/kalaingar-tv-dhil-dhil-manathil-18-06.html", "date_download": "2020-05-28T08:29:48Z", "digest": "sha1:EKPZWZMZ2OHOUDYBP3GNLWSOOLAMWJE4", "length": 6434, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Kalaingar TV Dhil Dhil Manathil 18-06-2011 தில் தில் மனதில் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ��ின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/07/vijay-tv-namma-veetu-kalyanam-03-07.html", "date_download": "2020-05-28T08:38:42Z", "digest": "sha1:YNTPTKROFAFDTYS6FSQX7TXR3IY5G6UW", "length": 6598, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Namma Veetu kalyanam 03-07-2011 Show - நம்ம வீட்டு கல்யாணம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஸ்ரார் விஜய் தொலைக்காட்சி நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சி\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ண��ர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80910095", "date_download": "2020-05-28T08:15:15Z", "digest": "sha1:EMSBVURSJROOXDRTI2H5QNYJARMFXCQI", "length": 44073, "nlines": 828, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியலும் அரையவியலும் -2 | திண்ணை", "raw_content": "\nகடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், “அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா” எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது [சுட்டி-1]. அதற்கு எதிரிவினையாகக் கடந்த வாரம், “அறிவியலும் அரையவியலும்” எனும் தலைப்பில் அவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன் [சுட்டி-2].\nகட்டுரையாளர் அப்துல் அஸீஸுடைய பார்வையில் முதல் குற்றவாளியான டாக்டர் மாரிஸ் புகைல் விசாரிக்கப் பட்டுவிட்டதால் இரண்டாவது குற்றவாளியான புவியியல் முனைவர், பேரா. ஸக்லூல் ராகிப் முஹம்மது அல்-நஜ்ஜாரை [சுட்டி-3] இந்த வாரம் திண்ணைக் கூண்டில் ஏற்றுவோம்.\n“பூமி சுழன்று கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கிறது; அதனால்தான் இரவு-பகல் ஏற்படுகிறது” என்று அல்-நஜ்ஜார் கூறும் “காஃபிர் () கருத்தை” விசாரிப்பதற்கு முன்னர் சூரியன், சந்திரன், இரவு, பகல் குறித்து இறைமறை குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட வேண்டியுள்ளது. ஏனெனில் அது தெரியா விட்டால் அல்-நஜ்ஜார், தன் விருப்பத்திற்கு ஏற்ப விஞ்ஞானக் கருத்துகளைக் கூறுகிறாரா) கருத்தை” விசாரிப்பதற்கு முன்னர் சூரியன், சந்திரன், இரவு, பகல் குறித்து இறைமறை குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட வேண்டியுள்ளது. ஏனெனில் அது தெரியா விட்டால் அல்-நஜ்ஜார், தன் விருப்பத்திற்கு ஏற்ப விஞ்ஞானக் கருத்துகளைக் கூறுகிறாரா அல்லது குர்ஆன் கூறுவதை ஆய்ந்து விளக்குகிறாரா அல்லது குர்ஆன் கூறுவதை ஆய்ந்து விளக்குகிறாரா\n“சூரியன், தனக்கு விதிக்கப் பட்ட காலம்வரை அதற்கென வரையறை செய்யப் பட்ட வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது …” And the sun runs on its fixed course for a term (appointed) ….;\n“மேலும் உலர்ந்து வளைந்த பழைய ஈச்சைமட்டையைப் போல் மீளும்வரை சந்திரனுக்கு நாம் பல படிநிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்” And the moon, We have decreed for it stages, till it returns like the old dried curved date stalk;\n“சூரியன், சந்திரனை எட்ட முடியாது. இரவு, பகலை முந்த முடியாது. அனைத்தும் (வரையறை செய்யப் பட்ட) தம் வழிகளில் நீந்திச் செல்கின்றன” [036:038-040] It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit [சுட்டி-4].\nநமது சூரியக் குடும்பத்தில், இரவு-பகல் மாறிமாறி வரும் பூமி உட்பட அனைத்தும் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதாவது தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்தையும் சூரியன் இழுத்துக் கொண்டு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்றும் அனைத்துக்கும் விதிக்கப் பட்டுள்ள காலம்வரை இந்த ‘இழுவை இயக்கம்’ நிற்காது என்றும் விளங்குகிறது. பால்வளிப் பயணம் எனும் இந்த இழுவை இயக்கத்துக்கு உள்ளேயே சூரியன், சந்திரன், பூமி ஆகிய அனைத்தும் தன்னுள் சுழன்று கொண்டும் இன்னொன்றைச் சுற்றிக் கொண்டுமிருப்பதன் அடிப்படையின்தான் நாள், மாதம், ஆண்டுகளை நாம் கணக்கிடுகிறோம். இரவும் பகலும் பிறையும் கிரகணங்களும் சுழற்சி-சுற்றல்களால் ஏற்படுபவையே.\nஅப்துல் அஸீஸ் ���ன்ற பெயரில் எழுதிய கட்டுரையாளர், “பாம்பு கவ்விக் கொள்வதால் கிரகணம் ஏற்படுகிறது” எனும் பாட்டிக் கதையை இஸ்லாத்தோடு இணைத்து எழுதாதது ஆறுதல் அளிக்கிறது\nநபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இபுறாஹீம் எனும் பாலகன் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. “அல்லாஹ்வின் தூதரின் மகனது இறப்புக்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கிறது” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் பாலகனை இழந்திருந்த அந்த வேளையிலும் மக்கள் பேச்சை மறுத்து, அதைத் திருத்தும் விதமாக, “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு சான்றுகளாகும். எவருடைய பிறப்புக்காகவோ இறப்புக்காகவோ அவை ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும்வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள் [புகாரீ 1060].\n பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை (அதனால்) வெளிச்சம் பெறும் விடிகாலை மீதாணை (அதனால்) வெளிச்சம் பெறும் விடிகாலை மீதாணை\nமேற்காணும் வசனங்களில் உள்ள, “புகுத்துவது”, “சுருட்டுவது”, “மூடுவது” ஆகிய சொற்கள் ஆழ்ந்து நோக்கத் தக்கன. ஏனெனில் அவைதாம் இரவு-பகல் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைத் தெளிவு படுத்துகின்றன.\nபகலாக இருக்கும் இடத்தை இரவு மறைத்தாலே அந்த இடம் இரவாக மாறும். எனவே, பகலாக இருக்கும் இடத்தை இரவாக மாற்றுவதற்காக அப்பகலை இரவு மறைத்தல் வேண்டும்.\nகட்டுரையாளரின் கருத்துப்படி, சூரியன் பூமியைச் சுற்றுவது என்றால் அதன் ஒளி முழுமையும் சேர்ந்து பூமியைச் சுற்ற வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தை இரவும் இரவு நகர்ந்த இடத்தைப் பகலும் பிடித்துக் கொள்ளும்.\nசூரியன் பூமியைச் சுற்றி வருமானால் பூமியின் மீது விழுந்து நகரும் அதனுடைய ஒளி பூமியின் மீதும் அதற்கு வெளியிலும் நகரும். அவ்வாறு சூரிய ஒளி நகர்ந்தால் அந்த ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். ஒளி நகரும் வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஒளியும், இருளும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்ந்து கொண்டே செல்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.\nஆனால், பகலுக்குள் இரவு புகவேண்டுமென்றால் பகல் நகராமல் இருக்க வேண்டும். அவ்வாறே இரவுக்குள் பகல் புகவ��ண்டுமெனில் இரவும் நகராமல் இருக்க வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவுக்குள் பகல் புக முடியாது; போலவே, பகலுக்குள் இரவு புக முடியாது.\nகுர் ஆனுடைய உயர்ந்த விரிவுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும்போது “முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்” என்று தனது கட்டுரையில் அப்துல் அஸீஸ் என்பார் குறிப்பிட்டிருந்தார்.\nஅதே அடிப்படையில்தான் பேரா. அல்-நஜ்ஜார் தமது ஆய்வுகளை முன்வைக்கிறார். காட்டாக, இறைவசனம் 017:012இல் “இரவையும் பகலையும் நாம் இரு சான்றுகளாக ஆக்கியிருக்கிறோம்” என்று அல்லாஹ் கூறுவதை, ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்ததாகக் கூறுகிறார் [சுட்டி-11].\nஅவரது ஆய்வுகள் கட்டுரையாளரின் “உயர்ந்த தஃப்ஸீர்” மதிப்பீட்டுக்கு உரியனவாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையெனில் மறுத்து விடலாம்.\n“… எச்சொல்லை யாரிடமிருந்து கேட்பினும் அவற்றில் நற்சொல்லை மட்டும் ஏற்றுப் பின்பற்றுபவர்களைத்தாம் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான் … அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்” [039:17].\nமறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).\nஅறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி \nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2\nபுரிய இயலாத உனது அந்தரங்கம்\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)\nகுறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009\nநவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்\nசாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்\nநினைவுகளின் தடத்தில் – (35)\nபிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை\nபாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா\n15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010\nம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.\nதமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3\nவேத வனம் விருட்சம் 54\nPrevious:அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி \nNext: தினம் தினம் தீபாவளி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி\nஅகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி \nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2\nபுரிய இயலாத உனது அந்தரங்கம்\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)\nகுறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009\nநவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்\nசாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்\nநினைவுகளின் தடத்தில் – (35)\nபிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை\nபாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா\n15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010\nம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.\nதமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3\nவேத வனம் விருட்சம் 54\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-28T08:15:52Z", "digest": "sha1:AYZSSBZ5AON3MASHKPPB6JPX44XFRJS5", "length": 9512, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்\nபிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்\nதென்கிழக்கு பிரெஞ்சு நகரமான ரோமன்ஸ்-சுர்-இசேரே ( Romans-sur-Isere) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nகத்தியைக்கொண்டு தனிநபர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த நபர் சூடான்நாட்டைச் சேர்ந்தவர் என அறியவருகிறது.இதுவரை தாக்குதலுக்கான காரணம் அறியப்படவில்லை.\nPrevious articleகொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை\nNext articleகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 64,650 ஆக அதிகரிப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nசிறீலங்காவின் பொருளாதாரத்தை இந்தியா காப்பாற்றும் – மோடி\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக��களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்\nஉளவு நீர்மூழ்க்கிக் கப்பலில் தீ – 14 ரஸ்ய கடற்படையினர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8413-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF!?s=237a6effe8747f61815cad6da3a0ea98", "date_download": "2020-05-28T08:37:13Z", "digest": "sha1:W6LQD26SKCKNXXTA2W36RY46JTHOQHRR", "length": 13315, "nlines": 425, "source_domain": "www.tamilmantram.com", "title": "மறதி ஏனடி!", "raw_content": "\nஎங்கள் அன்பான கோரிக்கையை ஏற்று\nபடக்கவிதை வரிகளை, தட்டச்சி கூடுதலாய் பதித்தமைக்கு..\nஅகல்விளக்கு போல் அளவில் சிறிது\nகவிதையில் ஒளிரும் கருத்தோ அழகு..\nபடைப்புகள் தொடரட்டும் செல்வி.. வாழ்த்துகள்..\nஉங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் இளசு அவர்களே.\nஎந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று......... ஏதோ உன்னிடம் இருக்கிறது......... பாடல் வரிகள்\nகாதலியின் வெட்கப் படலம். உன்னிடம் இருக்கிறது ஆனால் உபயோகப் படுத்தாமல் வெட்கப் படுகிறாய்... அருமையாக (சே இந்த வார்த்த சொல்லி சொல்லி புளிச்சு போச்சு.. வேற சொல்லுவோம்) பிரமாதமான கவிதை...........\nஇன்னும் பொறிகளைத் தட்டி விடுங்கள்..............\nகொசுறு : படங்கள் யாவும் அதிஅருமை... அதனோடு கோர்த்து இருக்கும் கவிதைகள் அதையும் தாண்டி,,,\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nகாதலியின் அழகில் மயங்கிய காதலனின் கவிவரிகளாய் அருமை\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nநன்றி நண்பர்களே, படங்கள் தேர்வு செய்வதில் என் கணவரின் பங்களிப்பு அதிகம். அவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\nபடங்கள் அருமை. உங்க கணவ்ருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nகவிதையில் இதுதான் நல்லா இருக்கு என்று சொல்லமுடியாதளவுக்கு எல்லாமே அசத்தல். திருக்குறள் போல சிறிதாக இருந்தாலும் சுவை அதிகம்.\nஇருவரும் ஒருவராய் அனுபவித்து அனுபவிப்பதை எழுதுவதில் இருக்கும் சுகமே அலாதிதானே\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை ��ுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nபெஞ்சமின் சார் பதில் கவிதை சூப்பர்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« முற்றுப்புள்ளி வேண்டாம் | மெளனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/this-is-my-fortress-tell-me-to-come-first/c76339-w2906-cid500549-s11039.htm", "date_download": "2020-05-28T07:02:25Z", "digest": "sha1:LLIVMSENJCMRE5ISLGF2YF6OZYIJALMH", "length": 4265, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "இது என் கோட்டை.. முதல்வரை வர சொல்லு... அடாவடி வாலிபரை வெளுத்", "raw_content": "\nஇது என் கோட்டை.. முதல்வரை வர சொல்லு... அடாவடி வாலிபரை வெளுத்த போலீசார் (வீடியோ)\nகொரோனா வைரஸால் இந்தியாவில் 600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எண்ணிக்கை 30ஐ நெருங்கி விட்டது.\n21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். ஆனாலும், சில புள்ளிங்கோ அரசின் உத்தரவை மதிக்காமல் பலரும் சாலைகளில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், வெளியே வந்ததை எச்சரித்த போலீசாரிடம் வாலிபர் ஒருவர் இது என் கோட்டை முதல்வரை இங்க வர சொல்லுங்க.. கொரோனா வைரஸை கண்ணுல காட்டுங்க என அடாவடியாக பேசிய வீடியோவும், அதன்பின் ஸ்டேஷனில் வைத்து அவரை போலீசார் செமையாக கவனித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைக்கண்டு நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர்.\nபைய சாக்ரடீஸ் சீடனா இருப்பானோ..\nஇவன் யாரென்று தெரிகிறதா 🤣🤣🤣🏃🏃🏃🏃🤣🤣🤣\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/sangathamizhan-movie-review/", "date_download": "2020-05-28T07:29:00Z", "digest": "sha1:YXHCJOKHKUDKQ4QZMFNVQFY6PHNW2KMR", "length": 8400, "nlines": 100, "source_domain": "tamilveedhi.com", "title": "சங்கத்தமிழன்; விமர்சனம் 2.75/5 - Tamilveedhi", "raw_content": "\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nதமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா..\nபிரபல கம்பெனியோடு கைகோர்த்த யோகிபாபு…. என்ன மாதிரியான படமாக இருக்கும்\nஇன்றைய ராசி பலன்கள் பார்த்துவிடலாம்..\nமூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்\nசென்னையில் தனது நண்பர் சூரியுடன் இணைந்து சினிமாவில் நடிப்பு தேடி அலைகிறார் நாயகன் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் ஹீரோயிசத்தைக் கண்டு வழக்கம்போல் மிகப்பெரும் கோடீஸ்வரரின் மகளாக வரும் ராஷி கண்ணா விஜய் சேதுபதி மீது காதல் வயப்படுகிறார்.\nவிஜய் சேதுபதியும் ராஷி கண்ணா மீது காதல் கொள்ள, ராஷி கண்ணாவின் அப்பாவை காண செல்கிறார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதியை பார்த்த நொடியில் மிகவும் அதிர்ச்சியாகிறார் ராஷி கண்ணாவின் தந்தை.\n அதன் பின் என்ன நடந்தது.. என்பது படத்தின் மீதிக் கதை..\nஎப்போதும் போல தனது வழக்கமான பாணியில் பஞ்ச் டயலாக், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் பக்காவாக செய்து முடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. சூரியை விட விஜய் சேதுபதியே காமெடி நல்லா செய்திருக்கிறார். வழக்கம் போல் சூரி காமெடி என்ற பெயரில் அனைவரையும் கருணை கொலை செய்கிறார்.\nவழக்கமான மசாலா படத்திற்கு தேவையான நாயகனை சுற்றி வருவது, பாடல்களில் கவர்ச்சி என தனக்கு கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார்கள் நாயகிகள் ராஷிகண்ணாவும் நிவேதா பெத்துராஜ்ஜும்.\nவேல் ராஜ்ஜின் ஒளிப்பதிவு அனல் அரசுவின் சண்டைக் காட்சிகளே மட்டுமே படத்தை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது.\nபடத்திற்கு பெரும் வேகத்தடையாக இருந்தது விவேக் – மெர்வின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை தான். காதை பதம் பார்த்து விட்டது.\nஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் சற்று திரைக்கதையிலும் தன் கவனத்தை செலுத்தியிருந்தால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக நிச்சயமாக கொண்டாடியிருக்கலாம்.\nசங்கத்தமிழன் – ஆக்‌ஷன் சூப்பரு, கதை சுமாரு.\n’கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட தொல். திருமாவளவன்\n’டிக்கிலோனா’ படத்தை பூஜையோடு ஆரம்பித்த சந்தானம்\nதனுஷின் ”அசுரன்” வெளியாகும் தேதி இதோ\nஅடுத்த கட்டத்திற்கு தயாரான சிபியின் ’ரங்கா’\nஇணையத்தில் கசிந்த விஜய் 63 போஸ்டர்\nகாட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் அமலாபால்\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழ�� கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/union-minister-announces-about-flight-charges/", "date_download": "2020-05-28T08:37:50Z", "digest": "sha1:WXGTAOIZQKDZA3OCCYXPFQRKC3OQNEM3", "length": 13928, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "உள்நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிப்பு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nநாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nசவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார ��மைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome இந்தியா உள்நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிப்பு\nஉள்நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிப்பு\nபுதுடெல்லி (21 மே 2020): இந்தியாவில் உள் நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு அளவைப் பொறுத்து பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n: எந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது\nபொது முடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்ட பின், உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே உள்நாட்டு விமான பயண கட்டணம் குறைந்தபட்சம் 3500 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம். மூன்றில் ஒரு பங்கு விமானம் மெட்ரோ நகரங்களுக்கு இயக்கப்படும் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.\n⮜ முந்தைய செய்திஇந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்\nஅடுத்த செய்தி ⮞உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந���தை – மனதை பிழியும் வீடியோ\nஎங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nகொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்\nமத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது – பிணராயி விஜயன் குற்றச்சாட்டு\nநம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை\n – பிரமர் முக்கிய ஆலோசனை\nவாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி பயணம் சென்ற இளைஞர் கைது\nஇந்நேரம்.காம் - May 23, 2020 0\nஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nமேற்கு வங்கத்தை உலுக்கிய உம்பன் புயல் – 72 பேர் பலி\nஅரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஅதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை\nதொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/colorful-eva-foam-sheet/", "date_download": "2020-05-28T06:36:22Z", "digest": "sha1:FUMSF3OLCXBUVHLBHG76MSA5O5IQLSAJ", "length": 5536, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "வண்ணமயமான ஈவா நுரை தாள் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nவண்ணமயமான ஈவா நுரை தாள்\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nவண்ணமயமான ஈவா நுரை தாள் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nகடற்பாசி Holde உடன் சுத்தம் மொத்த விற்பனை முகவர்கள் ...\nதொழிற்சாலை விற்பனை நீர்வழி பாலியூரிதீன் நுரை -...\n1234அடுத்து> >> பக்கம் 1/4\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/09/muttiah-muralitharan-happy-on-endhiran.html", "date_download": "2020-05-28T08:30:52Z", "digest": "sha1:R45EP55LKUFRWSFEPVMXJYYI4C2GA7GT", "length": 7260, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Muttiah Muralitharan happy on Endhiran Delay - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/06133023/1057149/GK-Vasan-meets-PM-Modi.vpf", "date_download": "2020-05-28T07:18:05Z", "digest": "sha1:PSJWESDLORKSIKXGAIQPN5MVOC7WTHQL", "length": 10167, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு:மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு:மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்\nபிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் சந்தித்தார்\nபிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டார். உள்ளாட்சியிலே நல்லாட்சி அளிப்பதே தற்போதைய குறிக்கோள் என்றும், தமாக தனித்தன்மையோடு இயங்கும் என்றும் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்தார்.\nகொரோனா தடுப்பு: அரசு முறையாக செயல்படவில்லை - காங்கிரஸ் கட்சி போராட்டம்\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா தடுப்பில் முறையாக எடியூரப்பா அரசு செயல்படவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\"புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு\" - பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி சாடல்\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்றும் அவர்களின் ரத்தம் வியர்வையில் தான் நாடு இயங்கி வருவதாகவும் பிரியங்கா காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.\nஇலங்கை பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல் - கொரோனா த���க்கம் மற்றும் நடவடிக்கைகள் கேட்டறிந்தார்\nஇலங்கை பிரதமர் கோத்தப்பய ராஜபக்‌ஷேவிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.\nதூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஅம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nஅம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கு - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nகரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்\nஎம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.\nவட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை\" - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்\nரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது.\n\"கடன் தொகையை உடனடியாக வசூலிக்க கூடாது\" - மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை\nதிருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் அதிக அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாது��ாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/11/03133139/1056761/Air-pollution-india-vs-Bangladesh.vpf", "date_download": "2020-05-28T08:01:27Z", "digest": "sha1:HNIB2WFYBE7LEVFY7DFNM3FNTHHAI3BZ", "length": 8436, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "காற்று மாசுக்கிடையே டெல்லியில் டி.20 : இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாற்று மாசுக்கிடையே டெல்லியில் டி.20 : இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல்\nடெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உள்ள நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி.20 போட்டி இன்று நடக்கிறது.\nடெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உள்ள நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி.20 போட்டி இன்று நடக்கிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.\n12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகள் கண்டுபிடிப்பு\nமெக்ஸிக்கோவில் 12 ஆயிரம் வருடம் பழமையான யானைகளின் எலும்புகளை அங்குள்ள ஏரிபடுகையில் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..\n500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி\nமதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.\nபாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கு - ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு\nகொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேனி சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டட���் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை\nதேனியில் புதியதாக தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கு உண்டான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினர்.\nகாவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்\nபெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=877&thirumoli_id=&prabhandam_id=9&alwar_id=", "date_download": "2020-05-28T08:53:07Z", "digest": "sha1:KXPNGMBOI4FZJSRX76CRGKLAP5RGCAEL", "length": 14469, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்��ாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமறம்சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*\nபுறம்சுவர் ஓட்டை மாடம்* புரளும்போது அறிய மாட்டீர்,*\nஅறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,*\nபுறம்சுவர் கோலம் செய்து* புள் கவ்வக் கிடக்கின்றீரே\nமறுமைக்கு - ஆமுஷ்மிக பலத்திற்கு;\nபுரளும்போது - தரையில் விழும் காலத்தை;\nவிஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர் “விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பலதோஷங்களுள்ளனவாயினும் அவற்றை நாங்கள் விடவேணுமென்ற நியதியில்லை; ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும் விஷயங்கள் பல உளவாகையால் ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல, “அப்படியேயானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக்கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்கவேணுமே அவ்விஷயங்களைப்போலவே போக்தாவும் அஸ்திரன்கிடீர்” என்கிறார் இப்பாட்டால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/pm-kisan-2020/", "date_download": "2020-05-28T06:42:40Z", "digest": "sha1:JZ3QQVFYJDA32HINJU56SK76WMVZLUBL", "length": 13140, "nlines": 242, "source_domain": "tnpds.net.in", "title": "PM Kisan 2020 | TNPDS ONLINE", "raw_content": "\n10-ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா\n10-ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா\n2020 பிளஸ��� 1 எஞ்சிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்தா\n2020 பிளஸ் 1 எஞ்சிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்தா\n2020 PM Kisan 2020 தெரியுமா உங்களுக்கு\nசிறு குறு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் பணி தீவிரம்\nசிறு குறு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் பணி தீவிரம்\nKCC Tamil Kisan Credit Card Tamil 2020 pmkisan 2020 PM KISAN KCC TAMIL 2020 pmkisan tamil videos கிசான் கடன் அட்டை பெற கிசான் கடன் அட்டை விண்ணப்பம் கிசான் கடன் அட்டை(Kisan Credit Card கிசான் கார்டு 2020 கிசான் கார்டு வாங்குவது எப்படி கிசான் கிரெடிட் கார்டு 2020 பயிர் கடன் பெற\nPM KISAN திட்டத்தில் உள்ளவர்களுக்கு உழவர் கடன் அட்டை{KCC}|தெரியுமா உங்களுக்கு\nPM KISAN திட்டத்தில் உள்ளவர்களுக்கு உழவர் கடன் அட்டை{KCC}|தெரியுமா உங்களுக்கு\nPM Kisan 2020 தெரியுமா உங்களுக்குKCC Tamil Kisan Credit Card Tamil 2020 pmkisan 2020 PM KISAN KCC TAMIL 2020 pmkisan tamil videos உழவர் கடன் அட்டை உழவர் கடன் அட்டை 2020 கிசான் கடன் அட்டை பெற கிசான் கடன் அட்டை விண்ணப்பம் கிசான் கடன் அட்டை(Kisan Credit Card கிசான் கார்டு 2020 கிசான் கார்டு வாங்குவது எப்படிKCC Tamil Kisan Credit Card Tamil 2020 pmkisan 2020 PM KISAN KCC TAMIL 2020 pmkisan tamil videos உழவர் கடன் அட்டை உழவர் கடன் அட்டை 2020 கிசான் கடன் அட்டை பெற கிசான் கடன் அட்டை விண்ணப்பம் கிசான் கடன் அட்டை(Kisan Credit Card கிசான் கார்டு 2020 கிசான் கார்டு வாங்குவது எப்படி கிசான் கிரெடிட் கார்டு 2020 பயிர் கடன் பெற\nPM Kisan 2020|ரூ.6000 நிதியுதவி உங்களுக்கு கிடைத்ததா\nPM Kisan 2020|ரூ.6000 நிதியுதவி உங்களுக்கு கிடைத்ததா\nTNPDS|ஜூன் மாத இலவச ரேசன் அரிசி\n2020 ஜூன் இறுதியில் பிளஸ் 2 ரிசல்டா\nதமிழகத்தில் 5-ஆம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்படுமா\nதனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்கள் பெற டோக்கன் எப்போது கிடைக்கும்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/is_29.html", "date_download": "2020-05-28T08:56:28Z", "digest": "sha1:6BAY4YYEXLK6AABNKD2NBEWDDP2XMWAA", "length": 44889, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "IS அமைப்பும், புலிகளும் இணைந்துள்ளனர் - சம்பிக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nIS அமைப்பும், புலிகளும் இணைந்துள்ளனர் - சம்பிக்க\nஐரோப்பாவில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவும், தமிழ் அடிப்படைவாத குழுவும் இணைந்து விசேட அமைப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nதேசய என்ற சிங்கள பத்திரிகையிடம் அவர் இதனை கூறியுள்ளார்.\nஐ.எஸ். அமைப்பும், புலிகளும் இணைந்து இலங்கை பல்வேறு அழுத்தங்களை கொடுக்க தயாராகி வருகின்றனர்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இலங்கையில் தமிழ் சமூகமும் சிங்கள சமூகமும் கைகோர்த்துள்ள நிலையில், சர்வதேச ரீதியில் இஸ்லாம் மற்றும் தமிழ் அடிப்படைவாதிகளின் இணைந்துள்ளதாகவும் பொறுப்பான தரப்பினர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் அரசியல் சட்டத்தில் காணப்படக்கூடிய மிக பின்னடைவிற்கான ஒரு பெரும் இயல்பு என்னவெனில் நாட்டையும் சமூக ஒற்றுமையினையும் பாதிக்கக்கூடிய கருத்துக்களை வெறுமனே கூறக்கூடியவர்களைத் தண்டிக்கக்கூடிய சட்டங்கள் இன்னும் அதில் பலமாகச் சேர்க்கப்படவில்லை என்பதாகும். இதுவரை காலமும் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கான காரணங்களை நாம் ஆராய்கின்றபோது அரசியலில் பொறுப்பு வகிப்பவரகள் எனச் சொல்லப்படக்கூடியவரகள் வேண்டுமென்றே வெளியிடும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள்தான் என்பது மறுதலிக்க முடியாத ஒன்றாகும்.\nஒரு பேச்சுக்கு மாத்திரம். கோவிலகளில் குண்டு வைத்தது இஸ்லாமிய அடிப்;படைவாதிகளின் செயல். மினுவாங்கொட ,குருநாகல், திகன, மாவனல்ல, Ampara போன்ற பல்வேறு இடங்களில் காணப்பட்ட முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பௌத்த சிங்களக்காடையர்களினால் கூட்டாக ஏற்படுத்தப்பட்ட சேதங்கள்; போர்க் காலங்களில் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் தமிழ்க் காடையர்களினால் ((sorry for telling this) ஏற்படுத்தப்பட்ட சேதங்கள்; இவையெல்லாம் அடிப்படைவாதமற்ற இலங்கைக் குடிமக்களினால் ஏற்படுத்தப்பட்டவையா Mr. Champika, தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைந்துவிட்டார்கள் என்பது நீங்கள் நீங்களாகவே உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கருப்புப் பிரமை. தமிழர்களின் உரிமைகள், சலுகைகள், சொத்தழிப்பு, உயிரழிப்பு, மானமிழப்பு என்பனவற்றை எல்லாம் மிகத் துணிகரமாக கூட்டாக செய்துவிட்டு சிங்களவர்களும் தமிழர்களும் கைகோர்த்துவிட்டனர் என்று சொல்வது எவ்வளவு பெரிய நகைப்புக்குரிய விடயம். முதலில் நீங்கள் தமிழ்ச் சமூகத்துடன் இணைய வேண்டுமாக இருந்தால் அவர்களது தலைமைகளுடன் பேசி அவர்கள் இழந்தனவற்றை மீண்டும் பெற்றுக் கொடுக்க முயற்சியுங்கள். அதனை விட்டுவிட்டு யாழிற்கும் கல்முனைக்கும் சென்று நாடகமாடிவிட்டு சிங்களவர்களும் தமிழர்களும் (இஸ்வாமியர்களுக்கு எதிராக) இணைந்துவிட்டார்கள் என்று நீங்கள் கூறினால் அது 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஜோக் கிக்கான புலிட்சர் விருதினைப் பெறக் கூடிய சாதனையாகவே இருக்கும். ஆகக்குறைந்தது நீதிவிசாரணையின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளையாவது முதலில் விடுவிக்க முயற்சி செய்யுங்கள்.\nஇரண்டு பயங்கர கும்பலும் ஒண்ணாக இனைந்துவிட்டதா\nபுலிட்சர் விருது வழங்குவது,பத்திரிகை துறையில் துனிச்சலுடன்,சவால்கலுக்கும்,அச்சுருத்தலுக்கும் மத்தியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு.மாறாக ஜோக் பேசும் நபர்களுக்கு அல்ல.ஜோக் பேசுபவர்கலுக்கு வேண்டுமானால் Oscar விருது வழங்கலாம் suhood MIY sir\nISS அமைப்பும் புலிகளும் கீரியும் பாம்பும் போன்ற கொள்கைகலைக் கொண்ட அமைப்புகள். கீரியை பிடிக்காவிட்டால் கீரியை திட்டுங்கள். பழி சொல்லுங்கள் நம்புவார்கள் கீரியும் பாம்பும் கூட்டு என உளாறாதீர்கள். அப்படிப்பேசினால் சிங்கள மக்களே “சம்பிகவுக்கு என்னாச்சு இனவாதம் பித்துநிலைக்கு முற்றிவிடதே” என அங்கலாய்க்கப்போகிறார்கள்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார��கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_94132.html", "date_download": "2020-05-28T06:57:47Z", "digest": "sha1:6YJMGRS6W27V4KHDX5YI7YV7KGUNMPTR", "length": 17904, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "பிரதமர் மீதான விமர்சனம் தொடர்பாக பா.ஜ.க.வினர் தொடர்ந்த அவதூறு வழக்கு - விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகும் ராகுல்காந்தி", "raw_content": "\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தகவல்\nரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக சக மருத்துவர்கள் குற்றச்சாட்டு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 817 பேருக்கு வைரஸ் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 190 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐ கடந்தது\nவெட்டுக்கிளி படையெடுப்பால் பயிர்கள் சேதமாகும் ஆபத்து -ட்ரோன்கள் மூலம் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்\nபிரதமர் மீதான விமர்சனம் தொடர்பாக பா.ஜ.க.வினர் தொடர்ந்த அவதூறு வழக்கு - விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகும் ராகுல்காந்தி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபா.ஜ.க. தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nகாங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, \"அனைத்து மோடிகளும் திருடர்கள்\" என்று பேசினார். இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், அவர் மீது, பா.ஜ.க எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக, ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nஇந்த வழக்‍கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.\nஇதேபோல், அமித்ஷாவை \"கொலை குற்றம் சாட்டப்பட்டவர்\" என்று பேசியதற்காக, ராகுல் காந்தி மீது, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை அகமதாபாத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகவுள்ளார்.\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தகவல்\nவாரணாசியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் உடல்கள் மீட்பு : போலீசார் விசாரணை\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 190 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐ கடந்தது\nவெட்டுக்கிளி படையெடுப்பால் பயிர்கள் சேதமாகும் ஆபத்து -ட்ரோன்கள் மூலம் கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்\nதெலங்கானாவில் 120 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு - தோல்வியில் முடிந்தது மீட்பு பணி\nதாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்துடன் விளையாடும் குழந்தை - பசிக்கொடுமையோடு வெயிலும் வாட்டியதால் உயிரிழந்த இளம்பெண்\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள்ளி, கல்லூரிகளை திறக்‍க தடை நீட்டிக்‍கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தகவல்\nரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக சக மருத��துவர்கள் குற்றச்சாட்டு\nஅனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் : இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவு\nகொரோனாவால் விமானச் சேவையை நிறுத்திய சவுதி அரசு : சுற்றுலா விசா காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, காய்கறிகள், மளிகை, கபசுரக் குடிநீர் விநியோகம்\nவாரணாசியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் உடல்கள் மீட்பு : போலீசார் விசாரணை\nஇந்தியா - சீனா இடையே பதற்றமான சூழல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் - சீன தூதர் தகவல்\nமாநில அரசுக்கு தெரியாமல் இயக்கப்படும் ஷ்ரமிக் ரயில்கள் : திட்டமிடல் இன்றி வருவோரை தனிமைப்படுத்த முடியுமா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் : அமெரிக்க, ஸ்வீடன் சுகாதார விஞ்ஞானிகள் தகவல்\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்‍கப்படவில்லை - பள ....\nரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக ச ....\nஅனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் : இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்கள் அளிக்க சிங்கப்பூர் ....\nகொரோனாவால் விமானச் சேவையை நிறுத்திய சவுதி அரசு : சுற்றுலா விசா காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டி ....\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் : அரிசி, க ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரை��ில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/183", "date_download": "2020-05-28T08:31:23Z", "digest": "sha1:7AMPRX7JSCO5KS2IYYGZHBAY3OD2XWLQ", "length": 5034, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/183\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/183\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/183\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/183 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உடற்கல்வி என்றால் என்ன.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடற்கல்வி என்றால் என்ன/உடற்கல்வியின் உளவியல் கொள்கைகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/pg-youths-can-t-find-food-in-bangalore-380859.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-05-28T08:17:41Z", "digest": "sha1:PMMWUQOCGFPLCU73HFLFWG5DXR47UJPU", "length": 23333, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஜி ஹாஸ்டல்களில் உணவு இல்லை.. பசியோடு தவிக்கும் பெங்களூர் இளைஞர்கள்.. விரட்டியடிக்கும் போலீஸ் | PG youths can't find food in Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்க���் பெங்களூரு செய்தி\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nMovies திடீர் பாசத்தை நினைச்சா..ஹோம் ஒர்க், கிளாஸ் டெஸ்ட்.. அதிரடியாகத் தமிழ் கற்கும் இன்னொரு ஹீரோயின்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஜி ஹாஸ்டல்களில் உணவு இல்லை.. பசியோடு தவிக்கும் பெங்களூர் இளைஞர்கள்.. விரட்டியடிக்கும் போலீஸ்\nபெங்களூர்: பி.ஜி. (PG) விடுதிகளில் சிக்கித் தவிப்போர் மற்றும் முதியோருக்கு சென்னையில், தன்னார்வலர்கள் உணவு அளிக்க முன்வந்துள்ளனர், அதே நேரம் பெங்களூரில் நிலைமை மோசமாக உள்ளது. இங்கு பசித்த வயிற்றுக்கு உணவு இன்றி இளைஞர்கள் தவித்து வருவதை பார்க்க முடிகிறது.\nகொரோனா.. நெஞ்சை பிழியும் காட்சி.. இவ்வளவு மோசமாகிவிட்டதா பெங்களூர் நிலைமை\nதென் மாநிலங்களில் கேரளாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலம் கர்நாடகா. அதிலும், தலைநகர் பெங்களூரில்தான் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில், கடந்த 10 நாட்களாகவே, இங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், படிப்படியாக தங்க���் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை வழங்கின.\nஅதில், பலரும் தாங்கள் தங்கியுள்ள பேயிங் கெஸ்ட் எனப்படும் பிஜியில் இருந்து வேலை பார்த்தனர். இணையதள வேகம் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே அவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், அவர்களில் பலரும் பிஜி உரிமையாளர்களால் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். கூட்டமாக இருப்பதால் வைரஸ் பரவி விடும் என்பதால் அவர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர்.\nஒருவேளை வெளியேற மருத்தவர்களுக்கு உரிமையாளர்கள் வேறு வகையில் தொல்லை கொடுத்தனர். இது தொடர்பாக பிடிஎம் லேஅவுட் பகுதியில் பிஜி ஹாஸ்டலில் தங்கி உள்ள ஒரு இளைஞர் நம்மிடம் கூறும்போது \"உடனடியாக ஊரைவிட்டு வெளியேற வாய்ப்பு இல்லை என்று நாங்கள் கூறியதும், பிஜி உரிமையாளர் வீட்டின் மின்சார சப்ளையை துண்டித்து விட்டார். எங்களுக்கு வேலை செய்வதற்கு மின்சாரம் தேவை. அதனால் வேறு வழியின்றி கட்டாயமாக ஊரைவிட்டு காலி செய்ய வேண்டியதாயிற்று\" என்றார்.\nஇதையும் கண்டுகொள்ளாமல்தான், சில உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் குடியிருப்பாளர்களை தங்க வைத்திருந்தனர். ஆனால், இப்போது நாடு தழுவிய அளவில் லாக்டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதால், அவர்களுக்கான உணவுத் தேவையில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. பல பிஜிக்களில் அங்கேயே உணவு தயாரித்து மூன்று நேரமும் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், காய்கறி வாங்கி வருவதற்கும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் சமையல்காரர்கள் பலரும் வருவதில்லையாம்.\nஇதுபற்றி கே.ஆர்.புரம் டின்பேக்டரி அருகே உள்ள ஒரு பிஜியில் வசிக்கக்கூடிய நபர் நம்மிடம் கூறுகையில், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் சமையல் செய்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. காய்கறிகளும் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவிக்கிறார்.\nஹோட்டல்களில், பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று அரசு கூறியிருந்தாலும், பல ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை. சில ஹோட்டல்கள் திறந்திருந்தாலும் பார்சல் வாங்க, இளைஞர்களால் அங்கு செல்ல முடியவில்லை. பிடிஎம் லேஅவுட் பகுதியை சேர்ந்த பிஜியை சேர்ந்த 2 இளைஞர்கள் டீ கடைக்கு சென்றபோது, போலீசாரால் தடியடிக���கு உள்ளாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் பல மணிநேரத்திற்கு பட்டினியாக சுற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.\nஇதனிடையே இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் பசியை போக்கும் நடவடிக்கையில் சில ஓட்டல் நிர்வாகங்கள் களமிறங்கியுள்ளன. பெங்களுரு கோரமங்களாவிலுள்ள ஒரு ஓட்டல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக இந்த உணவு சப்ளை செய்தது. இதே போன்று மேலும் சில ஓட்டல்கள் முன்வந்துள்ளன. ஆனால் பெங்களூரில் வேலை பார்க்கக் கூடிய இளைஞர்களுக்கு இது போதுமானது கிடையாது. அவர்கள் டெல்லி, மேற்கு வங்கம், பஞ்சாப், தமிழகம் என பல மாநிலங்களில் இருந்தும் வந்து தங்கியுள்ளவர்கள். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கும், திரும்ப முடியாமல் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் திணறி வருகிறார்கள்.\nஇந்த நிலையில்தான் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் இன்று இரவு 7 மணிக்கு ஒரு அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில், மருந்துகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யக்கூடிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். காவல்துறை உரிய ஒத்துழைப்பு தரும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டால் பசித்திருக்கும் வயிறுகள் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுயல் போன்ற காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக தடுமாறும் பெங்களூர்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nதிடீர் சூறைக்காற்று.. சூழ்ந்த கரு மேகங்கள்.. பெங்களூரை புரட்டி எடுக்கும் கனமழை\n குஜராத்தில் இருந்து பீகார் போக வேண்டிய ரயில் கர்நாடகாவுக்கு வந்துச்சாமே\nகொரோனா பயம்.. ஏசி இல்லை.. காணாமல் போன நவீனங்கள்.. பழைய காலத்துக்கு மாறிய அலுவலகங்கள்\nஅம்மாவைப் பார்க்கணும்.. டெல்லியிலிருந்து தனியாக விமானம் ஏறி வந்த.. 5 வயசுப் பையன்\nசெம ஆச்சரியம்.. இருமல் சத்தத்தை வைத்தே கொரோனாவை அறியலாமா.. வரப்போகிறது \"கோஸ்வரா\".. அசத்தல் முயற்சி\nஊருக்குத்தான் ரூல்��ா.. விதிமீறல் சர்ச்சை.. செம விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா\nதிடீர் மர்ம சத்தம்.. சுழன்றடித்து சுருட்டி வீசிய சூறாவளி.. என்னதான் நடக்கிறது பெங்களூரில்\nதிடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ\n பெங்களூருவில் கொரோனா குவாரண்டைன் ஹோட்டல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது\nபெங்களூரில் எழுந்த பயங்கர சப்தம்.. காரணம் என்ன.. ஆதாரங்களுடன் வெளியிட்ட வெதர்மேன்\nஒரு ட்வீட்டால் வந்த வம்பு.. சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக போலீஸ் எப்.ஐ.ஆர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore lockdown பெங்களூர் லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/14/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-994732.html", "date_download": "2020-05-28T07:46:09Z", "digest": "sha1:5MFMJKIJI3NUQUOSNUHTMRZ5ABBFAZI2", "length": 9200, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் அபிராமம் காவல் நிலையம் சேர்ப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் அபிராமம் காவல் நிலையம் சேர்ப்பு\nகமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில், அபிராமம் காவல் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் சத்திரக்குடி, நயினார்கோவில், பரமக்குடி தாலுகா, பரமக்குடி நகர், பார்த்திபனூர் ஆகிய காவல் நிலையங்கள் இருந்து வந்தன. இதில் அபிராமம் காவல் நிலையம் தவிர மற்றவை பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்தவை ஆகும். கமுதி தாலுகாவைச் சேர்ந்தது அபிராமம் காவல் நிலையம்.\nநீண்ட காலமாக கமுதி தாலுகா உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் அபிராமம் காவல் நிலையம் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. கமுதிக்கு மிக அருகில் உள்ள அபிராமம் காவல் நிலையத்தினர் அதிக தூரத்தில் உள்ள பரமக்குடிக்குச் சென்று உதவி காவல் கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டி இருந்தது. இதனால் வீண் அலைச்சல், வேலைப் பளு அதிகமாக இருந்தது.\nஅதே சமயம் கமுதியில் உள்ள நீதிமன்றம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் ஆகியவற்றுக்கு அபிராமம் காவல் நிலையத்தினர் வந்து செல்கின்றனர். எனவே அபிராமம் காவல் நிலையத்தை, கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால் போலீஸ் நிர்வாகப் பணி சிறப்பாக இருக்கும் என்று நீண்ட காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஇதையடுத்து தற்போது தமிழக காவல் துறை இயக்குநர் உத்தரவில், அபிராமம் காவல் நிலையத்தை, கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் சேர்த்துள்ளனர். இத்துடன் புதிதாக அபிராமம் காவல் நிலைய ஆய்வாளராக பாலமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபிராமம் உள்ளிட்ட 59 ஊர்கள் காவல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.\nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/31/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-811867.html", "date_download": "2020-05-28T07:21:47Z", "digest": "sha1:KKLFLC2ISWZCMFVGQAPR3T3GTAOG2DFP", "length": 10298, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அபாய நிலையில் ஈரடுக்கு மேம்பால தடுப்புச் சுவர்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅபாய நிலையில் ஈரடுக்கு மேம்பால தடுப்புச் சுவர்\nதிருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.\n40 ஆண்டுகளுக்கு முன்���ர் கட்டப்பட்ட இந்தப் பாலமானது திருநெல்வேலியின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பாலத்தைக் கடந்தே திருநெல்வேலி நகரம், தென்காசி, புளியங்குடி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அண்மையில்தான் இந்தப் பாலத்தைப் புனரமைக்க கீழ் பாலத்தில் மட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால், மேல்மட்ட பாலத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.\nஇதன்காரணமாக மேல்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவரின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகின்றன. கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வு காரணமாக இந்தப் பூச்சுகள் மேலிருந்து கீழே விழுவதும், கீழே செல்வோர் மீது\nபூச்சுகள் விழுந்து காயம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.\nமேலும், பெரும்பாலான பகுதியில் சிமென்ட் பூச்சு முழுவதும் விழுந்து இரும்புக் கம்பிகள் மட்டுமே காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் தவறினால் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.\nகீழ்பாலத்தின் ஏறும் பகுதியில் ஜல்லிகற்கள் மட்டும் கொட்டப்பட்டு சிமென்ட் பூசப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக் காலங்களில் தண்ணீர் தெப்பம்போல தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.\nபாலத்தில் புனரமைப்புப் பணிகளை நடைபெறாத நிலையில், வேலைக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு பல லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது என தேமுதிக புகார் கூறியுள்ளது.\nமேலும், பாலத்தை பராமரிப்பதைவிட இந்தப் பாலத்தில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளை கிடைக்கும் இடத்தில் எல்லாம் வைத்து வருமானம் ஈட்டுவதில் மட்டும் நெடுஞ்சாலைத் துறை அதிக அக்கறை செலுத்தி வருகிறது எனவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇந்தப் பாலத்தை புனரமைக்க வேண்டும் என, தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் முகமது அலி தலைமையில் அக் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் தேமுதிக அறிவித்துள்ளது.\nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/11/blog-post_8739.html", "date_download": "2020-05-28T06:56:22Z", "digest": "sha1:5FJZQHITUCS2QH22HKPR36LNCC3URYRO", "length": 28826, "nlines": 232, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மண்ணறை மர்மங்கள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 17 நவம்பர், 2012\n\"ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான் இதில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான் மனித ஊகங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்காது உண்மை\nமரணித்ததும் மனிதன் சென்றடயும் நிலையையே மண்ணறை வாழ்க்கை என்கிறோம். மரணத்திற்குப் பின் மனிதனின் உடலை புதைத்திருந்தாலும் சரி, எரித்திருந்தாலும் சரி, பறவைகளுக்கோ மீன்களுக்கோ உணவாகக் கொடுத்திருந்தாலும் சரி....... மண்ணறை வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனும் கடந்து செல்லவுள்ள ஒரு கட்டம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவரது வாழ்நாளிலேயே மண்ணறைக் காட்சிகள் காட்டப்பட்டன. அவரது வர்ணனைகளை கீழே காண்போம்:\nமண்ணறை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்: -\n“மறுமையின் முதல் பிரவேசம் மண்ணறை ஒருவர் அதிலே மீட்சி அடைந்து விட்டால் அடுத்த நிகழ்வுகள் அவருக்கு சுலபமானதாக இருக்கும். ஒருவர் அதிலே மீட்சி அடையவில்லை என்றால் அவரைத் தொடரக்கூடிய அடுத்து நிகழ்வுகளை அவர் கடினமாக காண்பார். மண்ணறையை விட கொடுரமான ஒரு இடத்தை நான் எப்போதும் கண்டதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n“மண்ணறை என்பது சுவர்க்கத்தின் ஒரு தோட்டமாகவோ அல்லது நரகத்தின் ஒரு படுகுழியாகவோ இருக்கும்”\nநான் தான் புகழிடத்தின் வீடு நான் தான் தனிமையின் வீடு நான் தான் தனிமையின் வீடு நான் தான் புழுதியின் வீடு நான் தான் புழுதியின் வீடு மற்றும் நான் தான் புழுக்களின் வீடு மற்றும் நான் தான் புழுக்களின் வீடு என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒருநாள் வரும். ஒரு இறைவிசுவாசி இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒருநாள் வரும். ஒரு இறைவிசுவாசி இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு சாட்டப் பாடுள்ளேன் ; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதைப் பாருங்கள் என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு சாட்டப் பாடுள்ளேன் ; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதைப் பாருங்கள் என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும்.\nஆனால் ஒரு நிராகரிப்பாளர் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீர் தாம் மிகவும் வெறுப்புக்குரியவர் இன்று உங்கள் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன் இன்று உங்கள் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன் நீர் என்னிடம் வந்துவிட்டீர் நான் உங்களை எவ்வாறு நடத்தப்போகிறேன் என்பதை பார்ப்பீர்; மலைப்பாம்புகள் அவர்கள் மீது ஏவப்படும்; அந்தப்பாம்பு எப்படிப்பட்டதென்றால் ஒரு பாம்பு இந்த பூமியின் மீது சுவாசித்தால் இந்த உலகம் உள்ளவரை ஒரு புல் பூண்டு கூட முளைக்காது; மேலும் அது மறுமைக்காக எழுப்பபடும் நாள்வரை கடித்துக்கொண்டே இருக்கும்”\nசமாதிக்குள் நடக்கும் வேதனை குறித்து நபி(ஸல்) அவர்கள அவர்கள் மேலும் கூறினார்கள்:\nஇணைவைப்பாளர்களுக்கு கடினமான வேதனை :\n“அல்லாஹ்வுக்கு சமமாக மற்றவர்களை அழைத்து பிரார்த்திப்பவர்கள், மண்ணறையில் கடினமான சோதனையை சந்திப்பார்கள். மண்ணறையில் இறந்தவர்களை அடக்குவதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள் என்று நான் பயப்படாமலிருந்தால் நிச்சயமாக நான் உங்களுக்கு மண்ணறையில் நடக்கும் வேதனையை கேட்கச் செய்திருப்பேன்”\nசிறு பாவங்களுக்கும் தண்டனை உண்டு:\n“நபி (ஸல்) அவர்கள் இரண்டு சமாதிகளை கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள்.\nநாளைய இருப்பிடம் காட்டப்படும் :\n“அடியான் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்’ என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nநயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால், ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதியதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம் : புகாரி)\nமண்ணறை வேதனைகளிலிருந்து இறைவன் நம்மைக் காத்தருள்வானாக\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 3:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉருவ வழிபாட்டால் நாடு சந்திக்கும் பேரிழப்புகள்\nஇவ்வுலகைப் படைத்து பரி���ாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன். அவன் மட்டுமே சர்வவல்லமை கொண...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தல��வர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/5761/the-indian-economy-which-has-been-hit-hard-by-the-subsequent-curfew", "date_download": "2020-05-28T08:42:42Z", "digest": "sha1:JA6WZSWGK5BS2UILAZC6YV7TQC7BQXZU", "length": 7739, "nlines": 74, "source_domain": "eastfm.ca", "title": "தொடர்ந்து வந்த ஊரடங்கால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரம்", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nகொரோனா பொருளாதார விளைவுகளால் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்படுவர்; ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.58 லட்சத்தை கடந்தது\n4 மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்து 1 லட்சம் பேர் பலி\nசாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்\nதொடர்ந்து வந்த ஊரடங்கால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரம்\nஇந்திய பொருளாதாரம் கொரோனா வைரஸ் மற்றும் பொதுமுடக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக பொதுமுடக்கம் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.\nவாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வீழ்ச்சியை சந்தித்துள்ளன.\nஇந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகள் பலவும் பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றன. இதனால் இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை கடந்த நில தினங்களாக அறிவித்தார்.\nநேற்றுடன் அறிவிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தன. பொருளாதார அறிவிப்புகளுக்குப் பின்னர் இன்று இந்திய பங்கு சந்தைகளின் மதிப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்கு சந்தை மதிப்பீடான சென்செக்ஸ் 884.46 புள்ளிகள் அல்லது 2.84% சரிந்து 30213.27 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியது. அத்துடன் தேசிய பங்கு சந்தை மதிப்பீடான நிஃப்டி 257.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 8879.10 புள்ளிகளுக்கு சென்றது.\nநோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம்...\nஉலகின் 20 தொழில்நுட்ப பணக்காரர்கள் பட்டியலில்...\nவாடிக்கையாளர்கள��� மகிழ்ச்சி... ஆன்லைனில் மளிகை...\nஉடற்பயிற்சி முடித்த பின்னர் என்ன செய்ய வேண்டும்; இதோ...\nஆரோக்கியத்தை உயர்த்தும் அற்புத உணவுகள்... தெரிந்து...\nஉடல் எடையை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி...\nஅபரிமிதமான சத்துக்களை கொண்ட முட்டைக்கோஸ்...\nஉடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் அளிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/03/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/50039/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-28T07:40:57Z", "digest": "sha1:KUJU5QLKXAF77UADONJLDDJUCZEEK6YN", "length": 18680, "nlines": 156, "source_domain": "thinakaran.lk", "title": "உதாசீனத்தின் விளைவு! | தினகரன்", "raw_content": "\nஇங்கிலாந்தின் அதிமுக்கிய பிரஜைகள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்குக் காரணங்கள் எவை\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா ஏற்பட்டதும், அவருக்கு முன்னதாக பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதும் அந்நாட்டை உலுக்கி உள்ளது.\nஅலட்சியம் என்ற ஒரு வார்த்தைதான் தற்போது லண்டனையும் முக்கியமாக அங்கு தலைவர்கள் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியையும் சுற்றி வருகிறது. ஆம்... அலட்சியம் என்ற ஒன்றுதான் அங்கு மூன்று முக்கியமான தலைவர்களுக்கு கொரோனா ஏற்படக் காரணம்.\nகொரோனா வைரஸ் பிரிட்டனில் மொத்தம் சுமார் 14600 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லண்டனில் மட்டும் 3920 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. பிரிட்டனில் லண்டன்தான் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. லண்டனில் இன்னும் பலருக்கு கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.\nஅதிலும் லண்டனில் பாராளுமன்றம் இருக்கும் பகுதியும், பக்கிங்ஹாம் மாளிகை இருக்கும் பகுதியுமான வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் எம்.பிக்கள் வீட்டைச் சேர்ந்தவர்கள். சிலர் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். லண்டனில் எல்லோருக்கும் தெரிந்த வகையில் கொரோனா ஏற்பட்ட முதல் பெரிய நபர் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நதீன் டோரீஸ். அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கே கொரோனா ஏற்பட்டுள்ளது என்பது நம்ப முடியாத செய்தியாகும்.\nமார்ச் 2ம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. ஆனாலும் இவர் அலட்சியமாக ப��ரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பலரை லண்டனில் சந்தித்தார். அதன் பின்னர் மார்ச் 11ம் திகதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மார்ச் 11ம் திகதி கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நதீன் டோரீஸ் போரிஸ் ஜோன்சனுடன் சந்திப்பு நடத்தினார். சுமார் 8 எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஅந்தச் சந்திப்பில் அரச குடும்பத்தில் பணி செய்யும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் அலுவலக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நதீன் டோரீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், போரிஸ் ஜோன்சனுக்கு பாதுகாப்பு கருதி சோதனை செய்ய வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை வைத்தனர்.\nஆனால் போரிஸ் ஜோன்சன் தன்னை சோதனை செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் அரசியல் அழுத்தம் என்று கொரோனா விமர்சனங்களுக்கு அலட்சியமாக பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் வரிசையாக போரிஸ் ஜோன்சன் பல எம்.பிக்களைச் சந்தித்தார். தனக்கு கொரோனா வந்து இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் கூட அவர் அமைச்சர்களைச் சந்தித்தார். தன்னை ஒரு நாள் கூட அவர் வீட்டிற்கு உள்ளே வைத்துக் கொள்ளாமல் பொது இடங்களுக்குச் சென்றார். அலுவலக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மிக முக்கியமாக பக்கிங்ஹாம் மாளிகைக்குச் சென்று அரச குடும்பத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த நிலையில்தான் அங்கு இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்னர் இளவரசர் சார்ள்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இளவரசர் மாளிகையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாளிகை மொத்தமும் மூடப்பட்டுள்ளது. எல்லோரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.\nஆனால் இளவரசருக்கு கொரோனா ஏற்பட்டும் கூட, போரிஸ் ஜோன்சன் இதில் தீவிரம் காட்டவில்லை. ஒரு பிரதமராக பிரிட்டனில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை. குறைந்தபட்சம் லண்டனில் கூட அவர் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை என்று பரவலாக குறை தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் போரிஸ் ஜோன்சனும் வீட்டிற்கு உள்ளே இல்லாமல் தொடர்ந்து அலுவலக பணிகளை செய்து வந்தார். இறுதியில் போரிஸ் ஜோன்சனுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு���்ளது.\nஅவருக்கு மிகக் குறைவான அறிகுறிகள் மட்டுமே இருந்தன. இந்த மெல்லிய அறிகுறிகளுடன்தான் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.\nசரியான தலைவராக அவர் முடிவுகளை எடுக்கவில்லை. பொறுப்பான குடிமகனாக கூட அவர் சரியாக செயல்படவில்லை. அவரின் மனைவி கேரி சைமண்ட்ஸ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் அவரும் கூட போரிஸ் ஜோன்சன் உடன்தான் உள்ளார். போரிஸ் ஜோன்சன் மூலம் அங்கு பாதுகாப்புத் துறை செயலாளர் மேட் ஹாங்காக் என்பவருக்கும் கொரோனா பரவி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தற்போது போரிஸ் ஜோன்சனுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநதீன் டோரீஸ் மூலம் அவருக்கு கொரோனா ஏற்பட்டதா, அலுவலக பணியாளர்கள் மூலம் கொரோனா ஏற்பட்டதாஇ மேட் ஹாங்காங் மூலம் கொரோனா பரவியதா அல்லது இளவரசர் சார்ள்ஸ் மூலம் கொரோனா பரவியதா என்று கேள்வி எழுந்துள்ளது. இல்லை போரிஸ் ஜோன்சன்தான் இவர்களுக்கு கொரோனாவை பரப்பினாரா என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2021: முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் (Download)\nஜூலை 15இற்கு முன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்2021 ஆம் ஆண்டுக்கு அரச...\nஇணைய தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் விளக்கம்\nSLT யின் உள்ளக சேவைகள் மீது முயற்சிக்கப்பட்ட இணைய தாக்குதல் சம்பந்தமாக,...\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி ...\nதேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை\nஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால்...\n'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு\nஅமைச்சரவை அனுமதி“அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...\nஇனந்தெரியாத பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் காயம்\nசெட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற வெடி...\nஊரடங்கை மீறிய 66,519 பேர் இதுவரையில் கைது\nகொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய...\nமறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தல��வரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-28T08:22:17Z", "digest": "sha1:7LEGBJXRIPFE2J4SYNZGI32ZHVRHYBHH", "length": 6183, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உபிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமும்பை சென்றால் ராகுல்காந்தி நல்ல நடிகராகலாம்:\nஉத்தரபிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் புகைப்படம்\n20 பேர்களை பிணைக்கைதிகளாக்கி கொலையாளி மிரட்டல்: உபியில் பெரும் பரபரப்பு\nபால் பாக்கெட்டுக்களை திருடும் போலீஸ்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக்கொலை: உபியில் பரபரப்பு\nபுரோ கபடி போட்டி: குஜராத், பாட்னா அணிகள் வெற்றி\nபிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்ய அபராதம் செலுத்திய தொழிலதிபர்\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்\nஉபி முதல்வரின் சர்ச்சைக்குரிய டுவீட் நீக்கம்\nபாஜக வேட்பாளர் கணவரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை மனைவி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=100141", "date_download": "2020-05-28T08:58:41Z", "digest": "sha1:WL6QCRM7IYLVRKGCG47ETCTAA7Z4MPY5", "length": 11461, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Drishti dosha nivaran | திருஷ்��ி தோஷம் விலக எளிய வழிபாடு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅசத்தி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு\nமாரியம்மன் கோவில் முன் உப்புக்கூடை மாற்றிய மக்கள்\nதிருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ரத்து\nகுரு சித்தானந்தா கோயிலில் 183 வது குருபூஜை விழா\nஈரோடு கோவில்களில் திருமணம் செய்ய முன் பதிவு நிறுத்தம்\nதம்பிக்கலை அய்யன் கோவிலில் மந்திரிக்க மண் சொப்புகள் ரெடி\nவியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி துவக்கம்\nமுதல் பக்கம் » துளிகள்\nதிருஷ்டி தோஷம் விலக எளிய வழிபாடு\nவிஷ்ணுவின் அம்சமாக சாளக்கிராமக்கல் இருப்பது போல, வலம்புரிச் சங்கு ஐஸ்வர்ய லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் திருஷ்டி தோஷம் ஏற்படாது. பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருந்தால் தீயசக்தி நீங்குவதோடு வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று சங்கு பூஜை செய்தால் செல்வம் பெருகும். சங்கினை சுத்தம் செய்து வாழையிலையில் அரிசி பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரித்த பின், லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது லட்சுமி போற்றியை சொல்ல வேண்டும்.\n« முந்தைய அடுத்து »\nமகிழ்ச்சியும், அமைதியும் நிலவ தினமும் பாடுங்கள்.. மே 27,2020\n இந்த திருஞான சம்பந்தர் தேவாரத்தை ... மேலும்\nகம்பர் ரா��ாயணத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதற்காக வைணவ ஆச்சார்யரான ... மேலும்\nவிருப்பம் போல வாழ்வு அமைய மூணு மாதம் காத்திருங்க\nவிருப்பம் போல நம் வாழ்வு அமையவே விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் எண்ணமும், வாழ்வும் ஒன்று ... மேலும்\nசந்தேகம் தீர்த்த ‘உப்பு’ மே 27,2020\nகாசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி ... மேலும்\nதமிழக ஜோதிர்லிங்கத் தலம் மே 27,2020\nசைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/lunglei/", "date_download": "2020-05-28T07:05:12Z", "digest": "sha1:OTPD5HLKMSA3K5QJDPQVQ2SYTT6KB646", "length": 12721, "nlines": 195, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lunglei Tourism, Travel Guide & Tourist Places in Lunglei-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» லுங்க்லெய்\nலுங்க்லெய் - இயற்கை விரும்பிகளின் சுவர்க்கம்\nமிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது.\nலுங்க்லெய் நகரத்தில் வளமையான பல தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு சொர்கமாக விளங்குகிறது இந்நகரம். லுங்க்லெய்யிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மோல்செங் என்ற கிராமத்தில் புத்தரின் செதுக்கிய ஓவியம் ஒன்றை காணலாம்.\nஇதில் அதிசயப்படுகிற விஷயம் என்னவென்றால் இந்த மாநிலத்திலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் பழங்காலத்தை சேர்ந்த இந்த புத்த ஓவியம் உள்ளது. இது ஒன்று மட்டும் இங்கே எப்படி வந்தது என்ற மர்மம் நீடிப்பதால் லுங்க்லெய் சுற்றுலாவை சுவாரசியமாக மாற்றியுள்ளது இது.\nலுங்க்லெய் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்\nலுங்க்லெய்யை சுற்றி பல கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், காம்சவி பூங்கா, சைகுடி ஹால் மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற ப��ற்தரையிலான கால்பந்து மைதானம் ஆகிவைகள் அவற்றில் சில. மேலும் நதியோரமாக உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்காகவும் லுங்க்லெய் சுற்றுலா புகழ் பெற்று விளங்குகிறது.\nமிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது லுங்க்லெய்யின் மாவட்ட தலைமையகம். தலைநகரோடு மட்டுமல்லாமல் மிசோரத்தின் உள்ள மற்ற பகுதிகளோடும் லுங்க்லெய் இணைக்கப்பட்டுள்ளது.\nலுங்க்லெய் மாவட்டத்தில் வருடம் முழுவதும் இனிமையான வானிலையே நிலவும். அனைத்து காலங்களிலும் இதன் வானிலை எப்போதாவது தான் அதிகரிக்கும், அதுவும் தாங்கிக்கொள்ளும் அளவில் தான் இருக்கும். இதனால் வருடத்தில் அனைத்து காலங்களிலும் இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.\nஅனைத்தையும் பார்க்க லுங்க்லெய் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க லுங்க்லெய் படங்கள்\nமிசோரத்தின் பல பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை 54 கடந்து செல்கிறது. அதனால் லுங்க்லெய் மாநிலத்தின் இதர பகுதிகளுடன் சாலை வழி இணைப்பில் உள்ளது. சாலை வழி போக்குவரத்து தான் இங்கே பிரதான போக்குவரத்தாகும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லுங்க்லெய்க்கு பேருந்துகள் இயங்குகின்றன. இங்கே வருவதற்கு டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம்.\nமிசோரம் மாநிலத்தில் இரயில் நிலையங்கள் கிடையாது. சில்சார் இரயில் நிலையம் தான் இதற்கு அருகில் உள்ளது. சில்சார் இரயில் நிலையத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு குறுகிய இரயில் பாதை வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் குவஹடிக்கு இரயில் மூலம் செல்லலாம்.\nலுங்க்லெய்யிலிருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள லுங்க்லெய் விமான நிலையம் தான் இதற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். விமான நிலையத்திலிருந்து மாவட்ட தலைமையகத்தை 3 மணி நேரத்தில் வந்தடையலாம். லுங்க்லெய் விமான நிலையத்தில் இருந்து குவஹடி, இம்பால், அகர்தலா மற்றும் கொல்கத்தாவிற்கு நேரடி விமான சேவை உள்ளது.\n162 km From லுங்க்லெய்\n69.9 km From லுங்க்லெய்\n142 km From லுங்க்லெய்\n265 km From லுங்க்லெய்\nஅனைத்தையும் பார்க்க லுங்க்லெய் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/do-you-know-what-is-the-right-direction-for-sleeping-on-the-head-118031500021_1.html", "date_download": "2020-05-28T08:03:29Z", "digest": "sha1:VRTKLZS2VWC5BR62TDYJ3JXKFA7OYJ27", "length": 11632, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கண்வு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்க கூடாது.\nவடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி உண்டாலும்.\nமல்லாந்து தூங்கக் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இஅடது பக்கமாக ஒருகளித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெலியே செல்வதால் நீண்ட ஆயுள் வலரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீராண பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் பொய் விஷமாக நேரிடும்.\n; சித்தர் வழி எவை\nபொது நிகழ்ச்சியில் தூங்கிய முதல்வர்; கிண்டலடித்துத் தள்ளும் நெட்டிசன்கள்(வீடியோ இணைப்பு)\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள் கூறுவதென்ன...\nசிம்புவின் தூங்கும் வீடியோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்; ��ன்ன சொன்னார் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/02/blog-post_3.html", "date_download": "2020-05-28T07:29:55Z", "digest": "sha1:22UDV3UX5ED4P3UQBLJIHEMN4EX2EP7Y", "length": 7347, "nlines": 55, "source_domain": "www.malartharu.org", "title": "கண்மூடி கடப்போம்?", "raw_content": "\nதிருச்சி மாநகரின் புதிய பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று அந்தக் கடை. பெண்கள் நீண்ட நேரம் உடை தேர்விலும் ஆண்கள் இளைப்பாற நிறைய வழிகளையும் கொண்டது, குழந்தைகளுக்கும் குதூகலமான விளையாட்டுக்கள் உண்டு.\nஎதேச்சையாக தெரிந்து கொண்ட தகவல்கள் நிறையவே என்னை சிந்திக்க வைத்தது. வேறொன்றும் இல்லை ஊழியர்கள் காலை 9 மணிக்கு வந்து இரவு 9 மணிக்குதான் திரும்புகிறார்கள் அனைவரும். சம்பளம் 5000 ரூபாய்களில் ஆரம்பம்.\nஎட்டுமணி வேலை என்பது விதியாய் இருக்க 12 மணி நேரம் உழைக்கும் உழியர்கள். பேசினாலோ சங்கம் அமைத்தாலோ வேலை பணால் என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே.\nநாம் செய்ய சில கடமைகள் இருப்பதாக உணர்ந்த தருணம் அது. நாம் இந்தமாதிரி அல்ட்ரா மாடர்ன் கடைகளில் பணிபுரியும் உழியர்கள் தினசரி வேலைக்கு கைநாட்டு வைப்பதை வலைமூலம் வெளிப்படையாக அறிவிக்க செய்து அவர்களின் உரிமை பாதுகாக்கப் பட்டதை உறுதிசெய்து ஒரு மக்கள் தரச்சான்றினை அளிக்கவேண்டும்.\nமக்கள் தரச் சான்று பிரபலப் படுத்தப் படுவதோடு மக்கள் ஆதரவையும் பெறுவது அவசியம். மேலாண்மை பட்ட மாணவர்கள் இந்த கருத்தை நிறுவனமாக்கி நியாமான முறையில் பணம் ஈட்டவும் முடியும்.\nமக்கள் தரச்சான்று தரப்படவேண்டிய இன்னும் சில நிறுவனங்கள்.\nபோக்குவரத்து துறை (தனியார் மற்றும் பொது)\nசில ஆண்டுகளுக்கு முன் உறவினரை அழைக்க விமான நிலையம் சென்ற பெண்மணியின் கார் மீது ஏறி நின்றது ஒரு தனியார் பேருந்து. இரண்டு உயிர்களை பலிவாங்கிய அந்த விபத்தின் காரணம் அதன் ஓட்டுனர் தூக்கமின்றி மூன்றாவது நாளாக பேருந்தை இயக்கியதே.\nஇப்படி ஊழியர்களின் பணி நேரத்தை கண்காணிப்பதின் அவசியம் நிறையவே இருக்கிறது. இளைஞர்கள் முன்வரவேண்டும். அரசும் இதற்க்கு உதவ வேண்டும்.\nமருத்துவமனைகள், அங்காடிகள் என நாம் கண்மூடி கடக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தொழிலாளர் நசுக்கப் படுகிறார். இவ��்களின் நலன் குறித்து சிந்தித்தல், செயல்படுதல் ஒரு நல்ல சமூகத்திற்கு அவசியம்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2018/03/sslc-tamil-first-paper-2018.html", "date_download": "2020-05-28T07:07:56Z", "digest": "sha1:U4HREFJLTNQASS66JDEGHKHQLXJ3O64L", "length": 9331, "nlines": 76, "source_domain": "www.malartharu.org", "title": "பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் சங்கடங்கள்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் சங்கடங்கள்\nபொதுவாகவே நான் தமிழாசிரியர்களை தவிர ஏனைய ஆசிரியர்கள் வினாத்தாள் எடுத்தாலே போதும் தமிழில் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்துவிடும் என்று சொல்வது உண்டு.\nஒரு மாணவ மூளையில் எவ்வளவு விசயங்களை செலுத்த வேண்டுமே அதைவிட குறைந்தபட்சம் ஐநூறு மடங்கு உள்ளே செலுத்த விளையும் வேட்கை தமிழ் ஆசிரியர்களுக்கு உண்டு.\nகேட்டால், தாய்மொழி, திறன் சார்ந்த கல்வி என்றெல்லாம் சொல்வார்கள்.\nசரிப்பா கூடுதல் வாசிப்பு, பொதுவாசிப்பிற்கு எதாவது செய்திருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் எதுக்கு என்பதுதான் பதில். சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் இதுதான் விதி.\nமுதலில் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்வது அவசியம்.\nபத்தாம் வகுப்பு வினாத்தாள் ஒரு திட்டத்தின் படி அமைக்கப்படும்.\nதெளிவாக தவிர்க்கவே கூடாத கேள்விகள் என்று ஒரு பட்டியலை அனுபவமுள்ள ஆசிரியர்கள் தயாரித்துவிட முடியும்.\nமொத்தமாக ஒரு அறுபது வினாக்களை தொடர்ந்து பயிற்சியளித்தாலே மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றே தேர்ச்சியடைந்துவிடுவார்கள்.\nபயிற்றுவித்தல் குறைவாகவும் பயிற்சியளித்தல் அதிகமாகவும் மாறிப்போனது இந்தப்புள்ளியில்தான்.\nஐன்ஸ்டன் சொன்னதுபோல கல்���ி என்பது சிந்தனையை தூண்டுவதுதான் என்பதை உணர்ந்தாலும் ஆசிரியர்களுக்கு தரப்படும் தேர்ச்சிவிகித அழுத்தம் சிந்தனைப்பக்கமே மாணவர்களை தள்ளாமல் தேர்ச்சி என்கிற ஒற்றை இலக்கை நோக்கி செலுத்த துவங்கி கால்நூற்றாண்டுக்கு மேலாகிறது.\nஇந்த சூழலில் நீட் அறிமுகமாகிறது.\nசிந்தித்து விடையளிக்கும் வண்ணம் அதன் வினாக்கள் இருக்க நம் மாநிலப் பிள்ளைகள் திணறிப்போவார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டாம்.\nஎன்ன செய்வது என்றால் வினாத்தாள் முறை மேம்பாடு என்று தடாலடியாக உள்ளே இறங்கிவிட்டார்கள்.\nஇதன் விளைவுதான் தமிழ் முதல்தாள் வினாக்கள் என்று நினைக்கிறன்.\nஇது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.\nசிந்தித்து விடையளிக்கும் பயிற்சியை இனி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரவேண்டியதுதான்.\nபகுத்தறியும், தொகுத்தறியும், பட்டியலிடும் திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளாவிடில் அதிர்ச்சிகள் நிகழலாம்.\nஅப்படீன்னா நீ இந்த மாற்றத்தை வரவேற்கிறியா என்கிறீர்களா\nமுழுமையான புரிதல், பயிற்சி, பிறகு வகுப்பறையில் அறிமுகம் என்ற படிநிலைகளை தாண்டி வந்தால் வரவேற்கலாம்தான்.\nஇதை விடுத்தது திடுமென மாறுவது சமூக சமநிலையை பாதிக்கும்.\nஇனி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் சிந்தனைத் திறனை வளர்க்க திட்டமிட, வளங்களை சேகரிக்க வேண்டும்.\nஇது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல.\nஒன்பதாவது வரை ஒரு மாதிரியான படிப்பு,\nபத்தாம் வகுப்பில் தலைகீழாக மாறவேண்டும்\nஆசிரியர்களும் மாற வேண்டும், மாணவர்களும் மாறவேண்டும்\nமுதலில் நம் கல்வி முறை மாற வேண்டும் நண்பரே\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.njkeyuda.com/ta/tag/eva-craft-sheet/", "date_download": "2020-05-28T08:31:10Z", "digest": "sha1:7SJMNSJGQW6HS5FFLQAPUFWG3TCNGDPR", "length": 5703, "nlines": 176, "source_domain": "www.njkeyuda.com", "title": "ஈவா கைவினை தாள் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Keyuda", "raw_content": "\nபிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் floati ...\nஎன்பிஆர் குழாய் Childern ன் டாய்ஸ் பாதுகாப்பும் குழாய் உள்ளடக்கப்பட்ட\n3M ஈவா டை வெட்டு நுரை Quakeproof மற்றும் வெப்ப பாதுகாத்தல்\nவெளிப்புற நடவடிக்கைகளுக்கான பேபி கேம் பேடைப் னித்துவ பேட்\nKeyuda பிரேக் அசிஸ்ட் xpe மிதக்கும் நீர் பாயில் நீச்சல் குளம் ...\nகிட் வூட் பல்ப் கடற்பாசி\nகிட் TPE யோகா ஜன TPE\nஈவா கைவினை தாள் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nகிட் எவா மரத்தாலான பெட்டி பேக்கிங் எவா Lining\nதொழிற்சாலை நேரடியாக பு நுரை மூலப்பொருட்கள் சப்ளை -...\nஈவா கடற்பாசி சப்ளையர்களுக்கான முன்னணி உற்பத்தியாளர் -...\nதொழிற்சாலை சூடான விற்பனை பாலியஸ்டர் கடற்பாசி நுரை அவள் செய்த ...\nதொழிற்சாலை இலவச மாதிரி நுரை பொதி துணையை விரிக்கிறது ...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு பெறுக\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/1973/ulagamsutrumvaaliban.html", "date_download": "2020-05-28T08:59:32Z", "digest": "sha1:4DC7NKTIQHSOTH2CYV4QWN6VKWULYTHK", "length": 13872, "nlines": 174, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "உலகம் சுற்றும் வாலிபன் - Ulagam Sutrum Vaaliban - 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1973 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஎம்.ஜி. ராமச்சந்திரன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, எம்.ஜி. சக்கரபாணி, எம்.என். நம்பியார், ஆர்.எஸ். மனோகர், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன்\nகண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், புலவர் வேதா\n1. லில்லி மலருக்குக் கொண்டாட்டம்\nபடம் : உலகம் சுற்றும் வாலிபன் (1973)\nஇசை : எம்.எஸ். விஸ்வநாதன்\nபாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா\nவந்து நின்றாலும் ஈடில்லை என்று\nவந்து நின்றாலும் ஈடில்லை என்று\nடா டா டா டடாடா டா டா...\nஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...\nநான் உன்னைத் தாலாட்ட வேண்டும்\nநான் உன்னைப் பாராட்ட வேண்டும்\nஆஹாஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா\nஆஹாஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா\n1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஎன்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nபாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஇந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)\nதம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)\nஇதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)\nவான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)\nதரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)\nகாதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nதோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)\nநிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)\nநேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)\nலில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1973)\nஅந்த 7 நாட்கள் (1981)\nரெட்டை வால் குருவி (1987)\n��னைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_gmapfp&view=gmapfp&layout=categorie&catid=39&id_perso=0&Itemid=27&lang=ta&limitstart=15", "date_download": "2020-05-28T06:49:08Z", "digest": "sha1:DRQD5RMXVPCIANSQ5W5YB7IGZGOKO6EC", "length": 3276, "nlines": 57, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "ஆரம்ப சொற்கள் மூலம் தேடல்", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு தொல்பொருளியல் நிலையங்கள் ஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஒல்லாந்தக் கோட்டை - மட்டக்களப்பு\nபிரிவு : வடக்கு மன்முனை\nஎல்ல ஹல்பே பத்தினி தேவாலயம்\nஎம்பெக்கே அம்பலம (தங்கு மடம்)\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஎழுத்துரிமை © 2020 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/05/blog-post_05.html", "date_download": "2020-05-28T07:17:00Z", "digest": "sha1:7LMUTEAQ5EE5SZK2WCUBRHGWHU3QDV72", "length": 18666, "nlines": 136, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: பிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீர் குலைந்துவிட்டன : குமரன் பத்மநாதன்", "raw_content": "\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீர் குலைந்துவிட்டன : குமரன் பத்மநாதன்\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல இன்று சீர் குலைந்துவிட்டதாக வி.புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். \"சுடர்ஒளி'' பத்திரிகைக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செவ்வியின் முழுவடிவம், குறித்த ஊடகத்திற்கான நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.\nகேள்வி: தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள் நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன\nபதில்: பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.\nநான் ஒரு மரக்கொப்பில் இருந்துகொண்டு அந்தக் கொப்பை நானே வெட்டுவேனா\nமுதலாவதாக, ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய்.\nதமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது. பிரபாகரனை அவர்கள் கடவுளாகப் பார்த்தார்கள். அரசனாகப் பார்த்தார்கள். அவர் தோற்க மாட்டார் என்று அவர்கள் மனதில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தோற்றுவிட்டார்.\nஇதற்கு என்ன காரணம். யாரோ பின்னணியில் இருந்து காட்டிக்கொடுத்து விட்டார்களோ என்று சந்தேகம். இதில் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருசில குழப்பவாதிகள் கே.பி. தான் இதற்கு காரணமென இலகுவாகக் கூறிவிட்டனர். அதனை அப்பாவி மக்களின் ஒருசிலரும் நம்பி கே.பி. தான் காட்டிக்கொடுத்து விட்டாரோ என்று நம்புகின்றனர்.\nநான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் இங்கு எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் அல்லவே\nகருணா வெளியேறினார். கருணா வெளியேறியவுடன் பிரபாகரன் தோற்றாரா கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா இல்லையே. இதே குற்றச்சாட்ட��� முன்வைக்கும் அரசியல்வாதிகள் தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர்.\nஒரு பக்கத்தில் கே.பி. காட்டிக்கொடுத்துதான் பிரபாகரன் அழிந்துவிட்டார் என்றும் கூறும் அதே ஆட்கள்தான் மறுபுறம் பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.\nஇவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமேயொழிய வேறொன்றுமில்லை. இதை நினைக்கும் போதே மனதுக்கு கவலையாக இருக்கிறது. நான் நேரத்துக்கு நேரம் ஒரு கதை பேசி இருப்பவன் அல்ல. எனது மக்களுக்காக 35 வருடகாலமாக வேலை செய்துகொண்டிருப்பவன்.\nஇவர்கள் போல் நேரத்துக்கு நேரம் பேசும் மனிதன் அல்ல. அப்படியான சூழலில் நான் வளரவும் இல்லை. அரசியல்வாதிகள் போல் பொய்கூறி நான் மக்களிடம் செல்லவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான பொய்..\nகேள்வி: போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்டபோது நீங்கள் பதிலளிக்கையில் உங்களது கண்கள் கலங்குவதைக் கண்டேன். அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ஏன் அந்த உணர்ச்சிபூர்வம்\nபதில்: (மீண்டும் கண்கலங்குகிறார்) மனித வாழ்க்கை அற்புதமானது. எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால், இவர்கள் கூறும் அப்பட்டமான குற்றச்சாட்டு. எனது நட்பையே வியாபாரமாக பார்க்கிறது. அது வியாபாரம் அல்ல.... அது அரசியல் அல்ல... அவற்றிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மரீதியான நட்பு. அதனை இவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். (நா தழுதழுக்கிறது) இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nகேள்வி: பிரபாகரன் உங்கள் நல்ல நண்பன் என்கிறீர்கள். திரும்பி வரமாட்டார் என்கிறீர்கள். அவரின் மறைவு தமிழர்களின் அரசியல் அல்லது அரசியல் போராட்டத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா\nபதில்: அந்த பிரபாகரனின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை. காரணம் இது அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அவர் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல சீர்குலைந்துவிட்டன.\nஇன்று பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் மலிந்து போயுள்ளன. ஆனால், அவர் இருக்கும்போது அவை நடக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமல் போயிருக்கிறது. அது கவலைக்குரிய விடயம். இதன�� நிவர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.\nகேள்வி: மக்கள் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அந்தச் சேவையை ஒருபடி மேலே சென்று செய்வதற்காக அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இருக்கிறதா\nபதில்: என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செய்வது மனிதாபிமான சேவை. அரசியலில் நான் இறங்கும்போது இவை பாதிக்கப்படும். இது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நான் நாட்டமில்லாதவன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனது இலட்சியம்.\nஆனால், இந்த மக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் ஏமாற்றி, வாட்டி வதைப்பார்களானால் நான் சிலதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன்.\nகேள்வி: நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வரப் போகின்றீர்கள் என நான் எடுத்துக்கொள்ளலாமா\nபதில்: அது நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதை முடிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எனக்குள்ளது. அது அரசியலில் இறங்கித்தான் செய்ய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக இப்படியான அவலத்தில் வைத்திருக்க முடியாது.\nகேள்வி: தேவைப்பட்டால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறீர்கள். அது வட மாகாணசபைத் தேர்தலாக இருக்குமா\nபதில்: நீங்கள் பெரிய குண்டையே தூக்கிப் போடுகின்றீர்கள். அப்படி எதனையும் இதுவரை என் மனதில் யோசிக்கவில்லை. இன்றுவரை இல்லை. ஆனால், எனது மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை வந்தால், தொடர்ந்தும் எமது மக்களைத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றினால், அதுதான் ஒரே வழியென்றால் நான் மறு பரிசீலனை செய்துதான் ஆகவேண்டும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண ப...\n அல்லது மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித...\nசிங்கக்கொடியில் சம்பந்தருக்கு காதலாம்; கை(ப்) பிடி...\nஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு ந...\nபிரபாகரன் உருவாக்கிய சமூக கட்டமைப்புக்கள் இன்று சீ...\nஅரசியல் வானில் மிதக்க மீளவும் தமிழீழ பலூனை கையிலெட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212685", "date_download": "2020-05-28T07:24:01Z", "digest": "sha1:DQW2GWDLFUQZWCBHYESRW2AN65CK3HU4", "length": 6148, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சிரியா குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்காக விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி இராணுவத்தினர் | Thinappuyalnews", "raw_content": "\nசிரியா குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்காக விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி இராணுவத்தினர்\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈராக் சிரிய எல்லையில் உள்ள குர்திஸ் போராளிகளின் விநியோக பாதையொன்றில் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.\nவடஈராக்கிலும் சிரியாவிலும் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைக்கும் பாதையில் குர்திஸ் போராளிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக துருக்கி விமான தாக்குதல்களை மேற்கொண்டது என இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசெமல்க எல்லை பகுதியிலேயே விமானதாக்குதல்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவில் குர்திஸ் பகுதிகளை இலக்குவைத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஈராக் சிரியாவிற்கு இடையே குர்திஸ் ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தும் பாதையை துண்டிப்பதே துருக்கியின் தாக்குதலின் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தாக்குதல் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை துருக்கியின் தாக்குதலிற்கு முன்னதாக அமெரிக்க படைகளை அந்த பகுதியிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளமைக்காக கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா குர்திஸ் மக்களை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.\nநாங்கள் சிரியாவை விட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் ஆனால் குர்திஸ் மக்களை கைவிடவில்லை அவர்கள் மிகச்சிறந்தவர்கள் மிகத்திறமை வாய்ந்த போர்வீரர்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4540", "date_download": "2020-05-28T06:51:39Z", "digest": "sha1:Y7B4PSI5FYARCCFHINEK5HXWISVPCPGV", "length": 42744, "nlines": 390, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "கலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nஅப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள்\nகலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\nவேலைக்குப் போகும் போதும், திரும்பும் போதும் பயணிக்கும் ரயில் பயண நேரத்தில் தான் சுமையாக வந்து சேரும் சில செய்திகள். இன்றும் அப்படித்தான் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கலைப்படைப்பாளி கமலினி செல்வராஜன் அவர்களது இழப்புச் செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு மட்டுமல்ல என் சமகாலத்தவருக்கும் இந்த செய்தி சொந்த வீட்டுச் சோகம் போலத் தான்.\nஎண்பதுகளிலே இளம் வயதுத் தாய் தன் மழலையோடு கொஞ்சிக் கொண்டே பால்மா விளம்பரத்தில் தென்பட்டாலோ அல்லது ஒரு வைத்திய ஆலோசகராகத் தோன்றினாலோ அது கமலினி செல்வராஜன் அவர்கள் என்னுமளவுக்கு வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் தன் வசீகரக் குரலாலும், கனிவான முகத்தோற்றத்தாலும் நமக்கு அந்நியமில்லாமல் வலம் வந்தவர்.\nகே.எஸ்,பாலசந்திரன் அண்ணரது தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த “கிராமத்துக் கனவுகள்” வானொலித் தொடர் நாடகத்தை நான் ஒரு நேயராகக் கேட்டு அனுபவித்த காலத்திலும், பின்னாளில் வானொலியாளராக இயங்கும் போது ஒலிபரப்பிய போதும், கமலினி அவர்கள் அந்த நாடகத்தின் சகோதரிப் பாத்திரத்தில் நடித்த போது தன் கலகலப்பான பேச்சும், சிரிப்பும், அழுகையும், நெகிழ்வுமாக எல்லாமே ஒரு ஒலி ஊடகத்த்தைக் கடந்து உணர்வுபூர்மான பந்தத்தை ஏற்படுத்தியவர். இதுதான் இலங்கை வானொலி நம்மைப் போல வானொலியோடு வாழ்ந்து அனுபவித்த கடைசித் தலைமுறைக்குக் கொடுத்த பெரும் பேறு.\nஈழத்தின் பல்வேறு பேச்சு வழக்கை வானொலி நாடகங்களில் புகுத்தியதோடு அதைக் கேட்கும் வானொலி நேயர்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கத்தைத் தந்ததில் இலங்கை வானொலி மூன்று தசாப்தங்களுக்கு முன்னரேயே சாதித்துக் காட்டிய போது அந்தப் பட்டறையில் உருவானவர்களில் மிக முக்கியமான ஆளுமை கமலினி செல்வராஜன் அவர்கள்.\nரூபவாஹினி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் கமலினி செல்வராஜன் அவர்களது பரிமாணம் வெளிப்பட்டபோது அதிலும் கூடச் சாதித்துக் காட்டியவர்.\nநம்மைப் போன்ற வானொலிப் படைப்பாளிகளுக்கு அந்தக் கால இலங்கை வானொலி தான் பல்கலைக் கழகம், செய்தி ஊடகப் பணியில் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளர்கள் அப்போது தொலைக்காட்சி என்ற புதிய ஊடகத்தில் எந்தவித முன் அனுபவம் இன்றி வெகு சிறப்பாக இயங்கிய சுயம்புகள். கமலினியும் அப்படியானதொரு சுயம்பு தான்.\nஊடகத்துறையில் இயங்கும் போது தான் இந்தப் பணிதான் எவ்வளவு சவாலானது என்று சுட்டபோது எட்ட நின்று மரியாதையோடு பார்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.\nதான் கொண்ட ஊடகத்துறையின் அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளான கமலினி செல்வராஜன் குறித்த பகிர்வை செய்தித்தாளில் வேதனையோடு படித்த நினைவுகள், அந்த நேரம் சக இணைய நண்பர்கள் இணைந்து கமலினி செல்வராஜன் குடும்பத்துக்கு நிதி ஆதாரம் ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வானொலி நேயர்கள் எவ்வளவு தூரம் இந்த மாதிரியான கலைஞர்களுக்குத் தமது மானசீகமாகத் தம் நன்றிக்கடனைப் பகிருவார்கள் என்பதற்கான சான்றுகள்.\nஇலங்கையில் ஊடகக் கற்கை நெறி என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தசாப்தங்கள் கடந்து விட்ட வேளையிலும் கமலினி செல்வராஜன் உள்ளிட்ட இன்னும் பல கலைஞர்களை எவ்வளவு தூரம் இந்தக் கல்வித்துறை உள்வாங்கிக் கொள்கிறது என்ற கேள்வி எரிச்சலோடு பிறக்கிறது.\nஇன்றைய மாலை ரயில் என் வீட்டுக்கு வருவதற்கு பதினைந்து நிமிடத் தொலைவில் YouTube வழியாக ‘கோமாளிகள்’ என்ற ஈழ சினிமாவில் இருந்து “இளவேனிலே என் மனவானிலே இதமாகச் சதிராடுவாய்’ என்ற பாடலை இரண்டு முறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.\nஇந்தப் பாடலை எழுதிய தான் தோன்றிக் கவிராயர் ‘சில்லையூர்’ செல்வராஜன், கமலினி தம்பதிகள் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்த போது திரை வடிவம் கண்டது.\nமேலே காணும் புகைப்படத்தைத் தாங்கிய ‘இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை’ என்ற தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய நூலை எடுத்துப் பா��்த்து விட்டு வைத்தேன்.\nஎன் மகள் இலக்கியாவை மடியில் வைத்து, அவரை நித்திரையாக்கிக் கொண்டே ஒரு கையால் ஐபாட் இல் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போது, என் காலம் இன்னும் கடக்கும் போது உதிராமல் எஞ்சி நிற்போர் எவர் என்ற கவலை எழாமல் இல்லை.\nதிரும்பிப் பார்க்கிறேன் தொடரில் அ.பரசுராமன் அவர்கள் கமலினி செல்வராஜனை தினகரன் வாரமலருக்காகப் பேட்டி கண்ட போது. இது மார்ச் 25, 2012 இல் வெளியானது.\nவித்துவப் பரம்பரையில் பிறந்து கலைகளையே வாழ்வாக்கிக் கொண்ட கமலினி செல்வராஜன்\nதமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்து வளர்ந்த கமலினி இயல், இசை, நாடகமென முத்தமிழில்\nஈர்க்கப்பட்டு கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்துறைத் திறமைகள்\nகொண்ட சில்லையூரார் மீது கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய் நேசமாய்க், காதலாய்\nமலர்ந்ததுவும், அதன் காரணமாய் இரத்த உறவுகளை உலகத்தை தாமெதிர்த்து அவரோடு கலந்த\nவாழ்க்கை சில்லையூரான் என்ற நாமத்தோடு கமலினி என்ற நாமும் ஒன்றாக சங்கமித்து விட்டது.\nகலையுலகும் தமிழுலகும் தந்த கமலினி செல்வராஜனைச் சந்தித்தேன்.\nஎல்லா நிகழ்வுகளும் நேற்றுத்தான் போல் என் நினைவில் என்று அடிக்கடி கூறும் நீங்கள்\nபிறந்தகத்தைப் பற்றி நினைவு கூறுங்களேன்….\nபருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர்\nபுலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த\nதனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்தேன்.\nதந்தையார் தமிழார்வம் கொண்டவர். இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைத்தவர்.\nஇலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலக்கிய\nஆர்வம் கொண்ட அவர் இலங்கை வானொலியிலிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய\nநூலுரு வாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். அதே ஆர்வத்தில் என்னையும்\nவழி நடத்தி தமிழ் இலக்கிய கலை உலகில் காலூன்ற வைத்தவர். தந்தையின் எதிர்பார்ப்பு\n‘கமலினி செல்வராஜன்’ என்ற நாமத்தால் கலையுலகில் பதியப்பட்டிருக்கின்றது.\nகலையுலகில் காலடி வைக்குமுன் உங்கள் ஆரம்பக் கல்வியை எங்கே ஆரம்பித் தீர்கள்\nதந்தையார் தொழில் நிமித்தம் தலைநகரில் தங்கியிருந்தமையால் என் ஆரம்பக் கல்வியும்\nகொழும்பிலேயே ���ரம்பமானது. கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர்\nவகுப்பில் இணைந்து, பிறகு பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம்\nவரை கற்றேன். கலைப் பிரிவில் ஆர்வம் கொண்டு பட்டதாரி படிப்புக்காக களனி\nபல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலை ஆய்வுகளை மேற்கொண்டேன்.\nபள்ளிக் காலத்தில் கலையார்வம் உங்களை கவர பின்புலமாக அமைந்தது எது\nஎன் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை தமிழார்வம் கொண்ட பண்டிதர். தமிழ் இலக்கிய இலக்கண\nஆய்வுகளை மேற்கொள்வதும் அதன் ஆக்கங்களைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் நூல்களை\nதொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.\nதாயார் தனபாக்கியம் வயலின் வாசிப்பதில் நல்ல பிரியமுள்ளவர். தந்தையின் தமிழார்வமும்\nதாயின் இசைப் பிரியமும் ஊட்டி வளர்த்த குழந்தையாக நான் வளர்ந்தேன்.\nதந்தையார் தான் பெற்ற தமிழ் புலமையைப் போல் என்னையும் தமிழ்க் கடலில் மூழ்கி\nமுத்தெடுக்க விரும்பினார். அதுவே என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nவாழ்க்கையில் ஏற்பட்ட அந்தத் திருப்பத்தை நாமும் பகிர்ந்து கொள்வோமா\nசிறு வயது முதலே இசை, நாடகம் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளிக்கூட நிகழ்வுகளிலும்\nமற்றும் தந்தையார் பங்குபற்றும் இலக்கிய மேடைகளிலும் வாய்ப்பாட்டு இசைக்கும்\nசந்தர்ப்பங்கள் பல கிட்டின. பால பருவம் முதல் பல்கலைக்கழகம் வரை கலை நிகழ்ச்சிகளில்\nமுதன்மையாளாக இருந்து வந்துள்ளேன். நாட்டிய நாடகங்கள் எண்ணற்றவை.\nஎன்னுள் இருந்த நாடக ஆர்வத்தை மேலும் வலுவூட்ட விரும்பினார் என் தந்தை. அப்போது\nஇலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்த என்\nதந்தையாருக்கு தன்னிகரில்லா பல்சுவை வேந்தன் செல்வராஜன் நல்ல நண்பர். வார்த்தைகளால்\nவடிக்க முடியாத பல் திறமை வாய்ந்த கவிராயர். அவரிடம் பல்கலை மாணவியாக இருந்த என்னை\nநாட்டுக் கூத்து கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த எனக்கு அவரின் புலமையின்\nபின்புலம் என் வாழ்க்கையின் பக்கபலமாக அமைந்து விட்டது. தமிழார்வம் கனன்ற\nஎன்நெஞ்சில் அவரின் பல்துறைத் திறமைகள் கல்லின் மேல் எழுத்தாய் படிந்துவிட்டது.\nவசீகரத் தோற்றம் அவர்மேல் கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய்\nமலர்ந்தது. அதன் காரணமாய் இரத்த உறவ��களையும் எதிர்க்க வேண்டிய சூழலிலும் அவரோடு\nஇணைந்தேன். இன்று கமலினி என்றால் செல்வராஜன் என்ற நாமத்தோடு தமிழுலகில் அழியா\nசின்னமாக பதிந்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.\n1970 காலப் பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்தது.\nசில்லையூர் செல்வராஜன் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக\nஇருந்தவர். அக்காலப் பகுதியில் தமிழக சஞ்சிகை, சினிமா போன்றவற்றின் வரவை குறைத்து\nஉள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஈழத்து சினிமா வளர்ச்சியில் ஊக்கம்\nகாட்டினார்கள். அன்று வானொலியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ‘கோமாளிகள்’ என்ற\nதொடர் நகைச்சுவை நாடகத்தை சினிமாவாக எடுத்தார்கள். அத் திரைப்படத்தில் பிரதான\nபாகத்தில் எனது கணவருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ரசிகர்களிடையே\nபெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அன்று அது அமைந்திருந்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிங்களத் திரைப்படமான ‘ஆதர கதாவ’யில் தமிழ்ப்\nவானொலியில் குரல் வழங்கிய சந்தர்ப்பம் பற்றி…\nவானொலி நிகழ்ச்சிகளில் நிறைய குரல் பதிவு வழங்கியுள்ளேன். மக்கள் வங்கியின் பிரசார\nநிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரங்கள் என்று நீண்ட பட்டியல்.\nதொலைக்காட்சி சேவையில் ரூபவாஹினி காலையில் வழங்கி வந்த, ‘ஆயுபோவன்’ நிகழ்ச்சியில்\nதமிழில் ‘காலை வணக்கம்’ தொகுத்து வழங்கி வந்தேன். அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் வாராந்த\nமுடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து வந்துள்ளேன். அவ்வப்போது செய்தி\nவாசிப்பதிலும் என் பங்களிப்பு இருந்திருக்கின்றது. பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில்\nநிகழ்வுக ளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளேன்.\nகலை சம்பந்தமான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஏதும் உண்டா\n2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில்\nசென்றிருந்தேன். அங்கே தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல்\nபேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரபு கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ தங்கள்\nசந்ததிகளுக்கு போதிக்கும்படி கேட்டுக் கொண்டார் கள். சுமார் ஒராண்டுக் காலம்\nநாட்டுக் கூத்தை படிப்பித்து, அரங்கேற்றி பெரும் பாராட்டையும் பெற்றேன்.\nசுமார��� நான்கு தசாப்தத்தை கலையுலகில் அர்ப்பணித்த உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்….\n1995 இல் நாட்டுக் கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கான விருது கலாசார அமைச்சால்\nகிடைத்தது. 2008 இல் கொழும்பு றோயல் கல்லூரி – நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்பை\n2010 நோர்வே நாட்டில் நோர்வே கலை மன்றம் நாட்டுக் கூத்து பாரம்பரியத்தை பேணி\nவளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது வழங்கியது.\nஅண்மையில் இளைஞர் நற்பணி மன்றம் என்னுடைய 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு\nவிவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கி கெளரவித்தது.\nதன்னிகரில்லா ஒரு கலைஞனை கணவராக அடைந்த பாக்கியம் உங்களுக்கு அவரைப்பற்றி இந்தத்\nபல்கலை வேந்தர் என்றும் இலக்கியச் செம்மல் என்றும் பளிங்குச் சொல் பாவலர் என்றும்\nஅழைக்கப்பட்ட பாவேந்தர் சில்லாலையில் பிறந்தவர். ஊரோடு உறவாடிய பெயர்தான் சில்லையூர்\nசெல்வராஜன். கவி அவர் நாவில் நர்த்தனமிடும். சிறந்த ஒலிபரப்பாளர், வானொலி, திரைப்பட,\nதொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், விளம்பரத் துறையாளர் என்று பல்துறையிலும்\nகவி வடிப்பதிலும் கவி பாடுவதிலும் அவருக்கு நிகர் யாரையும் நான் சந்தித்ததில்லை.\nதான்தோன்றி கவிராயர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர். இவ்வளவு வல்லமையும் பொருந்திய\nஒருவரை நான் சின்னவளாய் இருக்கையிலேயே கேட்ட மேடைகளிலே ஒலித்துக் கொண்டிருந்த\nகாற்றையும் வசங்கொண்ட அவர் கவிக்குரலையும் என்றென்றும் என்னோடு வைத்திருக்க ஏங்கிய\nகாலம் கனிந்தது – இனித்தது. அந்திம காலம் வரை அன்போடு வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு\nஅவர் பிரிவு ஆற்றொனாத் துயரைத் தந்தாலும் நாட்டுத் தலைவர்கள் முதல் சகல துறைகளிலும்\nசம்பந்தப்பட்ட சகலரும் வேற்று மொழியினரும் இன, மத, பேதமின்றி அஞ்சலி செலுத்தியமை\nசில்லையூரானின் கவிதை, கலை வாழ்கிறது – வாழும் என்ற நம்பிக்கை தெம்பை ஊட்டியது.\nஇந்த கலைச் சிற்பியின் ஞாபக சின்னமாக எதையும் நிலையுறுத்தியுள்ளீர்களா\nசில்லையூரார் இருக்கும்போதே அவர் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை கொண்டு செயல்பட்டேன்.\nகாலம் பிந்திவிட்டது. இருந்தபோதும் ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள் – தொகுதி – 1’\nஇந்தத் தொகுப்பு வெளியீட்டிற்கு சில்லையூராரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான\nசக இலக்கியவாதிகளின் பேருதவியு���் பெரும் பங்களிப்பாக அமைந்ததை நான் குறிப்பிட்டேயாக\nவேண்டும். இதை தவிர இன்னும் அச்சில் வெளிவராத பல தனிக் கவிதைகள், வில்லுப்பாட்டுகள்,\nகவியரங்க கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைகள், மொழி பெயர்ப்புக்\nகதைகள், துப்பறியும் கதைகள், வானொலிச் சித்திரங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றன\nஉள்ளன. எனக்கேற்பட்ட சுகயீனம் காரணமாக அவைகளை ஆவணப்படுத்த முடியாமல் கிடக்கின்றன.\nநூலொன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளதோடு அன்னார் அமரத்துவம் எய்திய பிறகு அவரின்\nநினைவாக கல்லறையொன்றை அமைத்து அதில் கலைஞரின் வாசகத்தை மூன்று மொழிகளிலும் பொறிக்க\nவேண்டுமென்பதுவே என் பேராவவாகவிருந்தது. கங்கை வேணியன் ஐயா என் பேரவாவிற்கு\nமூலமாதிரி பிரதியொன்றை உருவாக்கித் தந்தார். புல்லுமலை நல்லரத்தினம் சிற்பச் சிலையை\nஉருவாக்கினார். சில்லையூரானின் முதலாண்டு நிறைவு நாளில் (14.10.96) அந்தக் கல்லறைச்\nசிற்பத்தை அன்று மாநகர முதல்வராகவிருந்த கே. கணேசலிங்கம் அவர்களால் திறந்து\nபாரிய செலவின் பளுவை என் மேல் சுமத்தாமல் தானே முன்னின்று உழைத்த பெரியார் கங்கை\nவேணியனையும், கல்லறை கட்ட காணிக்கு மாநகர சபை அனுமதி பெற்றுத் தந்த அமரர் முன்னாள்\nமுதல்வர் கணேசலிங்கம் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைத்\nகனடாவிலிருந்து இடையிடையே என் மனம் தளராதிருக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நான்\nபெறாத என் பிள்ளைகள் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினிக்கும் எனக்கு பேருதவியாக\nதற்போது உங்களுடைய கலை ஈடுபாடு எப்படி இருக்கின்றது\nமகன் அதிசயன் கடமையாற்றும் விளம்பர நிறுவனத்திற்காக ஒலிப்பதிவுகளுக்கு ஒத்தாசை\nமுன் இருந்த ஈடுபாடுகள் தற்போது இல்லை. இன்றைய தலைமுறைகள் மூத்த கலைஞர்களுக்கான\nமதிப்பைத் தருவது குறைவாகவே இருக்கின்றது.\nமறக்க முடியாத நினைவுகள்… என்று கேட்டால்\nஅவரின் கவி வரிகளில் சொன்னால் …..\nஅவர் சூடிய பூவும் பொட்டும் என்னோடு வாழ்கிறது.\n6 thoughts on “கலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்”\nஎவ்வளவு ஆர்வத்துடன் திருமதி கமலினி செல்வராஜன் பற்றி அழகாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். சாகும் வயதில்லை அவருக்குப் பாவம். இன்னும் இருந்து கலை உலகுக்குச் சேவை செய்திருக்கலம். ஆழ்ந்த அனுதாபம்.\nநினைவு கூர்தலின் வழி அறியத் தந்தமைக்கு நன்றிகள்.\nஅவர் தம் சுவடுகள் பதித்து முடிந்த பயணத்திற்கு இரங்கல்கள்.\nமிக அறிதான அருமையானதொரு கலைஞரை தமிழுலகம் இழந்துவிட்டது. அஞ்சலிகள்.\nசிறந்ததொரு பதிவு. இலங்கையின் தமிழ் ஊடகத்துறையை ஆட்சி செய்த ஆளுமைகளில் மிக முக்கியமானவர் இவர். சரளமான கொஞ்சும் தமிழை தன் அடையாளமாக்கிக் கொண்டவர். எத்தனையோ மேடைகளை கண்டவர்.. தொலைக்காட்சி, மேடை, வானொலி என அத்தனையிலும் முத்திரை பதித்தவர்..\nஅவரின் இழப்பு இலங்கை தமிழ் ஊடகங்களுக்கு பேரிழப்பே.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..\nஈழத்தின் இன்னொரு ஊடகத்தூண் என்றால் மிகையில்லை ஆனால் இவரின் அந்திமகாலத்தை ஈழ ஊடகம் இருட்டடைப்பு செய்துவிட்டது போல தோன்றுது இன்றைய முகநூல் செய்தியை அறியும் போது அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் பகிர்வு நன்றி.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nPrevious Previous post: ஈழப்போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் இழப்பில்\nNext Next post: “காக்கைச் சிறகினிலே” கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_42.html", "date_download": "2020-05-28T06:46:54Z", "digest": "sha1:C5P5LFD5NPA6BZTY6KC2X2VLLL6DQTSA", "length": 6768, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏவுகணை சோதனைகள் தொடர்ந்தால் வடகொரியாவுக்குப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும்!: ஐ.நா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏவுகணை சோதனைகள் தொடர்ந்தால் வடகொரியாவுக்குப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும்\nபதிந்தவர்: தம்பியன் 21 April 2017\nவெள்ளிக்கிழமை ஒன்று கூடிய ஐ.நா பொதுக்கூட்டத்தில் வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை அது அலட்சியமாகத் தொடரும் பட்சத்தில் அதன் மீது புதிய பொருளாதாரத் தடைகள் நிச்சயம் விதிக்கப் படும் என்ற முடிவு எடுக்கப் பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியதுடன் இதில் இறுதிச் சோதனை தோல்வியில் முடிவடைந்ததாக அமெரிக்கா செய்மதிப் புகைப்படங்கள் மூலம் கண்காணித்து அறிவித்திருந்தது.\nஇச்சோதனைகளை அடுத்து அதிபர் டிர���்ப் அதிரடியாக அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் அடங்கலாக ஆயிரக் கணக்கான கடற்படை வீரர்களை கொரிய தீபகற்பத்தின் கடற் பகுதியில் குவிக்கப் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் தான் இன்றைய ஐ.நா ஒன்று கூடலில் பிராந்திய நலனை முன்னிட்டு ஏவுகணை சோதனைகளையோ அல்லது அணுவாயுத சோதனைகளையோ வடகொரியா தவிர்க்க வேண்டும் என்றும் தனது செயற்பாடுகளால் அண்டை நாடுகளை அது தொடர்ந்து அச்சுறுத்தினால் நிச்சயம் புதிய பொருளாதாரத் தடைகளை அது அனுபவிக்க நேரிடும் என்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை வடகொரிய எல்லையில் தனது படைகளைக் குவிப்பதாக வெளியான தகவலை வதந்தி என்று மறுத்துள்ள ரஷ்யா அது அந்நாட்டுப் படைகளின் நகர்வு என்றும் விளக்கம் அளித்துள்ளது.\n0 Responses to ஏவுகணை சோதனைகள் தொடர்ந்தால் வடகொரியாவுக்குப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏவுகணை சோதனைகள் தொடர்ந்தால் வடகொரியாவுக்குப் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப் படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/priyanka-engaged-raina-things-know-about-the-would-be-bride-223916.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T08:56:46Z", "digest": "sha1:VLAOI2S4LDQFBDEJB246XKQCVPUG4JJG", "length": 17439, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெய்னாவின் வருங்கால மனைவி பிரியங்கா யார், என்ன படித்துள்ளார்? | Priyanka engaged to Raina: Things to know about the would-be bride! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெய்னாவின் வருங்கால மனைவி பிரியங்கா யார், என்ன படித்துள்ளார்\nகாசியாபாத்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நிச்சயமிக்கப்பட்ட பிரியங்கா சவுத்ரி திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டு பொறுப்புள்ள மனைவியாக மட்டும் இருக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரது தோழி பிரியங்கா சவுத்ரிக்கும் ஏப்ரல் 1ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாளை அவர்களின் திருமணம் டெல்லியில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள் தவிர பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மோடி, அகிலேஷ் கலந்து கொள்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nகணவன், மனைவியாகப் போக��ம் ரெய்னா, பிரியங்கா பற்றிய விவரம் வருமாறு,\nகாஷ்மீர் மாநில புரோகித குடும்பத்தைச் சேர்ந்த ரெய்னாவின் குடும்பத்தார் 1980களில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் குடியேறியுள்ளனர். பிரியங்கா சவுத்ரியின் குடும்பம் உத்தர பிரதேச மாநிலம் பராத்தைச் சேர்ந்தது. தற்போது அவர்கள் மீரட்டில் வசித்து வருகிறார்கள்.\nரெய்னா அம்மாவின் நெருங்கிய தோழியின் மகள் பிரியங்கா. ரெய்னாவின் தந்தையும், பிரியங்காவின் தந்தையும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர். பிரியங்கா காசியாபாத்தில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்துள்ளார்.\nபிரியங்காவுக்கு அபிஷேக் சவுத்ரி, விவேக் சவுத்ரி என்று 2 சகோதரர்கள் உள்ளனர். அபிஷேக் சென்னையிலும், விவேக் நொய்டாவிலும் சாப்ட்வேர் என்ஜினியர்களாக உள்ளனர். முதலில் பெங்களூரில் வேலை பார்த்த பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார்.\nதிருமணத்திற்காக விடுப்பு எடுத்து இந்தியா வந்துள்ளார் பிரியங்கா. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு அவர் வேலையை விடக்கூடும் என்று கூறப்படுகிறது. பிரியங்கா பெங்களூரில் வேலை பார்த்தபோது தான் அவருக்கும், ரெய்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் suresh raina செய்திகள்\nமும்பை கன மழை, வெள்ளத்திற்கு நடுவே, நீச்சலடித்து 'கரை சேர்ந்த' சுரேஷ் ரெய்னா\nபஜ்ஜியை அடுத்து ரெய்னா வீட்டிலும் 'குவா குவா' சப்தம் கேட்கப் போகிறது\nசுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு...புது குண்டை போடும் லலித் மோடி...\nவந்தால் \"பாதுகாப்பு\" பிரச்சினையாம்... ரெய்னா திருமணத்தில் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தினர்\nமாலை சூடும் மண நாள்... சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று கல்யாணம்\nசுரேஷ் ரெய்னா– பிரியங்கா செளத்ரிக்கு நாளை “டும்டும்டும்”: டெல்லியில் திருமணம்\nகாஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்தார் சுரேஷ் ரெய்னா\nதொழிலாளர்களுக்கான பிரியங்காவின் 1,000 பேருந்துகள்- உ.பி. எல்லைக்குள் வர யோகி ஆதித்யநாத் அனுமதி\nஎனக்கு லோயாதான் நினைவுக்கு வருகிறார்.. நீதிபதி இடமாற்றம் குறித்து.. ராகுல் காந்தி பொளேர் விமர்சனம்\nஉ.பி.. மீரட்டுக்குள் நுழைய முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்\nடெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்தனர் ராகுல், பிரியங்கா காந்தி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuresh raina priyanka wedding சுரேஷ் ரெய்னா பிரியங்கா திருமணம்\nபெரும் சோகம்.. 120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு.. ஷாக்கில் தெலுங்கானா\nஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்\n120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/tms-lr-eswari/", "date_download": "2020-05-28T08:03:33Z", "digest": "sha1:RXSUI24B4UTAJYX5CRC3SL4G7ZCWOXBY", "length": 30871, "nlines": 780, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "TMS & LR Eswari | வானம்பாடி", "raw_content": "\nஉறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்\nஹோ… ஆசை ஒரு காதல் SWITCH\nஅழகு ஒரு மகிc டொஉச்\nஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச்\nஆனால் அவள் போல் பார்த்ததில்லை\nஆனால் அவள் போல் பார்த்ததில்லை\nவா வா என்பதை விழியில் சொன்னாள்\nமௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்\nஉறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்\nஅன்பு காதலன் வந்தான் காற்றோடு..\nஅவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..\nஅன்பு காதலன் வந்தான் காற்றோடு..\nஅவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..\nஅவன் அள்ளி எடுத்தான் கையோடு\nஅவள் துள்ளி விழுந்தாள் கையோடு\nஉறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்\nசிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)\nசிறு நடை என்பது ……..( பின்னழகு..)\nசிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)\nசிறு நடை என்பது ……..( பின்னழகு..)\nல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….\nல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….\nநேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்\nநாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்\nலால்ல ல ல ல ல\nநேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்\nநாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்\nலால்ல ல ல ல ல\nலால்ல ல ல ல ல..\nநீல விழி முத்துப்பந்தல் நெஞ்சை தொட்டு பாடம் சொல்லட்டும்\nநேற்று வரை எங்கே என்று தேடும் உள்ளம் வாங்கிக்கொள்ளட்டும்.\nசொல்லிலே சொல்லவோ தோளினில் அள்ளவோ\nஇன்று முதல் ஆணும் பெண்ணும் நம்மைப்பார்த்து காதல் செய்யட்டும்\nநாளை வரும் கவிஞர் கூட்டம் நம்மை சேர்த்து பாடல் பாடட்டும்\nஒன்று நான்…. ஒன்று நீ\nதனிமையில் ஓரிடம் உலகமே நம்மிடம்\nநேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்\nநாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்\nலால்ல ல ல ல ல\nலால்ல ல ல ல ல..\nஆ..ஆ..ஹ ஹ ஹ ஹா..ஆ..\nதிரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று..\nதிரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று\nவிரும்பி நானும் வந்தேனடா… இறைவா\nகாடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன்\nபருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்..\nபருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமலர்களை போல் தங்கை உறங்குகிறாள்\nமணமகளே மருமகளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/health/these-types-of-foods-can-quickly-cause-death/c77058-w2931-cid300044-su6213.htm", "date_download": "2020-05-28T07:46:09Z", "digest": "sha1:D2N2RTOHE3EBWXLGMPQHVIUZAL7VIVBO", "length": 9245, "nlines": 39, "source_domain": "newstm.in", "title": "இந்த வகை உணவுகளால் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும்", "raw_content": "\nஇந்த வகை உணவுகளால் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும்\nஉணவே உயிர் வாழ அத்தியாவசியமான ஒன்று ஆனால், பின் வரும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் கட்டாய மரணம் நிகழும் என்கின்றனர் ஆய்வாளார்கள்.\nஉணவே உயிர் வாழ அத்தியாவசியமான ஒன்று ஆனால், பின் வரும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் கட்டாய மரணம் நிகழும் என்கின்றனர் ஆய்வாளார்கள். அத்தகைய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வதோடு, இவ்வகையான உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கவும் முற்படுவோம்.\nகேனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தக்காளி சாஸில் சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும். இந்த சாஸை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல்பருமன், நீரிழிவு, இதய தமணியில் அடைப்பு போன்ற ���ெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தக்காளி சாஸிற்கு பதில் வீட்டில் சர்க்கரை இல்லாமல் தக்காளி சாஸ் தயாரித்து பயன்படுத்துவதே நல்லது.\nசோட கலந்த குளிர் பானங்களை தொடர்ந்து அருந்தி வந்தால், மோசமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த வகை பானங்களால், முறையற்ற வளர்சிதை மாற்றம், நீரிழிவு, சரும கோளாறுகள், குழப்பமான மனநிலை, பல் நோய், செரிமான கோளாறு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குளிர் பானத்திற்கு பதிலாக நல்ல சுத்தமான தண்ணீரை அருந்துவதே நம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.\nசர்க்கரை நமது மனதை விரைவில் அதன் சுவைக்கு அடிமையாக்கும் தன்மை கொண்டது. வெள்ளை சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் படிவதை ஊக்குவிக்கும். இதனால், உடல் பருமன், இதய நோய் போன்ற ஆபாயத்தை அதிகரிக்கிறது. உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதனால் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, குழந்தைகளின் கற்றல் குறைபாடு, எதிர்மறை எண்ணம் போன்றவற்றை உண்டாக்கும். எப்பொழுதும் புதிதாக கிடைக்கும் இறைச்சிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.\nதாவரங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெகள் சிலவற்றால், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், மற்றும் அல்சைமர் பொன்ற ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எண்ணெய் வாங்கும் பொழுது GMOவை கவனிக்க வேண்டும்.\nஹாட் டாக்ஸ் அதிகமாக சாப்பிடுவதால் புற்று நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கான வாப்புகள் அதிகரிக்கும்.\nவறுத்த உருளைகிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.\nகுறைவான கலோரிகளைக் கொண்டிருக்கும், என எண்ணி இனிப்பிற்கு பதிலாக ஆர்டிபிஸியல் இனிப்புகளை பயன்படுத்துவதனால். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் ஆகிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.\nமதுவில் அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன, இந்த மது வகைகளை தொடர்ந்து அருந்தி வந்தால், நீரிழிவு, கல்லீரல் சேதம், எடை அதிகரிப்பு, மன அழுத்தம் மற்றும் தோல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nவெள்ளை வண்ணம் கொண்ட மாவுகளில் அதாவது மைதா போன்றவற்றில் தயாரிக்கப்படும் ரோட்டியால் எடை அதிகரிப்பு, தைராய்டு பிரச்னை மற்றும் உள் உறுப்புகளில் கோளாறு ஏற்படுதல், செரிமான பிரச்னையை சந்திக்க நேரிடும்.\nகுறைந்த ஊட்டச்சத்து கொண்ட பால் பொருட்கள் மூட்டுவலி, புற்றுநோய், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக‌ தேங்காய் பால் அல்லது பாதாம் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nபார்பிக் முறையில் சமைக்கப்படும் இறைச்சிகள்:\nபார்பிக் முறையில் சமைக்கப்படும் இறைச்சிகளில் கலக்கப்படும் ரசாயனங்கள் கணைய புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆபத்துக்களை விளைவிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/", "date_download": "2020-05-28T08:35:12Z", "digest": "sha1:VEGOBGSJGF7ZABMAZWJ5AXDPHTH23AWE", "length": 10796, "nlines": 222, "source_domain": "saivanarpani.org", "title": "Saivanarpani", "raw_content": "\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும் அறிவு வடிவாய்த் தனது சிறப்பு நிலையில் நிற்கின்ற சிவம் தனது பொது நிலையில் செயல் வடிவாய்த் தோன்றி ஆற்றல் அல்லது சக்தியாய் நிற்கும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட...\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும் அறிவு வடிவாய்த் தனது சிறப்பு நிலையில் நிற்கின்ற சிவம் தனது பொது நிலையில் செயல் வடிவாய்த் தோன்றி ஆற்றல் அல்லது சக்தியாய் நிற்கும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட...\n126. சதாசிவலிங்கம் பெருமானின் திருவருள் அண்டங்களிலும் உடலிலும் பொதிந்து உள்ளமையால் அவை சிவலிங்கங்கத்திற்கு வேறு வடிவம் என்று குறிப்பிடும் திருமூலர், திருக்கோயில்களில் அமையப் பெற்றிருக்கும் சதாசிவலிங்கம் உணர்த்தும் உண்மையினை விளக்குகின்றார். தமது உண்மை நிலையில்...\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\nகடவுள் உண்மை : யார் கடவுள்\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம��\n30. புகழுமாறு ஒன்று அறியேன்\n30. கல்லாத தலைவனும் காலனும்\n68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_101.html", "date_download": "2020-05-28T08:55:15Z", "digest": "sha1:WUBAND34NGUPND2JYMNATSZ377VVRTZP", "length": 49252, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ரணிலிடம் நேரில் கையளித்த மனு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ரணிலிடம் நேரில் கையளித்த மனு\nஇலங்கை பிரதமர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்கேவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செப்டம்பர் 13 அன்று நேரில் அளிக்கப்பட்ட ஆங்கில மனுவின் தமிழாக்கம்\nஇலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரம பாகுவின் அமைச்சரவையில் 16 அமைச்சர்களில் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள். அது போலவே பல சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிமளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. தற்போதையை தங்களது (ரணில்) ஆட்சியில் பேரரசர் மகா பராக்கிரம பாகுவையே மிஞ்சும் வகையில் 9 முஸ்லிம்களை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள். இனவாதம், மதவாதம் இல்லாத தலைவராக முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளீர்கள். இலங்கையில் முஸ்லிம்கள் ஒவ்வொருமுறை காயப்படுத்தும் பொழுதும் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியையும் செய்து வந்துள்ளீர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 அன்று ஈஸ்டர் தினதன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன், முஸ்லிம்களால் வெறுக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது. இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். அந்த தருணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒரு போதுமில்லை என்று தெள்ளத்தெளிவாக தாங்கள் (பிரதமர் ரணில்) அறிவித்தமைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் அவசர கால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.. சந்தேகத்தின் பேரில் அவசர கால சட்டத்தின் கீழ் சுமார் 300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தடை விதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இலங்கையில் வாழும் நாட்டுபற்றுள்ள முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மிக பெரும் கவலையையும் வேதனையையும் அடைந்துள்ளார்கள்.\nஆடை உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ள கலாச்சார பண்பாடுகள் ஒரு போதும் வெறுப்புணர்வையோ, குரோதத்தையோ ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு வித்திடாது. ஆனால் இனவாதம் போன்ற சமூத தீமைகள் நிச்சயம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் பணியை திசைத்திருப்பவும் ஆடை ஒரு பிரச்னையாக எழுப்ப்படுகிறது. முஸ்லிம் சமுதாயம் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக தான் இருப்பார்கள்.\nஅவசர கால சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமேலும் மதரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். ஏப்ரல் 21 பயங்கரவாத நிகழ்விற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே தாங்கள் இலங்கையின் பிரதமராக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே தங்களுக்கு வாக்களித்தார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்பதும் என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்பதும் தமிழர்களின் தமிழர்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன. அவற்றை தாங்கள் விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றித் தரவேண்டும்.\nஇலங்கைத் தமிழர்கள் தொடர்பாக பிரதமர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்ச���னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.\nமேலும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்\nபல்வேறு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு மனிதநேயம் தலைத்தோங்கவும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் பிரார்த்தனை செய்து நிறைவுச் செய்கிறேன்.\n(ஒப்பம்) எம் எச் ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nகடல் தாண்டி வாழும் தமிழ் இன மக்களுக்காக குரலெழுப்பும் இயக்கம் தமுமுக என்பதை உணர்த்துகின்றது.\nகுள்ள நரி ரணிலுக்கு உச்சி குளிந்திருக்குமே\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D!-37717", "date_download": "2020-05-28T09:17:45Z", "digest": "sha1:LFLCHCTJMBWFJ4NU4M4S2TR52DYVTKV6", "length": 9965, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!", "raw_content": "\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\n5-ம் கட்ட ஊரடங்கு குறித்து “மனதின் குரல்” நிகழ்சியில் பிரதமர் மோடி தெரிவிப்பார் என தகவல்\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nதி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிக��் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\nதிண்டுக்கல்- போத்தனூர் இடையே அதிவேக ரயில் சோதனை\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nமதுரையில் கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக சிலப்பதிகாரம் பூங்கா\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nஉச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், 133 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உச்ச நீதிமன்றம் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடமுடியாமல், உரிய நேரத்தில் நீதி கிடைக்காமல் போவதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகளே உள்ளதாகவும், அதன் காரணமாக வழக்குகளை விரைந்து முடிக்கமுடியவில்லை எனவும் கூறினார். இதனால், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அனைத்து மாநிலங்களிலும் அமைக்க கோரினார். மேலும் தமிழகத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், மதுரையில் வணிக ரீதியான விமான சேவையை தொடங்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\n« இந்தியாவின் சாதனை வீராங்கனை சாய்னா கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை -முதலமைச்சர் »\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nலோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\n“ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல” - சொன்னது யார் தெரியுமா\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Worldwide,-the-number-of-people-infected-with-the-corona-virus-has-increased-7,23,732-!!!-37968", "date_download": "2020-05-28T09:01:04Z", "digest": "sha1:YT2BIYSG2SGV3SJM7X5XVFR6D3G5QMJ4", "length": 9665, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732 ஆக அதிகரித்துள்ளது!!!", "raw_content": "\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\n5-ம் கட்ட ஊரடங்கு குறித்து “மனதின் குரல்” நிகழ்சியில் பிரதமர் மோடி தெரிவிப்பார் என தகவல்\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nதி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\nதிண்டுக்கல்- போத்தனூர் இடையே அதிவேக ரயில் சோதனை\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nமதுரையில் கற்புக்கரசி கண்ணகியின் நினைவாக சிலப்பதிகாரம் பூங்கா\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் த��வைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nஉலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732 ஆக அதிகரித்துள்ளது\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பத்து நான்காயிரத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,23,732ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் இதுவரை இரண்டாயிரத்து 489 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,42,000. இத்தாலியில் பலி எண்ணிக்கை 10,700ஐ தாண்டிய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,689 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இதுவரை 3,304 பேர் பலியாகி உள்ள சூழலில், 81,470 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 80,110 பேரும், ஜெர்மனியில் 62,435 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,174 ஆகவும், ஈரானில் 38,309 ஆகவும் அதிகரித்துள்ளது.\n« மருத்துவர் பரிந்துரைத்த நபர்களுக்கு மதுபானம் வழங்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு செய்தியாளர்கள் தேவைப்படுகிறார்கள்...\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nநாளை முதல் ரேஷன் டோக்கன் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/12/blog-post_33.html", "date_download": "2020-05-28T08:25:24Z", "digest": "sha1:7KX3QNSJFI56NOFQTBONVXQMPE4TC4SU", "length": 10080, "nlines": 122, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome Latest கவிதைகள் வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்\nவெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்\nவிலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும்\nமாடி வீடுகளை விதைத்தோமே; இன்று\nமாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..\nமரங்களை வெட்டி வெட்டி – மனிதர்களை\nஅறுக்கத் துணிந்தோம், விளம்பரத்தை நம்பி\nபயத்தில் செத்து செத்து பிழைக்கிறோமே, உயிர்பிச்சை உறுத்தலையா \nஎண்ணெய்க் கப்பல் கடலில் கவிழ்வதும்\nஎந்தாய் நிலத்தை எவனோ ஆள்வதும்\nபுடைத்தெழும் நரம்பை புலியேகீறும் வலியில்லையா \nவெள்ளி வானம் மெல்ல உடைவதும்\nமழையும் காற்றும் விலையாய் ஆனதும்\nமழலையைர் உறுப்பை மர்மமாய் விற்பதும்\nஇலையில் மறைத்தாய், துணியில் மறைத்தாய்\nசாதியைப் பூசினாய், மதத்தை தடவினாய்\nஇனி மானத்தை எதைக் கொண்டு மறைப்பாய் \nசொந்தமண்ணில் சோடையாகி நிற்கிறோமே (\nஇலவசத்திற்கு மயங்கி எலியை புலியாக ஏற்கிறோமே (\nஅரசியல் குப்பையானதும், எவரின் அறிவீனம் \nபசிமூடிய அடுப்புகளெங்கும் இதயம் எரிவதும்\nயானை கட்டிப் போராடித்த எம் மன்னன்\nஅறுபட்டக் கயிற்றிலும் தொங்கி முடிந்தனர்\nஇனி மீத்தேன் கூட மூச்சுவிடும்..\nஅணுமின் நிலையங்கள் உயிரை அசைபோடும்..\nவீட்டிற்கு இத்தனைப் பேர் இறந்துவிட்டார்களென\nநம் மீதே வரியையும் ஏய்க்கலாம்,\nஇதோ மீதமிருக்கும் பொழுதுகள் உன்னுடையவை\nவா.. மீண்டும் நம் வாழ்வை\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/land-grab.html", "date_download": "2020-05-28T08:24:08Z", "digest": "sha1:YZJP3H7LT62MIOABX4D7CT3I5S7M22WY", "length": 12774, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "நில ஆக்கிரமிப்பிற்கான ஆயுதமாக புத்தர் சிலைகள்: மயூரன் சாடல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநில ஆக்கிரமிப்பிற்கான ஆயுதமாக புத்தர் சிலைகள்: மயூரன் சாடல்\n”நில ஆக்கிரமிப்பிற்கான ஆயுதமாக புத்தர் சிலைகள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.\nஇரணைமடுவில் புத்தர் சிலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென வட மாகாண சபையில் அண்மையில் ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரணைமடு தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்லவென்றும், வடக்கு முதல்வரின் தேவைக்கேற்ப செயற்பட முடியாதென்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மயூரன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-\n”வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தர்களை மேற்கோள்காட்டி புத்தர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வருகின்றர். தமிழ் மக்கள் புத்தபகவானுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோன்று இன்றும் பௌத்தர்கள் இந்துக் கடவுளர்களை வணங்கி வருகின்றனர்.\nஎனவே மதம் சார்ந்து எந்த முரண்பாடுகளும் இல்லாத இந் நாட்டில், சில பேரினவாதிகள் மக்கள் மத்தியில் மதவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுகின்றனர். புத்தபெருமானை வணக்கத்திற்குரிய கடவுளாக அன்றி வடக்கு கிழக்கின் ஆக்கிரமிப்பு சின்னங்களாக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கின்றனர். இதனை பேரினவாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.\nஇவ்வாறான ஒரு நிலையில், ரஞ்சன் ராமநாயக்க தனது சிங்கள மேலதிக்க எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nபி���ிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழு...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/george-o-curioso-em-portugues-this-is-how-to-better-monetize-your-audience-%F0%9F%92%B8", "date_download": "2020-05-28T07:20:43Z", "digest": "sha1:JDYYVQVSTKNBTBLV22RFBRGWR2OEFHRB", "length": 17309, "nlines": 130, "source_domain": "ta.webtk.co", "title": "ஜார்ஜ் ஓ கியூரியோசோ எம் போர்த்துகீசியம்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான் 💸 - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nஜார்ஜ் ஓ கியூரியோசோ எம் போர்த்துகீசியம்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான்\nஜார்ஜ் ஓ கியூரியோசோ எம் போர்ச்சுகஸ்: சிறந்த YouTube சேனல்களில் ஒன்றாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் பிரேசில்\nஆனால் நீங்கள் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்: நீங்கள் சிறந்த சேனல்களில் ஒன்றாக மாறலாம் Webtalk 🚀 மற்றும் அதிக வருவாய் ஈட்டுகிறது.\nWebtalk சமூக ஊடகங்களில் ஏற்பட்ட புரட்சி, அனைத்து வருவாயிலும் 50% வரை உங்களுக்கு திருப்பிச் செலுத்துகிறது. உங்களைப் பின்தொடர்பவர்கள் உங்கள் வீடியோக்களைப் பார்க்கும்போது, ​​நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் பரிந்துரைகள் பார்க்கும்போது எந்த வீடியோ, உங்கள் போட்டியாளர்களின் கூட, நீங்கள் இன்னும் சம்பாதிக்கிறீர்கள். உடன் Webtalk, உங்கள் பரிந்துரைகள் உங்கள் புத்தகமாகின்றன வணிக வாழ்க்கை அவை உங்களுக்கு வசதியான செயலற்ற வருமானத்தை ஈட்டுகின்றன. இன்னும் உறுதியாக நம்பவில்லையா பார்க்க நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் Webtalk.\nஉங்களது தற்போதைய பின்தொடர்பவர்க���ில் 10% என்று கற்பனை செய்து பாருங்கள் சேர Webtalk உங்கள் அணியில் உங்கள் பரிந்துரைகளாகுங்கள். ஒவ்வொரு மாதமும் எத்தனை ஆயிரம் டாலர்கள் உங்களுக்காக பிரதிநிதித்துவப்படுத்தும்\nமுன்பு நீங்கள் சேர்ந்து உங்கள் பார்வையாளர்களை உருவாக்கத் தொடங்குங்கள் Webtalk, உங்கள் சம்பாதிக்கும் திறன் பெரியது. வானமே எல்லை\nஇணைப்பதன் மூலம் Webtalk Stars குழு, உங்களுக்கு கூடுதல் நன்மை உண்டு: உங்கள் பார்வையாளர்களை வளர்ப்பதற்கு முதல் வகுப்பு விஐபி ஆதரவு மற்றும் பல கருவிகளைப் பெறுவீர்கள். எங்கள் அணி உங்கள் வெற்றிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பல செல்வாக்குமிக்கவர்கள் மற்றும் பிரபலங்கள் ஏற்கனவே எங்களை நம்புகிறார்கள், எனவே நீங்கள் நல்ல நிறுவனத்தில் இருப்பீர்கள்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்வி இருக்கிறதா Webtalk எங்கள் அணி எங்களை தொடர்பு கொள்ள தயங்க\n* பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல் *\nஉங்களைப் பார்க்க நாங்கள் எதிர்நோக்குகிறோம் Webtalk விரைவில், உங்களுக்கான சிறந்த அணியில்\nஜாக்-லூயிஸ் க்ரீஸ் - Webtalk Stars குழு நிறுவனர்\nஉங்கள் சேனல் விளக்கம்: ஜார்ஜ், ஓ ஹோம் டூ சாபூ அமரெலோ, don ஓ டோனோ டூ அனிமாடோ மக்காக்கோ ஜார்ஜ், க்யூ விவ் சே மெட்டெண்டோ எம் கன்ஃபூசஸ் இ எம் கிராண்ட்ஸ் அவென்டுராஸ் கிரியேடிவாஸ் இ டைவர்டிடாஸ். - க்யூரியஸ் ஜார்ஜ் (ஜார்ஜ், ஓ கியூரியோசோ, பிரேசில் இல்லை) é uma série de TV infantil baseada no filme Curious George.\nநீங்கள் சேரும்போது இவை நன்மைகள் Webtalk உடன் Webtalk Stars குழு\n12% மேல் வருவாய் பங்கைச் சேர்த்தது Webtalk : நாங்கள் எங்கள் அணி உறுப்பினர்கள் மற்றும் தொண்டு எங்கள் நிகர மாதாந்திர வருவாய் 50% மறுவிநியோகம். உங்களிடம் பல விஷயங்கள் இல்லையென்றாலும் கூட இது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கலாம்\nஒருவருக்கொருவர் பயிற்சி அளிக்கப்படுகிறது எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும்: நாங்கள் வெற்றி பெற உதவுகிறோம் Webtalk\nபிரீமியம் ressources அணுகல் ஊக்குவிக்க Webtalk\nபிரத்யேக கருவிகள் பயன்படுத்தி மற்றும் ஊக்குவிப்பதில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் Webtalk\nஒரு பிரத்யேக போர்டல் உங்களை வெளிப்படுத்தவும், பின்வருவனவற்றை வளர்க்கவும் உங்களுக்கு உதவுகிறது (விரைவில்)\nஏன் stars தேர்ந்தெடு Webtalk Stars அணியா\n20% வருவாய் பங்கு போனஸ் எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும்: இப்போது நீங்கள் உங்கள் சார்பாக இதை செய்வதால், பலர் உங்களை அதிர்ஷ்டவசமாக செலவழிக்கக்கூடாது. மேலும் எங்கள் தொண்டுகளுக்கு எங்கள் நன்கொடை $ 0 நீங்கள் ஒரு சிறந்த உலகிற்கு உங்கள் ஆதரவை வெளிப்படுத்த உதவுகிறது\nஒருவருக்கொருவர் பயிற்சி அளிக்கப்படுகிறது நீங்கள் வளர வேண்டும் Webtalk, மற்றும் அணியின் பகுதியாக இருக்கும் மற்ற பிரபலங்கள் மற்றும் செல்வாக்காளர்களுடன் அனுபவம் பகிர்வு, பிரத்யேக சேனல்கள் மூலம்\nபிரீமியம் ressources அணுகல் உங்களை ஊக்குவிக்க உதவும் Webtalk உங்கள் பின்வருவனவற்றிலிருந்து மிகவும் வசதியான செயலற்ற வருமானத்தைப் பெறுங்கள்\nபிரத்யேக கருவிகள் பயன்படுத்தி மற்றும் ஊக்குவிப்பதில் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் Webtalk...\nஒரு பிரத்யேக போர்டல் உங்களை வெளிப்படுத்தவும், பின்வருவனவற்றை வளர்க்கவும் உங்களுக்கு உதவுகிறது (விரைவில்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 8, 2019\nவகைகள் Youtubers ஆன் Webtalk குறிச்சொற்கள் பிரேசில், யூடியூபர், Youtuber இயக்கத்தில் உள்ளது Webtalk மெயில் வழிசெலுத்தல்\nகிட்ஸ் டிவி போர்த்துகீசியம் - கேனஸ் டோஸ் மைடோஸ்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான்\nபெபாடிஸ்டா: உங்கள் பார்வையாளர்களை சிறந்த முறையில் பணமாக்குவது இதுதான்\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமுகப்பு - Youtubers ஆன் Webtalk - ஜார்ஜ் ஓ கியூரியோசோ எம் போர்த்துகீசியம்: உங்கள் பார்வையாளர்களை சிறப்பாக பணமாக்குவது இதுதான்\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/herbal-petrol-will-be-available-in-tamil-nadu-from-march-30-ramar-pillai-021054.html", "date_download": "2020-05-28T07:27:04Z", "digest": "sha1:LAFQNPJW2ZBWNYYIE4I3J3DFJZVAXW3W", "length": 21464, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள் - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n29 min ago இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n1 hr ago புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n2 hrs ago இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\n3 hrs ago அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nMovies தண்ணீரை சூடேற்றிய நடிகை.. வாய்பிளந்த ரசிகர்கள்.. வைரல் பிக்ஸ் \nNews கார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nமார்ச் 30 முதல் தமிழகம் முழுவதும் மிகவும் மலிவான விலையில் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள அறிவிப்பால், வாகன ஓட்டிகள் சொக்கி போயுள்ளனர்.\nதமிழகத்தில் ராமர் பிள்ளை அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி வருகிறார். இவரது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோல், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை மட்டுமல்லாது, பல்வேறு சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் ராமர் பிள்ளையின் மூலிக��� பெட்ரோலை வரவேற்பவர்களும் இருக்கின்றனர். அதை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழலில், ராமர் பிள்ளை தற்போது வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு, மூலிகை பெட்ரோலின் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கியுள்ளார். சென்னையில் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசென்னை கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கினார். தற்போதைய நிலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் மூலிகை பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளுக்கு 150 லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலின் விலை 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராமர் பிள்ளை முடிவு செய்துள்ளார். இதன் முதற்கட்டமாக விருதுநகர், தேனி, மதுரை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த மாவட்டங்களிலும் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் முகவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில், ராமர் பிள்ளையும் பங்கேற்றார். இதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு தகவல்களை ராமர் பிள்ளை பகிர்ந்து கொண்டார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், ''மூலிகை பெட்ரோல் உற்பத்தியை யாரும் தடை செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூலிகை பெட்ரோலால் வாகனங்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. மூலிகை பெட்ரோல் மூலம் டூவீலர்கள் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும்.\nதினசரி 15 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. மூலிகை பெட்ரோலை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி வரும் மார்ச் 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்.\nநான் நேரடியாக விற்பனை செய்யும் இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 24 ரூபாய்க்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ராமர் பிள்ளை அறிவித்த விலையை கேட்டு தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அதே சமயம் இன்னும் சிலரோ மூலிகை பெட்ரோலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.\nஇவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\n8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்...\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nதொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு\nஇன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்ன புது தலைவலி\n80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டாங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஎஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...\nபெங்களூர் டொயோட்டா கார் ஆலையில் இன்று முதல் உற்பத்தி துவங்குகிறது\nஇத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/200231?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:18:25Z", "digest": "sha1:RO7OY6HL6DWJKV4S47DQ63BWCMSYPYOL", "length": 7621, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை தொடரில் சொதப்பிய சச்சின் டெண்டுல்கர் மகன்: ஆனாலும் அடித்த அதிர்ஷ்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தொடரில் சொதப்பிய சச்சின் டெண்டுல்கர் மகன்: ஆனாலும் அடித்த அதிர்ஷ்டம்\nஇந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் டி 20 லீக் தொடருக்கான ஏலத்தில் இடம்பெறுகிறார் என தெரியவந்துள்ளது.\nமும்பை டி20 லீக் ஏலம் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயரும் இடம்பிடித்துள்ளது.\nஅர்ஜூன் டெண்டுல்கர் டிஆர்ஏ பாட்டீல் டி20 தொடரில் தமது திறமையை வெளிப்படுத்தியதால் மும்பை அணியின் அண்டர் 23ல் இடம்பெற்றார். மும்பை அணிக்கான அண்டர் 14, அண்டர் 16 மற்றும் அண்டர்19 ஆகிய அணிகளில் அவர் விளையாடினார்.\nஇலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் அண்டர் 19 அணிக்கு ஆல் ரவுண்டராக அர்ஜுனையும் தேர்வு செய்தனர்.\nஎனினும், அவர் அந்த தொடரில் பெரிதாக சாதிக்கவில்லை\nமொத்தமாகவே 3 விக்கெட்டுகள் மட்டும் எடுத்த அர்ஜூன், அடித்த ரன்கள் 32 மட்டுமே. இந்நிலையில் தான் மும்பை டி 20 லீக்கில் தமது முத்திரையை அழுத்தமாக பதிக்க காத்துள்ளார் அர்ஜூன்.\nஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் மும்பை டி20 தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/1995/avatharam.html", "date_download": "2020-05-28T07:40:37Z", "digest": "sha1:7FNPWZ74B5KMONXTWPP7ALHUSDP3BDIU", "length": 13020, "nlines": 159, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "அவதாரம் - Avatharam - 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1995 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "ம���கப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nநாசர், ரேவதி, பாலா சிங், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, காக்கா ராதாகிருஷ்ணன், ஜூனியர் பாலையா, தியாகு\n1. தென்றல் வந்து தீண்டும் போது\nபடம் : அவதாரம் (1995)\nபாடியவர்கள் : இளையராஜா, எஸ். ஜானகி\nதானத் தந்த தானத் தந்த தனனா\nதானத் தந்த தானத் தந்த தான தான தனனா ஆ ஆ ஆ\nதந்த தன தான தான தான தான ன னனன ஆ ஆ ஆ\nதந்த தன தான தான தான தான ன னனன ஆ ஆ ஆ\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nஇரு மனம் ஏதோ பேசுது...\nகுயில் எல்லாம் தேனா பாடுது...\nஇந்த உலகம் அது போல...\nஇந்த காலம் அது போல...\nதென்றல் வந்து தீண்டும் போது\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nஉண்மையிலே உள்ளது என்ன என்ன\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\n1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஎன்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nபாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஇந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nஊதா கலரு ரிப்பன் - வருத்தப்��டாத வாலிபர் சங்கம் (2013)\nஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)\nதம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)\nஇதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)\nவான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)\nதரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)\nகாதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nதோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)\nநிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)\nநேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)\nலில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1973)\nஅந்த 7 நாட்கள் (1981)\nரெட்டை வால் குருவி (1987)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-05-28T07:42:16Z", "digest": "sha1:QPI2ZPD3U5TT57HMEHCC7TCTVMSMYHVL", "length": 5404, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய பிக்கு முன்னணி | Virakesari.lk", "raw_content": "\nஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன் ; மீட்பு பணிகள் தீவிரம்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேசிய பிக்கு முன்னணி\nநாட்டின் வளங்களை விற்றுத்தீர்க்கிறது அரசாங்கம் ; தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் சாடல்\nஇலங்கையின் இன்றைய அரசாங்கம் குருடன் மற்றும் முடவனைப் போன்ற நிலையிலேயே உள்ளது. நல்லாட்சி என்ற பெயர்ப்பலகையை முதன்மைப்பட...\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/5901/coronation-in-canada-killed-121-people-in-the-last-24-hours", "date_download": "2020-05-28T08:01:14Z", "digest": "sha1:PQQQV4ZWTDDY3UPEB2W44OUZOYHBJD2M", "length": 6175, "nlines": 72, "source_domain": "eastfm.ca", "title": "கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் கொரோனாவால் 121 பேர் பலி", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படை வர வாய்ப்பில்லை; வேளாண் துறை தகவல்\nமுன்னணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை\nமோசமான வானிலையால் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதை ஒத்தி வைத்த நாசா\nதாய் இறந்தது தெரியாமல் அவருடன் விளையாடும் குழந்தையின் காணொலி ஏற்படுத்திய வேதனை\nரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக அரசு அறிவிப்பு\nகடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் கொரோனாவால் 121 பேர் பலி\n121 பேர் பலி... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 121 பேர் உயிரிழந்ததோடு, 1,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,152 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,324 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், 33,457பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 41,715பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டா���ங்கள் தெரிவிக்கின்றன.\nரஷ்யாவில் கொரோனா பாதித்து 101 மருத்துவர்கள் பலியானதாக...\nவிமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பில்லை; நோய்...\nகடந்த 24 மணிநேரத்தில் மெக்சிகோவில் கொரோனாவால் 501 பேர்...\nமுன்னணி பட்டியலில் இடம் பிடிக்க பிரபல நடிகர்களுக்கு...\nவாய்ப்புகள் வரவில்லை; திருமணம் செய்து கொள்ள கூறும்...\nஅப்போ கவர்ச்சி... இப்போ கேரக்டர் ரோல்; முன்னாள் கதாநாயகி...\nகதை விவாதத்தில் தலையிடும் அல்வா நடிகை; கோபத்தில் இளம்...\nநடித்தால் ஹீரோதான் மைக் நடிகரின் பிடிவாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=64:2014-07-05-22-32-11&id=5253:-q-&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-28T07:01:38Z", "digest": "sha1:YLKWMSDQKX5MVSHAJZ6XE4UBO445UEHL", "length": 16415, "nlines": 48, "source_domain": "geotamil.com", "title": "எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம்: \"என் நெஞ்சில் நீங்காது நிலைபெற்றிருக்கும் ஆசான்!", "raw_content": "எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம்: \"என் நெஞ்சில் நீங்காது நிலைபெற்றிருக்கும் ஆசான்\nSunday, 28 July 2019 22:34\t- கலாநிதி நா.சுப்பிரமணியன் -\tகலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்\n- அண்மையில் முகநூலிலும், பதிவுகள் இணைய இதழிலும் எழுத்தாளர் அமரர் அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாக பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -\n எனது ஆசிரியப்பெருந்தகை அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் தொடர்பான தங்களது பதிவையும் அத்துடனமைந்த முகநூற்பதிவுகளையும் (20-07-2019) பார்த்து மிக மகிழ்ந்தேன். திரு. அப்பச்சி மகாலிங்கம் அவர்கள். ஏறத்தாழ1955-1964) காலகட்டத்தில்முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் அவரிடம் பயிலும் வாய்ப்புப் பெற்ற பலருள் நானும் ஒருவன். . எனக்குப் பல்கலை கழகம் செல்வதற்கான பாதையை அமைத்தளித்த பேராசான்கள் மூவரில் அவரும் ஒருவர். அவருடனிணைந்து என்னை இலங்கைப் பல்கலைக்கழகத்தை நோக்கி வழிநடத்திய . ஏனைய இருவருள் ஒருவர் வித்துவான் த. செல்லத்துரை. இவர் அளவெட்டியச் சார்ந்தவர்.இன்னொருவர் எனது ஊரான முள்ளியவலையைச்சேர்ந்தவரான முல்லைமணி வே. சுப்பிரமணியன் அவர்கள்.\nவித்தியானந்தக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதரம் சித்தியெய்தியபின்னர் ஊர்ச் சூழலில் ப��ரோஹிதனாகவும் கோயில் பூசனாகவும் பணியாற்றிக்கொண்டிருந்த என்னை மீண்டும் வித்தியானந்தக்கல்லூரிக்கு அழைத்து , என்னை முன்னிறுத்திக் க. பொ.த. உயர்தரவகுப்பை உருவாக்கிக் கற்பித்தவர்கள்,அவர்கள். இம்மூவரும் வித்தியானந்தாக் கல்லூரியில் அக்காலப்பகுதியில் பணியாற்றியிராவிட்டல் நான் பல்கலைகழகக் கல்வியைப் பற்றியோ தமிழியல் ஆய்வில் கால் பதிப்பது பற்றியோ கற்பனைகூடச் செய்திருக்கமுடியாது. அதனால் என்னுடைய நேர்காணல்கள் மற்றும் சுயவரலாற்றுப்பதிவுகள் ஆகியவற்றில் எனது வழிகாட்டிகளகிய மேற்படி மூவரையும் நான் தவறாது நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்துவருகிறேன்.\nஒரு ஆசிரியர் என்றவகையிலே அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் சிறந்தவொரு வழிகாட்டியாவார். தான் கற்றறிந்தவற்றை மாணவர்களுக்கு முழுவதுமாக அள்ளிவழங்கும் ஒரு அறிவு வள்ளலாகவே திகழ்ந்தவர், அவர். இலக்கியம், வரலாறு , அரசறிவியல்,பண்பாடு முதலான பல பாடத்துறைகளிலும் தனது பார்வைகளை விரிவுபடுத்திநின்ற அப்பெருமகன் வகுப்புக்கு வரும் ஒவ்வொரு நாளிலும் அறிவுசார் புதிய தகவல்களுடன் வருவார். அவரிடம் பாடங்கேட்பதே ஒரு சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து வகுப்புகளுக்குச்சென்று படித்த நாள்கள் எனது நினைவுகளில் மீள்கின்றன.\nகடந்த ஏறத்தாழ எழுபது ஆண்டுகளில் நான் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களைத்தரிசித்துள்ளேன். பெருந்தொககையான பேராசிரியர்களுடன் நெருங்கிப் பழகியுமுள்ளேன். அவர்களுள், நல்லாசிரியர்கள் என்றவகையில் என் நெஞ்சில் இடம்பிடித்து நீங்காது நிலைபெற்றிருக்கும் சிலருள் முக்கியமான ஒருவர் அப்பச்சி மகலிங்கம் அவர்கள் என்பதை இங்கு மனநிறைவுடன் பதிவுசெய்கிறேன்.\nஅவர் ஒரு நல்லாசிரியராக மட்டுமன்றிப் பல்துறை ஈடுபாடுகள் கொண்ட சிறந்த கலைஞராகவும் சிந்தனையாளராகவுங்கூட த் திகழ்ந்தவர். கவிதை, சிறுகதை, நாவல்,நாடகம் ( எழுத்து,இயக்கம் , நடிப்பு) மற்றும் திறனாய்வு எனப் பல்வேறு துறைகளிலும் தன்னை அடையாளங் காட்டிக்கொண்ட அவர், அகில இலங்கை நிலையில் பல பரிசில்களை ஈட்டிக்கொண்டவருங்கூட.. 1960களின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் எழுதிய நீதிக்கு ஒருவன் என்ற நாடகப் பிரதி இலங்கைக் கலைக்கழகத்தின் முதற்பரிசைப் பெற்றது . அத்தொடர்பில் வித்தியானந்தக்கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் அவரைப் பாராட்டி மகிழ்ந்த நிகழ்வு எனது நினைவுகளில் மீள்கிறது.\nஇவ்வாறான கல்விசார் பல்துறைத் திறன்கள் கொண்டிருந்த திரு அப்பச்சி மகாலிங்கமவர்கள் மாணவர்களுக்கான ஒரு Role model ஆகத் திகழ்ந்தவருமாவார்\n- அமரர் அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் மனைவியுடன் -\nநான் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றியபோது எழுதிய ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற ஆய்வு நூலின் முதற்பதிப்பு 1978இல் யாழ். பல்கலைக் கழகத்தில் வளாகத்தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் வெளியிடடப்பட்டது. அந்நிகழ்வில் வெளியீட்டுரை நிகழ்த்துமாறு திரு. அப்பச்சி மகாலிங்கம் அவர்களையே கேட்டுக்கொண்டேன். அவரும் மனமுவந்து அதனை நிகழ்த்தி என்னை மகிழ்வித்தார்.\nமேலும் கலை இலக்கிய அரங்குகள் பலவற்றில் அவருடன் நான் இணைந்து இயங்கிய நிகழ்வுகள் பலவுங்கூட மனத்திரையில் காட்சிக்குவருகின்றன.\nஇங்கு இந் நினைவுக்குறிப்பை நிறைவுசெய்யும் நிலையில் அப்பெருமகனைப்பற்றி நான் எழுதிய மூன்று பாடல்களை மட்டும்பதிவுசெய்ய விழைகிறேன். இவை, 1964-65 காலப்பகுதியில் வித்தியாநனந்தக்கல்லூரியினர் அவருக்களித்த பிரிவுபசாரத்தின்போது ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டபடி என்னால் எழுதப்பட்டவை. ஐந்து பாடல்கள் எழுதியிருந்தேன். அவை பிரிவுசாரப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தன. அப்போ அவற்றை நகலெடுத்து பேணும் சிந்தனை உருவாகியிருக்கவில்லை. இப்போ எனது நினைவிலிருந்தே இப்பாடல்களை இங்கு பதிவுசெய்கிறேன். ( அவருக்கு அப்பொழுத் அளித்த பிரிவுசாரப் பத்திரமானது அவருடைய மகனிடம் பேணப்பட்டநிலையில் இருப்பின் முழுப்பாடல்களையும் காணும் வாய்ப்பு கிடைக்கலாம்)\nஎப்பற்றும் விட்டவர்க்கு வீட்டைக்; காட்டும்\nஒப்பற்ற ஆசிரியத் தகைமை பூண்ட\nஅப்பச்சி மகாலிங்கம் என்னும் நாமத்து\n உமைப் பிரிதல் எமக்குத் துன்பம்.\nஆசிரியப் ..பெருந்தகையே வணக்கம் இங்கே\nஅகக்கல்வி புறக்கல்வி இரண்டும் உங்கள்\nபேசரிய திறமையினால் மிளிரும். தாங்கள்\nஆசிரிய மணியொன்றை மட்டு மன்றி\nஅரியதொரு கலைஞனையும் இழக்கும். நெஞ்சில்\nபாசமது நீங்காது என்றும் எங்கள்\nமனத்திரையில் ஓவியமாய்த் திகழ்வீர் தாங்கள்\nகலைக்கழக முதற்பரிசில் ஈழ நாட்டின்\nகதைப்பரிசில் வள்ளுவர்க்குக�� கவிதை தந்து\nவிலைக்கரிய பொற்பதக்கப் பரிசில் என்று\nவேண்டுமட்டும் பரிசுகளால் உயர்ந்தீர். தங்கள்\nதணியாத அன்பென்னும் பரிசும் தந்தோம்.\nVadakovay Varatha Rajan: அருமையான நினைவு கூரல்\nAlex Paranthaman: நன்றி மறவாக் கடன்பணியிது\nKuppilan Shanmugan: அருமையான, இனிமையான பதிவு.வாழ்த்துக்கள்.\nK S Sivakumaran : பேராசிரியர் நா,சுப்ரமணியஐயர் புகழ் ஓங்குக. அவர் இலக்கிய உலகுக்கு செய்த பங்களிப்புகள் அநேகம். பழகுவதற்கு நல்லதோர் நண்பர், அவர் சகோதரியின்,அவரின் மகன்களும் நான் விரும்பும் களைத்த திறன் வாய்ந்த இளைஞர்கள். அப்பச்சி மஹாலிங்கம் சிறுகதைகளை நான் விரும்பி படித்ததும் உண்டு. நண்பர் கிரிதரனவர்களுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526363", "date_download": "2020-05-28T09:05:45Z", "digest": "sha1:2TWR7GDOKNOOUARKOXZOCZ6OMJZ3CWDE", "length": 10571, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Rashtra Samithi Party, MLA, car, collision, pedestrian, casualties | தெலங்கானா மாநிலம் ஆளும் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ - வின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத��துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதெலங்கானா மாநிலம் ஆளும் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ - வின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு\nதெலங்கானா: தெலங்கானா மாநிலம் ஆளும் ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏவின் கார் மோதி சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தவர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தின் ஆளும் ராஷ்டிர சமிதி கட்சியின் கல்வகுர்தி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ஜெய்பால் யாதவ். இவர் தன்னுடைய இன்னோவா காரில் ஹைதராபாத்தில் இருந்து கல்வகுர்த்தியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ ஜெய்பால் யாதவின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த ஜகநாத் (40) என்பவர் மீது மோதியுள்ளது.\nஇதில், ஜகநாத் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் அருகில் உள்ள பள்ளியில் கொத்தனாராக வேலைபார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து நிகழ்ந்த போது எம்.எல்.ஏ ஜெய்பால் யாதவ் காரில் தான் இருந்துள்ளார். அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் மற்றொரு காரில் அங்கிருந்து அவர் கிளம்பி சென்றுவிட்டார். நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் ஓட்டுரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் வேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என்று நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ ஜெய்பால் கார் விபத்தில் சிக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டும் எம்.எல்.ஏ ஜெய்பால் ஒரு கார் விபத்தில் சிக்கினார். அப்போதும் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல்\nஅனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ\nபிரதமராக 2-வது முறை நரேந்திர மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு; வரும் 30-ம் தேதி கோலாகலமாக கொண்டாட பாஜக திட்டம்...\nகொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு\nதிருப்பதி மலைப்பாதையில் அரி���வகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்\nஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி : தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவு\nதீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு\nதமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்\n× RELATED தெலுங்கானா மாநிலம் மேதக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527092", "date_download": "2020-05-28T08:55:20Z", "digest": "sha1:G45FWBKMX43EOSIUGOEYG4VCJARVAGDB", "length": 11174, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Set the towers on farmland uyarm resistance: tataimiri arrested several people, including women burned a copy of the telegram frame | விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: தடைமீறி தந்தி சட்ட நகல் எரித்த பெண்கள் உட்பட பலர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளைநிலங��களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: தடைமீறி தந்தி சட்ட நகல் எரித்த பெண்கள் உட்பட பலர் கைது\nவிளைநிலம் பண்ணை நிலம் uyarm\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக கடும் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மின் கோபுரங்கள் அமைக்கப்படும் மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடந்தது. அதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் மாநில துணை செயலாளர் ஸ்டாலின் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, உயர்மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் 1865ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தந்தி சட்டம் இருப்பதால், விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, இந்திய தந்தி சட்ட நகலை எரித்தனர்.\nஅப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் தடையை மீறி, இந்திய தந்தி சட்ட நகலை அவர்கள் எரித்தனர். இதையடுத்து 8 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்ட நகலை எரித்ததாக 4 பெண்கள் உள்ளிட்ட 52 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் அருகே தந்தி சட்ட நகலை எரித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஒரு பெண் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு, சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் எல்எல்ஏ டில்லிபாபு உட்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் மொத்தம் 10 இ்டங்களில் போராட்டம் நடந்தது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா\nகும்மிடிப்பூண்டியில் செவிலியர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரிமளம் அருகே எலி கொல்லி மருந்தை தின்ற 13 மயில்கள் பலி: விவசாயி கைது\nமணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி\nதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து 72.40மீ நீள காற்றாலை இறகு பெல்ஜியம் அனுப்பி வைப்பு\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமேலூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் 2 புள்ளி மான்கள் பலி\nகொத்தடிமை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு\nதிருப்பரங்குன்றம் கோயில் யானையை வனத்துறை முகாமிற்கு அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nஆழியாற்றில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனபோக்கு: விவசாயிகள் வேதனை\n× RELATED உழவர்களின் அடிமடியில் கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527911", "date_download": "2020-05-28T09:03:28Z", "digest": "sha1:LRRJBAREQIAM5VGSCQREI2TLCOM2TS55", "length": 17719, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "Assembly by-election DMK on the idol Congress to contest Nankaneri: MK Stalin announces | சட்டமன்ற இடைத்தேர்தல் விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசட்டமன்ற இடைத்தேர்தல் விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பிற்பகல் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், ஊடக துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்பின் போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.சந்திப்புக்கு பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:தேர்தல் ஆணையம், நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான தேதியை இன்று(நேற்று) அறிவித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதி, இந்த 3 தொகுதிகளுக்கு உரிய இடைத்தேர்தலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.எனவே, இது குறித்துப் பேசிட அண்ணா அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியுடனும், கட்சியின் முன்னோடிகளுடனும் விவாதித்தோம், கலந்து பேசினோம்.\nஅந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:திமுக சார்பில் போட்டியிடும் விக்கிரவாண்டி வேட்பாளர் எ���்போது அறிவிக்கப்படுவார்நாளை மறுநாள் வேட்பாளர்களுக்கான விருப்பமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம். விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவிருக்கிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்போது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்தேர்தல் தேதியினை இன்றைக்குதான் அறிவித்திருக்கிறார்கள். எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, கலந்து பேசி நாங்கள் அறிவித்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியில் இடம் பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.தேர்தல் தேதி தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களாதேர்தல் தேதியினை இன்றைக்குதான் அறிவித்திருக்கிறார்கள். எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, கலந்து பேசி நாங்கள் அறிவித்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியில் இடம் பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.தேர்தல் தேதி தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களாவிருப்பமனு தாக்கல் செய்வதற்கான நாட்கள் 23ம் தேதியிலிருந்து 29ம் தேதி வரையில் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதில் எந்தவிதச் சங்கடமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள், எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.\nநாளை மறுநாள் திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை முறைப்படி வாங்கப் போகிறோம். அதேபோல், விரைவில் வேட்பாளர்களையும் அறிவிக்கவிருக்கிறோம். அந்தப் பணிகளை வேகமாகவும், உடனடியாகவும் செய்வதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்.இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி என்��ு பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.\n24ம் தேதி வேட்பாளர் நேர்காணல்\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, வருகிற 23ம் தேதி(திங்கட்கிழமை) 10 மணி முதல் மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் நேர்காணல் 24ம் தேதி(செவ்வாக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும்.வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் 25,000. விண்ணப்படிவத்தை 22ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் படிவம் ஒன்றுக்கு 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தோல்வி அடைந்துள்ளதால் தமிழக அரசு புதிய வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்\nமருத்துவக்கல்வி பறிக்கப்பட்ட 10,000 இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nவளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதேர்தல் நெருங்குவதையொட்டி திமுக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்: டிஜிபியிடம் திமுக சட்டத்துறை சார்பில் புகார் மனு\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/production-spec-tata-hbx-micro-suv-spotted-testing-in-india-021460.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-28T08:34:41Z", "digest": "sha1:V7HLAT6KQFS3P5KLJVPH3JPVS67RECHW", "length": 21864, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி... - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா\n36 min ago அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\n1 hr ago இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\n2 hrs ago புதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\n3 hrs ago இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\nNews காலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...\nகடந்த ஆண்டு இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எச்பிஎக்ஸ் மாடல் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது சில முறை கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த கார் சோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nடாடா நிறுவனத்தின் எச்2எக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வரும் எச்பிஎக்ஸ் மாடல், கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைப��ற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. காரின் உடற்பகுதியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடியாதபடி சோதனையில் இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதுதான் இந்த காரின் இறுதிக்கட்ட விற்பனை மாடலா என்பது சரியாக தெரியவில்லை. முன்புறத்தில் இந்த சோதனை கார் எல்இடியில் டிஆர்எல் விளக்குகளை பெற்றுள்ளது. மேலும் டர்ன் சிக்னல்களாகவும் இந்த டிஆர்எல் விளக்குகள் செயல்படவுள்ளன. ஹெட்லைட் யூனிட் பம்பரின் மீது பொருத்தப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் டாடா நிறுவனத்தின் தனித்துவமான முன்புற க்ரில் மற்றும் அசத்தலான டிசைனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டாடா அல்ட்ராஸ் மாடலில் காணப்பட்ட டெயில்லைட்களை இந்த கார் பெற்றுள்ளது.\nஇதனுடன் பின்புற ஃபாக் விளக்குகள், பின்புற டிஃபெக்கர் மற்றும் பின்புற வைபர்களிலும் இந்த கார் டாடா அல்ட்ராஸ் மாடலுடன் ஒத்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்பில் இந்த புதிய மினி-எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இம்பேக்ட் 2.0 டிசைனில் தான் டாடா அல்ட்ராஸ் ப்ரிமியம் ஹேட்ச்பேக் மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஉட்புறத்தில் டாடா எச்பிஎக்ஸ் மாடல் பெரும்பான்மையான தொழிற்நுட்பங்களை டாடா அல்ட்ராஸ் மாடலுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த தொழிற்நுட்பங்களில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய பெரிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சுற்றிலும் விளக்குகள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் உள்ளிட்டவை அடங்கும்.\nடிசைன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களுடன் என்ஜின் தேர்வுகளையும் இந்த மைக்ரோ-எஸ்யூவி கார் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸில் இருந்தே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் இந்த புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nமற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் ஆயில்-பர்னர் 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும். இரண்��ு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இதன் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்து இந்த மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனை கூடுதல் தேர்வாக டாடா நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் டாடா நெக்ஸானிற்கு கீழே எச்பிஎக்ஸ் மாடல் நிலைநிறுத்தப்படவுள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த மினி எஸ்யூவி, மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட் மற்றும் விரைவில் சந்தைக்கு வரவுள்ள 2020 டட்சன் ரெடி-கோ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிட வேண்டும்.\nஅட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nடர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது டாடாவின் புதிய மினி எஸ்யூவி\nஇவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nசென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில் டாடா கிராவிட்டாஸ் சோதனை ஓட்டம்...\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nகடனை கட்ட முடியாதோ என்ற கவலை வேண்டாம்... டாடா டியாகோ காருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nதொழிற்சாலைகளை மீண்டும் திறந்தது டாடா மோட்டார்ஸ்... ஓரிரு நாட்களில் தயாரிப்பு பணிகள் ஆரம்பம்...\nஅசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி\nபுதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி.. அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nஎஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...\n8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்...\nதொடர் எதிர்ப்பு... சீன தயாரிப்புக்கு முற்று புள்ளி... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஐரோப்பிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mata-donates-rs-100-cr-sanitation-236593.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T07:04:02Z", "digest": "sha1:MJNWAB7FELLNGKE2VPPOV6L6DNHITJFQ", "length": 17001, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள சுகாதார திட்டத்திற்கு ரூ. 100 கோடி... உம்மன் சாண்டியிடம் வழங்கினார் மாதா அமிர்தானந்தமயி | Mata donates Rs.100 cr. for sanitation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nபுனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nFinance தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\nSports விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் பாதம் விருப்பம்\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTechnology 365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nLifestyle மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா\nMovies மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள சுகாதார திட்டத்திற்கு ரூ. 100 கோடி... உம்மன் சாண்டியிடம் வழங்கினார் மாதா அமிர்தானந்தமயி\nகொல்லம்: கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ. 100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் ஆன்மீகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி வழங்கினா���்.\nகேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்தமயி 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அந்த விழாவில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி, மாதா அமிர்தானந்தமயி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, கேரள கவர்னர் பி.சதாசிவம், மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்திய மந்திரிகள் நஜ்மா ஹெப்துல்லா, மனோஜ் சின்ஹா, ஸ்ரீபாத் எஸ்சோ நாயக், இந்தியாவுக்கான பிரான்சு நாட்டு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ.100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை அமிர்தானந்தமயி உம்மன் சாண்டியிடம் வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து விழாவில் அமிர்தானந்தமயி பேசுகையில், \"இந்தியா ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முகமாக உள்ளது. மற்றொருபுறம் வறுமை, கல்வியின்மை, சுகாதாரமின்மை என வேறொரு முகமாக காணப்படுகிறது. ஆரோக்கியமான, சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்கி இரு முகங்களையும் இணைத்து ஒரே அழகிய முகமாக நாம் காண வேண்டும்\" என்றார்.\nவிழாவில், உம்மன் சாண்டி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் அமிர்தானந்தமயி சேவையை பாராட்டி பேசினர்.\nசில நாட்களுக்கு முன்பு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்த மாதா அமிர்தானந்தமயி ரூ.100 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்\nகேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\nவிடிய விடிய பெட்ரூமில்.. பிணத்துக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கணவர்.. கிலி கிளப்பும் கொல்லம்\n\\\"அணலி, கருமூர்க்கன்\\\".. வாய் பேச இயலாத மனைவி மீது பாம்பை ஏவி.. அலறகூட முடியாமல் துடித்தே இறந்த கொடுமை\nசத்தமின்றி உருவான 4 ஹாட்ஸ்பாட்.. கேரளாவில் வேகமாக அதிகரிக்கும் கேஸ்கள்.. அதிர வைக்கும் பின்னணி\nதிடீர் பரபரப்பு.. அடித்து நொறுக்கப்பட்ட 'சர்ச்' வடிவில் இருந்த சினிமா செட்.. வெளியாகிய ஷாக் வீடியோ\nவெட்டவெளி செக்போஸ்டில் கல்யாணம்.. தாலி கட்டிய மாப்பிள்ளை.. பிரித்துச் செல்லப்பட்ட பெண்\n\\\"நிலைமை ரொம்ப மோசம்.. 50 டாக்டர்கள் உடனே தேவை.. அனுப்ப முடியுமா\\\" கேரளாவிடம் உதவி கேட்ட மகாராஷ்டிரா\nராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும் கொல்லம்\n2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா\nகேரளாவில் ஆட்டம் போட்ட கொரோனா -லட்சத்தீவுக்குள் நுழையவே முடியலை..அரபிக் கடல் தீவின் அசால்ட் வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala oommen chandy birthday celebration மாதா அமிர்தானந்தமயி கேரளா பிறந்தநாள் கொண்டாட்டம் உம்மன்சாண்டி\nவளைகாப்பால் வந்த விபரீதம்.. 4 பேருக்கு கொரோனா.. புதுவையில் வளைகாப்பு நடத்தியரை வளைத்த போலீஸ்\nராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/179845?ref=archive-feed", "date_download": "2020-05-28T08:29:16Z", "digest": "sha1:AS3H4IPNXLKCWJMO53DDPHM22MXCPBUO", "length": 6668, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை அமலா பாலிடம் அத்துமீறிய நபர்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு - Cineulagam", "raw_content": "\n2 மில்லியன் பேரை பொறாமைப் பட வைத்த ஜோடி... அப்படியென்ன தான் செய்துவிட்டார்கள்\n ரசிகர்களே ரெடியா - அட்ரா சக்க சிங்கம் வந்தாச்சு\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nவேறொரு பெண்ணுடன் தனிமையில் கணவர்... கையும், களவுமாக பிடித்த மனைவி\nடிவி சானல் புகழ் அழகான இளம் நடிகை பலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nதமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nதலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க\nரஜினியை தொடர்ந்து அடுத்து டிஸ்கவரி சேனலுக்கு வரும் பிரபல தமிழ் நடிகர், இதோ\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்ட���்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை அமலா பாலிடம் அத்துமீறிய நபர் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு\nநடிகை அமலா பாலிடம் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக கடந்த ஆண்டும் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nமேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.\nதற்போது இருவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வந்தனர். இந்நிலையில் அமலா பால் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் இந்த வழக்கை ரத்து செய்வதோடு, விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டுமென பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/23/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-28T07:59:14Z", "digest": "sha1:VZATBSYWBSWUO6DDDUYLVMMOCY7LUIHU", "length": 6641, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமனம் - Newsfirst", "raw_content": "\nரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமனம்\nரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமனம்\nColombo (News 1st) ரஷ்யாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.\nரஷ்யாவிற்கான புதிய தூதுவர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nM.D.லமாவங்ஷ பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் உபவேந்தர் ஆவார்.\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரட���்கு சட்டம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nகொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்\nஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\n5000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nஅமைச்சரின் பூதவுடல் பாராளுமன்றில் அஞ்சலிக்காக...\nநாட்டில் 1469 பேருக்கு கொரோனா தொற்று\nஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி\nமே 31, ஜூன் 4, 5 இல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஆஸியிலிருந்து 2500 கறவைப் பசுக்கள் இறக்குமதி\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/22-oct-2019-evening-headlines/", "date_download": "2020-05-28T06:52:43Z", "digest": "sha1:U7AVIH62DFCU6OQM4RU6DMDX3C3CV333", "length": 10833, "nlines": 181, "source_domain": "www.sathiyam.tv", "title": "22 Oct 2019 - மாலை நேர தலைப்புச் செய்திகள் - Evening Headlines - Sathiyam TV", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு.. – ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு..\nஜெயலலிதா சொத்திற்கு தீபா, தீபக் தான் வாரிசு: சென்னை உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு.. – 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்த தேர்வு வாரியம்..\nஇந்தியாவில் வைரஸால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – உலகநாடுகள் பட்டியலில் 10- வது இடம்…\nதமிழகம் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தங்கள்…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5468/", "date_download": "2020-05-28T07:05:41Z", "digest": "sha1:3WPZKRKUFH3XHSAJKOZ3WSF2XZAH7DVP", "length": 24985, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "திராவிடத்தால் வீழ்ந்தோம். – Savukku", "raw_content": "\nஇந்த கட்டுரையின் தலைப்பை இப்போது உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.\nசுயமரியாதை என்ற முழக்கத்தோடுதான் திராவிட இயக்கம் தொடங்கியது. சுயமரியாதை மாநாடு என்று சுயமரியாதைக் காகவே மாநாடு நடத்திய இயக்கம் திராவிட இயக்கம். ஆனால் தங்களைத் தவிர யாருக்குமே சுயமரியாதை கிடையாது என்பது போலத்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. அப்படி சுயமரியாதை இல்லாமல் மற்ற கட்சிகளை திராவிட இயக்கங்கள் நடத்துவது சரியே என்று தோன்றும் அளவுக்கு, அவர்களும் தங்கள் சுயமரியாதை சட்டையை கழற்றி வைத்து விட்டு தவழ்கிறார்கள்.\nதற்போதைய கூட்டணி பேரங்கள், திராவிடக் கட்சிகளிடமிருந்து, தமிழகத்துக்கு விடுதலையே கிடையாது என்ற உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.\nகம்யூனிஸ்டுகள் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்களை வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்தது கிடையாது. கம்யூனிஸ்டுகளைப் போன்ற மிகப் பெரிய தேசபக்தர்கள் ஒருவரும் கிடையாது. ஆனால், இன்று அதிமுகவால் ஒதுக்கப்பட்டு சிறுமைப்பட்டு நிற்கிறது செங்கொடி இயக்கம். மொழிவாரி மாநிலம் பிரிவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் மதராஸ் ராஜதானியில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவானது கம்யூனிஸ்ட் இயக்கம். 1964ம் ஆண்டு இடது வலது என்ற பிரிவினைக்கு பின்னாலும் கூட வலுவான இயக்கமாகவே இருந்து வந்தனர் இடதுசாரிகள்.\nஎந்த மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், முதலில் வீதிக்கு வருவது செங்கொடி இயக்கமே. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்று எப்போதும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே.\nஉலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இயக்கங்களை கண்ட கம்யூனிஸ்டுகள் இன்று அதே தாராளமயமாக்கலால் நீர்த்துப் போய், தங்கள் விழுமியங்கள் அனைத்தையும் இழந்த நிற்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நிறுவுவது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக�� கொண்டு மாறி மாறி கூட்டணி வைத்து சோரம் போனதன் விளைவே, இன்று இவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.\nமதவாத சக்திகளைத் தடுப்பது என்ற ஒற்றைக் முழக்கத்தை வைத்துக் கொண்டு, கூச்சமே இல்லாமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். நேற்று பிறந்த ஆம் ஆத்மி கட்சிக்கு கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் கூட, 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.\nஅதிமுகவோடு கூட்டணி வைத்து விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக, இடதுசாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துகொண்ட சமரசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nதிமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி அரசை சட்டப்பேரவையில் கடுமையாக விளாசி எடுத்தனர் கம்யூனிஸ்டுகள். குறிப்பாக சிபிஎம் எம்.எல்.ஏ பாலபாரதி எழுந்தாலே காதுகளை கூர்மையாக்கிக் கொள்வார் கருணாநிதி. எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அரசை விமர்சித்து, கேள்வி கேட்டு குடைந்து எடுத்த கம்யூனிஸ்டுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக மவுனச் சாமியார்களாக மறு அவதாரம் எடுத்தனர். மக்களின் நிலத்தை அபகரித்த ஜெயலலிதாவுக்கு எதிராக, சிறுதாவூர் விவகாரத்தைக் கையில் எடுத்து, விசாரணை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தவர்கள், அந்த அறிக்கை குறித்து மூன்று ஆண்டுகளாக வாயே திறக்கவில்லை. 110 விதியின் கீழ் மட்டுமே அறிக்கை படித்து சட்டப்பேரவையில் எந்த விவாதமும் இல்லாமல் அவையை நடத்தும் ஜெயலலிதாவை ஒரு முறை கூட கண்டிக்காமல் மவுனம் காத்து வந்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால் கூட அம்மா மனம் நோகுமே என்று அமைதியாக அம்மா துதிபாடல்களை காது குளிரக் கேட்டு மகிழ்ந்தனர்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியும் அதை சட்டையே செய்யாத ஜெயலலிதா, பிரகாஷ் காரத்தையும், ஏ.பி.பரதனையும் சந்திக்க நேரம் அளித்ததோடு, அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிர்ச்சியடையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு சிறுமை பட்டு நின்றனர். டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினராகி டெல்லிக்குப் போய், கார்ப்பரேட் நிறுவனங்களையெல்லாம் ஒரே நாளில் ஒழித்துக் கட்டப்போவது போல, அந்த எம்.பி பதவிக்காக அம்மாவின் காலடியில் செங்கொடியை சமர்ப்பித்தனர். இத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டதெல்லாம் எதற்காக மக்களவைத் தேர்தலில் எப்போதும் போடும் பிச்சையை இந்த முறையும் ஜெயலலிதா போடுவார் என்ற நம்பிக்கையிலேயே. ஆனால், நம்பவைத்து கழுத்தறுப்பதில், ஜெயலலிதாவுக்கு நிகரே கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. தன்னை பிரதம வேட்பாளராக அறிவிக்க மறுத்த கம்யூனிஸ்டுகளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணமே, 40 தொகுதிகளுக்கும் முதலில் வேட்பாளரை அறிவித்தது. அறிவித்ததும் கம்யூனிஸ்டுகள் வேறு அணிக்குப் போய் விடாமல் தடுக்கவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும், வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அறிவிப்பு. இதையும் நம்பிய கம்யூனிஸ்டுகள் வாராது வரும் மாமணிக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.\nபேச்சுவார்தை என்று கூறி விட்டு, மகிழ்ச்சியோடு பிரிவோம் என்று தெரிவித்த பிறகுதான், தாங்கள் முதுகில் குத்தப்பட்டுள்ளோம் என்பதையே உணர்ந்தனர். இத்தனை அவமானங்களையும் மென்று விழுங்கிவிட்டு, கூச்சமே இல்லாமல் தற்போது திமுக அணிக்கு போகலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.\nதேர்தல்தோறும் அணி மாறும் பாட்டாளி மக்கள் கட்சியை விட மோசமான நிலையில் இன்று செங்கொடி இயக்கம் இருக்கிறது.\nதிருமாவளவனின் நிலை இன்னும் மோசம். திமுகவுக்காக அவர் செய்து கொள்ளாத சமரசங்களே கிடையாது. திருமாவளவன் செய்து கொண்டதிலேயே மிகப் பெரிய சமரசம், கருணாநிதியின் உத்தரவின் பேரில் ராஜபட்சேவை சந்தித்தது. ராஜபட்சேவை திருமாவளவன் சந்தித்தது குறித்து, பழ.கருப்பையா ஒரு அற்புதமான கட்டுரையை எழுதினார். அடி வயிற்றை முறுக்கவில்லையா \nதமிழகத்தில் உருவான தலித் இயக்கங்களிலேயே நம்பிக்கை தரக்கூடிய இயக்கமாக உருவானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். க்ரோக்கடைல் பேன்ட்டும், லூயி பிலிப் சட்டையும், வெளிநாட்டு சென்டும் அணியும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நேரெதிராக எளிமையின் உருவமாக இருந்தார் திருமாவளவன். தனக்கு ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி சீட் என்ற அளவில், தலித்துகளை பகடைக்காயாக பயன்படுத்தி வந்த தலித் தலைவர்கள் மத்தியில், தலித்துகளுக்கு உண்மையான அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உள்ளார்ந்த உண்மையோடு களமிறங்கியவர் திருமாவளவன். ஈழ ஆதரவு, தலித்துகளுக்கு அதிகாரம், தலித்துகளை வாக்கு வங்கியாக கருதும் நிலையை மாற்ற வேண்டும் என்று ஒரு அற்புதமான தலைவராக உருவானவர் திருமாவளவன். ஆனால் இன்றைய திருமாவளவனின் வீழ்ச்சி மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.\nவட தமிழகத்தில் மிகப்பெரிய சத்தியாக விடுதலைச் சிறுத்தைகள் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சக்தியை ஒருங்கிணைத்து தன் பின்னால் வைத்துள்ளார் திருமாவளவன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், திருமாவளவனை உரிய மரியாதை இல்லாமல் மிக மிக மோசமாக அவமானப்படுத்தியுள்ளது திமுக. தலித்துகளுக்கு ஒரு போதும் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்பதை இப்போது கூட திருமாவளவன் உணரவில்லை. ஈழம் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த விடாமல் காவல்துறையை வைத்து மிரட்டியது, சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயாரை தரையிரங்க விடாமல் திருப்பி அனுப்பியது, பல்வேறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் அடைத்தது, கட்சி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்தது என்று திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இழைத்துள்ள துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.\nஆனால், தன் சுயமரியாதையை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான தலித்துகளின் சுயமரியாதையும் இன்று கருணாநிதியின் காலடியில் அடகு வைத்துள்ளார் திருமாவளவன். நம்பிக்கைக்குரிய ஒரு தலித் தலைவரின் இந்த வீழ்ச்சி காலத்தின் கோலமே.\nதிராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் கூட்டத்தில் இப்படிப் பேசினார் அண்ணா “நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனிகுடித்தனம், தனி முகாம், தனிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.”\nஇது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… திருமாவளவனுக்கு முழுமையாக பொருந்தும். திராவிடக் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட, இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து களம் காண வேண்டிய நேரம் இது. ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும், மீண்டும் திராவிடக் கட்சிகளின் தயவையே நாடுகிறார்கள் எனும்போது, இதற்கு மாற்றே கிடையாதா என்ற அயர்ச்சியே ஏற்படுகிறது.\nஆம் ஆத்மி போன்ற கட்சிகளோடு விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும் இணைந்து களம் கண்டால், இந்த திராவிட கட்சிகளை ஓட ஓட விரட்ட முடியும். ஆனால், அது ஒரு போதும் நடக்கப்வோவதில்லை என்பதுதான் யதார்த்தம்.\nஇந்தக் கட்டுரைக்கு மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் எதிர்வினையாற்றுவார்.\nNext story டாஸ்மாக் தமிழ் 39\nகடும் நெருக்கடியில் கருணாநிதி… ….\nதமிழக அரசு என்ன செய்ய வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/blog-post_18.html", "date_download": "2020-05-28T08:41:47Z", "digest": "sha1:NIPJ426KE6VFTWNWMTYQ7IDN5FIDQQQC", "length": 8480, "nlines": 131, "source_domain": "www.spottamil.com", "title": "ஒக்ரோபர் இறுதியில் அவுஸ்ரேலியாவுடன் மோதும் இலங்கை அணி! - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Cricket Cricket News ஒக்ரோபர் இறுதியில் அவுஸ்ரேலியாவுடன் மோதும் இலங்கை அணி\nஒக்ரோபர் இறுதியில் அவுஸ்ரேலியாவுடன் மோதும் இலங்கை அணி\nஎதிர்வரும் ஒக்ரோபர் 30 தொடக்கம் நவெம்பர் 7ம் திகதிவரை நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதிற்கு 20 போட்டிகளில்க் கலந்துகொள்வதற்காக இலங்கை அணியினர் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர்.\nKumar Sangakkara (தலைவர்/விக்கற் காப்பாளர்)\nDinesh Chandimal (விக்கற் காப்பாளர்)\nஅவுஸ்ரேலியா செல்வதற்கு முன் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க சமய நிகழ்வுகளில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\n09:35 GMT 17:35 அவுஸ்ரேலிய நேரம்\n03:20 GMT 14:20 அவுஸ்ரேலிய நேரம்\n03:20 GMT 14:20 அவுஸ்ரேலிய நேரம்\n03:20 GMT 13:20 அவுஸ்ரேலிய நேரம்\nஒக்ரோபர் இறுதியில் அவுஸ்ரேலியாவுடன் மோதும் இலங்கை அணி\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகண��ாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/russian-plane-crash-kills-all.html", "date_download": "2020-05-28T08:01:08Z", "digest": "sha1:TK2C52JTDFAFJCMLVT5DDD3D64ME6X7D", "length": 7868, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "Russian plane crash kills all Passangers and staff on board - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240711-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-05-28T08:18:08Z", "digest": "sha1:4BKPFIVWOLPD3RY5JALO7VSYZUC534U4", "length": 116562, "nlines": 667, "source_domain": "yarl.com", "title": "பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு... - வாணிப உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\nபதியப்பட்டது April 6 (edited)\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\nபோனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன்.\nஅவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து, மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார்.\nகணக்காளர்களுக்கு இ��ுக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை...\nமுதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்....\nசொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவானது அல்ல.\nமேலும்... அவர்கள் வருமானம்... பரண் அமைத்து கொடுப்பது... இந்திய ரூபாயில் 5 லட்ச்சம்.... சாப்ட்வேர்... தீவனம்... பயிட்சி.. அப்புறம் ஸ்டாக்.. ஆடுகள்... கோழிகள்... ஆக 10 லட்ச்சம் பார்த்து விடுவார்கள்.\nஒரு 10 பேர் கிளம்பி வந்தாலே போதும். அவர்கள் பணம் பார்த்து விடுவார்கள்...\nஒரு விமானம் takeoff ஆக முதல்.... ஊர்ந்து, வேகமெடுத்து ஓடி தான்.... ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும்...\nஇவர் என்ன சொல்வது.... என்று நினைத்திருப்பார்... விழலுக்கு இறைத்த நீர்...\nஅவரது அண்ணர் அண்மையில் அழைத்து.... 40 லட்ச்சம் நட்டம்... போய்.... எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக ஸ்டோக்க்கை வித்து விட்டு வந்தேன் என்றார்...\nசதுரங்க வேடடை படத்தில், கதாநாயகன் நட்டி, நடராஜன் சொல்லுவார்..... ஒருவனை ஏமாத்த வேண்டும் என்றால்... அவனில் கனவை விதைத்து, ஆசையை, பேராசையை தூண்ட வேண்டும்..\nபல, பல ஆண்டுகளாக, நிலத்தில், கொட்டிலில் வளர்த்த ஆடுகளை.... பரணில் வளர்க்க வேண்டும்.... என்று சொன்னால்.... நம்பி பணத்தினை போடுவதா\nஇதனை ஏன் எழுதுகிறேன் என்றால்..... யாழ்ப்பாணத்தில் கூட... சில நம்மவர்கள் எடுபட்டு.... இத்தகைய இந்திய நிறுவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.\nஇன்னும் சிலர், றால் பண்ணை என்று கிளம்புகின்றனர்...... முதலில் அது குறித்து அனுபவம் பெறவேண்டும்....\nவேலையாள் வராவிடில்... றாலுக்கு என்ன தீவனம், எப்ப போடவேணும் எண்டு தெரியாவிடில்.... றால் ஸ்டாக் காலி...\nஅவர்களுக்கு முதல் தரக்கூடியவர்களுக்கு சொல்லக் கூடியது இதுதான். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தொடர்பான தொழிலில் உதவுங்கள். இல்லாவிடில் சிறிதாய் ஆரம்பித்து, நெளிவு சுளிவுகளை அறிந்து, பின்னர் பண்ணையினை பெருக்க சொல்லுங்கள்.\nமழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள் (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே பரண் மேல் ஆடுகளை வளர்க்கக் காரணமென நம்புகிறேன்.\nநாட்டுப்புற இனங்களைவிட வெளிநாட்டு இனங்களுக்குத்தான் இந்த வகையான பாதிப்புகள் அதிகம்.\nமிகவும் முக்கியமான விடயம் ஒன்றை தொட்டிருக்கும் நாதமுனிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.\nவட புலத்தில் காளான் வளர்ப்பை ஆரம்பிக்க ஆலோசனைகள் தேவை. தெரிந்தவர்கள், விரும்பியவர்கள் ஆலோசனையை தெரிவிக்கலாம். நன்றி.\nநல்ல பதிவு, திறந்த வெளியில் ஆடு வளர்ப்பதே நல்லது\nமழைக் காலம் அல்லது ஈரலிப்பான நிலத்தில் ஆடுகளை வளர்க்கும்போது, ஆடுகளின் கால்கள் (பாதங்கள்) தொடர்ச்சியாக ஈரலிப்பாக இருப்பதால் அவற்றிற்கு குழம்புகளிடையே புண்ணுண்டாகி நாளடைவில் புழுக்கள் வைத்து அவை இறக்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகவே பரண் மேல் ஆடுகளை வளர்க்கக் காரணமென நம்புகிறேன்.\nநல்ல பதிவு, திறந்த வெளியில் ஆடு வளர்ப்பதே நல்லது\nதிறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது.\nஇதுதான் காலகாலமாக நடந்து வருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.\nகிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.\nஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.\nஅதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.\nஅதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.\nஅனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.\nமுக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.\nஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.\nசாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந��த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.\nஇந்தியாவில் யுரியுப்பில் பணம் சம்பாதிக்கும் போட்டி மோசமான நிலையை ஏற்படுத்துகின்றது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கவர்ச்சிகரமான தலைப்புகளை போட்டு வெளியிடும் காரணொளிகளால் பலர் நஷ்டமடைகின்றார்கள்.\nதிறந்த வெளி மேய்ச்சல், இரவில் கொட்டிலில் என்று ஆடு வளர்ப்பதே நல்லது.\nஇதுதான் காலகாலமாக நடந்துவருகின்றது....பரண் மேலே வளர்க்க சொல்லப்படும் காரணம், ஆட்டு புழுக்கைகள், சிறுநீர் கீழே விழுவதால் ஆடுகள் தங்குமிடம் சுத்தமாக இருக்கும் என்பதாகும்.\nகிராமத்தில் ஆடு மேய்பவனுக்கு தெரியாததா, இந்த youtube காரர்கள் சொல்லி விடப்போகின்றார்கள்.\nஆனாலும், மணி கட்டின மாடுகள் சொல்வது எடுபடுகின்றது.\nஅதுக்காக, அவர்களது, பரண் மேல வளர்க்கும் முறை பிழை என்று சொல்ல வரவில்லை.\nஅதற்குரிய தெளிவான திட்டமிடல், முதலீடு, தீவனம் தொடர்பான திட்டமிடல், நோய்களை பற்றிய அறிவு மிக முக்கியம்.\nஅனைத்துக்கும் மேலே, ஒரு முதலீட்டில், வருமானம் வர அவர்கள் 8 மாதம் என்று சொல்லி இருந்தால் கூட, 16 மாதம் என்று கால நிர்ணயம் செய்து கொள்ளாவிடில், விரக்தி உண்டாகி, போதுமடா சாமி என்ற நிலை உருவாகும்.\nமுக்கிய விடயம், ஆடு வளர்ப்பது பிழையானது, வளர்ப்பதனால் பரண் மேல் வளர்க்க கூடாது என்று சொல்ல வரவில்லை. வளர்க்கிறார்கள் பலர் வெற்றிகரமாக.\nஆனால், அந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாமல், அல்லது 5, 6 ஆடுகளையாவது சில காலம் வளர்த்து அதில் உள்ள நெளிவு, சுளிவுகளை அறியாமல் எடுத்தவுடன், 100, 200 ஆடுகள் வளர்ப்பு அதுவும் பரண் மேலே என்று போனால், கதை கந்தல் என்று சொல்ல வந்தேன்.\nசாதாரணமாக கிராமங்களில் வீட்டுக்கு 5, 10 கோழி வளர்ப்பார்கள்.... அந்த வகையில் அடை வைத்தல், குஞ்சு பொரித்தல், முட்டை வித்தல், குஞ்சு வித்தல், வளர்ந்த குஞ்சு வித்தல், கோழி வித்தல், சேவல் வித்தல், பருந்திடம் இருந்து காத்தல், நரிகள் இடம் இருந்து காத்தல், முட்டை தின்ன வரும் பாம்புகளிடம் இருந்து காத்தல் என்று பல விடய அனுபவமுள்ளவர்கள், 100, 200 கோழிகள் என்று பண்ணை ஆரம்பிக்கும் போது, தேவையான அடிப்படை அறிவு உண்டு.\nநீங்கள் கூறியதும் சரிதான். உண்மையில் ஆரம்பத்தில் இவ்வாறுதான் நானும் எண்ணியிருந்தேன்.\nகடந்த வருடம் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் , மூன்று மாவீரர்களின் வயதான பெற்றோர் இருவருக்கு என்னால் ஜமுனா பாறி ஆடுகள் வழங்கியபோது, அங்கு எனக்கு உதவிய அலுவலரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய ஆட்டுக் கொட்டகையும் அமைத்துக் கொடுத்திருந்தேன். அவர் கூறிய காரணம் தான் ஈரலிப்பும் அதனால் ஏற்படும் ஆடுகளின் இறப்பும்.\nநாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நாமிழர் உறவு ஒருவர் தமிழ்நாட்டில் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.\nஅடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிற��ர்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..\nஅப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.\nரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடுபயிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.\nமாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.\nமிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.\nஅப்புறம் வயல் ஒரு எண்பது ஏக்கர் இருக்கு.. நெல்லு விதைப்பன்.\nமாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு. சாணம் உரமா கொட்டுது.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..\nஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா.\nஎதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.\nஎனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நி��ந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான் பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..\nநல்லதிரியொண்டு சந்தோசமா வாசிச்சன் நாதம்.\nEdited April 7 by பாலபத்ர ஓணாண்டி\nநாதம் ஒருங்கிணைந்த பண்ணை என்பது நெடுங்கால கனவு எனக்கு.. ஊரில எனக்கு தேவையான அளவு காணியும் வயலும் இருப்பதால் ஊரில் போய் செட்டிலாகி மனசுக்கு புடிச்ச பண்ணை விவசாயம் செய்ய திட்டம் எல்லாம் போட்டிருக்கன். அதுக்கு முதல் படியா 2017 இல் நம்மாழ்வார் முறைப்படி ஒருங்கிணைந்த பண்ணை வைத்திருக்கும் ஒருவரின் பண்ணைக்கு போய் பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் அவர் வழிகாட்டலில். பின்னர் அங்கிருந்து ஊருக்கு போய் வயல் விதைப்பை எல்லாம் நிப்பாட்டி இவ்வளவுகாலமும் உரம்போட்டு அப்பர் நஞ்சாக்கி வைத்திருக்கும் நிலத்தை மண்புழுக்கள் உருவாகும் விதமாக ரெண்டு வருசமா குப்பை போட்டு மூடாக்கு போட்டு சூடு அதிகம் புடிக்காமல் காணிக்குள்ளும் அப்படி செய்து அடிக்கடி தண்ணி ஊற்றும்படி சொல்லி இயற்கை உரம் மீனமிலகரைசல் எல்லாம் தயாரிக்கும் முறையை அப்பாக்கும் வேலை ஆக்களுக்கும் சொல்லிக்கொடுத்து வந்திருந்தன். மூன்று மறி ஆடு மூன்று இளம் நாட்டுப்பசுவும் வாங்கி விட்டுட்டு வந்தனான்.\nஅடுத்தவரிசம் போய் அப்பற்ற பேரில அம்மாண்ட பேரில எனக்கு சாட்டுதல் பண்ணி 5வரிச நிரந்தர வைப்பில காசுபோட்டிட்டு வந்தனான். ஊருக்கு போய் நிரந்தரமா செற்றில் ஆகமுன்னம் நிரந்தர வருமானம் ஒன்றிற்கு வழிபண்ணிவிட்டு செல்பதுதான் புத்திசாலித்தனம்.. ஏனெனில் விவசாயம் நாள்செல்லும் பலந்தர. அதுவரை தாக்குபுடிக்கவேணும். இனி என்ர பேரிலும் மனிசின்ர பேரிலும் அதேபோல் கொஞ்சம் வைப்பிடவேணும்.. மாசம் ஒரு லட்சம் வட்டி வாறமாதிரி வைப்பிட்டுவிட்டு ஊருக்கு செல்வதுதான் இப்போதைய என் திட்டம்.. 60 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கு ஒரு இலட்சத்துக்கு ஆயிரத்து ஜநூறு ரூபாவரை மாசவட்டி கொடுக்கிறார்கள் மற்றைவர்களுக்கு ஆயிரம்போகுது.. முதலும் இருக்கும்..\nஅப்புறம் 2019 இல் போய் காணியளோட வேலியல் கரையோட தேக்கு மலை வேம்பு வேம்பு என்று சுமார் நூறுக்கு மேல மரங்கள் நட்டிருக்கன் நீண்டகால நோக்கில் வருமானம் வரும் வகையில்.\nரெண்டு காணியில் புல்லா போதுமான வெளிவிட்டு தென்னை நிக்கு தென்னைக்கு ஊடு���யிரா எலுமிச்சை நட்டிருக்கன் எலுமிச்சைகளுக்கு ஊடு வாழை நிக்குது.. இதற்கு இடையில் நாளந்தம் சந்தைக்கு கொண்டு செல்லும் மரக்கறி பயிர்கள் நட்டிருக்கார் அப்பா.\nமாதம் முழுவதும் சந்தைக்கு போகும் வகையில் ஏதோ ஒரு விளை பொருள் இந்தக்காணிகளில் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதைவிட ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கிறம்.\nமிச்சாக்காணிகள் பனையோலை மூடாக்கிலேயே இருக்கு. போனமுறை போய் கிளப்பி பாத்தபோது நல்ல புழுபூச்சியல் வந்திருக்கு.\nமாடு ரெண்டு கண்டுபோட்டு ஜந்தாயிட்டு.. ஆடு ஏழாப்பெருகிட்டு.என்ன பால்தான் எங்கட மடச்சனத்துக்கு பொட்டிப்பால் அடிமைகளுக்கு பசுப்பாலின் அருமை தெரியாது சரியான பால் முகாமைத்துவமும் நம் நாட்டில் இல்லை. வீட்டையும் குடிச்சு தெரிஞ்ச ஒரு வீடு வருத்தம் எண்டு வந்து வாங்குதுவள். கல்வி அறிவுவீதம் குறைந்த தமிழ்நாட்டிலேயே மக்கள் பைக்கற்பால் எண்டு பசுப்பால்தான் குடிக்கிறார்கள் பொட்டிப்பால் குடிப்பதை காணவில்லை. இலங்கை மக்கள்தான் பசுப்பலின் அதுவும் நாட்டுமாட்டுப்பாலின் அருமை புரியாத கூட்டமாக இருக்கு..\nஊருக்கு போனதும் நாட்டுக்கோழி பரண்மேல் ஆடு, பரண்மேல் ஆடு நீங்கள் சொல்வதுபோல் பெருமெடுப்பில் சிலவழிச்சு வளக்ககுடா நாதம். உள்ளூரில் கிடைக்கும் மரங்கள் பனம் மட்டை கிடுகு(எங்கவ்வீடையே கிடக்கு) மூங்கில் இதுகள் கொண்டு நாமே அமைத்தால் சிலவில்லை.,ஒருங்கிணைந்த பண்ணை எண்டு மனசுக்கு புடிச்சத செய்ய்ப்போறன். நினைக்க சந்தோசமா இருக்கு. முருகா திரும்ப சண்டை வரக்கூடா.\nஎதுக்குபொய்சொல்லுவான் நாசனாலிற்றி எடுத்துகொண்டுதான் புள்ளையழுக்கும் போறன். ஏதும் எண்டா ஓடி வர கூடியமாரி. இதுதான் உண்மை யதார்த்தம். எதுக்கு ஒழிப்பான்.\nஎனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான் பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..\nநீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.\nஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...\nயாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ள��ு என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை.\nபேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஇவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.\nஇந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம்.\nஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.\nமுக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள்.\nNRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.\nலோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.\nஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...\nலோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.\nநீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.\nஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...\nயாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை.\nபேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஇவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.\nஇந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம்.\nஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.\nமுக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள்.\nNRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.\nலோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.\nஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...\nலோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.\nஆகா செம ஜடியா நாதம்.. நன்றி\nEdited April 7 by பாலபத்ர ஓணாண்டி\nநீங்கள் எழுதியதை வாசிக்கவே மகிழ்வாக உள்ளது.\nஒருங்கிணைந்த பண்ணை, மிகுந்த திட்டமிடலுடன் செய்தால், வெற்றி கிடையாமல் போகாது. உங்களுக்கு அப்பா, அம்மா அங்கே இருந்தால், மிகவும் சிறப்பு...\nயாழ் பல்கலையின், விவசாயபீடம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது என நினைக்கிறேன். மாறி வவுனியா போய் விட்டதோ தெரியவில்லை.\nபேராதனையிலும் ஒன்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஇவைகளில் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியினை வேலைக்கு எடுத்து பொறுப்பினை கொடுத்து விடலாம். அவரை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு நேரே விமானங்கள் செல்வதால் வசதி கூட.\nஇந்த ஒருங்கிணைந்த பண்ணை, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, முக்கியமாக சிறுவர்களுக்கு, ஒரு பொழுதுபோக்கு இடமாக இருக்குமாறு திட்டமிடலாம்.\nஆட்டுக்குட்டி, கோழிகள், பசுக்கன்று அவர்கள் விரும்பக்கூடியவை.\nமுக்கியமாக ஒன்று.... பணத்தினை இலங்கை நாணயத்தில் போடாமல். NRFC அக்கௌன்ட் திறந்து வைப்பில் போட்டு, உள்ளூர் கணக்கில் அதனை காரண்டீ ஆக காட்டி கடனை வாங்கி செலவு செய்யுங்கள். அதன் 80% வரை கடன் தருவார்கள்.\nNRFC வட்டி தனியாக விழும். அதற்கும், உங்கள் கடனுக்கும் தொடர்பு இல்லை.\nலோக்கல் கணக்கில் வழக்கமான கொடுக்கல், வாங்குதல்கள் செய்து கொள்ளலாம்.\nஆக உங்கள் முதல் NRFCயில். கடன் அதுக்கு எதிராக லோக்கல் கரன்சியில்...\nலோக்கல் நாணயத்தில் கடன் வாங்கும் தேவையில்லாவிடினும், வட்டி வெளிநாடு நாணயத்தில் கிடைப்பதால், நன்மை. அத்துடன் அதை லோக்கல் செலவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.\nதற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account ஆக ம��ற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.\nதற்போது NRFC ஐ PFCA Personal Foreign Currency Account ஆக மாற்றி உள்ளார்கள். USD க்கு கூடிய வட்டி கொடுக்கிறார்கள்.\nலோக்கல் கரண்சி, எப்படியும் பணவீக்கத்தில அடிவாங்கும். வெளிநாட்டு நாணயத்துக்கு ஆபத்து இராது.\nஇது கொஞ்சம் விபரமான வீடியோ.\nமிகவும் யதார்த்தமான ஆலோசனைகளையும் பேச்சும்.\nபாலபத்திர ஓணாட்டி நீங்கள் எழுதியைதை & உங்கள் நீண்ட கால திட்டங்களை வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு. என் கனவில் இது ஒன்று, இங்கு நல்ல இடமிருக்கு பண்ணை வைக்க, கொஞ்ச காலம் காத்திருக்குறேன் சந்தப்பர்த்திற்கு, பார்ப்பம் காலத்தின் பதிலை.\nஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம்.\nகுருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி\nஇப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்\nமிகவும் பயனுள்ள இணைப்பு. நாதஸ்துக்கு நன்றி.\nநன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.\nமுக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிர�� இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.\nEdited April 11 by சுவைப்பிரியன்\nநன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.\nமுக்கிய குறிப்பு-1913 ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.\nஎன்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....\nஎன்னது முதலாம் உலகப்போருக்கும் முன்பா சுவை.....\nநன்றி சுவியர்.டங்கு ச்சா பிங்கர் சிப்பாயிடுச்சு.\nஇவர் சொல்வதையும் கேளுங்கள். கால் ஏக்கர் நிலத்தில் தன்னிறைவான விவசாயம்.....\nஆடுகளுடன் வளர்ந்தால் தொரியும் அதன் சுகம், கிடாயுடன் கொம்பை பிடித்து விளையாடுவதும், குட்டிகளுடன் ஓடி விளையாடுவதும். ஊரில் இருக்கும் போது சிறு வயதில் ஆட்டு குட்டிகளை என் உடன் வைத்துதான் படுப்பேன். அவற்றுடன் வேப்பிலை மரத்துக்கு கீழ் படுத்திருக்கும் சுகமே தனி. இனி எப்ப வருமோ அந்த காலம்.\nகுருவிச்சை இலைகளை ஆடுகள் நல்லா விரும்பி சாப்பிடும், குருவிச்சை இலைகளை பிடுங்கும் போது அதன் பழங்கள் பூக்களை சாப்பிடுவோம் சிறுவயதில், அதன் சுவையே தனி\nஇப்ப வீட்டில் ஒரு முயலும் நாயும் வைத்திருக்கிறேன், இரண்டும் விளையடுவதை பார்ப்பதே நல்ல பொழுது போக்கு. நல்லதொரு பண்ணை நிலம் வாங்கிய பின் ஆடு, கோழி, மாடுகள்,... வளர்ப்பதுதான் கனவு பார்ப்போம்\nஉடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடிக்கும் எண்டு நுளம்பித்திரி எல்லாம் கட்டி தொங்க விடுறனாங்கள்.\nநீங்க சொன்னமாரி குட்டிய புடிச்சுக்கொண்டுபோய் கோலுக்க இல்லாட்டி வேப்பமரத்துக்கு கீழ வச்சு பஞ்சுமாரி இருக்கிற ஆட்டுக்குட்டிய தடவ அது துள்ளிதுள்ளி போகேக்க இருக்கிற சுகமே தனிதான்..\nகுட்டி கிடா எண்டா வம்புக்கு தலையால அதின்ர தலைக்கு இடிச்சு மல்லுக்கட்டுறனாங்கள்..\nஉங்கள் திட்டத்தை கைவிட்டுடாதைங்கோ. அதில இருக்கிற சந்தோசம் எதிலயும் வரா.: வாழ்த்துக்கள்.\n6 hours ago, சுவைப்பிரியன் said:\nநன்றி நாதம் இணைப்பிற்க்கு.நீங்கள் முன்பும் ஒரு முறை ஆடு வளர்ப்பு சம்பந்தமான ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.மற்றும் நீங்கள் இணைத் வீடியோ உட்பட பலதை பாத்துள்ளேன்.அத்துடன் நானும் ஒரு ஆட்டுப்பண்ணை ஒன்றை நடத்தி வந்தேன்.பரன் மேலோ அல்லது தரையிலோ என்னபதல்ல கேள்வி.ஆடுகளின் வளர் திறனுமம் விற்ப்பனை விலையுமே லாப நட்டத்தை தீர்மானிக்கும்.மற்றது வேலை ஆக்கள் பிரச்சனை.நாங்க்ள் வேலை வாய்ப்பு கொடுக்க வேணும் என்று உங்கிருந்து நினைப்பது போல் அல்ல இங்கு.வேலைக்கு ஆள் பிடிப்பது வெகு சிரமம்.நான் ஒன்றை மட்டும் நம்பியிக்காத படியால் பல முறை விழுந்து இப்பதான் எழம்பிற மாதிரி தெரியுது.\nமுக்கிய குறிப்பு-2013ஆம் வருடம் ஓக்ரோபர் மாதம் நமது யாழில் வந்த ஒரு திரிதான் எனது இந்த முயற்ச்சிக்கு காரனம.நன்றி யாழ்.அதேமாதிரி இந்த திரியும் யாருக்கும் பயன் பட்டால் நல்லது.\nஉங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.\nஅவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள். காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்��கத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.\nகடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.\nவவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.\nஉங்கள் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது நண்பர் அமெரிக்காவில் இருந்து போனவர்... ஆட்டுப்பண்ணை ஒன்றை தனது பரம்பரை காணி இருக்கும் அச்சுவேலியில் வைக்க முயன்றார்.\nஅவருக்கு ஆரம்ப வேலைக்கு வந்த ஆக்கள் அணைவருமே வெளிநாட்டு கனவுடன் இருந்தவர்கள். காசை கட்டிப் போட்டு இருப்பவர்கள். ஸ்பொன்சர் பண்ணப்பட்டு இருப்பவர்கள் என்று யாருமே நம்பகத்தன்மை உள்ளவராக இருக்கவில்லை.\nகடைசியில் இரு தெரிவுகள். மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைப்பது. வடக்குக்கு வெளியே போவது.\nவவுணியாவில் இடம் பார்த்திருப்பதாக அண்மையில் சொன்னார்.\nநாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு பெரிசாவேணாம் ஒவ்வொரு நாளும் சந்தைக்கு போறமாரி இருக்கோணும் ஒரு அஞ்சுபேருக்காவது குறைஞ்சது நிரந்தரமா வேலைகுடுக்கோணும் அதோட நிறைய நிம்மதி பிள்ளையழுக்கு விசமில்லா இயற்கை உணவு . அவ்வளவுதான் பெரிசா கொட்டவேண்டாம் கூரைய பிச்சு..\nயோவ் ஓணாண் நெஞ்சை நக்கீட்டீங்க.போங்க சார்.\nநாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.\nமுயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.மேன்மேலும் வளர்ச்சி பெறட்டும்.\nநாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.\nஆட்டிலிருந்து கோழிக்கு மாறுவதற்கான காரணத்தை கொஞ்சம் விலவாரியா எழுத ஏலுமே \nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nதொடங்கப்பட்டது 8 hours ago\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nதொடங்கப்பட்டது 23 minutes ago\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nதொடங்கப்பட்டது 31 minutes ago\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nகடல் மீன்களைவிடவும் நன்னீர் மீன்களில் மணம் அதிகமாக இருக்கும், அதனை வெடுக்கு என்று சொல்வார்கள். அதனால் அதனைச் சமைப்பது அரிது. அதுமட்டுமல்ல அங்கு சைவர்கள் அதிகம். மாமிசம் உண்ணவிரும்பும் சைவர்கள், பிறர் அறியாமல் உண்பதில் வல்லவர்கள். நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.\nBy கிருபன் · பதியப்பட்டது 16 minutes ago\nமலையக அரண் சாய்ந்துவிட்டது க.ஆ.கோகிலவாணி மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது 55ஆவது வயதில், தலங்கம வைத்தியசாலையில், நேற்று முன்தினம் (26) மாலை காலமானார். அவரது இழப்பால், மலையகப் பெருந்தோட்ட மக்கள், ஆதரவாளர்கள், இ.தொ.காவின் அரசியல்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட முழு இலங்கை மக்களும் பெரும் துயர்கொண்டுள்ளனர். அரும்பெரும் தலைவர்களின் இழப்புகளால் மலையகம் அண்மைக் காலமாக சாபக்கேட்டை எதிர்கொண்டுள்ளது என்றே கூறலாம். மலையகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ஒவ்வொருவரையும் மலையகம் இழந்துகொண்டு வருகின்றது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், பெ.சந்திரசேகரன், வேலாயுதம், எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலரின் இழப்புகளே இன்னும் ஈடுசெய்யப்படாத நிலையில், மலையகத்தின் மைந்தனாகவே திகழ்ந்து, தனது கம்பீர அரசியலால் மலையக மக்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பி வந்த தலை சிறந்த மலையக வீரனை, மலையக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர். ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. அதுவும் மலையகம் எனும் மாபெரும் பிரதேசத்துக்கே ஒற்றைத் தலைவனாய் நின்று, அம்மக்களைத் துன்ப துயரங்களிலிருந்து மீட்டு, அம்மக்களுக்காகக் குரலெப்பி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் போராடி, அவர்களது ஏதேச்சதிகாரம், தொழிலாளர்களைப் பாதிக்காது பாதுகாத்து வந்த காவலரண் அவர். மலையகத்தைப் பொறுத்தளவில், பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் தாய்த் தொழிற்சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றால் அது மிகையில்லை. இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்தவர்களே, அரசியல் முரண்பாடுகளால் அந்தத் தொழிற்சங்கத்தை விட்டுப் பிரிந்து புதிய தொழிற்சங்கங்ளை உருவாக்கி, அவரவர் கொள்கைகளுக்கு ஏற்றவகையில் மலையக மக்களை வழிநடத்தி வருகின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பிறகு, இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்று, ஒரு தந்தையாக இருந்து மலையகத்தை வழிநடத்தி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், அவரது இழப்பு இன்று மலையகத்துக்கே சாபக்கேடாகிவிட்டது. அந்த ஆளுமைமிக்கத் தலைவனுக்கு ஈடாக ஒரு தலைவன் மலையகத்துக்கு இனி இல்லை. கம்பீர அரசியலே அவரது அடையாளம். அந்தக் கம்பீரத்துக்குப் பயந்தே, தொழிலாளர���கள் மீது கைவைக்க, அவர்களை அடிமைப்படுத்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடைநடுங்கின. அந்தக் கம்பீரத்துக்கு அடிபணிந்தே, மலையக அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவர் தொடர்பில் எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், 'ஆறுமுகன்' என்ற ஒரு தலைவன் இல்லை எனில், மலையகத் தொழிலாளர் வர்க்கம் நசுக்கப்பட்டுப் போயிருக்கும். அந்த கம்பீர அரசியலை மலையகத்தில் இனிக் காணக்கிடைக்குமா என்பதே, மலையக மக்களின் ஏக்கமாக அமைந்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை தற்துணிவோடு எதிர்த்து நின்றுப் போராடி, மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான். 1998ஆம் ஆண்டு முதல், முதலாளிமார் சம்மேளனத்துடன் நேருக்கு நேர் நின்று, அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கான உரிமைகளை 20 வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வந்தவர். அவரது இழப்பு பேரிழப்பாகிவிட்டது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் மறைந்தாலும், அவர்களுக்கு நிகரான ஒரு தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவருக்குப் பின், ஓர் இடைவெளி மட்டுமே எஞ்சி நிற்கின்றது. 'தொழிற்சங்கம்', 'அரசியல்' என வரும்போது, நேர், எதிர் என இருபக்கங்களும் இருக்கவே செய்கின்றன. குற்றங்காணாத எந்த அரசியல்வாதியும், இலங்கையில் ஏன் உலகளவில் இல்லை. சில சில குறைபாடுகளால், மக்களின் மனதில் அவர் தொடர்பில் விரிசல் ஏற்பட்டாலும், அதனைச் சரிசெய்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து, அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கட்டிக்காத்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இந்திய வம்வசாவளி மக்கள் தொடர்பில், பாரத நாடு இன்னும் கரிசனை கொள்கின்றது என்றால், அது இ.தொ.கா என்னும் ஆலவிருட்சத்தின் அரசியல் காரணமாகத்தான். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பிணைப்புக்கு, இ.தொ.காவே பாலமாக இருந்துச் செயற்பட்டும் வருகிறது. தமிழ்நாட்டின் தலைவர்களான அமரர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணச்சடங்குளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டமை, இ.தொ.காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பறைசாற்றுகிறது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் மரணிப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்பும்கூட, இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறவேண்டும். அதன் பின்னர், பிரமதர் மஹிந்த ராஜக்ஷவை சந்தித்த ஆறுமுகன் தொண்டமான், பிரதமரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, தனது அமைச்சுக்கு சென்று பின்னர் வீடு திரும்பும்போதே, தனது 30 வருடகால அரசியல், தொழிற்சங்க வாழ்க்கை, இயல்பு வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் சார்ந்த இறுதிச் சந்திப்புகள் மிக முக்கியமான சந்திப்புகளாக அமைந்துள்ளன. வரலாறு சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் என்றழைக்கப்படும் இவர், 1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி, இராமநாதன், இராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இந்தியாவிலும், ஆங்கில மொழியில் இவர் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக, செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணியைப் பலப்படுத்துவதே, அவரது ஆரம்பகாலச் செயற்பாடுகளாக அமைந்திருந்தன. 1993ஆம் ஆண்டில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1994ஆம் ஆண்டில், கட்சியின் பொதுச் செயலாளராக, மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் நியமிக்கப்பட்டார். அவரது முதல் நாடாளுமன்ற பிரவேசம், 1994ஆம் ஆண்டாகும். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார். இ.தொ.காவின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1999ஆம் ஆண்டு இயற்கை எய்ததன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவியேற்றார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 121,000 வாக்குகளால் வெற்றிபெற்றார். இலங்கைத் தொழில��ளர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை 2000ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், கூட்டொப்பந்தப் பேச்சில் பங்கேற்று, பெருந்தோட்டத் தொழிலாள்களுக்கு 20 சதவீத சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்தார். முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இ.தொ.கா உள்ளிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ளது. இதில், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆறுமுகன் தொண்டமான் பங்கேற்றிருந்தார். 2002ஆம் ஆண்டில் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, அதிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதனூடாக, அவர் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இ.தொ.காவை பலப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதில் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டதுடன், அரசமைப்பின் ஓர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 121 ரூபாயாக இருந்த நாள் சம்பளத்தை, 147 ரூபாயாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து, அரசாங்கம் தனியார்த் துறைக்கு அறிவித்த சம்பள அதிகரப்பை, தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டத்தில் வெற்றியும் கண்டார். 2008ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிராஜவுரிமை விடயத்தில், இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களையும் இலங்கைப் பிரஜைகளையும் அங்கிகரிக்கும் விசேட சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கும் காரணமாக இருந்தார். மலையக மக்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2002ஆம் ஆண்டளவில் இந்திய வீட்டுத்திட்டத்தை மலையகப் பகுதிக்கு அறிமுகப்படுத்திய அவர், லிந்துலை - கலிடோனியா தோட்டத்தில், மாடி வீட்டுத் திட்டத்தின் கீழ் 300 வீடுகளை அமைத்துக்கொடுத்தார். அந்த வீட்டுத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து, வட்டவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மாடி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்குக் காரணமாக இருந்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற அவர், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில், மலையகத்துக்கு 3,000 ஆசியர் நியமனங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுக்கொடுத்தார். 2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 65,000 வாக்குளால் வெற்றிபெற்று, கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, 2010ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார். 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுக் காலப்பகுதியில், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்ததுடன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிந்து பசுக்களை இறக்குமதி செய்து, கொட்டகலை போன்ற பாற்பண்ணை அதிகம் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு விநியோகித்தார். பெருந்தோட்ட மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இன்றைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில், மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திலும், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மக்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சு பதவியை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இயற்கை எய்தினார். இவ்வாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கது. இ.தொ.காவின் தலைமைப் பதவியையும் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துவந்த அவர், இ.தொ.காவின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார���. ஆறுமுகன் தொண்டமான், ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நாச்சியார், விஜி, ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள்மார் இருவரும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரிஸின் இளைஞரணியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலையக-அரண்-சாய்ந்துவிட்டது/91-250996\nபொத்துவில் தமிழர் பிரதேசம்.. முழுச் சிங்கள பெளத்த மயம்.\nநன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு\nஇப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம், வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nBy கிருபன் · பதியப்பட்டது 23 minutes ago\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது. தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய, தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/82905\nபரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/udal-edai-athikarikka-enna-sapida-vendum/", "date_download": "2020-05-28T09:08:37Z", "digest": "sha1:27LAGPFJKKPVNL4PUGR6PA6I3XMFGTWI", "length": 13807, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை|udal edai athikarikka enna sapida vendum |", "raw_content": "\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை|udal edai athikarikka enna sapida vendum\nதிராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள் பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.\nஇதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.\nஉலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.\nஉலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.\nதேவை: திராட்சையை உலரவைக்க ,அதுவும் பொன் நிறமாக உள்ள திராட்சை வகைகளை உலரவைக்கும்போது சல்ஃபர் டைஆக்சைட் போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. தினமும் 5 6 திராட்சை எடுத்துக்கொள்ளலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை க��ட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramasamyvee.blogspot.com/2010/08/", "date_download": "2020-05-28T07:33:20Z", "digest": "sha1:EYUMT6S5ML2BW7O4P2B4LDJQ4RVTNMKN", "length": 19459, "nlines": 130, "source_domain": "ramasamyvee.blogspot.com", "title": "கலப்பை: August 2010", "raw_content": "\nபெருமாள் முருகன் வியாழன், 05 ஆகஸ்ட் 2010 08:08\nதமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரப் பகுதியிலிருந்தும் பலவிதமான பதிவுகள் இலக்கியத்திற்குள் வந்துள்ளன. ஆனால் இன்னும் சொல்லித் தீராத வாழ்க்கை இருக்கிறது. புதிய புதிய பதிவுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு வட்டாரத்திற்குள்ளும் சிறு சிறு வட்டாரங்கள் பிரிந்து கிடப்பதும் இதற்கொரு காரணம். கு. அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்னும் அப்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். எல்லோருக்கும் சொல்ல விஷயங்களை இந்த வாழ்க்கை வைத்திருக்கிறது. கரிசல்காடு பற்றி அறிந்திருந்த நமக்குச் செவக்காடு குறித்து வே. ராமசாமி சொல்லித்தான் தெரிகிறது.\n‘ஏலேய்’ தொகுப்பு மூலம் கவிஞராக அறிமுகமான வே.ராமசாமி ‘செவக்காட்டுச் சித்திரங்கள்’ வரைந்து தன்னைச் சுவாரசியமான கதைசொல்லியாக இனம் காட்டினார். கிராமம் சார்ந்த எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சொல்முறையில் சுவையாக்கிட முடியும் என்பதற்கு இவர் எழுத்துகள் சான்று. கோழி, ஆடு, மாடு, மனிதர்கள் எல்லாவற்றிற்கும் இந்த வாழ்வில் சம பங்குதான்.\nமேட்டாங்காட்டு வேளாண்மை நிலத்தை மட்டுமே நம்பி நடப்பதல்ல. ஆடு, மாடு, கோழிகள் இருப்பதால்தான் விவசாயி வாழ்க்கையில் கைக்கும் வாய்க்கும் சண்டை போட முடிகிறது. மேட்டாங்காடுகள் எனப்படும் மானாவாரி நிலங்களாகிய பழைய முல்லை நில மக்களுக்குக் கால்நடைதான் செல்வம். அவர்களுக்கு மாடல்ல மற்றயவை. கால்நடை வளர்ப்பை முன்னிறுத்திய வேளாண்மைதான் அங்கு. விளைச்சல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தீவனம். விளைச்சலைப் பாதுகாப்பதைவிடத் தீவனத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் படும் கஷ்டம் பெரிது. அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார் வே. ராமசாமி.\nஇந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. சித்திரங்கள், விவரணைகள், சிறுகதைகள் எல்லாம் கலந்த கலவை இது. யாத்தே யாத்தே, தாயாரம்மா மாதாவே ஆகிய இரண்டும் தாயைப் பற்றிய சித்திரங்கள். உழைப்பில் மகிழ்ச்சி உண்டு. இரவும் பகலும் இடையறாத உழைப்பில் மகிழ்ச்சி காண முடியுமா உழைப்பின் பலன் எதுவுமில்லை என்பதுடன் துயரங்களையே மிகுவிக்கும் என்றால் அதை எப்படிப் போற்ற முடியும் உழைப்பின் பலன் எதுவுமில்லை என்பதுடன் துயரங்களையே மிகுவிக்கும் என்றால் அதை எப்படிப் போற்ற முடியும் தியாக சொரூபங்களாக விளங்கும் தாய்களைப் பற்றிய சித்திரங்கள் நம் வாழ்வில் தீர்வதெப்போது தியாக சொரூபங்களாக விளங்கும் தாய்களைப் பற்றிய சித்திரங்கள் நம் வாழ்வில் தீர்வதெப்போது மனதைப் பிசையும் இந்தச் சித்திரங்கள் கிராமத்துப் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை என்பதையும் சொல்கின்றன.\nஉரப்பெட்டியும் கஞ்சிவாளியும், டக்கர், உடைகுளத்தாள், கூமுட்டை ஆகியனவும் பெண்களைப் பற்றிய சித்திரங்களே. பொதுப் பெண்ணிலிருந்து சற்றே வேறுபடும் பெண்களைத் தேர்வு செய்து சித்திரமாக்கியிருக்கிறார் வே.ராமசாமி. டக்கர் என்னும் பெண் சித்திரம் மிக நேர்த்தி. சாகசங்களுக்கு இன்னும் மவுசு குறையவே இல்லை. எல்லாப் பெண்களும் பட்டப் பெயர்களாலேயே அறியப்படுகிறார்கள். மட்டுமல்ல, ஆண்கள், சிறுவர் எல்லாரும் அப்படியே. பட்டப்பெயருக்கான காரணத்தை வே.ராமசாமி ஒவ்வொரு இடத்திலும் விளக்கிச் செல்கிறார். எல்லாப் பெயர்களுக்கும் பின்னால் காரணமல்ல, கதைகளே இருக்கின்றன. ஆகவே வே.ராமசாமி எப்போது பெயர்க்கதையை விவரிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nசம்சாரி வாழ்வில், எருமைச்சித்திரம், கரட்டான்கள் ஏன் கொல்லப்படுகின்றன செம்மறி, வெ��்ளாடு, புல் பிறந்த கதை முதலியன நல்ல விவரணைகள். வாய்மொழிக் கதைகளை மையமாகக் கொண்டும் கிராம வாழ்வின் நடைமுறைகளை ஊன்றிக் கவனித்தும் செய்யப்பட்டுள்ள இவற்றில் எழுப்பப்படும் கேள்விகள் முக்கியமானவை. செம்மறியா வெள்ளாடா என்பதற்கு என்ன பதில் சொல்ல\n சில சமயங்களில் வெள்ளாடு பரவாயில்லை என்று தோன்றுகிறது. சிலசமயம் செம்மறி. அவரவர் மனோபாவத்திற்கும் வசதிக்கும் ஏற்பத் தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். இளம் வயதினர் வெள்ளாட்டை விரும்பக்கூடும். அதன் சுறுசுறுப்பு மட்டுமல்ல, அதைக் கவனிக்க இளம் வயதினருக்குத் தெம்புண்டு. வயசாளிகளுக்குச் செம்மறியே நன்று. ஆகத் தீர்க்கமான விடையற்ற கேள்விகள். கரட்டான்கள் ஏன் கொல்லப்படுகின்றன பாவம் அப்பாவி ஜீவன்கள் அவை. அப்பாவிகளுக்குத்தான் எப்போதும் பாதிப்பு அதிகம். காரணம் கதையாகவும் இருக்கலாம். எருமைச் சித்திரமும் சம்சாரி வாழ்விலும் மிக இயல்பாக உருவாகி வந்துள்ளன.\nஆநிச்சியும் பூமாரியும் வே. ராமசாமியின் சாதனைக் கதைகள் என்று சொல்லலாம். சிறுவர் உலகம் கிராம வாழ்வின் துயரங்கள், சந்தோசங்கள் என அனைத்தோடும் விரிகிறது. ஆநிச்சி கதை கொடுத்த அதிர்ச்சி சில நாட்கள் என்னை விரட்டிக் கொண்டேயிருந்தது. எதேச்சையான விபத்து என்றாலும் இப்படியாகிவிட்டதே என்று தவியாய்த் தவித்தது மனம். காலை தொடங்கி மாலை வரைக்குமான சந்தோஷங்களை விவரித்து வந்து சட்டெனத் திருப்பத்தைத் தரும் இக்கதையில் வே. ராமசாமி ஓரிரு தொடர்களில் தன் நோக்கத்தை எட்டி விடுகிறார். கோணி ஊசியை அப்பா கேட்கும்போது டக்குனு ஓடிப்போய் எடுத்துத் தரணும்னு மனசுக்குள் நினைச்சிக்கிட்டாள்Õ என்று முதலில் வரும் வரி ஒன்றின் முக்கியத்துவம் பெரிது. Ôஆநிச்சியின் கண் அப்படியே ஊசியோடு வந்துவிட்டதுÕ என்னும் இறுதிப் பக்க வரியின் அதிர்ச்சிக்குத் தயார்ப்படுத்திக் கொண்டே வந்தாலும் வலி பொறுக்க முடியவில்லை.\nபூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் கதையும் கூடி வந்துள்ளது. குழந்தை மனத்தின் இயல்புகளுக்கு மாறான பொறுப்புகளைச் சுமக்கும் குழந்தைகள் பற்றி விரிவான யோசனைகளுக்கு இடம் வைத்திருக்கும் கதை இது. வண்ணத்துப்பூச்சி பிடித்தல் பற்றிக் கதையோடு இயைந்து இவ்வளவு விரிவாக யாரும் சொன்னதில்லை. ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாக முடியுமா பெரியவளாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறாள். ஆனால் மிக மெல்லிய கணம் ஒன்று வந்து அவள் குழந்தைமையைத் தூண்டி அழைத்துச் சென்றுவிடுகிறது. அவள் என்ன செய்வாள் பெரியவளாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறாள். ஆனால் மிக மெல்லிய கணம் ஒன்று வந்து அவள் குழந்தைமையைத் தூண்டி அழைத்துச் சென்றுவிடுகிறது. அவள் என்ன செய்வாள் பால்யத்தைச் சீரழிக்க இந்த வாழ்க்கையில் எத்தனை கொடுமைகள்.\nநவீனச் சிறுகதைக்கு பல முகங்கள். அதில் நம் மரபான கதை சொல்லல் வகை காணாமல் போகவில்லை என்பதற்கு இத்தொகுப்பு அத்தாட்சி. வே. ராமசாமி நல்ல கதைசொல்லி. இந்தக் கதைகளைப் படிப்பதைவிடப் படிக்கக் கேட்பது நன்றாக இருக்கும். கதைசொல்லிகளுக்கு பலவற்றைச் சொல்ல முடியும். செவக்காட்டு வாழ்வில் சாதிக்க என்ன பங்கு என்று தெரியவில்லை. அதிகமாக இளைஞர்களைக் காணவில்லை. இப்படி விடுபட்ட பலவற்றையும் இனி அவர் சொல்லவேண்டும்.\n(பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் என்ற இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை)\nபூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும்\nவே. இராமசாமி பக்: 96 | ரூ. 50\nமதி நிலையம், சென்னை - 86\nபுளியமரப் பொழுதின் பகல் ஞாபகங்களின்\nநிழல் நடுவே மின்னுகிறது தங்க வெயில்\nதும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்\nஇணுக்கிச் செய்த சங்கிலி மின்னாப்பை\nதோன்றும் வயல் வாசனைக் காற்று\nமிகக் கிட்டத்தில் விலகி நடக்கையில்\nமிரண்ட காளையின் கழுத்து மணியாய்\nஊதாப் பூக்கள் படர்ந்த உன் முற்றத்தில்\nநெருஞ்சி மஞ்சளும் விரவியதைப் போல\nகனவின் உச்சாணிக் கொம்பு முறிந்து\nஎனது திரைப்படப் பாடல்கள் (5)\nநூல் விமர்சனம்-செவக்காட்டுக் கதைசொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/02/19/fotomamas/", "date_download": "2020-05-28T06:35:55Z", "digest": "sha1:T326BKVAJ3ZIQ6DIRNFGKWSNEFA4G2GP", "length": 11352, "nlines": 119, "source_domain": "virudhunagar.info", "title": "Welcome to Fotomamas.com | Virudhunagar.info", "raw_content": "\nமே 31ம் தேதிக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்குமா மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன\nஇன்று 'எப்.எஸ்.டி.சி.' கூட்டம்: மத்திய நிதி அமைச்சர் பங்கேற்பு\nஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி... விராட் கோலி தலைமையிலான அணி ஆட்டம்\nதமிழகத்தில் தொழில் துவங்க 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசிய��டனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாணிக்கம் தாகூர் (Manicka Tagore) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #TTVதினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nமே 31ம் தேதிக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்குமா மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன\nசென்னை மே31ம் தேதி ஊரடங்கு முடிகிறது. அதன்பிறகு தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் ஆபத்து என்று மருத்துவக்குழு தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாக...\nஇன்று ‘எப்.எஸ்.டி.சி.’ கூட்டம்: மத்திய நிதி அமைச்சர் பங்கேற்பு\nபுதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் எப்.எஸ்.டி.சி. எனப்படும் நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின் கூட்டம்...\nஅனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை. தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் மேலும் 853 பேருக்கு கொரோனா தொற்று. பாதிப்பு எண்ணிக்கை 18,581 ஆக உயர்வு. சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா...\nஆன்லைனில் போட்டி தேர்வு வகுப்பு\nவிருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்தி குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\n400 பேர் பணிநீக்கம்.. உயர் அதிகாரிகளுக்கு செக் வைத்த காக்னிசென்ட்\nஇந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான காக்னிசென்ட், கடந்த ஒரு வருடமாக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தவும் பல்வேறு...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மா��� ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட...\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vijay-fans-are-in-aap/", "date_download": "2020-05-28T07:05:21Z", "digest": "sha1:B4MLNFWGHHH2V2M3W2JOIBHOJ6377G3L", "length": 9423, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vijay fans are in AAP | ஆம் ஆத்மி கட்சியில் விஜய் ரசிகர்கள். விஜய்க்கு தலைவர் பதவியா? | Chennai Today News", "raw_content": "\nஆம் ஆத்மி கட்சியில் விஜய் ரசிகர்கள். விஜய்க்கு தலைவர் பதவியா\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் விஜய் சேரப்போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் கசிந்தன. இதை விஜய் மறுத்திருந்தபோதிலும் இந்த எண்ணம் அவரது மனதில் இருப்பதாகத்தான் தெரிகிறது.\nஇதன் முதல் கட்டமாக விஜய் ரசிகர்கள் பலர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து வருகின்றனர். முதலில் தனது ரசிகர்களை ஆம் ஆத்மி கட்சியில் சேரவைத்துவிட்டு, அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பொறுத்து விஜய் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளலாம் என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.\nநேற்று ‘இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பலர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராப��ரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அமைப்பு முழுமையாக ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் கட்சி அலுவலகம் திறந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த ஜாபர் சாதிக், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் “சாமானிய மக்களுக்காக போராடும் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி முன்னிலையில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளோம். மேலும் 13 மாவட்டங்களில் உள்ள விஜய் மன்றப் பொறுப்பாளர்கள் ‘ஆம் ஆத்மி’யில் இணைய எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களும் எங்களைப் போல் ‘ஆம் ஆத்மி’யில் இணைவர்’ என்று கூறினார்.\nஇதனால் கூடியவிரைவில் விஜய்யும் ஆம் ஆத்மியில் இணைவார் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தலைவர் விஜய்யை தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவிடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு.\nகமல்ஹாசனின் உத்தமவில்லன் டீஸர் வெளியீடு.\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை\nமுதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:\nசென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/6500.html", "date_download": "2020-05-28T09:03:42Z", "digest": "sha1:F7KD6DLVBGGO376U6QS2DYTPKKZQK2YI", "length": 38080, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹாஜிகளை நேரில் பார்வையிட்ட சல்மான் - 6500 பேரின் செலவுகளையும் ஏற்று, பிரார்த்தனையும் புரிந்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹாஜிகளை நேரில் பார்வையிட்ட சல்மான் - 6500 பேரின் செலவுகளையும் ஏற்று, பிரார்த்தனையும் புரிந்தார்\nஹாஜிகளுக்கு தேவையான சேவைகள் சரியாக செய்ய பட்டு வருகின்றனவா என்பதை பரிசோதிக்கும் நோக்கில் மினாவை பார்வையிடும் சவுதி மன்னர் சல்மான்.\nஉலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த 6500 ஹாஜிகள் சவுதிமன்னரின் விருந்தாளிகளாக அனைத்து செலவீனங்களுக்கும் சவுதி மன்னர் பொறுப்பேற்ற நிலையில் தங்கள் ஹஜ்ஜை நிறைவு செய்துள்ளனர்.\nஇறைவனின் அழைப்பிற்கு பதில் அளிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு பெருமளவில் பொருளாதாரத்ததை வாரிஇறைத்து படைத்தவனின் முதல் இல்லத்தில் குவிந்த அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் இறைவன் ஏற்று கொள்ள இறைவனிடம் பணிந்து வேண்டுகிறேன்\nஅல்லாஹ் அனைவரையும் இந்நாளில் மன்னித்து தவறான எண்ணங்களிலிருந்து பாதுகாப்பானாக.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள���ர். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், ��ிடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/cinematographer-changed-in-mysskins-psycho-movie", "date_download": "2020-05-28T06:54:36Z", "digest": "sha1:OOXH3IIKTNJ5PQTBOGATEJMSONGFDXO6", "length": 13549, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `சைக்கோ' படத்துக்கு ஒளிப்பதிவாளர் நான் இல்லை... மிஷ்கின் புரிந்துகொள்வார்\" - பி.சி.ஶ்ரீராம் | Cinematographer changed in Mysskin's 'Psycho' movie", "raw_content": "\n`` `சைக்கோ' படத்துக்கு ஒளிப்பதிவாளர் நான் இல்லை... மிஷ்கின் புரிந்துகொள்வார்\" - பி.சி.ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள `சைக்கோ' படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றம்\n`துப்பறிவாளன்' படத்துக்கு அடுத்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், `சைக்கோ'. இதற்கிடையில், `சவரக்கத்தி', `சூப்பர் டீலக்ஸ்', `சுட்டுப்பிடிக்க உத்தரவு' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இயக்குநர் மிஷ்கின். அவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டாலும் அவருடைய இயக்கத்தில் வெளியாகும் `சைக்கோ' பற்றி மட்டும் எந்த அப்டேட்டும் இல்லாமலே இருந்தது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமிஷ்கின் இயக்கம், பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை என அசத்தல் காம்போவுடன் உருவாகுகிறது `சைக்கோ'. `நந்தலாலா', ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் மிஷ்கினும் இளையராஜாவும் இணைகின்றனர். சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் பதிவிட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், \"வாழ்த்துகள் தன்வீர். படத்தின் டி.ஐ பணிகள் நல்லபடியாக நடைபெற்று வருகிறது என்பதை நான் அறிவேன். தேவைப்படும் பட்சத்தில் மிஷ்கின் உன்னை வழிநடத்துவார். அலர்ஜி காரணமாக இந்தப் படத்தில் என்னால் பணியாற்ற முடியாதது மிஷ்கினுக்குப் புரியும். இந்தப் படத்தின் 99% சதவிகித ஒளிப்பதிவு பணிகளை நீதான் செய்திருக்கிறாய். ஆகையால், ஒளிப்பதிவாளர் என்ற இடத்தில் உன் பெயர்தான் வர வேண்டும். இயக்குநர் மிஷ்கின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவில் இருக்கும் அனைவரும் இதை நல்லிணக்கத்தோடு ஏற்பார்கள். உண்மை மட்டுமே மேலோங்கும். காஷ்மீர் உன்னை நினைத்து பெருமைப்படும்\" என்று குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, \"தன்வீர், உன்னுடைய உழைப்பிற்கு அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தவே நான் ட்வீட் செய்துள்ளேன். இந்த மாதிரியான சிரமமான தருணங்களிலும் காஷ்மீர் உன்னை நினைத்து பெருமைப்படும்\" என்று மற்றொரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். இது குறித்து விசாரிக்க ஒளிப்பதிவாளர் தன்வீரை தொடர்புகொண்டபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காஷ்மீரில் இருப்பதாகத் தெரிகிறது.\nஆகையால், அந்தப் படக்குழுவில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது, பி.சி ஶ்ரீராமுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முழுப் படமும் அவரால் பணியாற்ற முடியாமல் போனது. அதனால், அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீரை பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். `சைக்கோ' படத்துடைய மொத்த ஷூட்டிங்கில் பத்து நாள்கள் மட்டுமே பி.சி.ஶ்ரீராம் இருந்திருக்கிறார். மற்ற ஐம்பதுக்கு மேற்பட்ட நாள்கள் தன்வீர்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்தக் காரணத்தினால்தான் தன்வீர் பெயரையே டைட்டில் கார்டில் போடச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம்.\nபொதுவாகவே, இது போன்ற க்ரெடிட்ஸ் விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பாராம் பி.சி.ஶ்ரீராம். இதே போன்று 'ஐ' படத்தில் 70% பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மீதமுள்ள 30% அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் விவேகானந்த் என்பவர்தான் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். அதனால், அந்தப் பட டைட்டில் கார்டில் 'ஒளிப்பதிவு - பி.சிஶ்ரீராம், துணை ஒளிப்பதிவு - விவேகானந்த்' என்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருடைய முழுப் பெயர் தன்வீர் மிர். காஷ்மீரிலிருந்து வந்து எல்.வி.பிரசாத் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவு படித்து முடித்துவிட்டு, பி.சி.ஶ்ரீராமுடன் 'ஐ', 'ஓ காதல் கண்மணி', 'PAD MAN' உள்ளிட்ட ஏழு படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.\nஇந்தப் படத்தின் அறிவிப்பு வருவதற்கு முன்பே மிஷ்கின் - இளையராஜா - பி.சி.ஶ்ரீராம் என்ற பெயர்கள் மட்டும்தான் வந்தது. அதன் பிறகுதான், படத்தின் பெயர், நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. பி.சி.ஶ்ரீராம் ட்வீட் செய்திருந்தாலும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை.\n``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்\nஒளிப்பதிவு என்ற இடத்தில் பி.சி.ஶ்ரீராம் பெயருக்கு பதிலாக தன்வீர் பெயர் வந்தால் படத்திற்கான மார்கெட்டிங்கில் சிக்கல் வருமோ எனத் தயாரிப்பு நிறுவனம் யோசிப்பதாக தெரிகிறது. படம் வெளியானால்தான் டைட்டில் கார்டில் யார் பெயர் வருகிறது என்பது தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2635-2635purananooru362", "date_download": "2020-05-28T06:21:09Z", "digest": "sha1:VFMX6HVVFJAJ4NQIM24UPBIBMIBPYW3P", "length": 2771, "nlines": 46, "source_domain": "ilakkiyam.com", "title": "உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!", "raw_content": "\nஉடம்பொடு நின்ற உயிரும் இல்லை\nதிணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி\nஇருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்\nஉடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,\nதாமே ஆண்ட ஏமம் காவலர்\nஇடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்\nகாடுபதி யாகப் போகித், தத்தம்\nநாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;\nஅதனால் நீயும் கேண்மதி அத்தை \nஉடம்பொடு நின்ற உயிரும் இல்லை;\nமடங்கல் உண்மை மாயமோ அன்றே;\nகள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.\nவெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,\nகைக் கொண்டு, பிறக்கு நோக்காது,\nஇழி பிறப்பினோன் ஈயப் பெற்று,\nநிலங்கல னாக, இலங்குபலி மிசையும்\nஇன்னா வைகல் வாரா முன்னே,\nமுந்நீர் வரைப்பக��் முழுதுடன் துறந்தே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/", "date_download": "2020-05-28T07:17:57Z", "digest": "sha1:A7CNDJCJDRDPGC26MVMXJ44I7ZN4YCGU", "length": 10691, "nlines": 54, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2020/05/28", "raw_content": "\nகாலை 7, வியாழன், 28 மே 2020\nதமிழ் படைப்புகளில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்\nஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்ததில் இருந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் பாலைவன வெட்டுக்கிளிகள் சூழ்ந்துள்ளதாக ...\nஊடக அறம், உண்மையின் நிறம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம்.காம்.\nகொரோனா: அமெரிக்காவில் ஒரு லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவிக்கும், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது.\nகரூர் கலெக்டர் அன்பழகனை மிரட்டியதாக திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.\nவிளம்பரத்திலும் வர்க்க மனோபாவம்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்\nஎல்லாக்காலங்களிலும் வாடிக்கையாளர்களை 'கவரும்' விதத்தில், விளம்பரங்களை வெளியிடுவதில் பெருநிறுவனங்கள் தாமதிப்பதேயில்லை. தங்கள் வாடிக்கையாளர் யார் என எளிதாக கணித்துவிடும் இவை, அவர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் ...\nபேரப் பிள்ளையின் புன்னகையைப் போல...\n\"பனைமட்டையில ஒன்னுக்கு அடிச்சத போல தொனதொனனு என்னப்பா சத்தம்\nஉக்ரைனில் இரண்டு குழந்தைகளின் தாய், தபால் நிலையம் ஒன்றுக்கு முகக்கவசம் அணியாமல் வந்ததால், அவர் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக மாற்றிக்கொண்ட காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...\nவீட்டை அலங்கரிக்கும் டூ இன் ஒன் டேபிள்\nநெரிசல் மிக்க நகரங்களில் சிறிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி இருந்தாலும் தேவையான பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிக்க போதிய இடம் இருக்காது.\nதற்சார்பு இ��்தியா: புதிய விளக்கம்\nபிரதமர் மோடி அண்மையில் அறிவித்த தற்சார்பு இந்தியா என்பதற்கான புதிய விளக்கத்தை மத்திய தொழில் வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (மே 27) கூறியிருக்கிறார்.\nடிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் மாசெக்கள் மாற்றம்... நடப்பது ...\n“அதிமுகவில் மாஸ் ஆன மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெற இருப்பதாக சேலம் முதல் தேனி வரை ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த இரு மாவட்டங்களிலும் பேச்சு இருப்பதால் இந்த மாற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே ...\nசிபிஎஸ்இ மாணவர்கள் தங்கியுள்ள ஊரிலேயே பொதுத் தேர்வு\n10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்கள் தற்போது தங்கியிருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஎம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா\nதமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவேலைவாய்ப்பு: விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் பணி\nவிழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி / சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ...\nஎன்றும் மறவாத மைல்கல்: அருண் விஜய் நெகிழ்ச்சி\nதமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த ஒரே பாதையில் மட்டுமே பயணிக்காமல் வில்லனாகவும், பிற வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியவர் நடிகர் அருண் விஜய்.\nஅருணாசலப் பிரதேசத்தின் லோகித் மாவட்டத்திலுள்ள தேசு நாளா ஆற்றில் மாட்டிக்கொண்ட இரண்டு சிறுமிகள், யானைகள் மூலம் மீட்கப்பட்டனர். சிறுமிகளில் ஒருவருக்கு 16 வயது, மற்றொருவருக்கு 14 வயது.\nகிச்சன்‌ கீர்த்தனா: வாழைத்தண்டு பட்டர் முறுக்கு\nவாழைத்தண்டில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டுச்சாறு நல்ல மருந்து. வாழைத்தண்டிலிருந்து சாறெடுத்து இந்த முறுக்கைச் செய்வதால் நீரிழிவாளர்களுக்கு ...\nவியாழன், 28 மே 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-28T08:20:40Z", "digest": "sha1:WE7XPDNA7ZBV36GLWYLBAAU65OMZV2WG", "length": 26746, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "பல்லவப் பேரரசர்/நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள் - விக்கிமூலம்", "raw_content": "பல்லவப் பேரரசர்/நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்\n414667பல்லவப் பேரரசர் — நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்\nஇவன் ஏறத்தாழ, கிபி 635இல் பட்டம் பெற்றான் என்னலாம். இவனது வரலாறு மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளைக் கொண்டது. இவன் இரண்டாம் புலிகேசியை வென்ற பெருவீரன்; அவனை வென்று, சாளுக்கியர் கோநகரையே கைப்பற்றியவன்; இரண்டுமுறை இலங்கை மீது படையெடுத்தவன்; சிறந்த கடற்படை பெற்றவன் மஹாபலிபுரத்தைப் புதுப்பித்து அதற்கு ‘மஹாமல்லபுரம்’ என்று தன் பெயரிட்டவன்; பல்லவப் பெருநாட்டின் பல பகுதிகளில் ஒற்றைக்கல் கோவில்களை அமைத்தவன்; கோட்டை கொத்தளங்களைக் கட்டியவன். இவன் காலத்திற்றான் புகழ்பெற்ற சீன யாத்ரிகரான ஹியூன்ஸங் என்பவர் காஞ்சிக்கு வந்து தங்கி இருந்தார். இப்பேரரசன் காலத்திற்றான் திருஞான சம்பந்தர் பல்லவர்க்குட்பட்ட சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் சைவத்தைப் பரப்பினார். ஆனால் நரசிம்ம வர்மனோ, தன் பெயருக்கேற்ப, வைணவத்தைப் பேணி வளர்த்தான்.\nபல்லவர் - சாளுக்கியர் போர்\nமஹேந்திரனிடம் தோற்றோடின இரண்டாம் புலிகேசி அவன் இறக்கும்வரை காத்திருந்தான்; அவன் மகனான நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள், பண்பட்ட படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு, பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்.\nபுலிகேசி முன்போலவே காஞ்சிக்கருகில் வந்துவிட்டான். பகைவனை வேறு இடங்களில் தாக்காது, தன் பெருநாட்டிற்குள் நன்றாகப் புகவிட்டுப் பிறர் உதவி அவனுக்குக் கிடைக்காதபடி செய்து, சுற்றிவளைத்துக் கொண்டு போரிடலே தக்கது என்ற முறையை முன்னர் மஹேந்திரன் கையாண்டான். சாளுக்கிய சேனை நெடுந்துாரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே அல்லவா வழி நடந்து களைத்த படையுடன் சுறுசுறுப்பான பல்லவர் படை போரிடல் ஒரளவு எளிதன்றோ வழி நடந்து களைத்த படையுடன் சுறுசுறுப்பான பல்லவர் படை போரிடல் ஒரளவு எளிதன்றோ காஞ்சியை அடுத்துள்ள பரியலம், மணி���ங்கலம், சூரமாரம் என்னும் இடங்களில் போர்கள் நடைபெற்றன. போரின் கடுமை கூறுந்தரத்ததன்று. முடிவில் சாளுக்கியன் படை நிலைதளர்ந்து வடமேற்கு நோக்கி ஒடத் தொடங்கியது. பல்லவன் அதனை விட்டிலன். அவன் சாளுக்கியனை விரட்டிச் சென்றான்; புலிகேசி பல்லவ நாட்டைக் கடந்து தன் நாட்டிற்குள் ஒடி ஒளிந்தான். எனினும், பல்லவர் படை விட்டிலது. அது சாளுக்கிய நாட்டைப் பாழாக்கி, அதன் தலைநகரமான புகழ்பெற்ற வாதாபியைக் கைப்பற்றியது; நகர நடுவிடத்தில் வெற்றித்துாண் ஒன்று நாட்டப்பட்டது. அதனில். நரசிம்மவர்மன் பெயர் பொறிக்கப்பட்டது.\n‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப்பட்டான்’ என்று சாளுக்கியர் பட்டயம் கூறுகின்றது. அதில் குறிக்கப்பட்ட மூவர் யாவர் ஒருவன் பல்லவப் பேரரசனான நரசிம்மவர்மன், மற்றொருவன் அவனது மரபினனும் ஆந்திரநாட்டைப் பல்லவனுக் கடங்கி ஆண்டுவந்த (சிம்மவிஷ்ணு தம்பி மரபினனான பல்லவ அரசனாக இருக்கலாம். மூன்றாம் அரசன் யாவன் ஒருவன் பல்லவப் பேரரசனான நரசிம்மவர்மன், மற்றொருவன் அவனது மரபினனும் ஆந்திரநாட்டைப் பல்லவனுக் கடங்கி ஆண்டுவந்த (சிம்மவிஷ்ணு தம்பி மரபினனான பல்லவ அரசனாக இருக்கலாம். மூன்றாம் அரசன் யாவன் அவனே மானவன்மன் என்ற இலங்கை அரசன். அவன் பகைவனால் அரசிழந்து இலங்கையை விட்டுப் பல்லவனிடம் உதவிக்காக வந்தவன். அவன். பல்லவனுடன் காஞ்சியில் தங்கியிருந்த பொழுதுதான் இரண்டாம் புலிகேசி படையெடுத்தான். ஆகவே, மானவன்மன் பல்லவன் படைகளில் ஒரு பகுதிக்குத் தலைமை பூண்டு போர் புரிந்திருக்கலாம்.\nஇப்பல்லவர் சாளுக்கியர் போரைப்பற்றிப் பல்லவர் ப்ட்டயங்கள் கூறுவன கவனிக்கத்தக்கன.\n1. “இப்பல்லவர் மரபில், கீழ்மலையிலிருந்து சூரியனும் சந்திரனும் தோன்றினாற்போல நரசிம்மவர்மன் தோன்றினான். அவன் வணங்காமுடி மன்னர்களுடைய முடியில் இருக்கும் சூடாமணி போன்றவன்; தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்றவன்; நரசிங்கப் பெருமானே அவதாரம் எடுத்தாற் போன்றவன்; சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்றோடச் செய்தவன். அவன் ஒடும்பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் ���ழுதியவன்.”[1]\n2. “நரசிம்மவர்மன் வாதாபியை அழித்த அகத்தியனைப் போன்றவன் அடிக்கடி வல்லப அரசனைப் பரிய்லம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில், நடந்தபோர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[2]\n3. “விஷ்ணுவைப் போன்ற புகழ்பெற்ற - நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டியவன்.”[3]\n“வாதாபி என்ற அசுரனைக் கொன்றழித்த அகத்தியனைப் போன்றவன் நரசிம்மவர்மன்” என்று பட்டயம் குறிப்பதால், நரசிம்மவர்மன் வாதாபியை அழித்தான் என்பது பெறப்படுகின்றது. இதனால், பல்லவன், சாளுக்கியன் மீதிருந்த பகைமையை அவனது தலைநகரத்தை அழித்துத் தீர்த்துக்கொண்டான் என்பது தெரிகிறது. ஆனால் முழு நகரமும் அழிக்கப்படவில்லை. அழகிய பழைய கட்டடங்கள் பல பிற்காலத்திலும் இருந்தன. இப்படையெடுப்பு ஏறத்தாழ கி.பி. 642இல் நடந்தது. நரசிம்மவர்மன் நாட்டி வைத்த வெற்றித் தூணில் அவனது 13-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளது. எனவே, வாதாபி நரசிம்மவர்மன் கையில் 13 ஆண்டுகளேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவ்வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன், “வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்” என்று அழைக்கப்பட்டான்.\n“நரசிம்மவர்மன் ஆட்சியில் படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் என்பவர். அவர் மஹாமாத்திரர் மரபில் வந்தவர். அவரே பல்லவர் சாளுக்கியர் போரில் கலந்துகொண்டவர்; சாளுக்கியனைத் துரத்திக்கொண்டே சென்று வாதாபியைக் கைப்பற்றி யானைகளைக் கொண்டு அழித்தவர்; அங்கிருந்த யானைகள் - பரிகள் - பொன் - மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றித் தம் அரசனிடம் சேர்ப்பித்தனர்” என்று பெரிய புராணத்துள் சேக்கிழார் கூறியுள்ளார்.\n“மன்னவர்க்குத் தண்டுபொய் வடபுலத்து வாதாபித்\nதொன்னகரம் துகளாக்த் துளைநெடுங்கை வரையுகைத்தும்\nபன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்\nஇன்னன எண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”\nஇப்போருக்குப் பின்னர் இப்பரஞ்சோதியார் அரசனிடம் பல வரிசைகள் பெற்றுத் தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியிற் குடியேறினார்; அங்குக் ‘கணபதி ஈஸ்வரம்’ என்ற சிவன் கோவிலைக் கட்டிச் சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தார்.\nபல்லவர் - பாண்டியர் போர்\nநரசிம்மவர்மன் ‘சோழ, பாண்டிய, களப்பிரரை வென்றவன்’ என்று முன்சொன்ன பல்லவர் பட்ட��ம் பகர்கின்றது. அக்காலத்தில் இருந்த பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி.640-680) என்பவன். அவன் மனைவியே சைவப் பெண்மணியாரான மங்கையர்க்கரசியார். ஆகவே, நெடுமாறன் காலத்தில் மங்கையர்க்கரசியார் தந்தை அல்லது உடன்பிறந்தான் சோழ அரசனாக இருந்திருத்தல் வேண்டும். இவர்கள் சோழ நாட்டைக் கவர்ந்த பல்லவரை எதிர்க்கத் தக்க சமயம் பார்த்து வந்தனர் போலும் புலிகேசி வடக்கே இருந்து பல்லவ நாட்டைத் தாக்கிய பொழுது, இவர்கள் ஒன்றுசேர்ந்து தெற்கே இருந்து பல்லவனைத் தாக்கி இருக்கலாம். அதனாற் போலும், நரசிம்மவர்மன் சாளுக்கியனைத் துரத்திக் கொண்டு வாதாபி செல்லாமல், பரஞ்சோதியாரை அனுப்பிவிட்டுத் தான் தமிழரசரை எதிர்க்க நின்றுவிட்டான் ‘நெடுமாறன் சங்கரமங்கையில் பல்லவனைப் புறங்கண்டவன்’ என்று பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இதனால், இரண்டோர் இடங்களில் பாண்டியன் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆயினும் தமிழரசர் முயற்சி பலன் அளித்திலது.\nபல்லவர் - கங்கர் போர்\nநரசிம்மவர்மன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் துர்விநீதன் என்ற முதியவன். அவன் சிம்மவிஷ்ணு காலத்திலும் மஹேந்திரவர்மன் காலத்திலும் கங்க அரசனாக இருந்தவன். அவன் தன் மகளை இரண்டாம் புலிகேசிக்குக் கொடுத்து உறவு கொண்டாடினான். இரண்டாம் புலிகேசி மாண்ட பிறகு அரச பதவியைப்பற்றி அவன் மக்கள் மூவர்க்குள் போர் நடந்தது. அவர்கள் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன், என்பவர்கள். சந்திராதித்தன் திடீரென இறந்தான். எஞ்சியிருந்த இருவரும் பூசல் இட்டனர். அவருள் விக்கிரமாதித்தன் தன் பாட்டனான கங்க அரசன் துணையை நாடினான். ஆதித்தவர்மன் பல்லவன் உதவியை விரும்பினான். பல்லவன். ஒரு படையை அவனுடன் அனுப்பினான் போலும் முடிவில் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசன் ஆனான். பல்லவனால் அனுப்பப் பட்ட படையுடன் ஆதித்தவர்மனைத் துர்விநீதன் வென்றமையால், தான் நரசிம்மவர்மனையே வென்று விட்டதாக அவன் பட்டயத்திற் குறித்துக்கொண்டான். அவன் பல்லவனையே வென்றது உண்மையாக இருப்பின், கங்கனது செல்வாக்குப் பல்லவ நாட்டிற் பர்வி இருக்கவேண்டும் அல்லவா அங்ஙனம் ஒன்றும் - ஏற்பட்டதாகத் தெரியவில்லை.\nஇலங்கைப் போர் - I\nபுலிகேசியுடன் நடந்த போரில் நரசிம்மவர்மனுக்கு உதவியாக இருந்த மானவன்மன் இலங்கை அரசன் என்று சொன்���ோம் அல்லவா அவனை அட்டதத்தன் என்றவன் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் மானவன்மன் பல்லவன் உதவியை நாடினான். பல்லவன் அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்டு மகிழ்ந்தவன்; ஆதலால் அவனுக்கு உதவிசெய்ய விரும்பித் தன் கப்பற்படையை அவனுடன் இலங்கைக்கு அனுப்பினான். படை உதவிபெற்ற மானவன்மன் இலங்கையில் இறங்கிப் பகைவனுடன் போரிட்டான் முதற்போரில் வெற்றி பெற்றான்; அடுத்த போரில் தோல்வியுற்றான். தம் வேந்தன் நேரே இல்லாததால் பல்லவன் படையும் கடுமையாகப் போர்புரியவில்லை போலும் அவனை அட்டதத்தன் என்றவன் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் மானவன்மன் பல்லவன் உதவியை நாடினான். பல்லவன் அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்டு மகிழ்ந்தவன்; ஆதலால் அவனுக்கு உதவிசெய்ய விரும்பித் தன் கப்பற்படையை அவனுடன் இலங்கைக்கு அனுப்பினான். படை உதவிபெற்ற மானவன்மன் இலங்கையில் இறங்கிப் பகைவனுடன் போரிட்டான் முதற்போரில் வெற்றி பெற்றான்; அடுத்த போரில் தோல்வியுற்றான். தம் வேந்தன் நேரே இல்லாததால் பல்லவன் படையும் கடுமையாகப் போர்புரியவில்லை போலும் மானவுன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.\nஅவனது தோல்வியைக் கேட்ட பல்லவன் மனம் வருந்தினான்; வன்மை மிக்க படைவீரரை மாமல்லபுரத்திற்கு அனுப்பினான். அரசனும் அங்குச்சென்றான். கப்பல்கள் வீரரை ஏற்றிச்செல்லக் காத்திருந்தன. வேந்தன் தானும் அவ்வீரருடன் கப்பலில் வருவதாக நடித்தான். எல்லா வீரரும் உணர்ச்சியோடு பிரயாணம் செய்தனர்; இலங்கையை அடைந்தனர். தம் அரசன் கப்பலில் இருப்பதாக எண்ணிக்கொண்டு, கடுமையாகப் போரிட்டனர்; அட்டதத்தன் படைகளை அலற அடித்தனர். அட்டதத்தன் மறைந்தான். மானவன்மன் முன்போல் இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டான்.\nநரசிம்மவர்மனது இலங்கை வெற்றியைப்பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்று, “நரசிம்மவர்மன் இலங்கையில் பெற்ற வெற்றி, இராமன் இலங்கையில் பெற்ற வெற்றியைப் போன்றது,” என்று பாராட்டியுள்ளது.\n↑ உதயசந்திர மங்கலப் பட்டயம்.\n↑ வேலூர்ப் பாளையப் பட்டயம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 அக்டோபர் 2017, 05:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/modi-chor-remark-rahul-gandhi-once-again-expresses-his-regret-but-no-apology-348460.html", "date_download": "2020-05-28T07:59:34Z", "digest": "sha1:SR5TXODZHGXGWOID2LMMQWWI6TSJ7EPV", "length": 18739, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி மீதான விமர்சனம்.. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் வருத்தம்.. மன்னிப்பு கேட்க மறுப்பு! | Modi Chor Remark: Rahul Gandhi Once Again Expresses his Regret but No Apology - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி மீதான விமர்சனம்.. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் வருத்தம்.. மன்னிப்பு கேட்க மறுப்பு\nடெல்லி: பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்குமுன் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். ரபேல் ஊழல் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் இப்படி குறிப்பிட்டார்.\nஅவர் இப்படி பேசி இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பாஜக வழக்கு தொடுத்தது. பாஜக எம்.பி மீனாட்சி லேகி இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.\nலோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி\nஇதில் ராகுல் காந்தி தன்னுடைய விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அளித்து இருந்தார். ராகுல் காந்தி தனது விளக்கத்தில் ''நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வேகத்தில் ரபேல் விவகாரம் குறித்து அவ்வாறு பேசிவிட்டேன். உச்ச நீதிமன்றம் சொல்லாத ( மோடியையே திருடர் என்று) விஷயத்தை சொல்லிவிட்டதாக கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன், என்று குறிப்பிட்டார்.\nஆனால் ராகுல் காந்தியின் இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மோடியை உச்ச நீதிமன்றம் விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.\nஇதையடுத்து ராகுல் காந்தி தற்போது புதிய பிரமாணபத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இன்று காலை இந்த பிரமாணபத்திரத்தை ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். இதிலும் ராகுல் காந்தி தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.\nஆனால் இதே பிரமாணபத்திரத்தில், நான் தெரிவித்தது திரித்து கூறப்பட்டுள்ளது. எனக்கு அரசியல் லாபத்திற்காக நீதிமன்றத்தை இழுக்கும் எண்ணம் எல்லாம் கிடையாது. நான் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் இன்று மத்திய அரசும் இந்த வழக்கில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்து இருக்க வேண்டும். நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் பிரமாணபத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டு உள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம்\nஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்\nஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு\nராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை\nலாக்டவுன் நீட்டிப்பு பற்றி பிரதமர் மோடி அறிவிக்க மாட்டார்.. உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்\nஅந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்\nஇதுவரை இல்லாத மோசமான ரெக்கார்ட்.. தமிழகத்தில் ஒரே நாளில் 817 கொரோனா கேஸ்கள்.. கைமீறி செல்கிறது\nபடையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க\nஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0\nஎல்லையில் சீன போர் விமானங்கள்.. அதி வேக.. அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. படங்கள்\nலடாக் போர்முனை - 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பின் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம்\nஎல்லையில் ஓயாத தொல்லை.. சீனாவை வழிக்கு கொண்டுவர.. இந்தியா கையில் எடுத்தது 'திரிசூல' வியூகம்\nஇந்தியாவுக்கு சொந்தமான கால்வன் பள்ளத்தாக்கை சீனா குறி வைப்பது ஏன்.. எல்லையில் என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi rafale rafale deal ரபேல் லோக்சபா தேர்தல் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-camp-mla-jumps-team-eps-295153.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T09:11:49Z", "digest": "sha1:6FXIQ7TWQ4BCKH56RDVSMEMK55I7ETMJ", "length": 14067, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன் குரூப்பில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எஸ்கேப்- எடப்பாடிக்கு ஆதரவு | Dinakaran camp MLA jumps to Team EPS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ள���க் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரன் குரூப்பில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எஸ்கேப்- எடப்பாடிக்கு ஆதரவு\nசென்னை: தினகரன் அணியில் இருந்து கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனும் உடன் இருந்தார்.\nபிக்பாஸ் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில் இந்த எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த நிலையில் இன்று தினகரன் முகாமில் இருந்து தப்பியுள்ளார் கம்பம் ஜக்கையன்.\nபுதுவையில் இருந்து சென்னை திரும்பிய ஜக்கையன், சபாநாயகர் தனபாலை சந்தித்தார். அப்போது தாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதாக உறுதி அளித்தார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்\nமதுகடை திறப்பு...ஸ்டாலினுக்கு எதிராக புதுவையில் அதிமுக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்\nஇனி பொதுமக்கள் பார்வைக்கு.. நினைவில்லமாகும் ஜெயலலிதாவின் வேதா இல்லம்.. தமிழக அரசு அவசர சட்டம்\nஅதிமுகவில் அதிரடி மாற்றம்- ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து- ஐடி விங் 4 மண்டலங்களாகப் பிரிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பா ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் மறுப்பு\nஅப்பா ஜெயபாலை திட்டுனா ஜெயஸ்ரீ எங்ககூட சண்டைக்கு வரும்..அதான் தீவைச்சு எரிச்சோம்.. ஷாக் வாக்குமூலம்\nவிழுப்புரம் சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை\nஜெயஸ்ரீயை மூச்சு திணற வைத்து.. கொளுத்தி கொன்ற கயவர்களுக்கு கடும் தண்டனை தேவை: ஸ்டாலின் காட்டம்\nஜெ. அடியொட்டி செயல்படுகிற நாம் தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம்: தினகரனின் அன்னையர் தின வாழ்த்து\nமதுவுக்கு எதிராக எந்த கட்சியும் இல்லை.. யாருமே இல்லை.. திரண்டு வந்து குமுறல் கருத்தை சொன்ன மக்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்\nஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம்- தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk dinakaran அதிமுக தினகரன் ஜக்கையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-category/news/", "date_download": "2020-05-28T07:33:18Z", "digest": "sha1:GHIWWMXK7KWEFTJWZXT72PKOLVJ6DUDB", "length": 13661, "nlines": 114, "source_domain": "tamilthiratti.com", "title": "செய்திகள் Archives - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\nநமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய் குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்\nகுடியுரிமை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது 1947 இல் நாடு ‘விடுதலை’ அடைந்த போது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் ஏற…\nஊரான் ஆதி\t2 months ago\tin செய்திகள்\t0\nகரோனா நோய் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், பல்வேறு மருத்துவ மு��ைகள் மீதான, குறிப்பாக மாற்று மருத்துவ முறை ஹோ மியோபதி மீதானத் தாக்குதல்…\nஊரான் ஆதி\t2 months ago\tin செய்திகள்\t0\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nதமிழ்நாட்டில் 1 லட்சம் பேரைக் கொரோனா தாக்கும் அபாயம் பதிவு: மார்ச் 26, 2020 11:16 IST Share Tweet அ- அ+ வரு…\nகரோனாவை ஒழிக்க, ‘சாயி’ பக்தர்கள் காட்டும் வழி\n# மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் வாழ்ந்த சாய்பாபா, அப்பகுதி மக்களுக்குப் அல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, நன்மைகளைச் செய்தார். 1910ஆம் ஆண…\nகடவுளுக்குச் ‘சவால்’ விடும் கரோனா\n# உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் உயிர்கொல்லி 'கொரோனா வைரசால்' மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்…\nகொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு\nகாற்றிலும் மாற்று வழியிலும் பரவிய கொரோனாவின் ஆயுளை கடும் வெயில் குறைத்தாலும் நமது உடலுக்குள் ஊடுருவ விடாது நாமே முற்காப்பு எடுக்க வேணுமே\nஇந்த ஆளைக் கண்டுபிடிச்சி ஒரு ‘கொரோனா ஊசி’ குத்துங்கப்பா\nதிருவண்ணாமலையில் வேலைவெட்டி இல்லாம சுற்றிக்கொண்டிருந்த இந்த ஆள் ஒரு ஆசிரமத்தை ஆரம்பித்தான். கொஞ்சம் பேச்சுத் திறமை உள்ளவன்; ரொம்பவே புத்தி…\n‘சூப்பர் ஸ்டார்' சூப்பர் அரசியல்வாதி ஆவது எப்போது\n’நடிகர் ரஜினிகாந்து இன்று[12.03.2020] தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்’ என்று நேற்று முதல் பரபரப்புச் செய்தி வெளியிட்ட…\nஇன்று[05.03.2020] தற்செயலாக, ‘Hitler'[ First printing, March 2014 ] என்னும் ஓர் ஆங்கில நூலைப் புரட்ட நேர்ந்தது. இதில், இரண்டாம் உலகப் போ…\n2021இல் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும்\n‘மாலைமலர்’ நாளிதழ் 90% ஒரு நடுநிலை நாளிதழ்தான். சில மணி நேரங்களுக்கு முன்னர்வரையிலான வாக்கெடுப்பின்படி, கீழ்க்காணும்வகையில் கருத்துக் கணிப…\nமருத்துவர்கள் கைவிட்ட ‘தேறாத கேஸ்’ தேறிய கதை\nஅந்த நோயைப் போராடி ஜெயித்து, அதிலிருந்து மீண்டு, உலக சாதனை படைப்பதென்பது சாதாரணமா என்ன அதன் பின்னேதான் எத்தனை எத்தனை ரணங்கள் அதன் பின்னேதான் எத்தனை எத்தனை ரணங்கள்\nநாம் ஏன் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்த வேண்டும்\nவலைப்பூக்கள் (Blogs), வலைப்பக்கங்கள் (Webs), கருத்துக்களங்கள் (Forums) எனப் பல இருக்கு. முகநூல் (Facebook), கீச்சகம் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்கள் பல இருக்கு. அப்படி இருக்கையில் விக்கிப்பீடியா கலைக்க��ஞ்சியம் எதற்கு\nபுதிய Land Rover Defender எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..\nலேண்ட்ரோவர் நிறுவனம் இறுதியாக முற்றிலும் புதிய டிஃபென்டர் கார்களை இந்தியாவில் 69.99 லட்சம் ரூபாய் துவக்க விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nஎங்கேனும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிந்தால், ‘இன்ன ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி, மரத்துக்கு…\n// செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட, சுமார் ‘22 மடங்கு’ கூடுதலாக, சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரச…\nநடிகன் ரஜினியின் முகத்திரையைக் கிழிக்கும் ‘காலைக் கதிர்’ நாளிதழ்\n‘காலைக்கதிர்’ நாளிதழுக்கும், அதில் கீழ்க்காணும் கடிதத்தை[ஆசிரியருக்கு] எழுதிய வாசகருக்கும் நம் நன்றி. கடிதம் எழுதிய வாசகர் பெயர் என் சாண்…\nநடிகர் ரஜினி ஒரு ‘மகத்தான’ மனிதரா\nநடிகர் ரஜினியால்தான் தமிழ்நாடு ‘சுபிட்சம்’ பெற முடியும் என்று நீண்ட காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிற தமிழருவி மணியன், அவர் மீதான தன் நம்பிக்…\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ் இடம்பெற்ற நாளிலிருந்து ‘அவர்களில்’ சிலருக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை பற்றி எரி…\nகியா கார்னிவல் எம்பிவி சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nகியா மோட்டார் நிறுவனம் இறுதியான கார்னிவல் எம்பிவி கார்களை இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களுக்கான விலை 24.95 லட்சம் ரூபாயாக இருக்கும் (அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).\nகடவுள் மறுப்பாளர்கள் இந்துமதத்தை மட்டும் சாடுவது ஏன்\nபெரியார் குறித்த, நடிகர் ரஜினியின் மெய்யும்[சாமி படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது] பொய்யும்[படங்கள் அம்மணக் கோலத்தில் இருந்ததாகச் சொல்வது…\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bigil-trailer/", "date_download": "2020-05-28T08:46:43Z", "digest": "sha1:3OQ6E4MNNYKEBMVVCWHIWXM2J4BI72Y2", "length": 10315, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "bigil trailer Archives - Sathiyam TV", "raw_content": "\nஊரடங்கிற்கு பின் மெட்ரோ ரயில்கள் இப்படித்தான் இயங்கும் : புதிய வழிமுறைகள் என்னென்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nகபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு தீர்வா – விமர்சனத்தில் நோய் பரவியல் நிறுவனரின் பேச்சு..\nசென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமன்னிப்பு கேட்ட விஜய் நெகிழ்ந்த இந்திரஜா | Vijay said sorry to Indiraja\nஒரே வரிசை எண்ணில் பல டிக்கெட்.. குழப்பமடைந்த தியேட்டர் நிர்வாகிகள்..\nஅஜித் பற்றி அட்லீ சொல்றத பாருங்களேன்.. ரசிகர் கேட்ட கேள்வி..\n – அதிர்ந்த விஜய் ரசிகர்கள்\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n மேடையில் நெகிந்த விஜய் | Bigil Audio Launch\nBigil இசை வெளியிட்டு விழாவில் மாஸ் காட்டிய தளபதி | Bigil Audio Launch...\n பிகில் தயாரிப்பாளரின் டுவீட்டால் அதிர்ந்த விஜய் ரசிகர்கள்..\n – விஜய்க்காக எடுத்த அதிரடி முடிவு..\nபிகில் படத்தின் வெறித்தனம் பாடல் வெளியீடு..\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய பட���்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/former-cricketer-vp-chandrasekhar-committed-suicide-due-to/c77058-w2931-cid306384-s11188.htm", "date_download": "2020-05-28T07:35:10Z", "digest": "sha1:NY22VOVROYSQTIWFDG5FDKWXCDMKI33C", "length": 2546, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை?", "raw_content": "\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் வசித்து வரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் நேற்று இரவு தன் வீட்டின் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த தற்கொலை தொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள வி.பி.சந்திரசேகர் வீட்டில் உதவி ஆணையர் நெல்சன் நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னையாலும், காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு ஸ்பான்சர் ஷிப் கிடைக்காத காரணத்திலும் வி.பி.சந்திரசேகர் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/12/blog-post_21.html", "date_download": "2020-05-28T08:15:14Z", "digest": "sha1:NWZAUDA3Z5Z6TM3KH4ZI5MYC25NPAOPV", "length": 10346, "nlines": 128, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.!", "raw_content": "\nஅதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.\nஉலக வல்லரசு பட்டியலிலும் முன்னணியில் இருகின்றது ரஷ்யா. இதன் அதிபராக இருப்பர் விளாடிமிர் புதின்.\nஇவர் இன்று வரை செல்போன் ப���ன்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திருமண பந்த்தில் இணைய இருக்கின்றார்.\nஇவர் 1952ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி விளாடிமிர் புதின் பிறந்தார். ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய அரசு தலைவராக உள்ளார். 1999 டிசம்பர் 31ல்\nபோரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து, அதிபரானார் புதின்.\nகடந்த 2000ம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார்.\n2004ல் தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2008 மே7 இல் பதவி முடிந்தது. தொடர்ந்தது, புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4ல் நடந்த தேர்தலில் 2012 மே 7ல் இருந்து தலைவராக தொடர்கின்றார்.\nரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் அமெரிக்காவின் கெர்மிடேஷ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.\nஅமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மகிப் பெரிய பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப்பெரிய பணக்காரர் என்று அமெரிக்காவின் கெர்ஜிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.\nஅதிபர் புதின் ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என்று நம்பவுதாக அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களிடமிருந்து 2000ம் ஆண்டு முதல் புதின் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்பளின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஉலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவின் அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற தகவலை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டிருக்கிறது.\nமின்னனு ஊடக செய்திகளை விட, நாளிதழ் செய்திகள் மூலம், விளாடிமிர் புதின் தகவல்களை பெறுவதாகவும் கிரம்ளின் மாளிகை கூறியிருக்கிறது.\nமீண்டும் தாம் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.\nதலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் சிறப்பானதொரு தருணத்தில், திருமணம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.\n1983ஆம் ஆண்டு லுட்மிலா புடினா என்ற பெண்ணை மணந்த விளாடிமிர் புதின், சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2013ஆம் ஆண்டு, அவரை விவகாரத்து செய்தார்.\nரஷ்ய அதிபர் புதினுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் மகிழ்ச்சி குஷியில் இருக்கின்றார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nசிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை\nவெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி, முல்லைத்தீவு\nஅதிபர் புதின் திருமணத்திற்கு தயார் ஆகிறார்.\nபதவி ஆசை வெறியால் பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்த...\nஇலங்கையில் நடக்கும் மைத்திரி ரணில் நானா நீயா\nரசிகர்களும் முக்கியமல்ல... மக்களும் முக்கியமல்ல: ந...\nஅனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உ...\nஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_4.html", "date_download": "2020-05-28T08:51:10Z", "digest": "sha1:7ML6LT66TP3TBKI2GCMRIQYEIR3CEN2B", "length": 8274, "nlines": 113, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இப்போதும் எண்ணுகின்றேன் -எம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome Latest கவிதைகள் இப்போதும் எண்ணுகின்றேன் -எம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nஇப்போதும் எண்ணுகின்றேன் -எம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nஎம்.ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2015/09/Tamil-Writers-Festival-2015-3.html", "date_download": "2020-05-28T08:03:23Z", "digest": "sha1:XMO5PLYSYU3NA5ZJTKDPGSEXO6AVRP4U", "length": 48645, "nlines": 368, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015\n- செப்டம்பர் 04, 2015\nவலையுலக உறவுகளுக்கு வணக்கம்... புதுக்கோட்டை வரும் அனைவருக்கும் இலவசமாக ரூ. 150 மதிப்புள்ள ஒரு நூலை வழங்க புதுக்கோட்டை விழாக்குழுவினர் முடிவு செய்து உள்ளார்கள்... அந்த நூல் :-\n“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” 375 முதல் 400 வலைப்பதிவர்கள் வரை விவரங்களைத் திரட்டி, அதை சுமார் 150 முதல் 200 பக்கம் வரையிலான புத்தகமாக அச்சிட்டு, தமிழில் வலைப்பக்கம் எழுதி வரும் அனைவரைப் பற்றியும் அனைவரும் அறிய வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் புதுமைகோட்டை விழாக்குழுவினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள்... பதிவர்கள் அனைவரும் வலைப்பதிவர் வருகைப் பதிவுப் படிவத்தில் விவரங்களை பதிவு செய்யவும்...\nவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள் “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெறலாம்... அதற்கு தங்களது புகைப்படத்தின் இணைப்பு அல்லது தளத்தின் லோகோ இணைப்பு, கைபேசி எண், வெளியிட்ட நூல்கள், பெற்ற விருதுகள், தயாரித்த குறும்படங்கள், சிறப்பான பதிவின் இணைப்பு(கள்) என, சுருக்கமாக... எவை எவை கையேட்டில் வர வேண்டும் என்கிற அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைத்து சிறப்புகளையும் 20/09/2015-க்குள் bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்...\nநேற்றைய வலைப்பதிவர் சந்திப்பு 2015 தளத்தில் →வெளியிட்ட பதிவிலிருந்து← சேகரித்த தகவல்கள் :-\nவலைப்பதிவர் கையேடு (விளம்பர விவரம்) :\n1 x 8 (டெம்மி)அளவு – 500 பிரதிகள்.\nமுன், பின் அட்டைகள் மற்றும் விளம்பரங்கள் பலவண்ணம். மற்ற பக்கங்கள் ஒரே வண்ணம். தோராயமாக விளம்பரம் 25 பக்கம் உட்பட 150-175 பக்கம். ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலும் மூன்று வலைப்பதிவர் பற்றிய விவரம் வீதம் சுமார் 375 முதல் 400 வலைப்பதிவர் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்... பக்கம் விளம்பரத்தையொட்டி மாறலாம்...\nவிளம்பர நிர்ணயம் பற்றி :\nகடைசி வெளி அட்டை ரூ.10,000 (பலவண்ணம்) (முன்பதிவு அமெரிக்கத் தமிழ்வலைப்பதிவர் திரு. விசுAwesome அவர்கள்)\nஉள் அட்டை முதல் பக்கம் ரூ.8,000 (பலவண்ணம்) (முன்பதிவு “மூன்றாம் சுழி“ திரு.அப்பாதுரை அவர்கள்)\nஉள் அட்டை கடைசிப் பக்கம் ரூ.7,000 (பலவண்ணம்)\nஉள்பக்க விளம்பர விகிதம் :\nபலவண்ணம் – ரூ.3,000 (மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.1000)\nஒரே வண்ணம் – ரூ.1,500 (மூன்றில் ஒருபங்கு எனில் தலா ரூ.500)\nநண்பர்கள் யார் வேண்டுமானாலும் விளம்பரம் பெற்றுத்தரலாம். அதற்கான உழைப்பூதியம் 20 விழுக்காடு தரப்படும். இதில் வலைப்பதிவர் விவரங்கள் வெளியிடக் கட்டணமில்லை. அது தவிர வேறு நூல்கள் முதலான வெளியீடு பற்றி விளம்பரம் தரலாம்.\nநூலில் பதிவரின் விவரங்கள் இப்படி இருக்கலாம்...\nவலைப்பதிவர் பெயர் : சொ.ஞானசம்பந்தன், வயது : 89\nகைபேசி எண் : 9597180709, வசிக்கும் ஊர் : புதுச்சேரி\nபதிவுகள் : தமிழ்மொழி வளர்ச்சி, அனுபவம், பொழுதுபோக்கு.\nசிறப்பு தகவல்கள் : 11.02.1926-ல் புதுச்சேரி மாநிலத்துக் காரைக்காலில் பிறந்து, பிரெஞ்சு மொழி வழி மேனிலை வரை கல்வி பயின்றவர். அரசு தொடக்கப் பள்ளியில் பிரெஞ்சாசிரியராய்ப் பணியாற்றிய போதே தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராயும், தலைமை ஆசிரியராயும் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கற்ற பிறமொழிகள்: ஆங்கிலம், இலத்தீன், இந்தி. இயற்றிய நூல்கள்: 1. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி 2. லத்தீன் இலக்கிய வரலாறு. 3. பிரெஞ்சு இலக்கிய வரலாறு. 4. மாப்பசான் சிறுகதைகள். 5. சிங்க வேட்டை. 6. மறைந்த நாகரிகங்கள்.\nவலைப்பதிவர் பெயர் : C.பரமேஸ்வரன், வயது : 53\nகைபேசி எண் : 9585600733, வசிக்கும் ஊர் : ஈரோடு\nபதிவுகள் : சமூக விழிப்புணர்வுப் பதிவுகள்.\nசிறப்பு தகவல்கள் : சமூக நலன் கருதி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பை துவக்கி அதன் விவரங்களை பதிவிட https://consumerandroad.blogspot.com வலைப்பக்கத்தை துவக்கி மற்றும் consumerandroad@gmail.com மின்னஞ்சலை துவக்கி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார். இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி கண்கள் பாதுகாப்பு, கண் தானம் பற்றியும் விழிப்புணர்வு கொடுத்து வருகிறார். செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு. மைய அலுவலகம் : சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் - 638402.\nவலைப்பதிவர் பெயர் : கீதா M, வயது : 46\nவசிக்கும் ஊர் : புதுக்கோட்டை\nமின்னஞ்சல் முகவரி : mgeetha122@gmail.com\nபதிவுகள் : தமிழ்மொழி வளர்ச்சி, கதை, கவிதை, படைப்பிலக்கிய பதிவுகள், சமூக விழிப்புணர்வு, அனுபவம், பொழுதுபோக்கு.\nசிறப்பு தகவல்கள் : முகநூலில் தேவதா தமிழ் என்ற பெயரில் எழுதி வருகிறார்... சென்னை கின்னஸ் ரெக்கார்டிற்காக தொடர் கவிதை வாசிக்கும் போட்டியில் கலந்து கொண்டு \"புரட்சித்தென்றல்\" என்ற பட்டம் பெற்றுள்ளார்... புதுகையில் இயங்கி வரும் கவிராசன் அறக்கட்டளை மூலம் 2014 ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்... வேலுநாச்சியார் பற்றிய ஆய்வு நூல், \"விழிதூவிய விதைகள்\" கவிதை நூல், \"ஒரு கோப்பை மனிதம்\" கவிதை நூல், ஆகிய மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்... புதுகையில் இயங்கி வரும் ஆனந்த ஜோதி இதழ் \"கவிக்குயில்\" என்ற பட்டம் வழங்கியுள்ளது... புதுகையில் உள்ள இலக்கியக்கழகங்கள், சமூக நற்பணிமன்றங்களில் இணைந்து செயல் பட்டு வருகிறார்...\nமேலே உள்ள மூன்று தளங்களின் விவரங்கள், படிவத்தில் அவர்கள் அனுப்பியதன் மூலம் (முக்கியமாக பிற குறிப்புகள் என்பதிலிருந்து) கொடுக்கப்பட்டுள்ளது... \"ஆமா, எங்கே விவரங்கள்...\" என்று கேட்பது எனக்கிங்கே கேட்கிறது... ஆர்வமாக, ஆவலாக, பிடித்த நூலை பிரித்து படிப்பது போல்... இங்கே சுட்டியால் மேலே உள்ள ஒவ்வொரு தளத்தின் அருகே சொடுக்காமல் கொண்டு சென்று வாசித்து விட்டு, இடது புறமாக சுட்டியை எடுத்து விடவும்... பதிவு செய்த / பதிவு செய்யப் போகிற தகவல்கள் பொருத்தும், வலைப்பதிவர் கையேட்டின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்... நன்றி...\nஒவ்வொரு நாளும் புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்... பகிர்வு புதுப்பிக்கிறேன்... இன்று வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அறிய → இங்கே ← சொடுக்கவும்... நன்றி...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nபுதிய பதிவுகளை ப���றுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nசீராளன்.வீ வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:21:00 IST\nதங்கள் பணி தொடரவும் வலைப்பதிவர் விழா சிறப்புறவும் நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க நலம் \nமகிழ்நிறை வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:31:00 IST\nஸ்ரீராம். வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:34:00 IST\nநன்று. கே ஜி ஜியிடம் சொல்லி இருக்கிறேன்.\nப.கந்தசாமி வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:38:00 IST\nவலைப்பதிவர் கையேடு மிக நல்ல முயற்சி.\nபிற குறிப்புகள் பகுதியில் என்னைப்பற்றிய விவரங்கள் எதுவும் தராமலே படிவத்தை அனுப்பிவிட்டேன், மீண்டும் அதில் விவரங்களை சேர்க்கமுடியுமா\nவலைப்பதிவர் சந்திப்பிற்காக தங்களின் அயராத உழைப்பிற்கு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:24:00 IST\nS.P.Senthilkumar அவர்களுக்கு : முதலில் முக்கியமான ஒரு கேள்வியை கேட்டமைக்கு நன்றி... இப்பதிவின் நோக்கமே கையேட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதே... தாங்கள் மறுபடியும் தங்களின் விவரங்களை படிவத்தில் பதிந்து அனுப்பவும்... நன்றி...\nகருத்திட வரும் அனைவரும் இதை கவனம் கொள்ளவும்...\nParamesdriver வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:06:00 IST\nமரியாதைக்குரிய திண்டுக்கல் தனபாலன் ஐயா,\nவணக்கம்.தாங்கள் உட்பட புதுக்கோட்டை விழாக்குழுவினருக்கு சீரிய சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.என்னைப் பற்றிய விடுபட்ட விவரங்களை அனுப்பி வைக்கிறேன்.முடிந்தால் சேர்க்கவும்.அல்லது திருத்தி அமைக்கவும்.நன்றிங்க..\nIniya வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:58:00 IST\nஅனைத்தும் ம் சிறப்புற வாழ்த்துக்கள் .... வலைப் பதிவர் திருவிழா சும்மா அந்த மாதிரி களை கட்டுதே .......ம்..ம் நன்றி விபரத்திற்கு.\nவளரும்கவிதை / valarumkavithai வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:16:00 IST\nஅய்யா அருமை நன்றி. ஆனால் இதிலும் ஒரு திருத்தம் வேண்டுகிறேன். இயன்றவரை பெண்பதிவர்கள் புகைப்படமும், செல்பேசி எண்ணும் தவிர்க்கலாம். அனைவரின் மின்னஞ்சல் அவசியம். பதிவர் படம் வேண்டாமெனில் அவர்களின் பதிவுக்கான முத்திரைப் படம் (லோகோ) போடலாம்.அவரே சொல்லிக்கொள்வது என்பதை மாற்றிப் படர்க்கையில் போடலாம்...இது என் கருத்தே. பதிவர் கருத்தே இறுதியானது. தொடர்ந்து தினமும் பட்டியலைப் புதுப்பிப்பது சாதாரணமல்ல..நீங்கள் அசாதாரணரல்லவா) போடலாம்.அவரே சொல்லிக்கொள்வது என்பதை மாற்றிப் படர்க்கையில் போடலாம்...இது என் கருத்தே. பதிவர் கருத்தே இறுதியானது. தொடர்ந்து தினமும் பட்டியலைப் புதுப்பிப்பது சாதாரணமல்ல..நீங்கள் அசாதாரணரல்லவா\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:31:00 IST\nமுத்துநிலவன் ஐயா அவர்களுக்கு : நூல் அச்சிடும் போது வேண்டாதவைகளை தவிர்த்து விடலாம்... மேலும் படர்கையில் தான் போட வேண்டும்... இது சும்மா ட்ரைலர்... (ட்ரையல்...\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:25:00 IST\nமுத்து நிலவன் ஐயா அவர்களுக்கு : நீங்கள் விரும்பியபடி சிறிது மாற்றம் செய்து விட்டேன்... நன்றி...\nGeetha வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:20:00 IST\nஆஹா என் பதிவு அறிமுகப்படுத்தியுள்ளீர்களா...நன்றிநன்றி\nஎதையும் முன்கூட்டியே சொல்ல இயலாத நிலை. மனம் என்னவோ புதுக்கோட்டை பதிவர் விழாவில்தான்\nவே.நடனசபாபதி வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:45:00 IST\nதங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்\n'பரிவை' சே.குமார் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:29:00 IST\nராமலக்ஷ்மி வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:30:00 IST\nநல்ல ஏற்பாடு. தகவலுக்கு நன்றி.\nதி.தமிழ் இளங்கோ வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:31:00 IST\nதமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015 - மகிழ்ச்சியான நல்ல தகவல்தான். புதுக்கோட்டை விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசம் என்றால் பல வலைப்பதிவர்களுக்கு நூல் கிடைக்காமலேயே போய்விடும். எனவே நோட்டீஸ் போல ( முக்கிய அழைப்பாளர்கள் தவிர) அனைவருக்கும் இலவசம் என்பதனைத் தவிர்க்கவும். முன்பதிவு செய்த வலைப் பதிவர்களுக்கு மட்டும் விழா மண்டபத்திலேயே நூறு ரூபாய்க்கு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nவளரும்கவிதை / valarumkavithai சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:07:00 IST\nஇல்லை அய்யா, விளம்பரம் வாங்குவதே புதுக்கோட்டை விழாவிற்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகத் தரவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் விரும்புவோர் பிரதிகளை அங்கேயே விலைகொடுத்தும் வாங்கிச் செல்லவே ரூ.150 என்று சொல்லி 500பிரதிகள் அச்சிடத் திட்டம் (400பேர் வரை வலைப்பதிவர் வருகை இருக்கலாம் என்பதாக... (400பேர் வரை வலைப்பதிவர் வருகை இருக்கலாம��� என்பதாக...\nSeeni வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:05:00 IST\nபோன முறை மதுரையில் கலந்துக் கொண்டேன் ..\nஇம்முறை கலந்துக் கொள்ள முடியவில்லை ...\nவலிப்போக்கன் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:36:00 IST\nஇளமதி வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:10:00 IST\nஎன்ன சொல்வதெனத் தெரியவில்லை சகோதரரே\nநிறைந்த தொழில் நுட்பமுடன் தரும் விடயங்கள்\nநன்றே விழா நடைபெற வாழ்த்துகிறேன்\nவாழ்த்துகள் ஜி அசத்தல் தொழில் நுற்பம் எனது விடயங்கள் வந்து சேர்ந்து விட்டதா \nஇராஜராஜேஸ்வரி வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:09:00 IST\nவிழா சிறப்புற நிறைவான வாழ்த்துகள்...\nஞா கலையரசி வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:04:00 IST\nபதிவர் விழாவின் சிறப்பம்சம் பதிவர் கையேடு தான். திரு தமிழ் இளங்கோ அவரகள் சொல்லியதை நானும் வழிமொழிகிறேன். சிரமப்பட்டுத் தகவல்களைச் சேகரித்து பிரிண்ட் செய்து 150 ரூபாய் பெறுமானமுள்ள கையேட்டை இலவசமாகக் கொடுப்பது நல்லதல்ல. எல்லோருக்கும் கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு. விழாவில் கலந்து கொள்வோருக்கு முன்னுரிமை கொடுத்து நூறு ரூபாய்க்குத் தள்ளுபடி விலையில் கொடுக்கலாம். எத்தனை மீறுகிறது என்பதைப் பொறுத்து மற்றவர்களுக்கு என்ன விலையில் கொடுப்பது என்பதைப் பரிசீலிக்கலாம். நானும் பிற தகவல்கள் எதையும் எழுதாமல் அனுப்பிவிட்டேன். மீண்டும் அனுப்புகிறேன்.தகவலுக்கு நன்றி தனபாலன் சார்\nதி.தமிழ் இளங்கோ சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:54:00 IST\nஎனது கருத்தினை வழிமொழிந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. நானும் முதலில் கையேட்டிற்கான விவரங்களை அனுப்பும் போது எனது புகைப்படம் அனுப்ப மறந்து விட்டேன். எனவே அனுப்பிய மின்னஞ்சலை DELETE செய்துவிட்டு, மறுபடியும் புகைப்படத்துடன் அனுப்பி வைத்தேன். (இது ஒரு தகவலுக்காக மட்டுமே)\nஅ.பாண்டியன் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:14:00 IST\nஅண்ணா அசராமல் அசத்திக் கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகள். ஆம் நீங்கள் அசாதரணமானவர்.\ncheena (சீனா) வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:28:00 IST\nநண்பர் புதுக்கோட்டை முத்து நிலவன் அவர்களின் பணீயும் - இலவச கையேடு ( 150 ரூபாய் மதிப்பு ) வருகை தரும் அனைத்துப் பதிவர்களுக்கும் விழாக் குழுவினர் வழங்குவதாகத் தீர்மானித்திருப்பதும் பிரமிக்க வைக்கிறது.\nதிரு விழாவில் நிச்சயம் கலந்து கொள்ளுகிறோம்.\nகலந்து கொள்ளும் அனைத்துப் பதிவர்களுக்கும் - விழாக்குழுவினருக்கும், முத்து நிலவன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்தும் நல்ல முறையில் திருவிழா சிறப்புட நடைபெற வாழ்த்தி , கலந்து கொள்ள இருக்கும் அனைத்துப் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதற்கும் பெருமை அடைகிறேன்.\nவளரும்கவிதை / valarumkavithai சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:10:00 IST\nஅய்யா வணக்கம். மதுரைக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் பலமுறை தங்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் கடைசிவரை முடியாமலே நண்பர்கள் ரமணி, சரவணன் இருவரை மட்டும் பார்த்துப் பேசி வந்தோம். தங்களின் அன்பும் ஆலோசனைகளும் தேவை.. விழாவுக்கான தனி வலைப்பக்கம் பார்த்து, பின்னூட்டத்தில் தங்களின் கருத்தை எழுதிட வேண்டுகிறேன்... அப்புறம்... பேசுவோம். நன்றி.\nவெட்டிப்பேச்சு வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:59:00 IST\nதிரு. திருக்குறள் பொன். தனபாலன் அவர்களது organized planning and execution என்னை மிகவும் வியக்க வைக்கிறது.\nஅவர் எல்லா வளங்களுடன் நீடுழி வாழட்டும்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:03:00 IST\nஅண்ணா, உங்கள் அயாராத கடின உழைப்பு தெரிகிறது. அதற்கு உங்களுக்கு நன்றி.\nYarlpavanan வெள்ளி, 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:15:00 IST\nபுதுக்கோட்டை பதிவர் திருவிழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nதங்களின் கடும் உழைப்பிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.\nதனிமரம் சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:33:00 IST\nதொழில்நுட்ப புலி என்பதை பறைசாற்றுகின்றது தொகுப்பு விழா வெற்றியடைட்டும். வலைப்பதிவு கையேட்டுக்கு என் விபரத்தையும் வார இறுதியில் அனுப்பிவைக்கின்றேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:40:00 IST\nஉங்கள் மென்பொருள் புலமை மென்பொருள் பொறியாளர்களின் அறிவை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது\nUnknown சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:44:00 IST\nபி.பிரசாத் சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:44:00 IST\n எனது சார்பில் ஒரு வாழ்த்துக்கவிதை பதிவு செய்திருக்கிறேன் \nMANO நாஞ்சில் மனோ சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:17:00 IST\nசிறப்பா�� முயற்சிக்கு வாழ்த்துக்களும் வந்தனங்களும் வாழ்க வாழ்க...\nபெயரில்லா சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:29:00 IST\nதொடரட்டும் தங்கள் பணி சிறப்புடன். வாழ்த்துகள்\nbalaamagi சனி, 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:39:00 IST\nதங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று, வாழ்த்துக்கள். விழா சிறக்க,,,,,,,,\nUnknown திங்கள், 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:35:00 IST\nதங்கள் கடின உழைப்பின் பலனாக விழா பெரும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் திங்கள், 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:35:00 IST\nசித்தையன் சிவக்குமார் மதுரை திங்கள், 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:34:00 IST\nவலைப்பூக்களில் தங்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் தினமும் பதிவு செய்து, நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தமிழ் சமுதாயத்திற்க்கும் பல பல செய்திகளை தந்து , உலகத்தமிழர்களை ஒன்று சேர வழிவகை செய்யும் வலைப்பதிவர் அனைவருக்கும் எனது நன்றியினை பதிவு செய்கிறேன்.\nGeetha புதன், 9 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:47:00 IST\nஅருமை அண்ணா ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்\nசகோ என்னுடைய கைபேசி எண்ணை அதில் பதிந்துள்ளேன். அதை கையேட்டில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் அம்மாவுக்கும் என்னுடைய எண்ணையே அளித்துள்ளேன். அதையும் வெளியிட வேண்டாம் எனப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். இன்றுதான் முழுமையும் பார்த்தேன். புகைப்பட இணைப்பை எப்படி அனுப்புவது.. \nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, 18 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:18:00 IST\nசகோதரி Thenammai Lakshmanan அவர்களுக்கு : நீங்கள் சொல்வது போல் செய்து விடலாம்... உங்கள் தளத்திலுள்ள அல்லது முகநூலில் உள்ள படத்தின் மீது ரைட் கிளிக் செய்தால், \"copy image address/url\" என்பதை தேர்ந்தெடுத்து, அதை \"bloggersmeet2015@gmail.com\" மின்னஞ்சலுக்கு அனுப்பவும்... நன்றி...\nமைதிலி சொன்ன தொழில் நுட்பப் புயலே என்ற பட்டம் அருமையா இருக்கு டிடி சகோ. வாழ்த்துகள். :)\nநன்றி கீதா. உங்கள் வரவேற்புக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். :)\nடிடி சகோ நாங்கள் போட்டிக்கு அனுப்பிய இடுகைகளை எங்கே படிக்கலாம். \nsurvey சனி, 10 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:20:00 IST\nவிழா சிறக்க வாழ்த்துக்கள் .....\nவர முடியாத வருத்தத்துடன் ......\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (கு��ள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nசுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-\nபக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :\nசமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-05-28T06:57:07Z", "digest": "sha1:S2OIJFABICCVTMGZFMLSPT6OQ7CPPVLX", "length": 19371, "nlines": 217, "source_domain": "sathyanandhan.com", "title": "சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம்\nஅமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள்\nPosted on February 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள் புல் வெட்டும் ஒரு தொழிலாளி கையில் இருக்கும் இயந்திரம் மிகுந்த ஒலி செய்யக் கூடியது. அது வெட்டும் புற்களின் துகள்கள் அவரது மூச்சின் வழி உள்ளே சென்று அவரை பாதிக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே அவரது காது மற்றும் மூக்கு இரண்டையுமே அவர் … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமெரிக்கா, கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், காணொளி, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், துப்புரவுத் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு\t| Leave a comment\nஅமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம்\nPosted on February 6, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம் ஒரு விழா என்றால் நம் ஊரில் என்ன முதலில் வந்து இறங்கும் நீண்ட கம்புகள் பந்தல் போட வரும். கம்பிகளும் வரலாம். ஆனால் உத்திரவாதமாக அவை திறந்த லாரியில் பின்னாடி வருவோர் உயிரைப் பறித்தாலும் பரவாயில்லை என்பது போல நீட்டிக் கொண்டிருக்கும். இல்லையா\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged அமெரிக்காவில் இந்திய சம��க நிகழ்ச்சி, கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல்\t| Leave a comment\nகலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை\nPosted on February 5, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சரித்திரப் புகழ் வாய்ந்த மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சனிக்கிழமை தோரும் நடைபெறுகிறது. மர்ஃபி அவென்யு வளைந்து நீண்டு மூன்று கிமி நீளமுள்ளது. அதில் சுமார் 200 300 மீட்டர் மட்டுமே இந்த வாரச் சந்தைக்காக ஒதுக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். கொட்டகை போட்ட கடைகள், நடை … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged அமெரிக்கப் பிச்சைக்காரர்கள், கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், காணொளி, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை\t| Leave a comment\nகலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்\nPosted on February 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள் தெருவின் ஓரத்தில், ஆனால் முறையான வாகன நிறுத்துமிடத்தில், வெளியே நாற்காலிகள் போட்டு அல்லது கையேந்தி பவன் போல சாப்பிடக் கூடிய இரண்டு உணவகங்களை நான் ஒரே நாளில் பார்த்தேன். முதல் புகைப் படத்தில் இருப்பது இந்திய ‘சாட் உணவு’ வண்டி. இரண்டாவது மெக்சிகோ வகை உணவு வண்டி. மூன்றாவதாக … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged அமெரிக்காவின் சாலையோர உணவுக் கடைகள், கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல்\t| Leave a comment\nகலிபோர்னியா – சன்னிவேலின் சீரடி சாய் கோயில்\nPosted on February 3, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – சன்னிவேலின் சீரடி சாய் கோயில் மாதம் ஒரு முறை நான் சீரடி சாய் கோயிலுக்குப் போவேன். அதனால் இங்கே வந்தது முதல் எப்படிப் போவது என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக ‘கூகுள் மேப்ஸ்’ வைத்து சாய் கோயில் நடக்கும் தூரத்தில் இருப்பதால் கண்டுபிடித்து விட்டேன். ஆனால் கோயிலின் வெளியே உள்ள அவரது … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged கலிபோர்னியா, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேலின் சீரடி சாய் கோயில், சன்னிவேல்\t| Leave a comment\nகலிபோர்னியா – மர்ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா\nPosted on February 1, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – மர���ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா முந்தைய பதிவில் மர்ஃபி முதன் முதலில் பண்ணை மற்றும் பழத் தோட்டங்களை சன்னிவேலில் நிறுவினார் என்பதால் அவர் நினைவாக ஒரு சாலைக்கு மர்ஃபி அவென்யூ எனப் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது என்பவற்றைப் பார்த்தோம். மர்ஃபி இருந்த வீடு ‘கால் ட்ரெயின்’ என அழைக்கப்படும் … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged கலிபோர்னியா, காணொளி, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், பயணக் கட்டுரை, மர்ஃபி நினைவு சரித்திரப் பூங்கா\t| Leave a comment\nகலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில்\nPosted on January 31, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில் கலிபோர்னியாவின் சன்னிவேலின் பெரும்பாலான சாலைகள் நம் சென்னையின் சாலைகளைப் போலக் குறுகலானவையே. ‘ப்ரீ வே’ என்னும் வெளிச் சுற்று சாலைகள் விரிந்தவை. நம் ஊரிலும் அதைப் போன்ற சாலைகள் வந்து விட்டன. ஆனால் நாம் சைக்கிள் ஓட்டுபவரை மிரட்டும் போக்குவரத்து முறையைத் தான் தற்போது கை … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged கலிபோர்னியா, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனிப் பாதை\t| Leave a comment\nகலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி\nPosted on January 30, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged அமெரிக்கா, கலிபோர்னியா, காணொளி, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல் தூய்மைப் பணி, தூய்மை இந்தியா, ஸ்வச் பாரத்\t| Leave a comment\nகலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை\nPosted on January 29, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை நாம் நம் நாட்டில் காணும் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணிகள் அவர்கள் ஊரில் வருவாய் குறைவானவர்கள். இந்திய சுற்றுலா அதிக செலவில்லை என்பதாலேயே வருகிறார்கள். பெரிதும் மேலை நாடுகளில் வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட சாலைப் பயணங்களை … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged கலிபோர்னியா, சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல், சுற்றுலா\t| Leave a comment\nகலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள்\nPosted on January 28, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள் சென்ற முறை வந்த போது எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருந்த படி தலைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் எனக்கு வியப்பையே அளிக்கின்றன. சென்னையில் நகரத்தின் எல்லாத் தடங்களிலும் தரைக்குக் கீழேதான் மின் கம்பிகள். இங்கே மின் கம்பிகளின் வழியில் மரம் வந்தால் அதை ஊடுருவிச் செல்லும் படி … Continue reading →\nPosted in காணொளி, பயணக் கட்டுரை\t| Tagged கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல்\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/rajinikanth-gave-10-house-to-gaja-flood-affected-peoples/articleshow/71684743.cms", "date_download": "2020-05-28T06:31:18Z", "digest": "sha1:O6Y2PBP425SYMEBLV7GRPRNDKXOO4OK4", "length": 9965, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகஜா புயல் பாதிப்பு: 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு தமிழ்நாட்டை தாக்கிய கஜா புயலால், பல ஊர்கள் நாசமாகின. அதிலும் குறிப்பாக நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇதனால் ஏராளமான மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இதையடுத்து கஜா புயலால் பா��ிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.\nவாவ்...லண்டனில் பாகுபலி படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nஇதற்கிடையில் கஜா புயலால் வீடுகள் இழந்த 10 குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அந்த வரிசையில் கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும் கட்டப்பட்டன.\nஇந்த நிலையில் வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தை ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து சாவிகளைக் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் நாகை மாவட்ட மன்ற செயலாளர் ராஜேஸ்வரனும் சென்றிருந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nஅசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு\nஇதையொட்டி ட்விட்டரில் #மக்கள்_நலனில்_ரஜினி மற்றும் #RMMinGajaAffectedAreas என்ற இரு ஹேஸ்டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nஇந்த மூஞ்சிக்கலாம் ஹீரோயினாகணுமாம்: ஐஸ்வர்யா ராஜேஷை அசி...\nஇதுவரை பார்க்காத ஒரு கெட்டப்: விஜய்காக சசிகுமார் தயாராக...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில...\nநயன்தாரா தொடர்ந்து நம்பர் ஒன் நடிகையாக இருப்பது எப்படி\nஉயிரை பணயம் வைத்து நடித்த சியான் விக்ரம்\nதர்பார்: அது வதந்தி அல்ல உண்மையேஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்க�� எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ambur-incident", "date_download": "2020-05-28T08:39:29Z", "digest": "sha1:WJQCOLVH6A7IPNV7NTUAIMLJTZMA5PCT", "length": 10664, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரயிலில் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயில்நிலையத்தில் குழந்தை பிறந்தது. | ambur incident | nakkheeran", "raw_content": "\nரயிலில் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயில்நிலையத்தில் குழந்தை பிறந்தது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் பெங்களூரில் அக்டோபர் 21 ந்தேதி விடியற்காலை பெங்களூரு வில் தனது ஊருக்கு செல்ல ஆம்பூர் நகருக்கு பிருந்தாவனம் ரயிலில் வந்துள்ளார்.\nரயிலில் வரும்போதே அவருக்கு லேசாக வலி வந்துள்ளது. பிரசவ தேதி நெருங்காததால் சூட்டுவலியாக இருக்கும் என பொருத்துக்கொண்டு வந்துள்ளார். ஆம்பூரில் ரயிலை விட்டு இறங்கியபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஅங்கிருந்து உடனே செல்ல வண்டிகள் இல்லாத நிலையில் வலி அதிகமாகி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த பெண்மணிகள் சிலர் உதவிய நிலையில், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.\nபின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து குழந்தை மற்றும் தாய்யை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். தகவல் தெரிந்து உறவினர்கள், குடும்பத்தார் பின்னர் மருத்துவமனைக்கு வந்தனர்.\nகாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பாக இருந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமும்பையில் இருந்து வந்த ரயில்... விடிய விடியக் காத்திருந்த அதிகாரிகள்...\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ரயில் மூலம் திருச்சி வருகை\nஆம்பூரில் தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட இரண்டு கடைகளுக்கு சீல்\nஆம்பூர் நகருக்கு வைக்கப்படவுள்ள சீல்... அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரவும் தடை\nபட்டப்பகலில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை\nசென்னையில் ஆறு மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது\nசெந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\n\"அரசியல் நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்\"- அமைச்சர் காமராஜ்\n''இது பெண்��ளுக்கான படம் அல்ல'' - பாரதிராஜா பாராட்டு\n''நீங்கள் செல்ல நினைக்கும் தூரங்களுக்கான முயற்சிக்கு வாழ்த்துகள் அருண்'' - சேரன் வாழ்த்து\n''இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை'' - சின்மயி பெருமிதம்\nமீண்டும் திரையரங்கில் வெளியான தமிழ்ப் படம்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/10/63-tpp-prison-inmates-launch-fast-in.html", "date_download": "2020-05-28T08:25:46Z", "digest": "sha1:ZNFRJLQCEHTA5RYUWVI3NOUZ2FO2W4XA", "length": 7412, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "63 TPP Prison inmates launch fast in Anuradhapura prisons - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/rice", "date_download": "2020-05-28T07:09:10Z", "digest": "sha1:N6QCKSMHYHK2WTSNYQCR6U63RUQ7QWL3", "length": 10128, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: rice | Virakesari.lk", "raw_content": "\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nயாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன் ; மீட்பு பணிகள் தீவிரம்\nஈழ ஏதிலியாக நடிக்கும் கனிகா\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்\n51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று : 1,370 ஆக தொற்றாளர்கள் அதிகரிப்பு\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஏழைகளுக்கு அரிசி வழங்கும் இந்தோனேஷிய ஏ.ரி.எம். இயந்திரங்கள்\nகொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தமது நாடுகளின் மக்களுக்காக பல நாடுகள் நிவா...\nஅனைத்து அரிசி ஆலைகளின் செயற்பாடுளும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு \nநாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தி...\nஅரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து - இருவர் படுகாயம்\nநுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n20,000 - 35,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமித்து வைக்க அமைச்சரவை அங்கீகாரம் \nஇந்த ஆண்டின் அரிசி விலையை உறுதிப்படுத்த 20,000 மெட்ரிக் தொன் முதல் 35,000 மெட்ரிக் தொன் வரை அரிசியை களஞ்சியப்படுத்தி வ...\nவிலங்குணவிற்காக சதொச களஞ்சியசாலையில் உள்ள 4 இலட்சம் கிலோ அரிசி\nசதொச நிறுவனத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சுமார் 4 இலட்சம் கிலோவிற்கும் அதிகமான அரிசியினை விலங்கு உணவிற்காக பயன்படுத்த...\nநாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது : வாசுதேவ கவலை\nநாட்டின் பண வீக்கம் கடந்த வருட ஜனவரி மாதத்தையும் பார்க்க இவ்வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை...\nசதொச களஞ்சியசாலையில் 19, 700 கிலோ பாவனைக்கு உதவாத அரிசி : அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தகவல்\nகொழும்பிலுள்ள சதொச விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையில் 19, 700 கிலோவுக்கும் அதிகமான பாவனைக்கு உதவாத அரிசி தொகை இன்று கண்...\nதேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பு : லக்ஷமன் யாப்பா\nதேவையற்ற விடயங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை. தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண...\nஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமாத்தறை மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 5 வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளத...\nகூடுதல் விலையில் அரிசியை விற்பனை செய்த 450 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nநிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலையில் அரிசியை விற்பனை செய்த 450 சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக...\nஅஸாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்க�� அறிவிப்பு\nஇலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்: விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,469 ஆக அதிகரிப்பு\nஜெயலலிதா சொத்து வழக்கு விவகாரம் : தீபா, தீபக் ஆகியோருக்கு சொத்தில் உரிமை உண்டு என தீர்ப்பு\nஅடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் நாளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/03/07/nedunalvaadai-trailer-launch-event-stills-news/", "date_download": "2020-05-28T06:35:02Z", "digest": "sha1:76NT7TQIJSKAH4CDOVIB76NLXLXXMSIS", "length": 13099, "nlines": 169, "source_domain": "mykollywood.com", "title": "Nedunalvaadai Trailer Launch Event Stills & News – www.mykollywood.com", "raw_content": "\n“ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம்\nபடத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன்.\nஉடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின்‘நெடுநல்வாடை. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் உதவி புரிந்து வருகிறார்.\nநேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட ட்ரெயிலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலைப்பு வைக்கவேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் ‘நெடுநல்வாடை’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பவருமான ஐந்துகோவிலான் பேசியபோது,’’ ஒரு தயாரிப்பாளருக்கு படம் இயக்கும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகிற இந்தக் காலத்தில் 50தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருப்பதே மிகப்பெரிய சாதனை’ என்றார்.\nஅடுத்து 50 தயாரிப்பாளர்ளின் சார்பில் பேசிய சுந்தர் கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகஸியங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர���களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக துவக்கத்தில் படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார்.‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்’ என்றார்.\nஎஸ்கேப் ஆர்டிஸ்டின் தயாரிப்பாளர் மதன் பேசும்போது,’இன்றைய தேதியில் நண்பர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் மீறி மிகவும் தரமான படமாக ‘நெடுநல்வாடையை செல்வக்கண்ணன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அந்த 50நண்பர்களுக்கும் கண்ணன் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறார்’ என்றார்.\nஅடுத்து நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன்,’ இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் என்றார்.\nபூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி.\nதயாரிப்பு : பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்\nஇசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்\nஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி\nபாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து\nகலை : விஜய் தென்னரசு\nசண்டை பயிற்சி : ராம்போ விமல்\nநடனம் : தினா, சதீஷ்போஸ்\nமக்கள் தொடர்பு : மணவை புவன்.\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்க��ின் பாராட்டு\n“பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம்” – இயக்குநர் பாலாஜி வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15717-contd-shannavathy?s=0df10b830e5f1d020b06d037a6569ab3", "date_download": "2020-05-28T06:28:41Z", "digest": "sha1:NM2D7766FIOJTHQZJRB6WBQ54KLQIQGV", "length": 24390, "nlines": 253, "source_domain": "www.brahminsnet.com", "title": "contd-shannavathy", "raw_content": "\n01-03-2018 வியாழந்ருத்ர ஸாவர்ணி மந்வாதி\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதெள குரு வாஸர மகா நக்ஷத்திரஸுகர்ம நாம யோக பத்ர கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் பூர்ணிமாயாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் ருத்ர ஸாவர்ணி மந்வாதிசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெளகுரு வாஸர அநுராதா நக்ஷத்திரஹர்ஷண நாம யோக பத்ர கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் சப்தம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளப்ருகு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்திரவஜ்ர நாம யோக பாலவ கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அஷ்டம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வச��� ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்ய திதெளஸ்திர வாஸர மூலா நக்ஷத்திரஸித்தி நாம யோக தைதுல கரணஏவங்குண ஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் நவம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அந்வஷ்டகா புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே தசம்யாம் புண்ய திதெளபாநு வாஸர உத்ராஷாடா நக்ஷத்திரவ்யதீபாத நாம யோக வணிஜ கரணஏவங்குண ஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் தசம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே த்வாதஸ்யாம் புண்யதிதெள ஸெளம்ய வாஸர சிரவணநக்ஷத்திர சிவ நாம யோக கரஜகரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்த்வாதஸ்யாம் புண்ய திதெள (��்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் ஷடசீதி ஸம்ஞக மீந ரவி சங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள மீந மாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதெள பெளம வாஸர அசுவிநிநக்ஷத்திர மாஹேந்த்ர நாம யோகவணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள மீந மாஸே சுக்லபக்ஷே த்ருதீயாயாம் புண்யதிதெள பெளம வாஸர அசுவிநிநக்ஷத்திர மாஹேந்த்ர நாம யோகவணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் உத்தம மந்வாதி புண்ய காலசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள மீந மாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் புண்யதிதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்திரத்ருவ நாம யோக பாலவ கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் பூர்ணிமாயாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் ரெளசிய மந்வாதி புண்ய காலசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள மீந மாஸே க்ருஷ்ணபக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெளகுரு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்திரவ்யதீபாத நாம யோக தைதுல கரணஏவங்குண ஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் பஞ்சம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\n14-04-2018 சநிசித்ரை வருட பிறப்பு\nவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேவஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ணபக்ஷே சதுர்தஸ்யாம் புண்யதிதெள ஸ்திர வாஸர உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்திர மாஹேந்த்ரநாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகலவிசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் சதுர்தஸ்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் மேஷ விஷு புண்ய காலேமேஷ விஷுஸங்க்ரமண சிராத்தம் தில தர்பணரூபேந அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-05-28T06:39:06Z", "digest": "sha1:2ZXY273R6FX4SSDNPKXSIP2GVOPRHMZK", "length": 11877, "nlines": 109, "source_domain": "www.ilakku.org", "title": "உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலை நிறுத்துமாறு கோரி போராட்டம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலை நிறுத்துமாறு கோரி போராட்டம்\nஉயிர் வாழ்வதற்கான உரிமையை நிலை நிறுத்துமாறு கோரி போராட்டம்\nஉயிர்வாழ்வதற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக நடைமுறைக்கிடுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27-09) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nதேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nகோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் தொடர்பான பிரகடனம் எங்கே,அரசியல்யாப்பில் உயிர்வாழ்வதற்கான உரிமையினை கொடு,ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடு எங்கே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nஉலகில் வாழும் யாருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அரசாங்கமும் அரச உத்தியோகத்தர்களும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஅனைவரினதும் சுதந்திரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட்ட சட்ட வரைபுகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற முன்நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.\nஇதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பதற்கான கையெழுத்துப்பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுபப்பிரசுரங்களும் வழங்கப்பட்டதுடன் கவன ஈர்ப:பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nPrevious articleசுவிஸில் இடம்பெற்ற தியாகி திலீபன் நினைவு நிகழ்வு\nNext articleபௌத்தர்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் குருதி ஆறு ஓடும்; தமிழரை மிரட்டும் சிங்கள பௌத்தம்\nஆறுமுகனின��� இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nமுகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.\nமுகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nகோத்தபாயாவுக்கு ஆதரவாக யாழில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்-சரவணபவான்\nஆறுமுகனின் இடத்திற்கு அவரின் மகன் ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_131.html", "date_download": "2020-05-28T08:26:39Z", "digest": "sha1:ECP6LUPLTLUTEBSGAH7VG2NVW6DXI6IY", "length": 40259, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மலேசியா இடைத்தேர்தலில், அன்வர் இப்ராஹிம் வெற்றி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமலேசியா இடைத்தேர்தலில், அன்வர் இப்ராஹிம் வெற்றி\nமலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.\nபாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.\nமுன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார்.\nஇந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nபாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.\nஅதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சி���ையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.\nஇதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nஅன்புள்ள உறவுகளே உடல் நலத்தில் ஆர்வம் செலுத்தி, உங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஉலக சுகாதராம் நிறுவனம் Covid-19 ஐ Pandemic ஆக அறிவித்ததில் இருந்து நோய் தொற்று பாதிப்புகள் தவிர்ந்து பொருளாதார ரீதியில் நாடுகள்,தனிப்பட்...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nகுவைத்தில் 7 நாட்களில் 3 இலங்கையர்கள் வபாத்\nஇலங்கையில் இருந்து சென்று, குவைத்தில் பணியாற்றி வந்த 3 பேர் க��ந்த ஒரு வாரத்திற்குள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் திருகோணமலை - தோப...\nவெட்டுக்கிளி படையெடுப்பும், இறைவேதமான திருக்குர்ஆனும்...\nபடையெடுக்கும்_வெட்டுக்கிளியால் பஞ்சாப்#ராஜஸ்தான் #மத்திய_பிரதேசம்#உ_பி வரை என எல்லா மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் வந்துவிட்டது என்று...\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/02/", "date_download": "2020-05-28T06:31:05Z", "digest": "sha1:KUXPFZCZNUAQ5YWVJYEWKXEXJGAMQX4L", "length": 4187, "nlines": 92, "source_domain": "www.killadiranga.com", "title": "February 2013 - கில்லாடிரங்கா", "raw_content": "\n85 வது ஆஸ்கர் விருதுகள் 2013\nலேபிள்கள்: Academy Awards, Awards, Oscar, ஆங்கிலத்திரைப்படங்கள், ஆஸ்கர், விருதுகள்\nலேபிள்கள்: Personalities, Steven Spielberg, ஆங்கிலத்திரைப்படங்கள், ஆளுமைகள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n1 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\n85 வது ஆஸ்கர் விருதுகள் 2013\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_406.html", "date_download": "2020-05-28T07:01:17Z", "digest": "sha1:GG6ERUB7B7S5VVATYMORAI5CUBNPXYTZ", "length": 16861, "nlines": 108, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பேச்சாட்டன்.. (சிறுகதை)- வித்யாசாகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nவல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்\nவல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வ...\nHome செய்திகள் பேச்சாட்டன்.. (சிறுகதை)- வித்யாசாகர்\n“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..”\n“ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..”\nஉள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார்.\nஅதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு என பகல்நேரப் பொழுதின் கதைகளை இருவரும் ஒருவர்மாற்றி யொருவர் பேச ஆரம்பித்தார்கள்.\nஅதற்குள் நதினி வீட்டிற்குள் ஓடிப்போய் தனது புத்தகங்கள், வண்ணமடித்த ஓவியம், இன்று எழுதிய இன்னபிற என ஆசிரியை நட்சத்திரம் போட்டதுவரை பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்த அத்தனையையும் ஒன்றுவிடாது எடுத்துவந்து மாறி மாறி ஒவ்வொன்றாய்க் காட்டி செழியனை தொல்லைசெய்தாள்.\nசெழியனோ முக்கியமானதொரு நிறுவனத்தின் தொழில்குறித்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். நதினிக்கு அப்பாமேல் ஏக கோபம். என்னடா இது அப்பா கொஞ்சம்கூட என்னை கண்டுக்கொள்ள கூட இல்லையே என எண்ணி கையிலிருந்தப் புத்தகங்களையெல்லாம் தூக்கி தூர வீசினாள்.\nஅதற்குக் கோபமான செழியன் வேகமாக எழுந்துப்போய் அதே போனவேகத்தில் பளாரென ஒரு அரை கன்னத்திலேயே விட்டார். நதினி பாவம் பே..................ன்னு கத்த ஆரம்பிக்க, வீடு இரண்டாகி, ஒரு கட்டத்தில் அமைதியாகி, ஆளுக்கொரு மூலையில் அமர்ந்துக் கொண்டார்கள்.\nசற்றுநேரம் பொறுத்து கலை சமையலறைக்குள் சென்று தேநீர் இடுகிறாள். தேநீர் கொண்டுபோக மகள் நதினியை அழைக்கிறாள். அவளெங்கு வர, நதினி ஏதோ வரைவதில் ரொம்ப ஆழ்ந்திருந்தாள். கண்களில் பயங்கரக் கோபம் வேறு.\nசெழியனுக்கு கலையே தேநீர் கொண்டுவந்து தர, செழியன் மெல்லப் புன்முறுவல் செய்தவாறு நதினி செல்லம் எங்க....\nபக்கத்துக்கு மேஜையில் ஏதோ வரைந்துக்கொண்டு இருக்கும் நதினி மிக அவசரமாக கோபமாக “பேச்சாட்டன்.....” என்றாள்.\nஇல்லையே எங்க நதினி செல்லத்தைக் காணோமே..() எங்கப் போச்சு நதினி செல்லம்..\n“பேச்சாட்டன்..” தலையை இடதும் வலதுமாக ஆட்டிக்கொண்டே மேலே நிமிராமல் சொல்கிறாள்.. தலைமுடி இங்கும் அங்கும் அழகாக ஆடுகிறது..\nசெழியன் அவளை நிமிர்ந்துப் பார்க்கிறான். கண்கள் புத்தகத்தில் சொருகி கிடக்கிறது. அத்தனைக் கோபமாம் மகளுக்கு அப்பாமேல். அவனும் சில வினாடிகள் கண் அசையாது அவளையேப் பார்கிறான். திரும்பினால் சிரித்துவிடும் குழந்தை என்று அவனுக்கு எண்ணம். அதெங்கு திரும்ப.. சிரிக்க... அசர கூட இல்லை நதினி.\nசெழியன் எழுந்துப் பக்கத்தில் போனார், நதினியைக் கூண்டாகத் தூக்கி “அப்படியேக் கடிச்சிடட்டா...\n“பேச்சாட்டன்.. பேச்சாட்டன்.. பேச்சாட்டன்.. என்றாள் அழுத்தமாக.\nசெழியனுக்கு கோபம் வந்துவிட்டது. “ச்சீ போ.. பெரிய இவ நீ.. ஆளையும் மூஞ்சியும் பாரு.. நல்ல கொரங்கு மாதிரி..” என்று கடிக்க; அவ்வளதான் நதினிக்கு கோபம் பொங்கி பொங்கி வருகிறது.\n“கிட்ட வராத இனிமே அப்பா கிப்பான்னு..” என்கிறான் செழியன். நதினி குனிந்த தலை நிமிரவில்லை, அவள் எதையோ வரைந்துக்கொண்டே இருந்தாள்.\nசெழியன் விருட்டென உள்ளேப் போய்விட்டார். உள்ளே மனைவியிடம். “அதுக்கு எவ்வளோ ஒட்டாரம் பார்த்தியா\n“எல்லாம் உங்களால.. அதுக்கு திமிர் ஜாஸ்தி..” பேசிக்கொண்டே வெளியே போனாள்.\nவெளியே அம்மா வந்ததும் “அம்மா அம்மா இங்க வாயேன் நான் ஒன்னு வரைஞ்சிருக்கேன்..” என்றாள் நதினி.\n“ச்சீ போ.. அப்பா கிட்ட பேசமாட்டேன்னுட்டு அப்புறம் என்கிட்டே ஏன் பேசுற நீ நல்லப்பொண்ணே இல்ல.. பேசாதா யார்கிட்டயுமென்றுச் சொல்லிக்கொண்டே உள்ளேப் போனாள்.\nசெழியனுக்கு பகீரென்றது. அவன் அவளுக்குப் பின்னாலேயே உள்ளறைக்குள் சென்று “ஏம்மா.. உனக்கேனிந்த கொலைவெறி..\n“விடுங்க.. அப்பதான் அவளுக்கு தெரியும்.. கொஞ்சம் உணரனும்..”\n“பின்ன செல்லத்தைப் போய்.. அப்படி..”\nவெளியே நதினிக்குக் கேட்கிறது அவர்கள் பேசிக்கொள்வது.\n“செல்லத்தைப்போய் அப்படி பேசுறியே குழந்தை மனசு நோகாது..”\n“நோகட்டும் நோகட்டும்.. அதுக்குன்னா இப்பவே இவ்வளோ திமிர்\n“ச்சே.. பாவம்மா குழந்தை.. அதுக்கென்ன தெரியும்.. மதிக்கறது மதிக்காததெல்லாம்.. போ போய் குழந்தையைத் தூக்கு, குழந்தைக்கு மனசு வலிக்கப்போது.. போம்மா” என்கிறான்.\nஅவ்வளவுதான்... அதைக்கேட்ட நதினி ஓடிவந்து அப்பாவைக் கட்டிக்கொண்டாள். இருவரும் ஒரு வினாடி இங்குமங்குமாய் கட்டிப் புரண்டார்கள்..\nஅதற்குள் கலை மேஜையின் மீது நதினி வரைந்ததை எட்டிப் பார்க்கிறாள். மேஜையில் ஒரு வெள்ளைக் காகிதத்தில் அப்பாவும் அம்மாவும் போல வரைந்து ஏதோ கிறுக்கி இருந்தது.\nஅதைக்கொண்டுவந்து நதினியிடம் இது என்ன என்கிறாள். அதற்கு நதினி அதைப் பார்க்காமலே “நான் அப்பாகிட்டப் பேச்சுவேன் அம்மாகிட்ட பேச்சாட்டன்..” என்கிறாள். கலை ஒடியவளை மவளை என்றுத் தூக்கிக் கட்டியணைத்து ஒரு முத்தமிட செழியனும் முத்தம்தர இருவரின் அன்பிலும் அந்தப் பேச்சாட்டன் எனும் சொல் மிட்டாயைப்போல கரைந்துபோனது..\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/tms-songs-lyrics/", "date_download": "2020-05-28T08:55:47Z", "digest": "sha1:BJOBAOQSX6LURUET7ZAA2ZNVIIK6U53M", "length": 54107, "nlines": 1054, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "TMS songs lyrics | வானம்பாடி", "raw_content": "\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு\nமணப்பாற மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி….\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு சின்னக்கண்ணு\nஆத்தூரு கிச்சலி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி\nநாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு\nநாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு\n( என்றா.. பல்லக்காட்ட்ற… அட தண்ணிய சேந்து…)\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு\nபொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே.ஆ..ஆ..ஆ..ஆ….\nபொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே\nநீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு\nநீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nஅம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஉங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nஅம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஉங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nவண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா\nஅந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா\nவண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா\nஅந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா\nசொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா\nதொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nகண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா\nபொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா\nகண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா\nபொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா\nநாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா\nதமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா\nசந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா\nதமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா\nஅன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா\nஅங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nநிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ\nகுளிரென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ\nஇரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ\nஇளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ\nபெண்ணே பெண்ணோடு பேசுவோம் சுகம் என்னென்று கூறுவோம்\nஎன் முன்னே வராமல் தீருமோ\nநிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ\nமலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ\nபருவத்தை நேரில் கண்டு ஆள நினைத்தானோ\nபாடினால் கூடும் என்று பாடி முடித்தானோ\nபாவம் என்னென்ன வேகமோ நிழல் பாத்தாலும் போதுமோ\nஇவள் பாதம் கண்டாலும் போதுமோ அவன் எண்ணங்கள் தீருமோ\nநிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ\nமலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ\nஆண்மையின் கையில் தானே பெண்மை வரவேண்டும்\nவந்தபின் பெண்மை தானே இன்பம் தரவேண்டும்\nமன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விடவேண்டும்\nவஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்\nஒன்றில் ஒன்றாக பேசலாம் அதில் யாரென்று பார்க்கலாம்\nஇங்கு வந்தால் நன்றாக பேசலாம்\nநிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ\nமலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nதன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே எண்ணி\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nபட்டுத்தரம் எந்தன் பக்கம் வரும்\nசிட்டுக்கள் போல தொட்டுக்கொண்டாட நேரம் வரவில்லை\nசித்திரம் போல நித்திரை போக தூது வரவில்லை\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nகொஞ்சும் மொழி உந்தன் சொந்த மொழி\nசொல்லிக்கொண்டாட அள்ளிக்கொண்டோட தூது வேண்டுமா\n���ல்லையென்றாலும் தொல்லைசெய்யாமல் சொந்தம் போகுமா\nஉன்னைத்தானே…. ஏய் .. உன்னைத்தானே…\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nசொன்னது போதும் சன்னிதி தேடி தூது பேசவா\nஎன்னது காதல் என்பதை காண என்னைத்தேடி வா\nஉன்னைத்தானே… ஏய் .. உன்னைத்தானே\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nமெல்ல மெல்ல அருகில் வந்து\nமெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு\nஅள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்\nநீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்\nமெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு\nஅள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்\nநீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்\nதுள்ளி ஓடும் மானை பார்த்து துடியிடையில் கை சேர்த்து\nதுள்ளி ஓடும் மானை பார்த்து துடியிடையில் கை சேர்த்து\nகூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன்\nபட்டு மெத்தை மஞ்சத்தின்மேல் பவளம் போன்ற உன்னை வைத்து\nபாய்ந்து சென்று கதவை மூடுவேன்\nபட்டு மெத்தை மஞ்சத்தின்மேல் பவளம் போன்ற உன்னை வைத்து\nபாய்ந்து சென்று கதவை மூடுவேன்\nவந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்\nவந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்\nமெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு\nஅள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்\nநீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்\nஇளமையான கிளி இரண்டு உரிமையான உறவு கொண்டு\nஇளமையான கிளி இரண்டு உரிமையான உறவு கொண்டு\nஅந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும்\nஅந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும்\nமெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு\nஅள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்\nநீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்\nஉறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்\nஹோ… ஆசை ஒரு காதல் SWITCH\nஅழகு ஒரு மகிc டொஉச்\nஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச்\nஆனால் அவள் போல் பார்த்ததில்லை\nஆனால் அவள் போல் பார்த்ததில்லை\nவா வா என்பதை விழியில் சொன்னாள்\nமௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்\nஉறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்\nஅன்பு காதலன் வந்தான் காற்றோடு..\nஅவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..\nஅன்பு காதலன் வந்தான் காற்றோடு..\nஅவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..\nஅவன் அள்ளி எடுத்தான் கையோடு\nஅவள் துள்ளி விழுந்தாள் கையோடு\nஉறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்\nசிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)\nசிறு நடை என்பது ……..( பின்னழகு..)\nசிற்றிடை என்பது ……… ( முன்னழகு..)\nசிறு நடை என்பது ……..( பின்னழகு..)\nல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….\nல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா….\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை\nபகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே (2)\nஉரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே (2)\n(காலா காலத்துக்கும் இப்படியே உழைச்சிக்கிட்டே இருந்து\nஇந்த கன்னித்தீவு மண்ணுக்கே எருவாக வேண்டியது தானா\nநம்ம சொந்த ஊருக்கு போவது எப்போ\nபுள்ள குட்டி முகத்தை பாக்குறது எப்போ\nஇன்னும் எத்தனை நாளுக்கு தான் பொறுமையா இருக்குறது\nஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (2)\nவருங்காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே (2)\n(பூங்கொடி சீக்கிரமே இந்த தீவு சொர்க்க புரி ஆகிவிடும் போல இருக்கிறது.\nஎல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே\n நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.\nஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது.)\nநம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்\nஅன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்\nமுன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே\nகடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே\n………… ஏன் என்ற கேள்வி……………….\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமலர்களை போல் தங்கை உறங்குகிறாள்\nமணமகளே மருமகளே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/542718-when-does-the-party-begin-rajini-consultation-with-district-secretaries.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-28T07:28:01Z", "digest": "sha1:G4ECWNRO7BDTAHHYINRO4ZBFILOPVVPU", "length": 17721, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்சி எப்போது தொடங்��ுகிறார்?- மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை | When does the party begin? - Rajini consultation with District Secretaries - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 28 2020\n- மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை\nகட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். கட்சிக்கொடி, பெயர் என்பது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.\nதமிழகத்தின் இரண்டு பெரிய ஆளுமைகளான திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு, ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து டிச.31 2017-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்தார். 1996-ம் ஆண்டு அரசியலில் வாய்ஸ் கொடுத்த ரஜினி 2017-ம் ஆண்டு இறுதியில் இவ்வாறு அறிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதன் பின்னர் எம்ஜிஆர் சிலைத்திறப்பு விழாவில் பேசிய ரஜினி இருபெரும் ஆளுமைகள் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அதை நான் நிரப்புவேன் என்று பேசி தமிழகத்தில் என் தலைமையில் எம்ஜிஆர் ஆட்சியைக் கொண்டுவருவேன் என்று பேசினார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் அமைக்கப்பட்டது. ஆன்மிக அரசியல்தான் என் ஆரசியல் என ரஜினி பிரகடனப்படுத்த அது ஒரு சர்ச்சையானது.\nஇந்நிலையில் 2021- சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி நேரிடையாக போட்டியிடும் என ரஜினி ஏற்கெனவே அறிவித்தப்படி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கட்சி தொடங்குகிறார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த ரஜினி இன்று மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.\nகூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, சின்னம், கட்சி அணிகளை அமைப்பது, தேர்தலில் ஈடுபடுவதற்கான யுக்தி உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிஏஏ: அனுமதியின்றி போராடினால் கைது செய்யுங்கள் -சென்னை உயர��� நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் சுற்றுப்பயணம்- மாவட்டவாரியாக மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க திட்டம்\nதேனாம்பேட்டை குண்டுவீச்சு; ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்: சிசிடிவி காட்சி வெளியானது\nதிருவேற்காடு கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவு வரி: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nWhen does the party beginPolitical partyRajini arasiyalRajinikanth- RajiniConsultationDistrict Secretariesகட்சி எப்போதுதொடக்கம்மாவட்டச் செயலாளர்கள்ரஜினிஆலோசனைகருணாநிதிஜெயலலிதாஎம்ஜிஆர் ஆட்சிஆளுமைகள்சட்டப்பேரவை தேர்தல்\nசிஏஏ: அனுமதியின்றி போராடினால் கைது செய்யுங்கள் -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் சுற்றுப்பயணம்- மாவட்டவாரியாக...\nதேனாம்பேட்டை குண்டுவீச்சு; ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்: சிசிடிவி காட்சி வெளியானது\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க...\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\nஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்...\nதீவிர லாக்டவுன் அனுசரித்தால் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில்...\nஊரடங்கால் நிறுத்தப்பட்ட கொந்தகை அகழாய்வுப் பணி 63 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்\nதீபா, தீபக் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள்; போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு...\nரூ. 913 கோடி மதிப்பிலான ஜெ. சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகி நியமிக்கப்படுவாரா\nஎல்லையில் சீனா அத்துமீறல்; அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nமே 28-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nமும்பையில் இருந்து இறந்தவர் உடலுடன் காரில் வந்த 5 பேர் கோவில்பட்டியில் தடுத்து நிறுத்தம்\n'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை; ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல்...\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக வழக்குப்பதிவு: செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை...\nபிரபல கன்னட நடிகை சாலை விபத்தில் மரணம்\nமே 28-��் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\n'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் பல மனுக்கள் போலியானவை; ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல்...\nமீண்டும் டாம் க்ரூஸுடன் இணையும் டக் லிமான்\nஜெட் ஏர்வேஸின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மீது கிரிமினல் வழக்கு, ரெய்டு:...\nகரோனா வைரஸுக்கு கலிபோர்னியாவில் ஒருவர் பலி: ஃபுளோரிடா, வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/11134720/1260805/Chennimalai-youth-married-Singapore-woman-in-Tamil.vpf", "date_download": "2020-05-28T07:51:41Z", "digest": "sha1:G4DGETQQBEC5KUJMT3OTDJFPTJJSNWIR", "length": 8095, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chennimalai youth married Singapore woman in Tamil Culture", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிங்கப்பூர் பெண்ணை தமிழ் கலாசார முறைப்படி மணந்த சென்னிமலை வாலிபர்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 13:47\nமூன்று தலைமுறைக்கு முன்பு சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வந்த தனலட்சுமியை சென்னிமலை வாலிபர் காதலித்து, தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nதாலி கட்டிய பிறகு தாலியில் மணமகன் குங்குமம் வைத்த காட்சி.\nஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள பசுவபட்டி பிரிவு பகுதியினை சேர்ந்தவர், மோகன்குமார், பி.எச்.டி., பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனியர் ஆராய்ச்சி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.\nஅங்கு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தினை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைக்கு முன்பு சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வருபவர் தனலட்சுமி இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.\nஇது தொடர்பாக, இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாசார முறைப்படி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்காக சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர் ஒரு வாரம் முன்பு வருகை தந்து கோவையில் தங்கினர். காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள நால்ரோடு அருகே திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.\nமணமகன் பட்டு வேட்டி - சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். மணமகனுக்கு தாய் மாமன் துணை இருக்க, மணமகளுக்கு நங்கைகள் துணை இருக்க தாலி கட்டி, சிவாச்சாரியர் மந்திரம் ஓத உற்றார் உறவினர் வாழ்த்த திருமணம் நடந்தது.\nதிரும�� விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள், டாக்டர் எம்.எஸ்., உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ புத்தகம் இலவசமாக வழங்கினர்.\nஇதுபற்றி மணமகள் தனலட்சுமி கூறுகையில், நான் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தேன், தமிழ் கலாசாரத்தினை படித்துள்ளேன். நான் இதுவரை தமிழ்நாடு வந்தது இல்லை, இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு, போன்றவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.\nசென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதி-தமிழக அரசு\nகொரோனா பீதியால் ஆம்புலன்சில் கொண்டுவந்த வாலிபர் உடலை புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nசேலம் மாவட்டத்தில் சென்னை டாக்டர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று\nகட்டுப்பாட்டு பகுதிகள் நீக்கப்படுவதால் கொரோனா வேகமாக பரவுகிறதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/life", "date_download": "2020-05-28T08:04:44Z", "digest": "sha1:HKFRLSQWRLZIP6KAZWS2X6LLEWQMJIAV", "length": 4861, "nlines": 83, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபட்டம் விட்ட நூலால் அந்தரத்தில் சிக்கி தவித்த காகம்... காப்பாற்றிய காவல்துறை.\nசெயற்கை மார்பகத்தால் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்மணி..\nஒருவரின் பெயரை வைத்தே அவரது குணத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஉயிர் போகும் இறுதி நேரத்திலும், மாணவிகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோவிலேயே துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..\nசிவில் எஞ்சினியரிங் படிப்பு எப்படிப்பட்டது.. எதற்க்காக சிவில் படிப்பை தேர்வு செய்யலாம்.. எதற்க்காக சிவில் படிப்பை தேர்வு செய்யலாம்\nநாள் முழுவதும் சந்தோஷமா இருக்க... இதை செய்யுங்கள்.\nஎன்னை மாற்றியவர் அவர்தான். என்னை உணர்ந்தவர் அவர்தான்..\nதினமும் உங்களுக்காக 30 நிமிடங்கள் ஒதுங்குங்கள்.. எதற்காக தெரியுமா\nவாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்து கொண்டிருப்பவரா.\nஅதீத கோபம்.. கோபமே வராது.. இது மட்டும் இல்ல.\nபிறந்து 2 மாதமேயான பச்சிளம் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை.. ஈரோட்டில் அதிர்ச்சி.\n\"டீ\"க்கடையை \"தீ\"க்கடையாக மாற்றிய சைக்கோ.. ஓசி பேர்வழிகள��� அட்டூழியம்..\nபிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் பரிதாப பலி.. சோகத்தில் ரசிகர்கள்.\nஉள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்திய பெண்மணி.. சர்ச்சையில் சிக்கிய ஊழியர்..\nகுழந்தைக்கு தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் கலக்கி வரும் எமி.. வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/priyanka-trivedi-image-collections.html", "date_download": "2020-05-28T08:42:56Z", "digest": "sha1:EH6SCM46NCMFC7CXL7G5YYYDJVPKOZJF", "length": 6491, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Priyanka Trivedi - Image Collections - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபன்னீர் மசாலா இலங்கையில் சமைக்கும் முறை\nசுவையான பன்னீர் மசாலா இலங்கையர் சமையல் அறையிலிருந்து.\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/239750?ref=archive-feed", "date_download": "2020-05-28T08:46:37Z", "digest": "sha1:EXWMYECYT74L72I4SESO3JYUWYOUPKYV", "length": 11640, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழினப் படுகொலையினை மேற்கொண்டது இலங்கை அரசுதான்! சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழினப் படுகொலையினை மேற்கொண்டது இலங்கை அரசுதான் சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nசிங்கள ஆட்சியாளர்களின் கடந்தகால வரலாற்றில் பண்டா - செல்வா, டட்லி - செல்வா போன்ற பல ஒப்பந்தங்களை கிழித்தெறித்தவர்களுக்கு, சர்வதேச தீர்மானம் ஒன்றினை தூக்கியெறிவதும், ஆணையங்களை அமைத்து காலத்தை கரைத்து தப்பித்துக் கொள்வதும் இலங்கையின் பொறுப்பற்ற அரசியல் நடத்தையை சர்வதேசத்துக்கு வெளிக்காட்டி உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைச்சபையில் ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதான இலங்கை வெளிவிகார அமைச்சரின் உரை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் அமைந்த இலங்கை வெளிவிவகார அமைச்சரின் உரையானது, பொய்களும், ஏமாற்றுக்களும், பொறுப்பற்றதுதான மட்டுமல்லாது, பழியினை பிறர் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்வதான உத்தியைக் கொண்டது.\nகுறிப்பாக குற்றங்கள் புரிந்த இராணுவ தரப்பினை நாயகர்களாக கொண்டாடிக் கொண்டு ஆணையம் அமைப்போம் என்பது ஆக்கிரமிப்பாளனின் நீதியாகவுள்ளது.\nபூகோள அரசியலில் தம்மை பகடைக்காயாக சர்வதேச சக்திகள் கையாளுகின்றன என்ற இ���ங்கைவின் வெளிவிவகார அமைச்சரின் கருத்தினை முற்றாக நிராரித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், உண்மையில் பூகோள அரசியலுக்குள் அகப்பட்டு பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான் என தெரிவித்துள்ளார்.\nஇலங்கைத்தீவை மையப்படுத்திய பூகோள அரசியலை அரசென்ற வகையில், தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழினப் படுகொலையினை மேற்கொண்டது இலங்கை அரசுதான்.\nமனிதகுலத்துக்கு எதிரான வகைதொகையான பாரிய குற்றங்களை விசாரிப்பதற்குரிய நீதிக்கட்டமைப்பு இலங்கைவில் இல்லை என்ற நீதிச் சுதந்திரத்துக்கும், சட்டத்துறை சுதந்திரத்திரத்துக்குமான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மொனிக்கா பிங்கோவின் கூற்றினைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,\nஇலங்கையை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்திலோ (ICC) அல்லது இனப்படுகொலை தடுப்புக்கான அனைத்துலக உடன்பாட்டுக்கு அமைய அனைத்துல நீதிமன்றத்திலோ (ICJ) இலங்கையை உடனடியாக சர்வதேச சமூகம் பாரப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=42&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-05-28T06:23:42Z", "digest": "sha1:DLXLRPQC23SBWLZK6SUDYRKFMZ5KA7TW", "length": 2037, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு வரதேஷ் திருநாவுக்கரசு Posted on 28 Oct 2019\nமரண அறிவித்தல்: திரு ஆனந்தராஜா நாகலிங்கம் Posted on 21 Oct 2019\nமரண அறிவித்தல்: திரு செல்லப்பா தம்பிராசா Posted on 09 Oct 2019\nமரண அறிவித்தல்: திருமதி நவரட்ணம் மங்கயற்கரசி Posted on 04 Oct 2019\n58 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் முகாந்திரம் முதலியார் ( அத்தியார் அருணாசலம் J.P) Posted on 14 Sep 2019\n7ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி) Posted on 14 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~22-3-2020/", "date_download": "2020-05-28T08:43:39Z", "digest": "sha1:UVVMBCUXCUMAGMQOEEMQBDVCKNQP7AEK", "length": 5855, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/03/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/50040/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-28T08:30:40Z", "digest": "sha1:SEZVTFHW6VFCC4V72SV6FYH7K74AD7L5", "length": 10611, "nlines": 164, "source_domain": "thinakaran.lk", "title": "காத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா; செய்தி போலியானது! | தினகரன்", "raw_content": "\nHome காத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா; செய்தி போலியானது\nகாத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா; செய்தி போலியானது\nகாத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நசீர்தீன் தெரிவித்தார்.\nகாத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொய்யான செய்தியொன்றை சமூக ஊடகங்களில் ஒருவரால் பரப்பட்டு வருகின்றன.\nஇது குறித்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நசீர்தீனிடம் கேட்ட போது, இது பொய்யான செய்தியெனவும் காத்தான்குடியில் அவ்வாறு எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தப் போலிச் செய்தியை பரப்பிய ஒருவருக்கு எதிராக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காத்தான்குடி பொலிசார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)\nகிளிநொச்சியில் STF இனால் தொற்று நீக்கல் நடவடிக்கை\nதிருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லை\nகொரோனா யாரை அதிகம் தாக்குகிறது\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீட்டுத் தோட்டங்களில் மிளகு பயிரிடுவது பண வருவாய் ஈட்டும் இலகுவான தொழில்\nசெய்கை முறைகளின் விரிவான விளக்கங்கள்இலங்கை மக்கள் அனைவராலும் உணவுக்கான...\nமே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு\nஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்குஎதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04...\n2021: முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் (Download)\nஜூலை 15இற்கு முன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்2021 ஆம் ஆண்டுக்கு அரச...\nஇணைய தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் விளக்கம்\nSLT யின் உள்ளக சேவைகள் மீது முயற்சிக்கப்பட்ட இணைய தாக்குதல் சம்பந்தமாக,...\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி ...\nதேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை\nஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால்...\n'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு\nஅமைச்சரவை அனுமதி“அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...\nஇனந்தெரியாத பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் காயம்\nசெட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற வெடி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post_30.html?showComment=1327943384268", "date_download": "2020-05-28T07:10:35Z", "digest": "sha1:NP465GQ6ZWQRH5K54BR64B4X7ATO32IR", "length": 44417, "nlines": 504, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)", "raw_content": "\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\n கவிதையும், நகைச்சுவையும், பொன்மொழிகளுமாக உள்ளதே என்று நினைத்து விடாதீர்கள் இவையெல்லாம் என்னுடையது அல்ல எனக்குத் தெரிந்தது அந்தக் காலஇலக்கியங்கள், நம்ம திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர்... இப்படி போகும் நண்பர்களே \nகடந்த பொங்கல் விடுமுறை அன்று எங்கள் வீட்டில் எனது பொண்ணுடன், அவர்களது நண்பர்களும், நண்பிகளும் வந்திருந்தனர். நிறைய பேசினோம். விவாதித்தோம். விளையாடினோம். முடிவில் அவர்கள் கையில் 'ஊற்று' என்று ஒரு புத்தகம். படித்து விட்டு வியந்து விட்டேன் நண்பர்களே \n\"அங்கிள், இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிட முடியுமா, பல பள்ளி மாணவ மாணவிகள் படிப்பார்கள் அல்லவா , பல பள்ளி மாணவ மாணவிகள் படிப்பார்கள் அல்லவா நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் அடுத்த முறை நாங்கள் வரும் போது உங்கள் தளத்தைப் பார்ப்போம்\" என்றார்கள். ஆக நண்பர்களே...இந்தப்பதிவு குழந்தைகளுக்காக அவர்களின் விருப்பத்திற்காக பதிவிடுகிறேன் ஆனால் உடனே முடியவில்லை. என் தொழில் அப்படி வீட்டில் இருக்கும் போது கொஞ்ச கொஞ்சமாக தொகுத்தேன்.\nஇரண்டு அல்லது மூன்று பகுதி வரும் என்று நினைக்கிறேன் இவை எல்லாம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் இவை எல்லாம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று அந்த இதழ் முழுவதும் ஊற்று நீர்போல் ஊற்றெடுத்தது. முதலில்...\nமுடியும் வரை முயற்சி செய்யுங்கள்\nஉங்களால் முடியும் வரை அல்ல\nநீங்கள் நினைத்த செயல் முடியும் வரை \nவெற்றி கொள்...எதிரியை - அன்பினால்\nஉய��்வு உன்னைத் தேடி வரும் வெற்றி உன் கையில்\nஉன்னை நேசிஇருளை நேசி -\nசிலிப்பைக் கொடுக்கும் பள்ளம் கண்டும்\nசிகரம் தொட்டவன் முதலில் டென்சிங்\nநிகரிலாச் சாதனை செய்து முடித்தான்\nநிலைத்த மனிதரில் ஒருவன் ஆனான்\nஉன்னுள் இருக்கும் ஆற்றல் உணர்ந்து\nஉலகப் பயனுற வெளிக் கொணர்ந்து\nஎன்றும் நிலைக்கும் செயல்கள் செய்து\nஏறுபோல் செல்வாய் நீ நிமிர்ந்து \nமூன்றாம் படி மன ஒருமைப்பாடு\nநான்காம் படி இலக்குத் தெளிவு \nஉத்தரப்பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை\nநேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை\nபுருனே நாட்டில் வரிகள் இல்லை\nகாந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை\nஎங்களிடம் சோம்பேறித்தனம் இல்லை. நீ தானே \nகோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்\nஅதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்\nவெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்\nவேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்\nஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்\nபொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்\n கரை சேர...கல்வி என்ற கடலில்\nதேர்வு என்ற படகில் பயணிப்போம்.\nஅப்போது தோல்வி என்ற அலையில்\nமுயற்சி என்ற நீச்சலில் நீந்தி,\nவெற்றி என்ற கரையை அடைந்திடுவோம்.\nவாழ நினைத்தால்...நீ வாழ நினைத்தால் - துன்பம் இன்பமாகும்\nநீ ஆழ நினைத்தால் - உலகம் சிற்றூராகும்\nநீ பறக்க நினைத்தால் - வானமும் வழிவிடும்\nநீ தாண்ட நினைத்தால் கடலும் -\nநீ சுற்ற நினைத்தால் -\nஅண்டமும் நீ அறிந்த ஊராகும்\nநீ கட்டளையிட நினைத்தால் -\nநீ சுட்டெரிக்க நினைத்தால் -\nஉலகமே உன் கையில் வந்துவிடும் -\nஉன்மீதே நீ நம்பிக்கை வைத்திருந்தால்... சிறகை நம்பும் பறவைசிறகை நம்பும் பறவை\nஉலகம் உன்னை அறியும் நாளும்\nகொஞ்சம் ஹி... ஹி... ஹி...\nஆனால் முடி கொட்டினா வலிக்குமா \nசில விஷயத்தை யாராலும் மாற்ற முடியாது...\nகாலி பிளவர்-ஐ தலையில் வைக்க முடியாது \nஏண்டி, என் தலையில் தண்ணி ஊத்துற \n'மண்டை காஞ்சி போச்சு'ன்னு சொன்னீங்களே \nபாம்புக்கு ஏண்டா 'பம்பு'-ன்னு எழுதுறே \nபாம்புக்குத் தான் கால் கிடையாதுல்லே...\nஆசிரியர் :இளமையில் 'கல்' முதுமையில் என்னன்னு சொல்லு\nமாணவன் :முதுமையில் 'மண்ணுதான்' சார் \nஆசிரியர் : வகுப்பறை இவ்வளவு குப்பையா இருக்கே, பெருக்கக் கூடாதா \nமாணவன் : பெருக்கினால் அதிகமாகும், கழிக்கலாம் சார் \nஎன்னடா பரிட்சை பேப்பர்ல 'சிக்கன்' என்று எழுதியிருக்கு \nஒரு சேஞ்சு��்குத்தான்... அடிக்கடி முட்டைப்போட்டு வாத்தியாருக்கு போர் அடிச்சுப் போச்சாம்...\nகொஞ்சம் ... கட்டுரை 1-தலைப்பு :கடும்பயிற்சி + விடாமுயற்சி = வெற்றி\nமுன்னுரை : \"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்\" என்ற வள்ளுவரின் வரிகள் முயற்சி என்னும் பண்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. இடைவிடாத முயற்சி யாவருக்கும் வெற்றியைக் கொடுக்கும். வெற்றிக்கான தயார் நிலையே முயற்சி தான். வெற்றி என்பது முறையான பயிற்சி செய்து பெற வேண்டிய ஒன்றாகும். அதற்கு கடும் பயிற்சியும், விடாமுயற்சியுமே தேவை. அதிர்ஷ்டம் தேவையில்லை.\nகடும்பயிற்சி : \"சாதனையாளர் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்\" கடும்பயிற்சி மட்டுமே ஒரு மனிதனைச் சாதனையாளராக மாற்றுகிறது. 'ஜெனட் இவான்' என்பவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த கடும்பயிற்சியின் விளைவாக 1988-ம் ஆண்டு தமது 14-ம் அகவையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, தொடர்ந்து நான்கு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை மனிதனானார்.\nவிடாமுயற்சி : \"முயற்சி திருவினை யாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்\" என்ற வள்ளுவர் வாய்மொழியைச் சிரமேற்கொண்டு, முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை உணர்ந்து, செயற்கரியன செய்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வெற்றிக் கொடி நாட்டிட விடாமுயற்சியே தேவை.\nவெற்றி : தொடர் பயிற்சி செய்பவர்கள் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். விடாமுயற்சி செய்பவர்கள் சோம்பலை சோம்பலடையச் செய்து வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள்.\nமுடிவுரை : ஒரு மனிதனை மாமனிதனாக மாற்றுவது விடாமுயற்சியும், கடும்பயிற்சியும் தான். \"புத்திசாலிக்கு மட்டுமே வாழ்க்கை திருவிழாவாக அமைகிறது\" என்கிறார் ரால்ப் வால்டோ எமர்சன். கடும் பயிற்சியின் பலனான வெற்றியை அடைந்தவர் மட்டுமே அதன் பலனை உணர்வார்கள்.\nகடும் பயிற்சி + விடாமுயற்சி = வெற்றி\n உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்கு பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்கு சேரட்டும். மிக்க நன்றி... தொடரும்...\nஇந்தக்கால குழந்தைகள் இன்னும் எப்படியெல்லாம் அசத்துறாங்க என்பதை படிக்க இங்கே சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் ��ற்றித் தங்களின் கருத்து என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nUnknown திங்கள், 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:35:00 IST\nமுடியும் வரை-நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை\nUnknown திங்கள், 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:36:00 IST\nமுடியும் வரை- நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை\nஇராஜராஜேஸ்வரி திங்கள், 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:39:00 IST\nமிக அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nA.R.ராஜகோபாலன் திங்கள், 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:39:00 IST\nஅன்பு நண்பரே அருமையான பகிர்வு, குழந்தைகள் எதிர்கால நம்பிக்கைகள், அவர்களின் சிந்தையை சிலிர்க்க வைக்க பயன்படும் உங்களின் இந்த அற்புத பதிவு. நன்றி\nதுரைடேனியல் திங்கள், 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:55:00 IST\n3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளா இவற்றையெல்லாம் எழுதியது. நம்ப முடியவில்லை. புத்திசாலி குழந்தைகள்தான் போங்க. அருமையான தொகுப்பு. இதைப் பார்க்கும்போது நான் 3-ம் வகுப்பு படிக்கும்போதே கதை எழுதியது ஞாபகம் வருகிறது. அப்பவே குமுதம், ஆனந்தவிகடன், க்ரைம் நாவல் எல்லாம் வாசித்தேன். என் பழைய ஞாபகங்களை கிளற வைத்த மனம் கவர்ந்த பதிவு சார். வாழ்த்துக்கள்\nதுரைடேனியல் திங்கள், 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:56:00 IST\nஒவ்வொரு வார்த்தையிலும் கொட்டிக் கிடக்குது செம எனர்ஜி...\nAdmin செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:34:00 IST\nஅருமையான பதிவு..அனைத்தும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.\nமாணவிகளுக்கு அவசியமான பதிவு வாசித்தேன் வாக்கிட்டேன்..\nமாணவன் செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 4:53:00 IST\nநல்ல பகிர்வு நன்றி நண்பரே\n\"பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே\nபால கணேஷ் செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:12:00 IST\nகுழந்தைகளின் கற்பனை ஊற்றில் பிறந்த கவிதைகள் அருமை. ஊடகத்தைப் பற்றி எழுதியிருந்த வரிகளை மிக ரசித்தேன். பயனுள்ள பகிர்வு.\nADMIN செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 7:34:00 IST\nநல்லது. ஒவ்வொரு துணுக்கும் அருமை.. \nகுறையொன்றுமில்லை. செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:54:00 IST\nமிக, மிக நல்ல பதிவு. வெரி இண்ட்ரெஸ்டிங்க். நன்றி\n//முடியும் வரை-நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை\nகோமதி அரசு செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:56:00 IST\nகுழந்தைகளின் ஊற்று மிக அருமை.\nபகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.\nசசிகலா செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:00:00 IST\nசிந்தனை சிரிப்பு பொன்மொழிகள் கவிதை இந்த கதம்ப தொகுப்பு அருமை\nK.s.s.Rajh செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:16:00 IST\nநல்ல பகிர்வு தொடருங்கள் பாஸ்\ntamilvaasi செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:46:00 IST\nUnknown செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:52:00 IST\nமாப்ள பல விஷயங்களை தாங்கிய பதிவு நல்லா இருக்குங்க\nRiyas செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:47:00 IST\nஎல்லாமே நல்லாயிருந்தது.. கவிதையும் நகைச்சுவைவும் அருமை..\nஇதை எழுதியவர்களின் பெயர் போட்டிருக்கலாம்.\nGeetha6 செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:51:00 IST\nசேகர் செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:57:00 IST\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:52:00 IST\nஎனது பள்ளி நாட்களையும் நினைவு படுத்தி விட்டீர்கள்..நண்பரே..அதிசயமாகவும் ஆசர்யப்படவும் வைக்கிறது..இதன் பின்புலத்தில் நல்ல ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதல் இருந்திருக்கும்..\nபெயரில்லா செவ்வாய், 31 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:52:00 IST\nஉயர்ந்த படைப்புகள் நன்றி ...\nkowsy புதன், 1 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:45:00 IST\nஅத்தனையும் அற்ப்புதம் குழந்தைகளுக்குள் ஆயிரம் திறமைகள் புதைந்திருக்கின்றது . அனைத்தையும் ரசித்தேன் திரும்பத் திரும்ப வந்து பார்க்கக் கூடிய பதிவு. இவ்வாறான பதிவுகளை விரும்புகின்றேன். தொடருங்கள் தனபாலன் அவர்களே. நன்றியுலன் கூடிய வாழ்த்துகள்\nUnknown புதன், 1 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:01:00 IST\nராஜி வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:29:00 IST\nஇந்த காலத்து பிள்ளைகள் இவற்றையெல்லாம் விரும்பி படிக்கின்றனர் என்று கேட்கும்போதே வியப்பாக இருக்கின்றது. அவர்களுக்கு என் வாழ்த்துகளை சொல்லிடுங்க சகோ\nAdmin வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:26:00 IST\nநகைச்சுவைகல எல்லாம் சிரிக்க வைத்தது. நன்றி நண்பரே\nபடைப்பாளி வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:35:00 IST\nநல்லா இருக்கு..நல்லா முயற்சி தொடர்க..\nபெயரில்லா வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:36:00 IST\nUnknown வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:31:00 IST\nUnknown வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:33:00 IST\nUnknown வியாழன், 2 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற��பகல் 1:39:00 IST\nbanti வெள்ளி, 3 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:34:00 IST\nமகேந்திரன் வெள்ளி, 3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:07:00 IST\nமனதும் செயலும் இணைந்தால் தான் இலக்கை\nஅடையமுடியும் என்பது போல ..\nமுயற்சியும் பயிற்சியும் இருந்தால் தான்\nவெற்றியை அடைய முடியும் என்பது\nதுளிக் கவிதைகள் அத்தனையும் அருமை..\nபெயரில்லா வெள்ளி, 24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:32:00 IST\nதிவ்யா @ தேன்மொழி திங்கள், 12 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:58:00 IST\nஅருமையான பதிவு நண்பரே. பகிர்தலுக்கு நன்றி. இன்னும் உங்களிடம் இது போன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்கிறேன்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் ஞாயிறு, 15 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:04:00 IST\nஇமா க்றிஸ் சனி, 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06:00 IST\nகுட்டிப் படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படைப்புகள் அருமை.\nபெயரில்லா செவ்வாய், 13 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:02:00 IST\nநல்ல படைப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்\nஉங்களின் பதிவு வலைச்சரத்தில் இன்று வந்துள்ளது சந்தோசமாக உள்ளது,இந்த லிங்கை கிளிக்செய்து பார்க்கவும்,\nDifferent தமிழ் ஞாயிறு, 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:06:00 IST\nDifferent தமிழ் ஞாயிறு, 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:12:00 IST\nஒவ்வொரு பதிவையும் பொறுமையுடன் படித்து பின் கருத்துகளை பகிரும் பொறுமை உள்ளவரே \nதங்கள் பதிவை என்னால் முழுமையாக பிடிக்க முடியாமல் சென்று விடுகிறது \nஇந்த பதிவு குழந்தைகளுக்கு என்று சொல்வதை விட அனைவருக்கும் என்றே சொல்லுங்கள் ..\n// கொஞ்சம் கவிதை // அதில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் அருமை ..\nமுடியும் வரை முயற்சி செய்யுங்கள்\nஉங்களால் முடியும் வரை அல்ல\nநீங்கள் நினைத்த செயல் முடியும் வரை \nஉயர்வு உன்னைத் தேடி வரும் \nஉங்களை போன்ற எழுதாளால் எப்போதும் தேவை ..\nகெட்டதை சொல்ல ஆயிரம் பேர் நல்ல சொல்ல உங்களை போன்ற சிலரே\nஉங்கள் வெற்றி பதிவுகள் தொடரட்டும்..\nகவிஞர்.த.ரூபன் சனி, 14 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:11:00 IST\nஇன்று தங்களின் தளம் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_14.html\nஇராஜராஜேஸ்வரி சனி, 13 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:19:00 IST\nகவிஞர்.த.ரூபன் சனி, 13 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:44:00 IST\nஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்\nகுழந்தைகளின் படைப்பு மிகவும் அருமை...\nநகுதற் பொருட்டன்று நட்���ல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nசுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-\nபக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :\nசமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/528149", "date_download": "2020-05-28T09:09:27Z", "digest": "sha1:NHHCABGAVUT7Y37JJB2663DT5CMYBSAM", "length": 7918, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "On Kamal Ministers Flow | கமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்\nசென்னை,: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: நாங்குநேரி தொகுத��� வேட்பாளரை தலைமை அறிவிக்கும். ஊழலை பற்றி பேசுவதற்கு கமல்ஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது. அரசியலில் ஆழம் தெரியாமல் இறங்கி விட்டார். இதில் இருந்து எப்படி வெளியேற வேண்டும் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டியில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது அந்த கட்சிகளின் பயத்தை காட்டுகிறது என்றார்.\n2020-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தோல்வி அடைந்துள்ளதால் தமிழக அரசு புதிய வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்\nமருத்துவக்கல்வி பறிக்கப்பட்ட 10,000 இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nவளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதேர்தல் நெருங்குவதையொட்டி திமுக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்: டிஜிபியிடம் திமுக சட்டத்துறை சார்பில் புகார் மனு\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\n× RELATED பிரதமர் மோடியுடனான ஆலோசனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958205", "date_download": "2020-05-28T06:22:28Z", "digest": "sha1:Y5QJJ6R6XXCKCHTDFNQOXQEN6ZLUNZG4", "length": 7680, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் மீது வழக்கு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோ���ு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் மீது வழக்கு\nதிருக்காட்டுப்பள்ளி, செப் 20: பூதலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூதலூர் கடைவீதி மேம்பாலம் அருகில் உள்ள கடைகள், செங்கிப்பட்டி சாலையில் உள்ள கடைகள், ரயிலடி மற்றும் பாரி காலனியில் உள்ள கடைகளில் பூதலூர் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசால் தடை செய்துள்ள புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் 500க்கு மேல் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் முகமதுஅலிகான், ஆசைதம்பி, வெங்கடேசன், சாமிநாதன், தேவேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED கொரோனா பரவாமலிருக்க புகையிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526928/amp?ref=entity&keyword=Examination%20Board", "date_download": "2020-05-28T08:54:58Z", "digest": "sha1:2PLCBQQ7675LSF3HK5RPPXPNA53Z5G75", "length": 7947, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Quarterly Examination, Questionnaire, Issue, Examination, Conduct, Order | காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு\nசென்னை: காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து புகாருக்கு இடமில்���ை காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனி நடைபெற உள்ள காலாண்டு தேர்வுகளை புகாருக்கு இடமில்லாமல் நடத்தி முடிக்க தேர்வுத்த்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.\nபுழல் சிறையில் தண்டனைப் பிரிவில் உள்ள 74 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்; காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது...ஐகோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு..\nகள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும்.:தமிழக அரசு தகவல்\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை\nவெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது: தமிழக அரசு\n2020-ல் மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி: தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்...தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nமாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.: காவல் ஆணையர் பேட்டி\nஜூன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும்: கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை\nதடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம்.:அமைச்சர் காமராஜ் பேட்டி\n× RELATED கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941615/amp?ref=entity&keyword=incident", "date_download": "2020-05-28T08:42:14Z", "digest": "sha1:TYITIZCOJVEA73NXKYYCTB5E3M5AQWKO", "length": 10409, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப��பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொல்கத்தா சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்\nமதுரை, ஜூன் 18: கொல்கத்தாவில் அரசு டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், பயிற்சி மருத்துவர்கள் சங்கம், இளநிலை மாணவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இவர்கள் தேசிய மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரக்கோரி கோஷமிட்டனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் கூறுகையில், ``கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய அளவிலான மருத்துவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைமை முடிவு செய்யும்’’ என்றார். மதுரையில், அரசு மருத்துவமனை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த தர்ணாவில், அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை டாக்டர் ரவீந்திரன் கூறுகைளில், ``அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் புறக்கணிக்கப்பட வில்லை. அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓபி நேரம் முடிந்தும். தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முடிவு செய்யும்’’ என்றார்.\nமீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர் தெரிவிக்கையில், “மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, பரிசோதனை கூடம் மற்றும் விரும்பி மேற்கொள்ளப்படுகிற அறுவை சிகிச்சைகள் உட்பட, அத்தியாவசியமற்ற அனைத்து சேவை பிரிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், விபத்து மற்றும் உயிர்காக்கும் அவசரகால சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல செயல்பட்டது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, தங்களது உயிர்பாதுகாப்பு குறித்த அச்சம் மருத்துவர்களுக்கு இருந்தால், அவர்களால் எப்படி திறம்பட சிகிச்சை அளிக்க முடியும். எனவே மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, வலுவான தேசிய அளவிலான சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED காஷ்மீரில் விநோத சம்பவம் எஜமானரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Cholavandan%20Railway%20Gate", "date_download": "2020-05-28T08:09:28Z", "digest": "sha1:ZPNE4H56WKSLOPK52YVXOETHXE7NH6VV", "length": 5026, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Cholavandan Railway Gate | Dinakaran\"", "raw_content": "\nசோழவந்தான் அருகே நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nசோழவந்தான் அருகே சேதமடைந்த சுகாதார நிலையம்: பொதுமக்கள் அவதி\nசோழவந்தான் பகுதியை ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு\nபக்கத்து வீட்டின் கேட் கம்பி குத்தி குடல் சரிந்து வாலிபர் உயிருக்கு போராட்டம்: மருத்துவக்கல்லூரியில் 2 மணி நேரம் ஆபரேஷன்\nகன்னியாகுமரியில் இருந்து 1200 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பி வைப்பு\nரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலம் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு\nமதுரை கோட்டத்தில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்கள் விரைவில் செயல்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஇனி ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகளை திறக்கலாம் : ரயில்வே அமைச்சகம்\nநெல்லை ரயில்வே எஸ்ஐ சஸ்பெண்ட்\nமணப்பாறையில் ரயில்வே கிளார்க் பணி சுமையால் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை\nடெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சக அலுவலகம் மூடல்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரம்\nஜூன் 30 வரையிலான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து: நாடு முழுவதும் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிக்கபடுகிறதா\nபிற மாநில பயணிகளை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்களில் கூடுதலாக 500 பேர் பயணம்; ரயில்வே ஏற்பாடு\nகொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 5,231 ரயில் பெட்டிகள் தயாராக உள்ளன: ரயில்வே துறை\nசிறப்பு ரயில்களில் ஆர்.எ.சி டிக்கெட்கள் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nபைக் மோதி உயிரிழந்த ரயில்வே பணிமனை ஊழியர் குடும்பத்துக்கு 23 லட்சம் இழப்பீடு\n‘எக்ஸ்பிரஸ்’ ரயில்களை இயக்க எந்த நேரமும் தயார்; மின்சார ரயில்களை இயக்குவது பெரும் சிரமம் : தெற்கு ரயில்வே தகவல்\nசிறப்பு ரயில்கள் மூலம் 2,935 வடமாநில தொழிலாளர்கள் ஜார்க்கண்ட், ஒடிசாவுக்கு பயணம்: மதுரை, திண்டுக்கல்லில் இருந்து கிளம்பினர்\nசென்னை ரயில்வே காவல் குடியிருப்பில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Institute%20of%20Engagement", "date_download": "2020-05-28T08:11:35Z", "digest": "sha1:Q32QCZSD3QEPUKH7T432BT76NLFERBGJ", "length": 5635, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Institute of Engagement | Dinakaran\"", "raw_content": "\nசடலத்தில் கொரோனா வாழும் நேரம் படிப்படியாக குறைகிறது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்\nதிருத்துறைப்பூண்டியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகிறார் ராஜேஷ் லக்கானி\nதமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக்கான டெண்டர் நாளை தொடங்குகிறது: அமைச்சர் காமராஜ் பேட்டி\nகுடிமராமத்து பணிகளை விரிவுப்படுத்த 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகுடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ��� அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு\n2019-2020ஆம் ஆண்டு செம்மொழி தமிழுக்கான விருதுக்கு முன்மொழிவுகளை வழங்கலாம்: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபாடி : கலிபோர்னியா பயோடெக் நிறுவனம் கண்டுபிடிப்பு\nவங்கக்கடலுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்..: வானிலை மையம் எச்சரிக்கை\nகண்ணீர் கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்...: நாகையில் பல கோடி மீன் வர்த்தகம் முடக்கம்\nநாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nவங்கக் கடலில் உருவானது ‘ஆம்பன்’ புயல்..மே 20-ந் தேதி மேற்குவங்கம் ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என அறிவிப்பு\nஇங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் வாய்ப்பு பறிபோனது நாடு கடத்தப்படுகிறார் மல்லையா: 28 நாளில் இந்தியா அழைத்து வர ஏற்பாடு\nகொரோனாவை குணப்படுத்த மருந்து பில்கேட்ஸ் நிறுவனம் சோதனை\nதனிநபர் விமானம், ஹெலிகாப்டரை இயக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை\nஇந்தியாவில் 3 வகை கொரோனா வைரஸ்கள் பரவுகின்றன : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அதிர்ச்சி தகவல்\nதிருப்போரூர் ஒன்றிய கிராமங்களில் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு\nBCG என்ற காசநோய் தடுப்பு மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு\nஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர்க்கு மேலும் ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு\nதமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/salman-khans-unnoticed-help-at-lock-down-times-from-his-panvel-farm-house-45121", "date_download": "2020-05-28T06:46:47Z", "digest": "sha1:RHDI2BLVIZICMA4AULURHNMNO2CLPAEQ", "length": 5742, "nlines": 43, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Salman khan,Panvel farm house): பண்ணை வீட்டில் கூத்தடிக்கிறார் - அவதூறு பரப்பியவர்களுக்கு சல்மான் கான் கொடுத்த பதிலடி | Salman khans unnoticed help at lock down times from his panvel farm house", "raw_content": "\nபண்ணை வீட்டில் கூத்தடிக்கிறார் - அவதூறு பரப்பியவர்களுக்கு சல்மான் கான் கொடுத்த பதி���டி\nதனது பண்ணை வீட்டில் நேரத்தைக் கழித்து வருகிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவருடன் பாலிவுட்டை சேர்ந்த மேலும் சில நடிகர்களும் தங்கியிருக்கிறார்கள்.\nகரோனாவின் ஊரடங்கால் 50 நாட்களுக்கு மேலாக மும்பை பனுவலில் உள்ள தனது பண்ணை வீட்டில் நேரத்தைக் கழித்து வருகிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவருடன் பாலிவுட்டை சேர்ந்த மேலும் சில நடிகர்களும் தங்கியிருக்கிறார்கள். பண்ணை வீட்டுக்குள் கூத்தடித்து கொண்டிருக்கிறார் சல்மான்கான் என்று பலரும் செய்தி பரப்பி வந்த நிலையில் அவரது பண்ணை வீட்டில் இருந்து சமையல் பொருட்கள் சாப்பாடு பொருட்கள் உள்ளிட்டவற்றை சக நடிகர்களுடன் சேர்ந்து மூட்டை மூட்டையாக லாரியில் ஏற்றி மும்பையைச் சுற்றி உள்ள ஏழை மக்களுக்காக அனுப்பியிருக்கிறார் சல்மான்கான்.\nமேலும் ஒரு வேனில் பசியோடு இருக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் உணவளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் சல்மான் கான். ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்தே சல்மான்கான் இந்த உதவியைச் செய்து வருகிறார். ஆனால் இதுகுறித்து எந்த பப்ளிசிட்டியும் தேடிக் கொள்ளாமல் சத்தமில்லாமல் தொடர்ந்து வருகிறார் சல்மான்கான். இது தெரிந்த பல பாலிவுட் நடிகர்களும் அவரைப்பற்றி அவதூறு செய்தி பரப்பிவந்த பலரும் சல்மான்கானின் சேவையைப் பாராட்டி வருகின்றனர்.\nமீண்டும் இணையும் சல்மான் கான், பிரபுதேவா\nகொட்டும் மழையில் சைக்கிளில் சூட்டிங் வந்த சல்மான் கான்\nமீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்த சல்மான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/police-have-arrested-a-group-of-men-who-bombed-a-liquor-store-in-puducherry-371619.html", "date_download": "2020-05-28T07:49:44Z", "digest": "sha1:7OU62HWIG5SHCFMCA7OOWWZSUFYRZJHU", "length": 18684, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீர் வாங்கி விட்டு காசு தராமல் வெடிகுண்டு வீசிச்சென்ற இளைஞர்கள்.. ! | Police have arrested a group of men who bombed a liquor store in Puducherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\nநாசா அறிவுரை மீறி மாஸ்க் அணியாத கணவருடன் ஸ்பேஸ் எக்ஸ் சென்ற இவான்கா.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி\nகார் நிறைய வெடிகுண்டு.. சரமாரி சூட்டிங்.. புல்வாமாவில் பெரும் நாசவேலை முறியடிப்பு- பரபர வீடியோ\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nMovies ட்ரெடிஷ்னல் மற்றும் மாடர்ன் டிரெஸில் பக்காவாக இருக்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nLifestyle கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணம் இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\nAutomobiles இவர் போல் ஒருவரை காண்பது அரிது இப்போதும் பஜாஜ் சேத்தக், மாருதி ஜென் பயன்படுத்தும் திரை பிரபலம்...\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீர் வாங்கி விட்டு காசு தராமல் வெடிகுண்டு வீசிச்சென்ற இளைஞர்கள்.. \nபுதுச்சேரி: புதுச்சேரியில் மது பாட்டில்கள் வாங்கியதற்கு பணம் கேட்டதற்காக மதுக்கடை மீது ரவுடிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரியில் அண்மைக்காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி வருகிறது. ரவுடிகள் ஒருவருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட கொலைகள் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், புதுச்சேரி அருகே திருவண்டார்கோவிலில் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மதுபானக் கடை ஒன்று உள்ளது. இங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்கள் வாங்கியுள்ளனர். அவர்களிடம் வாங்கிய மது பாட்டில்களுக்கு கடையின் காசாளர் பாஸ்கர் பணம் கேட்டுள்ளார்.\nஅப்போது அந்த இளை���ர்களில் ஒருவர், நாங்களே பெரிய ரவுடி எங்களிடம் பணம் கேட்பதா என்று கூறி தனது கையில் இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடையின் சுவர் மீது வீசினார். இதில் அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மதுக்கடைக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினர். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை காவல்நிலைய போலீசார், மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசியது, திருபுவனை பகுதியை சேர்ந்த ரவுடிகளான விக்னேஷ், கதிர், முகேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர்கள் ள் மூன்று பேரும் பண்ணக்குப்பம் ஏரிக்கரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் போலீஸார் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்று பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும்,\nஉடனே சுதாரித்துக் கொண்ட உதவி ஆய்வாளர் ராஜசேகர் தற்காப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ரவுகளை நோக்கி நீட்டினார். இதையடுத்து அவர்கள் நகராமல் அங்கேயே நின்றனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கத்திகள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மது பாட்டில்கள் வாங்கியதற்கு பணம் கேட்டதற்காக மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் தடையாக உள்ளார்..அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார்\nவளைகாப்பால் வந்த விபரீதம்.. 4 பேருக்கு கொரோனா.. புதுவையில் வளைகாப்பு நடத்தியரை வளைத்த போலீஸ்\nபுதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி.. சுகாதாரத் துறை அமைச்சர்\nபுதுச்சேரியில் முதல் நாள் 3 கோடியே 83 லட்சத்திற்கு மது விற்பனை..அடுத்தடுத்த நாட்களில் விற்பனை மந்தம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மர���த்துவ உபகரணங்கள் கொடுங்க.. நாராயணசாமி வேண்டுகோள்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nசிதம்பரம் டூ சென்னை- நடந்தே புறப்பட்ட வாய்பேச முடியாத பெண்..பாதுகாப்பாக அனுப்பி வைத்த புதுவை போலீஸ்\nமதுகடை திறப்பு...ஸ்டாலினுக்கு எதிராக புதுவையில் அதிமுக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்\nபுதுவையில் அதிகரிக்கும் கொரோனா... சமூகப் பரவலா மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை வார்னிங்\nஇது என்னடா புதுச்சேரிக்கு வந்த சோதனை- சரக்கு கடை திறந்தும் வாங்க வராத குடிமகன்கள்\nமின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nபுதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்\nமலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/28948-2015-08-07-03-30-36", "date_download": "2020-05-28T07:25:21Z", "digest": "sha1:RPRHZ2QMOFLR4MXRUZ3WGLLP3LEA3IEP", "length": 44509, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்'' - சாரு மஜூம்தார்", "raw_content": "\nபழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்\nதமிழ்த் தேசியம் பேசினால் இனப்படுகொலை உருவாகுமா\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - தேசிய ஆணையம் விளக்கம் கேட்கிறது\nபொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஹோண்டா: உலகமயமாக்கல் சிந்த வைத்த ரத்தம்\nதீட்சதர்கள் பெயரிலேயே தில்லை கோயில் சொத்துகள்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nவெளியிடப்பட்டது: 07 ஆகஸ்ட் 2015\n''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்'' - சாரு மஜூம்தார்\nஒரு புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை\nசாரு மஜூம்தார் 1919ஆம் ஆண்டு வாரணாசியில் பிறந���தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்த்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் உள்ள அவரின் பெற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nசிலிகுரி என்ற ஊர் தற்போதைய மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இருக்கிறது. சிலிகுரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவரை ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவர் அங்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் (தற்போது வங்கதேசத்தில் இருக்கும்) பாப்னாவில் உள்ள எட்வர்டு கல்லூரியில் 1937ஆம் ஆண்டு சேர்ந்தார். அவர் மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும் படிப்பை முடிக்காமலேயே சிலிகுரிக்கு வந்து சேர்ந்தார்.\nஅவர் பள்ளியில் படிக்கும்போதே தேசிய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். 1938ல் காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அவரது தந்தை பிரேஷவர் மஜூம்தார் டார்ஜிலிங் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அவருடைய தாய் உமா சங்கரி தேவி மிகவும் முற்போக்கான பெண்மணி. அவர் மக்கள் இயக்கங்களையும் பல்வேறு நல்ல பணிகளையும் ஆதரித்து வந்தார். சாருவின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது.\n1939ல் அருகாமையில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது அதில், உடனே சாரு சேர்ந்தார். அதன் முழு நேரப் பணியாளர் ஆனார். அவர் மிகவும் கொடூரமான முறையில் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த விவசாயிகள் மத்தியில் பணி செய்தார். அந்த மாவட்டப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான தூணாக இருந்தவர்கள் ஆதியார் எனப்படும் பிரிவினர். அவர்கள் குத்தகை விவசாயிகள். விளைச்சலில் 'ஆதாவை' அதாவது பாதியை அவர்கள் நிலப்பிரபுவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதால் ஆதியார் என்று குறிப்பிடப்பட்டனர்.\nஆதியார்கள் விளைய வைத்ததில் பெரும்பங்கு நிலப்பிரபுவிற்குப் போனதால் விவசாயிகள் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனர். அதன் காரணமாக, விவசாயம் இல்லாத நாட்களில் நிலப்பிரபுவிடமிருந்து தானியத்தை, அநியாய வட்டிக்குக் கடனாகப் பெற்றனர். பின்னர் அந்தக் கடனை அடைக்க விடாது பாடுபட்டனர். கடனுடன் வட்டியையும் சேர்த்தால் அதனை ஒரு நாளும் அடைக்க முடியாது. க���ன் வலையில் சிக்கியே விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை அழித்தனர்.\nஇப்படியாக ஜல்பெய்குரியின் விவசாயிகள் பண்ணை அடிமைகள் ஆகிப் போயிருந்தனர். தங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டவுடன் விவசாயிகள் போராட்டப் பாதையில் பயணப்படத் துவங்கினர். கட்சியின் தலைமையில் விவசாயிகள் சங்கமும் எதிர்ப்புப் போராட்டப் படையும் அமைக்கப்பட்டன. ஆனால், இயக்கம் வலுப்படத் துவங்கியவுடன் அரசு ஒடுக்குமுறையும் வேகம் பிடித்தது.\nஒருநாள் ஜல்பெய்குரி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு இளைஞன் ஒருவன் வந்தான். பெரிய கண்களும், வாரப்படாத முடியும் கொண்ட அந்த வசீகரமான இளைஞன் கட்சி செயலாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். ''என் பெயர் சாரு மஜூம்தார். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விவசாயிகள் மத்தியில் பணி புரிய விரும்புகிறேன்'', என்று சொன்னான்.\nசெயலாளர் அவனிடம், ''உன்னால் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள முடியுமா'', என்று கேட்டார். அந்த இளைஞன் நிச்சயம் என்பது போலத் தலையசைத்தான்.\nஅதன்பின் மாவட்டச் செயலாளரான சச்சின் தேஷ்குப்தா சாருவை டோராஸ் பிராந்தியப் பயணத்தில் அழைத்துச் சென்றார். பயணம் என்றால் நடைபயணம்தான். மூன்று மாதங்கள் அந்தப் பயணம் நீடித்தது. அவர்கள் ஏழை விவசாயிகளின் வீடுகளில் தங்கினர். சில சமயம் அவர்களுக்கு உணவு கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. சில சமயம் வெட்டவெளியில் படுத்துறங்க வேண்டிவரும். சில சமயம் ஜல்தக்கா நதி பாலத்தில் உறங்குவார்கள். சில சமயம் தூங்குவதற்கு மாட்டுத் தொழுவத்தில் இடம் கிடைக்கும்.\nஎந்தவொரு சூழலையும் தாக்கு பிடிக்க முடியும் என்பதையும் விவசாயிகளுடன் ஒன்று கலக்க முடியும் என்பதையும் சாரு மஜூம்தார் நிரூபித்தார். சச்சின் தேஷ்குப்தாவிற்கு சாருவின் மீது நம்பிக்கை வந்தது, அவரின் கவலையும் விட்டது. இப்படித்தான், விவசாயிகளுடனான சாரு மஜூம்தாரின் முடிவற்ற நீண்ட உறவு துவங்கியது.\nமிகக் குறுகிய காலத்திலேயே சாரு மஜூம்தார் விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அவரைப் பார்த்தாலே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். விவசாயிகளின் மனதைப் படிப்பதில் அவரும் நிபுணராக இருந்தார். 1942ல் கட்சியின் முழுத் தகுதி வாய்ந்த உறுப்பினரானார். அப்போது கட்சி வேலை தேயிலைத் தோட்டங்களுக்கும், இரயில்வே துறைக்கும் விரிவடைந்துகொண்டிருந்தது. அவற்றிலும் சாரு மஜூம்தார் செயல் துடிப்புள்ள பங்கெடுக்க ஆரம்பித்தார்.\n1943 ஆம் ஆண்டு பஞ்சத்தின்போது, சாரு அளித்த ஆலோசனையின்படி போர்க்குணம்மிக்க ஆதியார்களின் போராட்டம் துவங்கியது. நிலப்பிரபுக்கள் தங்களின் தானியக் களஞ்சியங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆனால் ஆதியார்களோ பட்டினியில் செத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்சி ஒரு கோஷத்தை முன்வைத்தது. ''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்'' என்பதுதான் அந்த முழக்கம்.\nஅந்த முழக்கம் கிராமப்புற ஏழைகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நிலப்பிரபுக்களின் களஞ்சியங்களில் இருந்து ஏழைகள் நெல்லைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட நெல் நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. விற்பனையில் கிடைத்த பணம் சம்பந்தப்பட்ட நிலப்பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலப்பிரபு வாங்கிக்கொள்ள மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், நிலப்பிரபுவின் பணம் வழக்கு நீதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.\n1945 இறுதி வாக்கில், வரலாற்றுப் புகழ்பெற்ற தெபகா இயக்கம் துவங்கியது. அதனைப் பச்சாகரில் இருந்து வழிநடத்தும் பொறுப்பு சாரு மஜூம்தாருக்குக் கொடுக்கப்பட்டது. பச்சாகார் முஸ்லீம்கள் நிறைந்த பகுதி. தற்போது அது வங்கதேசத்தில் உள்ளது. அது தெபகா இயக்கத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்தது. சாரு தலைமறைவாக இருந்து இயக்கத்தை வழிநடத்தினார். அவரின் தலைமையின் கீழ் மிகப் பெரும் பகுதி ஏறக்குறைய மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதாவது அது பகுதியளவு விடுதலை செய்யப்பட்ட பகுதி என்ற நிலையை எட்டியது. பச்சாகார் அனுபவம் சாருவிற்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்தது. பின்னர் அவர் நக்சல்பாரி இயக்கத்தை வழிநடத்தியபோது அது பயனாகியது.\nபோலீசின் கொடும் ஒடுக்குமுறையைத் தாண்டிப் போராட்டம் டோராஸ் பிராந்தியம் முழுமைக்கும் பரவியது. தோட்டத் தொழிலாளர்களும் விவசாயிகளும் சேர்ந்து மிகப் பிருமாண்டமான பேரணிகளை நடத்தினர். நிலப்பிரபுக்களின் பயிர்களைக் கைப்பற்றினர். ஜெல்பைகுரியின் மங்கலபரி- நெருமாஜ்ஹரி பகுதியில் நடந்த மோதலில், போலீசாரின் துப்பாக்கிகளை விவசாயிகள் பறித்துக் கொண்டனர். 11 விவசாயிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டம் இரயில்வே தொழிலாளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களா- டோரா பிராந்திய இரயில்வேயில் வலுவான தொழிற்சங்கக் கிளையொன்று துவக்கப்பட்டது.\nஇயக்கம் வலுப்பட வலுப்பட போலீஸ் ஒடுக்குமுறையும் வலுப்பெற்றது. அனைத்துக் கடினங்களையும் எதிர்கொண்டு இயக்கத்தை வலுப்படுத்தக் கட்சி கிளை திட்டமிட்டபோது, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மாநிலக் கட்சிக் கமிட்டி முன்மொழிந்தது. அரசு இதனை ஓர் இயக்கம் என்று ஒப்புக்கொண்டதைக் காரணம் காட்டியது மாநிலக் கமிட்டி. ஆனால், சாரு மஜூம்தாரும் இதர பிற உள்ளூர் தலைவர்களும் அதனை ஒப்புக்கொள்ள மறுத்தனர். விவசாயத் தொழிலாளர்களை ஏன் அணி திரட்டமுடியவில்லை என்பது குறித்து மாநிலக் கமிட்டி பரிசீலிக்க வேண்டும் என்றும், மேலும் எப்படி முன்னேறிச் செல்வது என்று ஊழியர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் உள்ளூர் தலைவர்கள் கோரினர்.\nஆனால், மாநிலக் கமிட்டி போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆணையிட்டது. தனது முடிவை டார்ஜிலிங் தோழர்கள் மீது திணித்தது. எதிர்காலத்தில் முகிழவிருந்த பெரிய வெற்றி முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டது என்று டார்ஜிலிங் தோழர்கள் கருதினர். சாரு மஜூம்தாருக்குப் அது மிகக் கடுமையான மனப் பின்னடைவை ஏற்படுத்தியது. காவல்துறை கடுமையான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் என்று அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்ததுதான் நடந்தது.\n1948ல் இரண்டாவது காங்கிரஸ் அறிக்கையைக் கட்சி அலுவலகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, காவல்துறை உள்ளே நுழைந்து, சாரு மஜூம்தார் உட்பட அனைவரையும் கைது செய்தது. முதலில் சாரு மஜூம்தார் ஜல்பைகுரி சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் டும்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். டும்டும் சிறையிலிருந்து அவரை விமானத்தின் மூலம் பாக்சர் சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர். 1951ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\n1952 ஜனவரி 9 அன்று சாரு மஜூம்தார் லீலா சென்குப்தாவைத் திருமணம் செய்துகொண்டார். லீலா சென்குப்தாவும் கட்சியின் முழு நேர ஊழியர்தான். கல்யாணத்திற்குப் பின்பு இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட உறுப்பினர்கள் ஆனார்கள். அந்தச் சமயத்தில் சாரு மஜூம்தார் ஒரே சமயத்தில் கிர��மங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கட்சி பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் சிலிகுரியின் ரிக்ஷா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.\n1956ல் பாலக்காட்டில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது காங்கிரசுக்குப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு அந்தக் கட்சியின் வழியுடனான அவரின் மாறுபாடு தீவிரமடையத் துவங்கியது. 1957ல் அவரைக் கல்கத்தாவுக்கு அழைத்த கட்சி, விவசாயிகள் போராட்டத்திற்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்கும்படி கோரியது. அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.\nஇதற்கிடையில் குடும்பத்தின் பொருளாதார நிலை மிக மோசமடைந்தது. அதைவிட முக்கியமாகக் கட்சி வழியுடனான அவரின் முரண்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இவற்றின் காரணமாக அவர் சிலகாலம் சோர்வுற்றிருந்தார். அப்போது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மாபெரும் விவாதம் துவங்கியது. அது 1960களின் துவக்கம். அது சூழலை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கியது. கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களான ஜல்பைகுரியிலும், டார்ஜிலிங்கிலும் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை உருவாக்க வேண்டும் என்றும் டார்ஜிலிங் தோழர்கள் முடிவு செய்தனர்.\nசீன இலக்கியங்களைப் படித்து, அதனால் உருவான புரிதலின்படி ஓர் ஆவணத்தைத் தயார் செய்யும் பொறுப்பு சாருமஜூம்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅந்தச் சமயத்தில் அவர் நக்சல்பாரியில் கட்சி வேலைகளுக்கு வழிகாட்டவும் செய்தார். 1962ல் மேற்சொன்ன ஆவணம் இறுதி செய்யப்பட்டது. அதனை மாநிலக் கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பிரமோத் தேஷ்குப்தா சிறையில் இருந்தார். அவர் அங்கிருந்தபடியே ஆவணத்தைப் படித்துவிட்டு, 'இந்த ஆவணத்தை உருவாக்கியவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குங்கள்' என்று கருத்துரைத்தார். ஆனால் மற்றத் தலைவர்கள் வேறுவிதமான கருத்துகளை வைத்திருந்தனர். விளைவாகத் தேஷ்குப்தாவின் அறிவுரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.\n1963ல் சிலிகுரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் தோழர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சாரு மஜூம்தாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது. அ��்போது சிறையிலிருந்த சாரு மஜூம்தார் அங்கிருந்தபடியே வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரச்சாரத்தின்போது ஆயுதப் போராட்டம் பற்றியும், சீனாவின் மீது இந்தியா செய்த ஆக்கிரமிப்பு குறித்தும் சாரு பிரச்சாரம் செய்தார். அப்படிச் செய்வது அப்போதைய கட்சி வழிக்கு எதிரானதாகும்.\nதேர்தலில் சாருவுக்கு 3000க்கும் குறைவான வாக்குகள் கிடைத்தன; டெபாசிட்டை இழந்தார். 'நாம் வெற்றிப் பேரணி நடத்துவோம்', என்று அறிவித்தார் சாரு மஜூம்தார். தேசவெறி வாதத்துக்கு எதிராகவும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தும் இத்தனை பேர் வாக்களித்திருப்பது பெரிய வெற்றி என்றார் அவர். அவர் சொன்னபடி பேரணியும் கட்டமைக்கப்பட்டது.\n1964ல் மிகத் தீவிரமான உட்கட்சிப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிறந்தபோது சாரு மஜூம்தார் அதில் சேர்ந்தார். ஆனால், அப்போது கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, எதிர்வரவிருந்த, மேலும் அடிப்படையான பிளவுக்கு முன்னோட்டமாக அமைந்தது.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) கட்சி புரட்சிகரப் போராட்டத்தைக் கட்டமைப்பதைத் தவிர்த்துத் தேர்தல் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது நோக்கிச் சரிந்த காரணத்தால், புதிய திருத்தல்வாதத்தைத் தத்துவ ரீதியாகவும் நடைமுறையிலும் முறியடிப்பதற்கான போராட்டத்தைச் சாரு மஜூம்தார் தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தார். நக்சல்பாரி தேசத்தையும் உலகத்தையும் குலுக்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருந்த புரட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இணைந்தனர். அந்த அமைப்பு 1968ன் பின்பகுதியில் துவங்கப்பட்டது. 1969 ஏப்ரல் 22 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஸ்தாபிக்கப்பட்டது.\nவிதிவிலக்கான ஒன்றாக, அரசியல் துடிப்பு மிக்கதாக, ஜெயில் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் இணைந்ததாகச் சாருவின் அரசியல் வாழ்க்கை இருந்தது. அவருடைய இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் அன்பு நிறைந்த தந்தையாக அவர் விளங்கினார். அவர்களின் படிப்பில் அவர் அவர்களுக்கு உதவினார். ஆங்கில இலக்கணம்- அகராதி துணையின்றி ஆங்கில நாவல்களைப் படிக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். 'அப்���டித்தான் ஆங்கிலத்தைப் படிக்க முடியும்' என்பார் அவர். இரவீந்தரநாத், சரத் சந்திரர், பக்கிம்சந்திரா எழுத்துக்களைப் படிக்கும்படி அவர்களைத் தூண்டினார். இலக்கியத்துவமிக்க இசையை அவர் மிகவும் நேசித்தார். அதுபோன்ற இசையை வானொலியில் கேட்பது அவரின் வழக்கம்.\nஅந்தப் புரட்சியாளர் பலமுறை சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். தீவிரமான படிப்புக்குச் சிறை வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டார். 1964 துவங்கி வாழ்க்கையின் இறுதி வரை அவர் கொடுமையான ஆஸ்த்துமா நோயினால் பாதிக்கப்பட்டார். அவருக்குச் சிக்கலான இதயப் பிரச்சனையும் இன்னும் பிற உடல் நலக்குறைபாடுகளும் இருந்தன. இருந்தபோதும், தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டு, கைது செய்யப்படும் வரை, புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பைத் தாங்கி முன்நடந்தார். அவர் இறுதியாக 1972 ஜூலை 16 அன்று கைது செய்யப்பட்டார். அதன்பின் 11 நாட்களுக்குச் சொல்ல முடியாத மனிதத் தன்மையற்ற சிறைத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த 'விசாரணை' கல்கத்தாவின் அவப்புகழ் பெற்ற லால் பஜார் லாக் அப்பில் நடைபெற்றது. ஆனால், அவரிடமிருந்து எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் வாங்க முடியவில்லை. ஒரு வார்த்தையைக் கூட அவரின் வாயிலிருந்து பெற முடியவில்லை.\nஇறுதியில் புரட்சியே வெற்றிபெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நிமிர்ந்த தலையுடன் 1972 ஜூலை 28 அன்று மாலை 4 மணி அளவில் அவர் இறுதி தியாகத்தைச் செய்தார். அவரின் உடலைக் கூட அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. காவல்துறையினரே அவரின் உடலை மயானத்திற்குச் சுமந்து சென்றனர். மொத்தமாக மயானப் பகுதி முழுவதும் காவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. யாரையும் அனுமதிக்காமல் அவர் உடலைத் தீக்கு இரையாக்கினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/covid19", "date_download": "2020-05-28T06:33:28Z", "digest": "sha1:K2A6L3WNNXAF666OGIQXKAZ3CZ6HSYZQ", "length": 7738, "nlines": 127, "source_domain": "thinakaran.lk", "title": "COVID19 | தினகரன்", "raw_content": "\nதேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை\nஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பு ஆகிய வர்த்தமானிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை எட்டாவது நாளாக இன்று (28) பரிசீலிக்கப்படுகின்றது.கடந்த 18ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...\nஇணைய தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் விளக்கம்\nSLT யின் உள்ளக சேவைகள் மீது முயற்சிக்கப்பட்ட இணைய தாக்குதல் சம்பந்தமாக,...\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி ...\nதேர்தல் தின மனு 8ஆம் நாளாக இன்று பரிசீலனை\nஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால்...\n'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு\nஅமைச்சரவை அனுமதி“அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...\nஇனந்தெரியாத பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் காயம்\nசெட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற வெடி...\nஊரடங்கை மீறிய 66,519 பேர் இதுவரையில் கைது\nகொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய...\nமறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு...\nமலையகத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் மக்கள்\nஇலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவால்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=368&nalias=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF:%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2020-05-28T06:43:30Z", "digest": "sha1:VRCFVDTVH4KCHJ62J7223EHPTJAY6WN6", "length": 8222, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளி: போலீஸ் அறிவிப்பு! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nபாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளி: போலீஸ் அறிவிப்பு\nஇரண்டு பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கடந்த 2004-ஆம் ஆண்டு கைதானவர் சென்னையினைச் சேர்ந்த சதுர்வேதி சாமியார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சதுர்வேதி, தற்போது தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இவரைத் தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகரக் குற்றவியல் காவல்துறை அறிவித்துள்ளது.\nதன்னைத் தானே சாமியாராகப் பிரகடனப் படுத்திக் கொண்ட சதுர்வேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வந்தார். வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் ஆகிய பெயர்களும் சதுர்வேதிக்கு உண்டு.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரையும் கடந்த 2004-ஆம் ஆண்டு சாமியார் சதுர்வேதி கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டின் கீழ்த்தளத்தினை சதுர்வேதி ஆக்ரமித்துள்ளதாவும், தன்னிடம் இருந்து சுமார் 15 லட்சம் வரையில் மிரட்டி பிடுங்கியுள்ளதாகவும் தன்னுடைய புகாரில் சுரேஷ் குறிப்பிட்டு இருந்தார்.\nஇது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சதுர்வேதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஆனால், குண்டர் சட்டத்தின் கீழ் சதுர்வேதியைக் கைது செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க சதுர்வேதி விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினரால் கடந்த 2016-ஆம் ஆண்டு சது���்வேதி சாமியார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் சில தினங்களில் ஜாமீனில் வெளிவந்த சாமியார் சதுர்வேதி தப்பித் தலைமறைவாகி விட்டார். அவர் மீதான வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக இருந்த சமயத்தில் சதுர்வேதி தலைமறைவானதையடுத்து பல்வேறு இடங்களில் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nபல ஆன்மிக சொற்பொழிவுகளை மேற்கொண்டுள்ள வெங்கடாசாரியார் சதுர்வேதி அடிக்கடி வடநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சதுர்வேதி நேபாளம் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில், சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nசதுர்வேதியின் புகைப்படங்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சதுர்வேதி பிடிக்கப்பட்டுவிடுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nதிருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/thanks-to-bhagyarajs-son", "date_download": "2020-05-28T06:35:39Z", "digest": "sha1:LCCIR2ZBGRCN5KXT322UD5EO7MS2PA23", "length": 6582, "nlines": 79, "source_domain": "primecinema.in", "title": "பாக்யராஜ் மகன் எழுதிய நன்றிக்கடிதம் - Prime Cinema", "raw_content": "\nபாக்யராஜ் மகன் எழுதிய நன்றிக்கடிதம்\nபாக்யராஜ் மகன் எழுதிய நன்றிக்கடிதம்\nமரியாதக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஷாந்தனு – கிக்கியின் நன்றி கலந்த வணக்கம்\n“It’s Better to Light One Candle than to Curse the Darkness” இது என் அப்பவோட லெட்டெர்பேட்ல வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம். கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய V.I.P.க்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள்மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ண���ட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nபாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறதவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுதுமுன்னு தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்). ஆனா அது உங்க பேராதரவுனாலயும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்.\nஷாந்தனு பாக்யராஜ் மற்றும் KOCONAKA குழுவினர்\nசூர்யாவிற்கு ஸ்பெஷல் நன்றி- ஜோதிகா\n“இனி சதவிகித அடிப்படையில் தான் சம்பளம்”-தயாரிப்பாளர் அதிரடி முடிவு\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/producer-rb-choudary-news", "date_download": "2020-05-28T07:59:21Z", "digest": "sha1:F6XD7VM5YFQEUR44BE5NUJD7DDVQP6VU", "length": 5565, "nlines": 77, "source_domain": "primecinema.in", "title": "\"இனி சதவிகித அடிப்படையில் தான் சம்பளம்\"-தயாரிப்பாளர் அதிரடி முடிவு - Prime Cinema", "raw_content": "\n“இனி சதவிகித அடிப்படையில் தான் சம்பளம்”-தயாரிப்பாளர் அதிரடி முடிவு\n“இனி சதவிகித அடிப்படையில் தான் சம்பளம்”-தயாரிப்பாளர் அதிரடி முடிவு\nதிரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கியப்பொறுப்பில் உள்ள திருப்பூ சுப்பிரமணியன் ஒரு ஆடியோ ஒன்றை வெ���ியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் இருக்கும் தகவல் திரையுலகில் பலரை ஆச்சர்யப்பட வைக்கும்..சிலரை அதிர்ச்சி அடைய வைக்கும். சூப்பட் குட் பிலிம்ஸ் செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் இருவரும் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்சேதுபதி கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மிக முக்கியமாக இந்தப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் சதவிகித அடிப்படையில் தான் சம்பளமாம். இதற்கு நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் உடன்பட்டுள்ளார்கள். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் ஓ.கே சொல்லி இருக்கிறாராம். ஆக இது தமிழ்சினிமாவில் ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nசதவிகித அடிப்படையில் சம்பளம் என்றால் என்ன\nஅதாவது கே.எஸ் ரவிக்குமாருக்கு பத்து சதவிகித சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். படம் பத்துக்கோடி ரூபாய் வியாபாரம் ஆனால் ஒரு கோடி ரூபாய் சம்பளமாகத் தரப்படுமாம். மேலும் இப்படம் ஒன்லி தியேட்டர் ரிலீஸ் தானாம். செம்ம ஐடியால்ல\nபாக்யராஜ் மகன் எழுதிய நன்றிக்கடிதம்\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/rtr-theraipadam-pathi-varalaru-pathi-kanavu", "date_download": "2020-05-28T08:48:29Z", "digest": "sha1:K2AGYO5MAM5RRF4HLH4GDMKX55IULVKT", "length": 4603, "nlines": 66, "source_domain": "primecinema.in", "title": "ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாதி வரலாறு; பாதி கனவு - Prime Cinema", "raw_content": "\nஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாதி வரலாறு; பாதி கனவு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாதி வரலாறு; பாதி கனவு\nஇயக்குநர் இராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் பாடலாசிரியராக மட்டுமின்றி அதன் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வரும் மதன் கார்க்கி படம் குறித்துப் பேசும் போது, “சுதந்திரப் போராட்ட காலத்தில் தெலுங்குப் பகுதிகளில் குமரம் பீம் மற்றும் அல்லூர��� ராமராஜு இருவரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் படை திரட்டி போராடி வந்தவர்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர்கள் காணாமல் போனார்கள். அவர்கள் பற்றிய தகவல்கள் வரலாற்றுப் பக்கங்களில் கூட இல்லை. ஒரு வேளை அவர்கள் இருவரும் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து இருந்தால் எப்படி இருக்கும் என்கின்ற புனைவு தான் ஆர்.ஆர்.ஆர். இதில் வரலாறும், புனைவும் சரிவிகிதமாக கலந்துள்ளது. படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் நாட்டுப்பற்றை உணரும் விதத்தில் காட்சிகள் கையாளப்பட்டிருக்கிறது..” என்று கூறியுள்ளார்.\n”எனக்குள் இருந்த பிகாசோ” – மகிமா நம்பியார்\nகொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவும் நல் உள்ளங்கள் \nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-thamizhar-to-hold-protest-agains-caa-on-dec-18-371686.html", "date_download": "2020-05-28T08:32:52Z", "digest": "sha1:YSJ5GWJ4IU4QR7X6B4SMKENVNML46W5D", "length": 16426, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் | Naam Thamizhar to hold Protest agains CAA on Dec. 18 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nகாலிலிருந்து சுரக்கும் செரடோனின்.. அகலமாகும் வாய்..மலைக்க வைக்கும் வெட்டுக்கிளிகளின் ஸ்கெட்ச்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்.. மகிந்த ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nLifestyle தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nMovies இடைவேளைக்கு பிறகு படம் வேற லெவலில் இருக்கும்.. 'மாஸ்டர்' குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட ரகசியம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nSports #DhoniRetires : ட்விட்டரில் பரபரப்பு.. சிஎஸ்கே போட்ட ஒரே ஒரு ட்வீட்.. பொங்கி எழுந்த கோலி ரசிகர்கள்\nFinance Chennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரி சென்னையில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகுடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் 18-12-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.\nடெல்லியில் இரவிலும் நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்- இளைஞர் காங்கிரசார் மெழுகுவர்த்தி பேரணி\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக அ.வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகம் சார்பாக ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பாக செ.முத்துப்பாண்டி, தமிழர் தாயகம் கட்சி சார்பாக கு.செந்தில் மள்ளர், இஸ்லாமியர் சேவை சங்கம் சார்பில் ஏ.கே.சாகுல் அமீது, தமிழ்த்தேசியக் கட்சி சார்பில் தமிழ்நேசன் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.\nஇறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனப் பேருரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை\nஅதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்\n160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..\nசிறைக்குள் கொரோனா- மனிதநேயத்தோடு 7 தமிழரை ஜாமீனில் வெளிவிட வேண்டும் – சீமான்\nஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nAgni Natchathiram: இன்றுடன் விடை பெறுகிறது வாட்டி வதைத்த கத்திரி வெயில்.. மழையால் குளிரும் தமிழகம்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலா மனுநீதி அடிப்படையிலா\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்\n17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்\nஅறிகுறி இல்லை, திடீரென தீவிரமான கொரோனா.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் பரிதாப பலி\nகலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa naam thamizhar seeman குடியுரிமை சட்ட திருத்தம் நாம் தமிழர் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/for-the-lord-shiva-puja-suitable-nagalinga-flower-why-119091900050_1.html", "date_download": "2020-05-28T08:59:47Z", "digest": "sha1:GSEPYKLRJQ5UJQUYMU5PXPODKRS3LEOQ", "length": 12323, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவலிங்க பூஜைக்கு உகந்தது நாகலிங்கப் பூ ஏன்...? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 28 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ��ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவலிங்க பூஜைக்கு உகந்தது நாகலிங்கப் பூ ஏன்...\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. புராணத்தில் நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகளின் தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.\nநாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிப் பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்துப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்ததை 21 மாத்ருகா ரிஷிகள் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.\nநாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.\nநாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.\nசிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.\nநமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.\nபுரட்டாசி பலன்கள்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணனின் லைவ் காலை 10 மணிக்கு...\nமீனம்: புரட்டாசி மாத ராசிப் பலன்கள்\nகும்பம்: புரட்டாசி மாத ராசிப் பலன்கள்\nமகரம்: புரட்டாசி மாத ராசிப் பலன்கள்\nதனுசு: புரட்டாசி மாத ராசிப் பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=14", "date_download": "2020-05-28T08:02:51Z", "digest": "sha1:I5AB5FDNQUFKN7NM5GFMLHCUBRZ2MYL5", "length": 9109, "nlines": 79, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\nவிடி வெள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் படையினரால் பகிர்ந்தளிப்பு\n68 ஆவது இராணுவப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பி எ டி கஹபொல அவர்களின் தலைமையின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் இராணுவசிவில் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்டினன் கேணல் டிபில்யியூ எச் ஏ எம் நிஷ்ஷங்க அவர்களினால் அனுராதபுர பிரதேசத்தில்அமைந்துள்ள விடி வெள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த செவ்வாய்க் கிழமை 23 திகதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nRead more about விடி வெள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் படையினரால் பகிர்ந்தளிப்பு\nஅம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 37 ஆவது வருடாந்த பூர்த்தி விழா\nஅம்பாறையில் அமைந்துள்ள இராணுவ போர் பயிற்சி பாடசாலையின் 37 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இப்பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள், இராணுவ வீரர்கள் 21 ஆம் திகதி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள 50 பிள்ளைகளுக்கு பகல் உணவு மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கினார்கள்.\nRead more about அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் 37 ஆவது வருடாந்த பூர்த்தி விழா\nகந்தபுரம் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சிபாதுகாப்புத் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது பாதுகாப்புப் படை மற்றும் 20ஆவது (தொண்டர் படை) விஜயபாகு காலாட்படையணியினர் ஒன்றிணைந்து கந்தபுரம் அரச தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வூ கடந்த வெள்ளிக்கிழமையன்று (05) இடம் பெற்றது.\nRead more about கந்தபுரம் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு\nஇராணுவ ஒத்துழைப்புடன் பாடசாலை பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள்\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களினால் சமூக சேவையாளர் சானக பெரேரா அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவரது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை 10 ஆம் திகதி சிங்கபுர மஹாவித்தியாலய மாணவர்களுக்கு பெருந்தொகையான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nRead more about இராணுவ ஒத்துழைப்புடன் பாடசாலை பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள்\n4 ஆவது பீரங்கிப் படையினரால் இரத்ததான நிகழ்வூ\n54 ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு 4வதுபீரங்கிப் படையினரின்; கட்டளை அதிகாரியின் தலைமையில் இரத்ததான நிகழ்வூ யாழ்ப்பான போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாண......\nRead more about 4 ஆவது பீரங்கிப் படையினரால் இரத்ததான நிகழ்வூ\nகெமுனு ஹேவா படையினரால் கல்லுரி கட்டிடம் மீள் நிர்மானிக்கப்பட்டுள்ளது\nஇரத்தினபுரி கலாவன ஆரம்ப பாடசாலை 50 வருட நிறைவைக் கொண்டு பாழடைந்த நிலையில் காணப்பட்டது. அக் கட்டிடத்தை ஹெமுனு ஹேவா படையணியின் நன்கொடை நிதியூடன் அப் படையணியைச் சேர்ந்த இராணுவ.....\nRead more about கெமுனு ஹேவா படையினரால் கல்லுரி கட்டிடம் மீள் நிர்மானிக்கப்பட்டுள்ளது\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/209775?ref=archive-feed", "date_download": "2020-05-28T07:39:01Z", "digest": "sha1:ULWHCVFPZXEO7QX5LPI4S2PWRIXJD25N", "length": 8332, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "பாகிஸ்தானுடன் அதிகரித்துள்ள பதற்றம்.. இந்திய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தானுடன் அதிகரித்துள்ள பதற்றம்.. இந்திய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nஇந்தியா பாகிஸ்தான் இடையிலான பத���்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇன்று போக்ரானுக்கு விஜயம் செய்த ராஜ்நாத் சிங், இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சுதந்திர இந்தியாவின் முக்கியமான நபர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தினார்.\nஇதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இந்தியாவை ஒரு அணுசக்தியாக மாற்றுவதற்கான வாஜ்பாய்-ன் உறுதியான தீர்மானத்திற்கு சாட்சியாக இருந்த பகுதி போக்ரான்.\nஆனால், அணுஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா தற்போது வரை உறுதியாக உள்ளது. இந்த கோட்பாட்டை இந்தியா கண்டிப்பாக கடைபிடித்துள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது என தெரிவித்துள்ளார்.\nஇந்தியா தனது அணுசக்தி கோட்பாட்டை 1999-ல் கொண்டு வந்தது, அதில் 'முதல் பயன்பாடுத்த மாட்டோம்' என்று அறிவித்தது, ஆனால் அணுகுண்டுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதெற்காசிய நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/sakthi-kantha-doss-extened-emi-time-for-another-three-month/", "date_download": "2020-05-28T07:22:26Z", "digest": "sha1:OPJSZINIZMOBXSJBMVXW2NTZGPXTMBYB", "length": 9138, "nlines": 126, "source_domain": "www.tnnews24.com", "title": "ரிசர்வ் பேங்க் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா? - Tnnews24", "raw_content": "\nரிசர்வ் பேங்க் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா\nரிசர்வ் பேங்க் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா\nகொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த ��ாஸ் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக 60 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் இரண்டு முறை மக்களிடம் பேசி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக மீண்டும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ள்ளார்.\nரெப்போ ரேட் 4.04 % லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஉலக பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.\nகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகுறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்\nஜிடிபி சிறிதளவு வளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிதியாண்டில் இல்லை\nஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nஉள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது\nஅடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம்\nவங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் கூடுதல் கால அவகாசம்\nதொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 % ஆக குறைந்துள்ளது\nகொரோனா தொற்று… உலக அளவில் இந்தியாவின் நிலை என்ன\nவிமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன் – ஏன் தெரியுமா\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு என்ன ஆச்சு\n#BREAKING: தமிழகத்தில் நாளை மறுநாள் - முக்கிய அறிவிப்பு…\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…\nதொடர் எதிர்ப்பு பின்வாங்கிய ஜோதிமணி அப்படிப்பட்டவள் நான் இல்லை என பல்டி \n என்ன நடக்கிறது அதிமுகவில் ஒரே வாரத்தில் அதிரடி மாற்றம் \nஇன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி – நிபந்தனைகள் இதுதான்\nபொன்மகள் வந்தாள் ரிலிஸ் சர்ச்சை\nதமிழகத்துக்கும் வருமா வெட்டுக்கிளி தாக்குதல்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டா\nகொரோனா தொற்று… உலக அளவில் இந்தியாவின் நிலை என்ன\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார��களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2006/01/", "date_download": "2020-05-28T06:56:08Z", "digest": "sha1:CDTVSYFBRHBU22ENS2PWGGRDHPRQJSLP", "length": 45007, "nlines": 304, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: January 2006", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nவழிபடும் தெய்வங்கள் ஆயிரம் இருந்திட\nவாதாபி கணபதியென புதிய தெய்வத்தையும்\nஅழைத்து வந்து உபரியாக இணைத்துக் கொண்டோம்.\nஅதனால்தான் அரிமாக்கவி பாரதி ஆத்திரம் கொண்டு\n\"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி\nஅலையும் அறிவிலிகாள்\" என அர்ச்சனை செய்தார்.\n- கருணாநிதி, முரசொலி 7-2-2005\nஒருநாள் இறந்த பின் நரகத்துக்கு செல்கிறான். அங்கு ஒவ்வொரு நாட்டுக்கெனதனித்தனி நரகங்கள். முதலில் அவன் ஜெர்மன் நரகத்துக்குப் போய் அங்கு என்ன என்று பார்த்தான். 'முதலில் உங்களை எலக்ட்ரிக் சேரில் இரண்டு மணி நேரம் உட்கார வைப்பார்கள். பிறகு ஆணியால் ஆன படுக்கையில் ஒருமணி நேரம்' அதன் பின் நாள் பூரா கசையடி' என ஒருவர் விவரிக்க அவன் அமெரிக்க நரகத்துக்கு ஓட்டமெடுத்தான். அங்கும் இதே கதை தான். ஜப்பான் ரஷ்யா சீனா என ஒவ்வொரு நரகத்திலுமே ட்ரீட்மெண்ட் ஒரே போல.\nகடைசியாக அவன் நம் நாட்டு நரகத்துக்கு வந்தான். வாசலில் நீளமான கியூ. எல்லோருக்குமே இங்கு வரத்தான் ஆசை. ஆச்சரியப்பட்டு அவன் ஒருவரிடம் கேட்க அவரும் அதே எலக்ட்ரிக் சேர் ஆணி படுக்கை கசையடி என விவரித்தார்.அப்படியும் ஏன் உலகெங்கும் இருந்தும் மக்கள் இங்கு வர விரும்புகிறார்கள் என கேட்டான்.\nஇங்கு எலக்ட்ரிக் சேர் இருக்கு. ஆனா மெயினடென்ஸே கிடையாது. எனவே ஒர்க்கிங் கண்டிஷனில் இல்லை. ஏதோ திருட்டுப்பய வந்து படுக்கையில் இருந்த ஆணி எல்லாத்தையும் உருவிக் கிட்டு பொயிட்டான். இங்கே கசையடி கொடுக்கிற தேவதை முன்னால் அரசு ஊழியன். வருவான கையெழுத்திடுவான் பிறகு கேண்டீன் போய்விடுவான். வரவே மாட்டான் ஜாலிதான் என்றார்.\nவள்ளுவர் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்துக்கள் சிலவற்றைப் பரிமேலழகர் தம் உரையில் புகுத்தியுள்ளார் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக் காட்ட இயலும். திருக்குறளுக்கு உரை எழுத துவங்கும்போதே எடுத்த எடுப்பிலேயே 'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கிய ஒழித்தலும் ஆகும்' என்றும் 'ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மச்சாரியம் முதலிய நிலைகளின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்' என்றும், 'அதுதான் (அவ்வொழுக்கம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பு இயல்புகள் ஒழித்து எல்லொருக்கும் ஒத்த பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவடமொழியாளராகிய மனு தமது சாத்திரத்தில் கூறுகின்ற 'தருமம்' என்பது வேறு, திருதிருக்குறளில் வருகின்ற 'அறம்' என்பது வேறு. மனுவின்படி மனித குலம் நான்கு வருணத்தாராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்ட விதியின் கீழ் நீதி கூறும் தன்மையதே தருமம் ஆகும். ஆனால் வள்ளுவரின் கருத்துப்படி மனித குலம் அனைத்திற்கும் அன்புநெறி, அருள்நெறி, அறிவுநெறி, பண்புஒழுக்க நெறி போன்ற வற்றின் கீழ் விதிக்கப்பட்ட கடமையை கூறும் தன்மையதே ஆகும்\n1) எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஓரே தன்மையாகத்தான் இருக்கும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' (குறள் 978) என்று கூறுவது வள்ளுவரின் அடியாகும்.\nஆனால் 'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் 'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் 'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n2) கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப்போல பெருமையுடையவராகக் கருதப்பட மாட்டார் என்னும் கருத்துப்பட 'மேற் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு' (குறள்-409) என்று கூறுவது வள்ளுவரின் அறம்.\nஆனால் 'பிராமணர் இந்த மனு நூலைப் படிக்கலாம் மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது' - மனுத.சா.அ 1.சு 103) என்றும் 'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n3) ஒருவர் தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் நாம் மட்டும் தனியாக இருந்து உண்ணுதல் என்பது வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது ஆகும் எனும் கருத்துப்பட இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்' (குறள் 229) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.\nஆனால் 'சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும் ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கூட கொடுக்கலாகாது' - மனு ( த.சா.அ 4 சு. 80) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n4) பசுவின் நா வறட்சியைப் போக்க நீர் தாரீர் என்று பிறரை நோக்கி இரந்து கேட்டாலும் அப்படி இரத்தலை விட இழிவான செயல் வேறொன்றும் இல்லை என்ற கருத்துப்பட 'ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இனி வந்தது இல்' (குறள் -1066) என்பது வள்ளுவரின் அறம் ஆகும்.\nஆனால் பிராமணர் நாள் தோறும் பிச்சைக்காக ஊருக்குள் புகுந்து சுற்றி வர வேண்டும் - மனு த.சா.அ. 6 சு 43) என்பது மனுவின் தருமம் ஆகும்.\n5) உலகத்தார் பல தொழில்களைச் செய்து பார்த்து அலைந்து திரிந்து சுழன்று வந்தாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னேதான் நிற்க வேண்டியிருக்கிறது அதனால் எவ்வளவ துன்பம் உற்றாலும் உழவுத் தொழில்தான் சிறந்த தொழிலாக திகழ்கின்றது என்னும் கருத்துப்பட 'சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்உழந்தம் உழவே தலை' (குறள் 1031) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்,\nஆனால் 'பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்த தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்' மனு (த.சா.அ.10 சு 84) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n6)ஒருவன் எப்பொழுதும் பொய் சொல்லாமல் இருப்பானேயானுல் அவன் வேறு அறங்களைக் கூட எப்பொழதும் செய்ய வெண்டியதில்லை. அதுவே எல்லா அறங்களின் பயனையும் தரும் என்னும் கருத்துப்பட 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று' (குறள் 297)என்று கூறுவது வள்ளுவரின்அறம் ஆகும்.\nஆனால் 'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n7) உயிர்களைக் கொன்றும் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒர உயிரின் உயிரைப்போக்கி அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லத ஆகும் என்னும் கருத்துப்பட 'அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்த உண்ணாமை நன்று' (குறள் 259)என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.\nஆனால்'ஒரு பிராமணன் தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும் விதிப்படி சீரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்' என்றும்\n'அஜீகர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை' - மனு (த.சா.அ. 10 சு 105) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்\n8) கொலையின் மூலம் நன்மையாக ஆகின்ற ஆக்கமானதுபெரிதாக இருந்தாலும் சிறந்த சான்றோர்களால் அப்படிப்பட்ட ஆக்கமானது மிக இழிவானதாக கருதப்படும் என்னும் கருத்துப்பட - 'நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை' (குறள் 328) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.\nஆனால் உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும் பாவத்தை பிராமணன் அடைய மாட்டான். பிராமணனாலேயே உண்ணத்தக்கவையும் கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன- மனு (த.சா.அ.5.சு- 30) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n9) எந்த பொருளைப் பற்றி எவரெவர் என்ன சொல்லக் கேட்டாலும் கேட்டவாறு அப்படியே அதனை ஏற்றுக் கொண்டு விடாமல் அந்த பொருளினுடைய உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடமையாகும் என்னும் கருத்துப்பட 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பத���ிவு (குறள் 423) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.\nஆனால் வேதத்தைச் சுருதி என்றும் தரும சாத்திரத்தை சுமிருதி என்றும் அறியத்தக்கன அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்திகன் ஆவான் என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\n10) குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல், நடுவு நிலைமை பொருந்துமாறு நின்று யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி நிதி வழங்குவதே அரசனது செங்கோல் முறையாகும் என்னும் கருத்துப்பட 'ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மட்டும் தேர்ந்து செய்வதெ முறை' (குறள் - 541) என்று கூறுவது வள்ளவரின் அறம் ஆகும்.\nஆனால் 'பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால் பிராமணன் சூத்திரனின் பொருளை கொள்ளையிடலாம்' (மனு த.சா.அ.9.248) என்றும்,\nபிராமணன் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும். மற்ற வருணத்தார்க்கு கொலையே தண்டனை' மனு (த.சா.அ.379) என்றும்\nகொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து அயலூருக்க அனுப்ப வேண்டும். (மனு த.சா.அ.சு 380) என்றும்,\nஅரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'\nமனு (த.சா.க.8.சு.380 என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.\nஇவை மட்டும் அல்லாது 'பெண் போகம் புலால் உண்ணல், கள்குடித்தல், ஆகிய இவை மனிதர்களுக்கு இயற்கையான குணங்கள் ஆகையால், இவைகளைக் குறித்து விதிகள் அவசியம் இல்லை' என்றும்\n'நான்கு வருணத்தாரின் பெண்களையும் பிராமணன் மட்டும் அவன் விரும்பியவாறு திருமணம் முடித்துக் கொள்ளலாம்' என்றும்,\nவிவாக காலங்களில் பொய சொல்லலாம் என்றும் ' தனது நாயகன் இறந்து விட்டால், அல்லது புத்திரப் பேற்றை விரும்புகின்ற பெண்ணானவள், ருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசிக்கொண்டு தனது கணவரது சகோதரரையோ அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம்' என்றும்\nபிராமணன் பெற்றதாய் ஒருத்தியைத்தவிர மற்ற பெண்களையெல்லாம் புணரலாம் என்றும்\nவட மொழியாளரின் சுருதிகளும் சுமிருதிகளும் கூ��ியிருக்கும் தருமங'கள் போன்றவைகள் அனைத்துவள்ளுவருக்கு அறவே உடன்பாடில்லாத ஒன்றாகும்\nபரிமேலழகர் எழுதிய உரை பல பொதுப்படையான குறள்களைப் பொறுத்துச் சிறப்பாக வரவேற்கதக்கதாக இருந்ந போதிலும் மனு முதலிய நூல்கள் விழித்தன செய்தலையும், விலக்கியவற்றை ஒழித்தலையும் வலியுறுத்தும் வகையில், சமய உணர்வோடும், சனாதன உணர்வோடும் அயலாரின் கொள்கைப்பற்றோடும்எழுதிய உரைப்பகுதிகள் அனைத்தும் புறக்கணித்து ஒதுக்கப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன. வள்ளுவர் நெறிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும், உலகியல் நடை முறைக்கும், பகுத்து அறியும் ஆராய்ச்சி அறிவுக்கும் ஏற்ற முறையில் உண்மைப் பொருள் விளக்கம் காணும் பொருட்டு மேற் கொண்டுள்ள முயற்சிதான் இவ்வுரை விளக்கப் படைப்பாகும்.\nஎங்களின் மூதாதையர்கள் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நான் இப்பொழுது முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன். முன்பு எங்களின் சாதி என்ன என்று கூட தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளோம். கலாச்சாரமும் முழுவதும் இஸ்லாமாக மாறி விட்டது. இன்று நான் வேலை (சவூதி) செய்யும் அலுவலகத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால். ஓரளவு அரபி எழுதப் படிக்கத் தெரிந்ததால் நான்தான் தலைவராக நின்று தொழுகை நடத்துகிறேன். எனக்குப் பின்னால் சவூதியாகிய என் முதலாளியும், அவரின் மகனும் மற்றும் பாகிஸ்தான் எகிப்து, நாட்டைச் சார்ந்தவர்களும் தொழுகிறார்கள். இங்கு அறிவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படகிறதேயொழிய நான் யார் என்ற பார்க்கப்படுவதில்லை. நம் இந்து முன்னனி ராம கோபாலய்யர், இல கணேசன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் தாய் மதம் திரும்பினால் பழையபடி நான் சூத்திரன். மேலே நாவலர் சுட்டிக்காட்டிய அனைத்து விஷயங்களிலும் நானும் சம்பந்தப்படுவேன.. நிம்மதியாக, கௌரமாக, முஸ்லிமாக வாழ்ந்து வரும் நான் எதை எதிர்ப்பார்த்து நான் பழைய மதம் திரும்புவது என்பதை இல கணேசனும், ராமகோபாலய்யர்களும் விளக்குவார்களா\nநம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்\nகம்மாளன் திறன் என்றாலும் கற்பாவை அதுவென்றாலும்\nஅம்மையே உன்னை அல்லால் அணுவும் அசையாதென்றே\nநம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்\nகை கூப்பி நிற்பான் அவன் கண்ணீர் உகுப்பான்\nகொய்தோடி மலர்கள் அவள் ���ோயிலுக் களிப்பான்\nவையமெல்லாம் பார்க்க வாயார அவனை வாழ்த்த\nஉய்விக்க வெண்டும் இன்றே உன்னடியே துணை என்றே\nநம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்\nநீ இருக்கையிலெ என் தாய் எதற்கென்பான்\nஉன் கோயில் இருக்கையில் என் குடிசை ஏன் என்பான்\nகோயிலில் போயப் படுத்தான் குடும்பத்தையும் விடுத்தான்\nஆயபண்ணே படித்தான் அன்னையே துணை என்றே\nநம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்\nஇரவினில் எழுந்தான் கோயில் எங்கும் திரிந்தான்\nகருவறை நுழைந்தான் நகை கண்டே விழைந்தான்\nதிருத்தாலி கழுத்தில் கண்டான் திருமணி முடியும் கண்டான்\nதிருப்பதக்கம் புரளும் திருமார்பின் ஒளியும் கண்டான்\nநம்பிக்கை வைத்தான் அவள் மேல் நம்பிக் கை வைத்தான்\n(தன்) வேட்டியை அவிழ்த்தான் எதிர் போட்டு விரித்தான்\nபூட்டிய நகைகள் கழற்றிப்போட்டுக் குவித்தான்\nகேட்டுக் கொண்டே நொடிக்குள் கேளாத அவள் இடுப்பில்\nநம்பிக் கை வைத்தான். அவள் மேல் நம்பிக்கை வைத்தான்.\nநம்பிக்கை வைத்தார் என்று நம்பிக் கை வைத்தான்\nதம்பி கை வைத்தான் எனினும் தாய் கண் வைத்தாளா\nகம்பி நீட்டினான் அன்றோ கை வைத்த இடம் ஒன்றோ\nநம்பாதார் நம்பிக்கையில் நம்பிக்கை வைத்தல் நன்றோ\nநம்பிக்கை வைத்தான் அவள்மேல் நம்பிக் கை வைத்தான்.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற பெயர் உண்மையிலேயே இவருக்கு சாலப் பொருந்தும் அல்லவா\nகண்ணுக்கு கண் - ஓர் அலசல்\nகேரளாவைச் சேர்ந்த நெளஷாத் சவுதி அரேபியாவில் அந்நாட்டு பிரஜையுடன் நடந்த கை கலப்பில் சவுதியின் கண்ணைப் பறித்து விட்டார். எனவே 'கண்ணுக்கு கண்' என்ற இஸ்லாமிய சட்டத்தின்படி நெளஷாத் கண்ணையும் அதே போல் எடுக்க உத்தரவிட்டது. இதில் இஸ்லாம் சம்பந்தப் பட்டுள்ளதால் நமது இந்திய பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து பிரச்சினையாக்கி உள்ளன.\nசவுதி மன்னரின் இந்திய விஜயத்தில் அவரிடம் மன்னிக்கச் சொல்லி கேட்போம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். து}க்கு தண்டனை கைதிகளை நம் இந்திய ஜனாதிபதி மன்னிக்கிறார் அல்லவா\nஇதில் ஒன்றை நாம் பார்க்க வேண்டும். மன்னிக்கும் தகுதி பாதிக்கப்பட்டவருக்கு உள்ளதே யொழிய ஜனாதிபதிக்கோ மன்னருக்கோ இதில் எந்த அதிகாரமும் இல்லை. இதை ஏன் அனைவரும் உணருவதில்லை தற்போது சம்பத்தப்பட்ட சவுதியும் அவரின் குடும்���த்தவரும் நெளஷாத் குடும்பத்தவரின் ஏழ்மையை கருத்தில் கொண்டு மன்னித்து விட்டதாக இன்று செய்தி கிடைத்துள்ளது. சந்தோஷம். இதுதான் முறையும் கூட.\nநமது இந்திய அரசியல் அமைப்பிலும் இதுபோன்ற சட்ட திருத்தம் ஏன் நாம் கொண்டு வரக் கூடாது\nஅன்புள்ள சகோதரர்களே.... கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகி...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தி...\nதெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'\nதீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்தும...\nபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: ம...\nஇறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்\nகுர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறா...\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்\nகோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம் இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு...\nமருத்துவர் திரு வெங்கடேஷ் ( Venkatesh Subbiah ) அவர்களின் பதிவு... மதுக்கடைகளை தற்போது திறந்தால் மருத்துவராகிய நாங்கள் CORONA எனும் ந...\nகண்ணுக்கு கண் - ஓர் அலசல��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/10/healthy-soup.html", "date_download": "2020-05-28T06:43:33Z", "digest": "sha1:ET6OQJ54YOOP5PULG3CRDUYN7CJ4XKAW", "length": 7167, "nlines": 114, "source_domain": "www.esamayal.com", "title": "ஆரோக்கியம் தரும் சூப் ! - ESamayal", "raw_content": "\nHome / health / ஆரோக்கியம் தரும் சூப் \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nமூலிகைகள், காய்கறிகள், கீரை வகைகள் என விதவிதமான சூப்கள் தயாரிக்கலாம். பொதுவாக, சூப் பசியைத் தூண்டக் கூடியது.\nஒரு வேளைக் கான உணவின் தேவையை ஒரு கப் சூப் அருந்துவதன் மூலமே பெற முடியும்.\nநகம், முடி வெட்டும் போது வலிப்பது இல்லை.. ஏன் \nஆரோக்கி யத்தை விரும்புபவர் களுக்கு மூலிகை சூப், குழந்தை களுக்குப் பிடித்த சத்தான கார்ன் சூப் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக் கூடிய சூப் வகைகளைச் செய்து கொடுக்கலாம்.\nஉணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு அருந்த வேண்டும். காபி, டீக்கு பதிலாக தானிய சூப் வகைகளைக் குடிக்கலாம்.\nமூலப் பிரச்சனை இருப்பவர்கள், இதய நோயாளிகள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் சூப் வகைகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஆனால், உப்பு, வெண்ணெய் போன்ற வற்றை மிகவும் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். எடை அதிகரிக்க நினைப்பவர்கள் மட்டும் சூப் வகைகளைக் குறைவாக சாப்பிடலாம்.\nஎலும்பு வலிமையாக இருக்க ஆரோக்கிய டிப்ஸ் \nசிறுநீரகக் கோளாறு, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மசாலா சேர்ந்த சூப்களை அருந்த வேண்டாம்.\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \nவெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/01/nokia-6-android-smartphone-buy-online.html", "date_download": "2020-05-28T08:15:04Z", "digest": "sha1:WGBNWZ37QDOAYHNGY7HFJ6CPZQETF2QY", "length": 22774, "nlines": 176, "source_domain": "www.newbatti.com", "title": "நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார். - New Batti", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / விசேடதகவல்கள் / நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் முதல் சீன சந்தைகளில் விற்பனைக்கு தயாராக உள்ளது என்று நோக்கியா நிறுவனம், பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியுள்ளது. வரும் ஜனவரி 19ம் திகதி வெளியிடப்படும் இந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் பெப்ரவரி 26 முதல் ஏனைய ஆசிய நாடுகளில் விற்பனைக்கு வருகிறது இதன் ஆரம்ப விலை CNY 1,699 ( சுமார் 37500/= இலங்கை ரூபாய்கள் ) விலையில் கிடைக்கும். இது கருப்பு, வெள்ளி ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.\nடூவல் சிம் ஆதரவு கொண்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயங்குகிறது. நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 403ppi பிக்சல் அடர்த்தி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 2.5D வளைந்த கிளாஸ் கொண்ட 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி LPDDR3 ரேம் உடன் இணைந்து 1.1GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் PDAF, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.10, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 154x75.8x7.8mm நடவடிக்கைகள் மற்றும் 167 கிராம் எடையுடையது. இது கோல்ட் வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.\nநோக்கியா 6 ஸ்மார்ட்போன் விவரங்கள்\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 3000\nபிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 403\nப்ராசசர்: 1.1GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128\nபின்புற கேமரா: 16 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 8 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட்\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார். Reviewed by Media 1st on 20:54:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nதனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை\nபடத்தில் நடிப்பதற்காக குண்டு பெண் ஆனது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/death-of-ilayaraja-on-tour", "date_download": "2020-05-28T08:45:45Z", "digest": "sha1:GHQR4EAJ6XOXEBELNVXRQNIVSFC5RJAV", "length": 5200, "nlines": 65, "source_domain": "primecinema.in", "title": "இளையராஜாவின் இசைப்பயணத்தில் இருந்தவர் மரணம் - Prime Cinema", "raw_content": "\nஇளையராஜாவின் இசைப்பயணத்தில் இருந்தவர் மரணம்\nஇளையராஜாவின் இசைப்பயணத்தில் இருந்தவர் மரணம்\nபுருஷோத்தமன் இளையராஜாவின் இசைப் பயணத்தின் முதல் நான்கு படங்களைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலிருந்தும் அவருடைய பயணித்தவர் இசைஞானி இளையராஜாவின் இசைக்குறிப்புகளை மட்டுமல்ல அவரது முக குறிப்பையும் வைத்து என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்துகொண்டு பணியாற்றக்கூடிய நுட்பமான இசைக்கலைஞர் புருஷோத்தமன் மிக நீண்ட பயணத்திற்கு இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெறப் போவதாகச் சொல்லி இசைஞானியிடம் இருந்து விடைபெற்று சென்றார் புருஷோத்தமன் திருவான்மியூரில் இருக்கும் அவருடைய இல்லத்தில் தனது மனைவி இரண்டு மகன்கள் ஓடு வாழ்ந்து வந்தார் இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் என்பது தெரிந்து அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மனைவி புற்றுநோயால் மறைந்து போனார் அதைத்தொடர்ந்து இன்று திடீரென்று புருஷோத்தமன் மறைந்து போனார் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்பாடு மிகுந்த நேரத்தில் தனது தோளோடு தோள் நின்று பணியாற்றிவந்த இசைக்கலைஞர் புருஷோத்தமன் மறைவு செய்தி கேட்ட இசைஞானி இளையராஜா அவர்கள் தனது சகாக்களிடம் மாலை கொட��த்து அனுப்பி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார் புருஷோத்தமன் மறைவு தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது\n“ராட்டினம்” – இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம்\nஅருவா படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nஅகனள் என்ற வித்தியாசமான பெயருடன் ஒரு படம் தயாராக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.webtk.co/tag/webtalk-app-store", "date_download": "2020-05-28T07:26:18Z", "digest": "sha1:DOC2KCKIYLJDKP2GSFW5GOWJHQS5B2Z4", "length": 9151, "nlines": 105, "source_domain": "ta.webtk.co", "title": "Webtalk ஆப் ஸ்டோர் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nJoin நீங்கள் சேருவதற்கு முன்பு இதைப் படியுங்கள்\nநாங்கள் Webtalk Stars அணி\nWebtalk அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபேஸ்புக்கை நீக்கு, அடுத்து என்ன\nஇன்றைய சமூக ஒத்துழைப்பு வெளியீடு ஒரு நீண்ட பட்டியல் சிண்டிகேசன் சேவைகளுக்கு ஆரம்பமானது Webtalk தொடங்குகிறது.\nவிரைவில், நீங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய முடியும் பேஸ்புக்... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கிளவுட் பயன்பாடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங், கிளவுட் சேமிப்பு, கம்ப்யூட்டிங், தரவு ஒத்திசைவு, டிராப்பாக்ஸ், Infusionsoft, லின்க்டு இன், மைக்ரோசாப்ட், ஆன்லைன் காப்பு சேவைகள், Outlook.com, Salesforce.com, வெப்மெயிலுக்கு, Webtalk ஆப் ஸ்டோர் கருத்துரை\nWEBTALK UPDATE: சமீபத்தில், பணம் சம்பாதிக்க மற்ற வழிகள் இருக்க போகிறோம் என்றால் நிறைய பயனர்கள் கேட்டு வருகின்றனர் Webtalk பரிந்துரைகளை இருந்து வருவாய் பங்கை விட.\nநீங்கள் செய்யவில்லை ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தி குறிச்சொற்கள் கிளவுட் பயன்பாடுகள், கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்நுட்பம், மின் வணிகம், மார்க்கெட்டிங், திறந்த அணுகல், கட்டணத் திரை, பரிந்துரை சந்தைப்படுத்தல், மென்பொருள், ஒரு சேவையாக மென்பொருள், Webtalk ஆப் ஸ்டோர், Webtalk வருவாய் நீரோடைகள், Webtalk'கள் திட்ட வரைபடம் கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nகுர்க் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகி ஹாங் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகீத் லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேட்டி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nகேத்தி லீ: 5 மில்லியன் ரசிகர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் Webtalk\nமுகப்பு - Webtalk ஆப் ஸ்டோர்\nஎங்கள் கூட்டாளர் வலைத்தளங்களைச் சரிபார்க்கவும்:\nதி Webtalk பயன்பாடு விரைவில் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தவுடன் அறிவிக்க எங்களுக்கு விட்டு விடுங்கள்\nஇதற்கிடையில், நாங்கள் உங்களை பரிந்துரைக்கிறோம் சேர Webtalk எங்கள் அணியில் இப்போது உங்கள் பிணையத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/13/tn-women-constables-to-get-maternity-leave.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-28T09:06:49Z", "digest": "sha1:OQXDZUQCQ22G5APVBQTPQIGCZIJLSGJF", "length": 14717, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு | Women constables to get maternity leave, தமிழக பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம்\nகொரோனா.. ராஜீவ் காந்தி மருத்துவமனை நர்ஸ் பலி\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nகொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nபுதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் இன்று 51 ஏரியாக்கள் கன்டெய்ன்மென்ட் ஜோனில் இருந்து நீக்கம்.. வெளியானது முழு லிஸ்ட்\nMovies பாத் டப்பில் படுத்து.. படு ஓப்பனாக.. இதுல கருத்து வேற.. நக்கலடித்த நெட்டிசன்ஸ் \nLifestyle அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுறீங்களா இந்த உணவுகளை சாப்பி���ுங்க போதும்...\nSports லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\nFinance பொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\n பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்\nTechnology Google Pay இன் 'இந்த' அம்சம் தற்பொழுது 35 நகரங்கில் கிடைக்கிறது புதிய நகரங்களின் பட்டியல் இதோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு\nசென்னை: பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து உரிய நடவடக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.\nஇன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது முதல்வர் அளித்த பதில்:\n2001-06ம் ஆண்டு வரை 10,000 போலீசாருக்கு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 7,852 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. 2006-09ம் ஆண்டில் 7,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 5,560 வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.\nதமிழகத்தில் 196 மகளிர் காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 1,466 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 1,199 காவல் நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன.\nபெண் போலீசாருக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உரிய முறையில் பரிசீலிக்கும், முயற்சிகளை மேற்கொள்ளும்.\nஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள் ஒரு நாள் மனு நீதி நாள் நடத்தி மக்களிடம் குறைகளைக் கேட்பது போல எஸ்பி அலுவலகங்களிலும் மனு நீதி நாள் நடத்தி பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசங்கீதாவை சமாளிக்கவே முடியலை.. உள்ளே நுழைந்து கதவை பூட்டிக் கொண்டு.. விவேக் எடுத்த விபரீத முடிவு\nஅடங்காத கலா.. சொல்ல சொல்ல கேட்காமல் கள்ளக்காதல்.. பிளேடுகளால் கீறி.. கை, காலை முறித்த உறவினர்கள்\nசிங்கப் பெண்ணே.. ம.பி. நோக்கி நடை.. நடுவழியிலேயே பிரசவம்... சிசுவுடன் 150 கி.மீ பயணம்\nகணவருக்காக மது வாங்க சென்ற பெண்... வியப்பை ஏற்படுத்திய அந்தியூர் டாஸ்மாக்\nஇடு��்பிலும் தோளிலும் 2 குழந்தைகள்.. 500 கி.மீ. தூரம் நடைபயணம்.. எதிர்நீச்சல் போடும் பெண் தொழிலாளி\n200 கிலோமீட்டர்.. காதலனை பார்க்க.. தஞ்சை டூ மதுரைக்கு நடந்தே.. டிக்டாக் போட்டபடி.. அதிர வைத்த பெண்\nகொள்ளிடம் ஆற்றங்கரை.. கொலுசு.. செருப்பு.. புடவை.. புதர் அருகில் எலும்புக்கூடு.. யார் அந்த பெண்\nஷர்மிளாவுடன்.. டூயட் பாடிய உமர்.. 300 வீடியோக்கள்.. இப்ப சார் உள்ளே ரெஸ்ட் எடுக்கிறார்\nவிடிகாலையில் நுழைந்த திருடன்.. எட்டி பார்த்த சபலம்.. வாட்ச்மேன் மனைவியை.. ஷாக் கொடுத்த பால் வியாபாரி\nஆபரேஷன் முடிந்த அரை மணி நேரத்தில் ரத்த வாந்தி.. 22 வயது பெண்ணின் திடீர் மரணம்.. என்ன காரணம்\nஅனாதையாக கிடந்த இந்து பெண்ணின் சடலம்.. \\\"நாங்க இருக்கோம்\\\".. தூக்கி சுமந்த \\\"டெல்லி முஸ்லிம்\\\" தோள்கள்\n\\\"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு\\\" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tfhpack.com/ta/jumbo-roll-stretch-film-20mic-x-500mm50kgs.html", "date_download": "2020-05-28T08:06:14Z", "digest": "sha1:WVXBPUNZESLUSWSJ6TP4YT4G7CZDAGJ2", "length": 12741, "nlines": 324, "source_domain": "www.tfhpack.com", "title": "சீனா JUMBO உருளம் நீட்சி படம் 20mic எக்ஸ் 500mm / 50kgs தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | Tongfenghe", "raw_content": "\nஒன்று கூட்டுதல் நீட்சி திரைப்படம்\nஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nஒன்று கூட்டுதல் நீட்சி திரைப்படம்\nஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nஎல்.எல்.டி.பி.இ தொகுப்பதை நீட்சி படம் 200mm எக்ஸ் 15mic எக்ஸ் 150m\nJUMBO உருளம் நீட்சி படம் 23mic எக்ஸ் 500mm / 50kgs\nபேல் நெட் மடக்கு 1.23 எக்ஸ் 3600M\nபேல் நெட் மடக்கு 1.23 எக்ஸ் 3000m\nவெள்ளை Silage படம் 75cm எக்ஸ் 25mic எக்ஸ் 1500m\nபச்சை Silage படம் 50cm எக்ஸ் 25mic எக்ஸ் 1500m\nJUMBO உருளம் நீட்சி படம் 20mic எக்ஸ் 500mm / 48kgs\nநிற நீட்சி படம் 500mm எக்ஸ் 25mic\nஎல்.எல்.டி.பி.இ கருவியை நீட்சி படம் 35mic எக்ஸ் 500mm / 15kgs\nஎல்.எல்.டி.பி.இ நீட்டிக்கப்பட்ட உறை படம் 500mm எக்ஸ் 12mic\nJUMBO உருளம் நீட்சி படம் 20mic எக்ஸ் 500mm / 50kgs\nதயாரிப்பு விவரங்கள்: Cast இயந்திரம் நீட்டிக்க படம் உயர்ந்த துளை மற்றும் போக்குவரத்து போது சுமைகள் பாதுகாக்க கண்ணீர் எதிர்ப்பு வழங்குகிறது. Cast படம் நிலுவையில் வலிமை மற்றும் consistentcling கூடுதலாக, சிறந்த ஒளியியல் மற்றும் அமைதியான பிரி வழங்குகிறது. நாம் உங்கள் கையாளப்பட்டன அப்படியே உள்ளன ���ற்றும் secure.These படங்களில் இயந்திரம் பயன்பாடு பயன்படுத்தப்படும் படத்தின் அளவு மீது ஆபரேட்டர்கள் கட்டுப்பாடு வழங்கும் வடிவமைக்கப்பட்ட என்று உறுதி செய்துகொள்ளலாம் பொருட்கள் பல்வேறு வழங்க, விண்ணப்பம் அமைப்பு மற்றும் நீட்டிக்க அளவு appli இருக்க ...\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nCast இயந்திரம் நீட்டிக்க படம் உயர்ந்த துளை மற்றும் போக்குவரத்து போது சுமைகள் பாதுகாக்க கண்ணீர் எதிர்ப்பு வழங்குகிறது. Cast படம் நிலுவையில் வலிமை மற்றும் consistentcling கூடுதலாக, சிறந்த ஒளியியல் மற்றும் அமைதியான பிரி வழங்குகிறது. நாம் உங்கள் கையாளப்பட்டன அப்படியே உள்ளன மற்றும் secure.These படங்களில் இயந்திரம் பயன்பாடு படத்தின் அளவு பயன்படுத்தப்படும், விண்ணப்பம் அமைப்பு மற்றும் நீட்டிக்க அவகாசத்தின் ஆபரேட்டர்கள் கட்டுப்பாடு வழங்கும் பயன்படுத்தப்படும் வடிவமைக்கப்பட்ட என்று உறுதி செய்துகொள்ளலாம் பொருட்கள் பல்வேறு வழங்குகின்றன.\nகருவியை நீட்டிக்கப்பட்ட உறை படம்\nதிரைப்படம் தடிமன்: ஊடுருவக்கூடிய -12, 17, 20, 23, 30 மைக்ரான், பிளாக் - 23 மைக்ரான்.\nரோல் எடை: 15-17 கிலோ.\nதிரைப்படம் அகலம்: 50 செ.மீ.\nநாம் வாடிக்கையாளர்கள் 'கோரிக்கை அடிப்படையில் பல்வேறு வண்ண உருவாக்க முடியும். , வெளிப்படையான கருப்பு, நீலம், சிவப்பு, இளஞ்சிவப்பு, organge மற்றும் பச்சை முதலியன\nமில் தடிமன் மாற்றம் விளக்கப்படம் நீட்டு பிலிம்ஸ் காஜ்\nகாஜ் மில் மைக்ரான் மில்லிமீட்டர் அங்குலம் சென்டிமீட்டர்\nமுந்தைய: JUMBO உருளம் நீட்சி படம் 17mic எக்ஸ் 500mm / 50kgs\nஅடுத்து: JUMBO உருளம் நீட்சி படம் 15mic எக்ஸ் 500mm / 48kgs\nபொதி ஜம்போ ரோல் பே நீட்சி திரைப்படம்\nபாலித்தின் ஜம்போ ரோல் பே நீட்சி திரைப்படம்\nவிர்ஜின் பே சிலி ஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nJUMBO உருளம் நீட்சி படம் 23mic எக்ஸ் 500mm / 50kgs\nJUMBO உருளம் நீட்சி படம் 17mic எக்ஸ் 500mm / 50kgs\nJUMBO உருளம் நீட்சி படம் 20mic எக்ஸ் 500mm / 48kgs\nJUMBO உருளம் நீட்சி படம் 15mic எக்ஸ் 500mm / 50kgs\nJUMBO உருளம் நீட்சி படம் 17mic எக்ஸ் 500mm / 48kgs\nJUMBO உருளம் நீட்சி படம் 15mic எக்ஸ் 500mm / 48kgs\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nNanwan சமூகம், Jihongtan செயின்ட், Chengyang மா���ட்டம், க்யின்டோவ், சாங்டங், சீனா அஞ்சல்: 266300\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Qingdao TONGFENGHE பேக்கேஜிங் கோ, லிமிடெட். தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/minister-awarded-the-students-who-won-the-literature-competition_18036.html", "date_download": "2020-05-28T06:28:34Z", "digest": "sha1:7L7OZME5Q35MNGZMLKJRD45PRXERABUD", "length": 20550, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nஇலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.\nதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.22 லட்சம் பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.\nதமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ- மாணவியருக்கு நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.\nஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.\nபள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்:-\nமுதல் பரிசு- பீ.ஜோசி அபர்ணா, வித்யாகிரி மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்,\nஇரண்டாம் பரிசு- செ.சுகசஞ்சய்,ஸ்ரீசரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டம்,\nமூன்றாம் பரிசு- மா.சண்முகநந்தா, பி.எம்.வி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.\nமுதல் பரிசு- ம.திவ்யா, புனித மரியண்ணன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்,\nஇரண்டாம் பரிசு- ரா.திவ்��தர்சினி, நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம்,\nமூன்றாம் பரிசு- ஆ.ராஜலட்சுமி, பா.தொ.ந.உ.க. மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்.\nமுதல் பரிசு- சை.புவனேஸ்வரி, எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை,\nஇரண்டாம் பரிசு- ரோஷிணி,கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை,\nமூன்றாம் பரிசு- மதுமிதா, பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி.\nகல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்:\nமுதல் பரிசு- த.கார்த்திகா,செந்தமிழ்க் கல்லூரி, மதுரை,\nஇரண்டாம் பரிசு- இரா.மணிகண்டன், ஜவஹர் அறிவியல் கல்லூரி, கடலூர்,\nமூன்றாம் பரிசு- க.அனிதா, மன்னர் சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர்.\nமுதல் பரிசு- ப.தேவி, பாத்திமா கல்லூரி, மதுரை,\nஇரண்டாம் பரிசு- இ.மரிய ரோஸ்லின் மேரி, கொன்சாகா மகளிர் கல்லூரி, கிருஷ்ணகிரி,\nமூன்றாம் பரிசு- க.பாண்டித்துரை, எஸ்.ஆர்.வி. கல்வியியல் கல்லூரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.\nபேச்சுப் போட்டி: முதல் பரிசு- ந.விஜயநம்பி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி,\nஇரண்டாம் பரிசு- மூ.ஜனனி, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,\nமூன்றாம் பரிசு- நவீன் லூர்து ராஜ், ஆனந்தா கல்லூரி, சிவகங்கை மாவட்டம்.\nஒரு ₹1 ரூபாய்க்கு $1 ஒரு டாலர்\nசென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணையவழிப் பயிலரங்கம்\nவாங்க பேசலாம் with P.K. INIAN\nசேலம் மாவட்டத்தில் எத்தனை பட்டிகள்\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்..\nஅனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International\n09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்\nபெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்��ாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஒரு ₹1 ரூபாய்க்கு $1 ஒரு டாலர்\nசென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணையவழிப் பயிலரங்கம்\nவாங்க பேசலாம் with P.K. INIAN\nசேலம் மாவட்டத்தில் எத்தனை பட்டிகள்\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347398233.32/wet/CC-MAIN-20200528061845-20200528091845-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}